List of TIPA sections included

  1. Go to source file for G07 section of TIPA
  2. Go to source file for H08 section of TIPA
  3. Go to source file for I09 section of TIPA
  4. Go to source file for J10 section of TIPA

List of words appearing in titles

  1. {H08__538}: தலைவன், ‘பெற்ற தேஎத்துப் பெருமையின் நிலைஇ(அ)க் குற்றம் சான்ற பொருள் எடுத்துரைத்தற்கண் கூறியது -
  2. {I09__239}: தோழி, ‘என்னை மறைத்தல் எவன் ஆகியர்?’ (இறை.அ.12 ) எனல் -

அஃது

  1. {G07__001}: அஃது இவ்விடத்து இவ்வியற்று என்றல் -
  2. {I09__263}: தோழி, சிறைப்புறமாகவும் அஃது அன்றாகவும் தலைவியின் ஆற்றா மையைத் தலைவனிடம் கூறி வரைவு கடாவுதல் -
  3. {J10__421}: போய் அஃது ஈண்டல் -

அஃறிணைப்

  1. {I09__281}: தோழி, “தலைவற்குக் கூறுமின்” என்று (அஃறிணைப் பொருள்களிடம்) கூறல் -

அகணி

  1. {G07__002}: அகணி -

அகத்தமிழ்

  1. {G07__003}: அகத்தமிழ் -

அகத்திணை

  1. {G07__004}: அகத்திணை -
  2. {G07__005}: அகத்திணை உறுப்புக்கள் -
  3. {G07__009}: அகத்திணை மருங்கின் அரில்தப உணர்தல் -

அகத்திணைச்செய்திகள்

  1. {I09__196}: தொன்னூல்விளக்கம் குறிப்பிடும் அகத்திணைச்செய்திகள் -

அகத்திணைப்

  1. {G07__006}: அகத்திணைப் பாடலில் இயற்பெயர் வருதலாகாமை -

அகத்திணைப்புறம்

  1. {G07__007}: அகத்திணைப்புறம் -

அகத்திணைமரபு

  1. {G07__008}: அகத்திணைமரபு -

அகத்திணையியலிள்

  1. {I09__460}: நற்றாய்க்குரிய கிளவிகள் அகத்திணையியலிள் ஓதப்பட்ட காரணம் -

அகத்திணையியல்

  1. {G07__010}: அகத்திணையியல் -

அகத்திணையுள்

  1. {G07__011}: அகத்திணையுள் சுட்டி ஒருவர் பெயர் வருமிடம் -

அகன்ற

  1. {J10__285}: ‘புகன்ற உள்ளமொடு புதுவோர் சாயற்கு, அகன்ற கிழவனைப் புலம்புநனி காட்டி, இயன்ற நெஞ்சம் தலைப்பெய்து அருக்கி, எதிர்பெய்து மறுத்த ஈரத்து மருங்கின்’ தலைவி கூற்று -

அகன்றமை

  1. {H08__244}: செவிலி, தலைவி சேண் அகன்றமை தாய்க்கு உரைத்தல் -

அகன்று

  1. {G07__036}: அகன்று அணைவு கூறல் -

அகன்றுழிக்

  1. {G07__037}: அகன்றுழிக் கலங்கல் -

அகன்றோர்

  1. {H08__277}: சேய் நிலைக்கு அகன்றோர் செலவிடை இடைச்சுரத்து மகளிர் கூறல் -
  2. {H08__278}: சேய் நிலைக்கு அகன்றோர் செலவிடைக் கண்டோர் கூறுதல் -

அகப்படுத்தல்

  1. {I09__178}: தெளிவு அகப்படுத்தல் -

அகப்படுத்துக்

  1. {H08__483}: தலைவன் தெளிவு அகப்படுத்துக் கூறல் -

அகப்பாட்டினுள்

  1. {G07__012}: அகப்பாட்டினுள் பாடப்படுவோர் -

அகப்பாட்டு

  1. {G07__013}: அகப்பாட்டு -

அகப்புறக்

  1. {G07__014}: அகப்புறக் கைக்கிளை -

அகப்புறத்

  1. {G07__015}: அகப்புறத் தலைவன் -
  2. {G07__557}: ஏவலர்களாம் அகப்புறத் தலைவனும் தலைவியும் முன்னொருகால் கூடிப் பிரிந்த பின் அவள் எதிர்ப்பட்டுழி அவன்வயின் பரத்தைமையான் அவள் ஊடிக் குறிநேர்ந்தது -

அகப்புறத்திணை

  1. {G07__016}: அகப்புறத்திணை -

அகப்புறப்

  1. {G07__018}: அகப்புறப் பெருந்திணை-
  2. {G07__019}: அகப்புறப் பொருள் -

அகப்புறப்பாட்டு

  1. {G07__017}: அகப்புறப்பாட்டு -

அகப்புறம்

  1. {G07__020}: அகப்புறம் (1) -
  2. {G07__021}: அகப்புறம் (2) -

அகப்பொருட்

  1. {G07__022}: அகப்பொருட் பெருந்திணை -

அகப்பொருளுரை

  1. {G07__027}: அகப்பொருளுரை -

அகப்பொருள்

  1. {G07__023}: அகப்பொருள் (1) -
  2. {G07__024}: அகப்பொருள் (2) -
  3. {G07__025}: அகப்பொருள் (3) -
  4. {G07__026}: அகப்பொருள் வகை -

அகம்

  1. {G07__028}: அகம் -
  2. {G07__029}: ‘அகம்‘ என்பதன் இலக்கணம் -
  3. {G07__030}: அகம் புகல் மரபின் வாயில்கள் -
  4. {G07__034}: அகம் முதலிய நான்கனுள் அடங்குவன -
  5. {H08__139}: கொண்டு அகம் புகுதல் (1) -
  6. {H08__140}: கொண்டு அகம் புகுதல் (2) -
  7. {H08__471}: தலைவன், ‘தான் அகம் புகாஅன் பெயர்தல் இன்மையின், காட்சி ஆசையின் களம்புக்குக் கலங்கி, வேட்கையின் மயங்கிக் கையறு பொழுதின்’கண் கூறல் -
  8. {H08__720}: தலைவி, ‘தான் அகம் புகாஅன் பெயர்தல் இன்மையின், காட்சி ஆசையின் களம் புக்குக் கலங்கி, வேட்கையின் மயங்கிய கையறு பொழுதின்’ கண் கூறுதல் -

அகம்புகல்

  1. {G07__031}: அகம்புகல் மரபின் வாயில்கள் கூற்றாக வருவன -

அகம்புகு

  1. {G07__032}: அகம்புகு மரபின் வாயிலோர் தம்முள் தாம் கூறல் -
  2. {G07__033}: அகம்புகு வாயிலர் தலைவி வாழ்க்கையை வியந்து கூறுதல் -

அகறல்

  1. {H08__076}: குறிஉய்த்து அகறல் -
  2. {J10__121}: பாங்கி, தலைவியை ஆடிடம் விடுத்துக் கொண்டு அகறல் -
  3. {J10__661}: வரைபொருட்கு அகறல் மூவகை -

அகற்சி

  1. {G07__076}: ‘அயலோராயினும் அகற்சி’ -
  2. {G07__077}: அயற்சேரியின் அகற்சி -
  3. {H08__458}: தலைவன் தன்பதிக்கு அகற்சி சாற்றல் -
  4. {I09__200}: தோழி ‘அருமையின் அகற்சி’ யின்கண் கூறல் -
  5. {I09__640}: பரத்தையின் அகற்சி -

அகற்சியது

  1. {G07__035}: அகற்சியது அருமை ஒன்றாமை -
  2. {G07__169}: அன்பினது அகலமும் அகற்சியது அருமையும் ஒன்றாமைக்கண் தலைவன் கூறுதல் -

அகற்சியின்

  1. {I09__641}: பரத்தையின் அகற்சியின் பரிந்தோட் குறுகி இரத்தல் -
  2. {I09__642}: ‘பரத்தையின் அகற்சியின் பரிந்தோட் குறுகித் தெளித்தல்’ -

அகற்றல்

  1. {G07__177}: ‘அனம் புலம்பு அகற்றல்’ -
  2. {G07__253}: இடப்புறத்து அகற்றல் -
  3. {J10__061}: பாங்கி ஆற்றுவித்து அகற்றல் -

அகலமும்

  1. {G07__169}: அன்பினது அகலமும் அகற்சியது அருமையும் ஒன்றாமைக்கண் தலைவன் கூறுதல் -

அகலம்

  1. {G07__168}: அன்பினது அகலம் ஒன்றாமை -

அகல்

  1. {I09__587}: “பகலினும் இரவினும் அகல் இவண்” என்றல் -

அகைத்தல்

  1. {G07__056}: அணங்குகொண்டு அகைத்தல் -

அங்கியற்

  1. {G07__038}: அங்கியற் பொருள் -

அங்கு

  1. {I09__533}: “நின்னலது அங்கு அவர் யாரையும் அறியேன்” என்றல் -

அங்குப்

  1. {I09__657}: பருவம் கண்டு வன்புறை எதிரழிந்த தலைமகளது ஆற்றாமை கண்டு தோழி தூது விடவே, சென்ற பாணன் பாசறைக்கண் தலைமகற்குப் பருவ வரவும், வையை நீர் விழவணியும், அங்குப் பட்ட செய்தியும் கூறியது -

அசுரமணம்

  1. {G07__043}: அசுரமணம் -

அசுரம்

  1. {G07__042}: அசுரம் -

அசை

  1. {G07__044}: அசை திரிந்து இயலா இசைத்தல் -

அசைவு

  1. {H08__429}: தலைவன் தலைவியது அசைவு அறிந்து இருத்தல் -

அச்ச

  1. {H08__399}: தலைவன், ‘கைவிடின் (வந்த) அச்ச’த்தின்கண் கூறல் -

அச்சக்

  1. {G07__236}: ஆறு பார்த்துற்ற அச்சக் கிளவி -

அச்சக்கிளவி

  1. {G07__105}: அலர்பார்த்துற்ற அச்சக்கிளவி -

அச்சத்தன்மைக்கு

  1. {G07__039}: ‘அச்சத்தன்மைக்கு அச்சமுற்று இரங்கல்’ -

அச்சமும்

  1. {G07__040}: அச்சமும் நாணும் மடனும் காரணமாகத் தலைவி உள்ளப்புணர்ச்சியால் வரைதல் வேண்டல் -
  2. {G07__250}: இடந்தலைப்பாட்டில், தலைவன் வருவான்கொல் என்ற அச்சமும் வாரான்கொல் என்ற காதலும் கூர்ந்த தலைவி கூறுதல் -

அச்சமுற்று

  1. {G07__039}: ‘அச்சத்தன்மைக்கு அச்சமுற்று இரங்கல்’ -

அச்சம்

  1. {G07__237}: ஆறு பார்த்துற்ற அச்சம் கூறல் -
  2. {G07__421}: உடன்போக்கின்கண் நற்றாய் ‘அச்சம் சார்தல்’ என்று அன்ன பிறவும் நிமித்தம் மொழிப்பொருள் தெய்வம் என்று அவற்றொடு தொகைஇப் புலம்பல் -
  3. {H08__024}: கிழவோன் செய்வினைக்கு அச்சம் -
  4. {H08__025}: கிழவோன் செய்வினைக்கு அச்சம் ஆகாதன -
  5. {H08__576}: தலைவி, அச்சம் நீடியவழிக் கூறல் -
  6. {H08__621}: தலைவி, “களவு வெளிப்பட்டது” என்று அஞ்சித் தோழிக்குச் சொல்ல, அவள், “நமர் நின்னை அவற்கே கொடுக்கச் சூழ்ந்தார்” எனச் சொல்லி அச்சம் நீக்கியது -
  7. {I09__476}: நற்றாயின் அச்சம் -

அச்சிரம்

  1. {G07__041}: அச்சிரம் -

அச்சுறீஇத்

  1. {J10__821}: வெறி அச்சுறீஇத் தலைமகள் தோழிக்குச் சொல்லியது -

அச்சுறுத்தலின்

  1. {I09__197}: தோழி ‘அஞ்சி அச்சுறுத்தலின்’ கண் கூறியது -

அச்சுறுத்தல்

  1. {J10__055}: பாங்கி அஞ்சி அச்சுறுத்தல் -
  2. {J10__120}: பாங்கி, தலைவியை அச்சுறுத்தல் -
  3. {J10__822}: வெறி அச்சுறுத்தல் -

அச்செயற்கு

  1. {I09__331}: தோழி, தலைவி தினைக்கொல்லையைப் பாதுகாவாமை கருதிச் செவிலி பிறரை அச்செயற்கு விடுத்துவிடுவாள் என்று கூறல் -
  2. {I09__357}: தோழி, தினைக்கொல்லையைத் தலைவி பாதுகாவாமை கருதிச் செவிலி பிறரை அச்செயற்கு விடுப்பாள் என்று அவளிடம் கூறல் -

அஞ்ச

  1. {G07__045}: ‘அஞ்ச வந்த ஆங்கிருநிலை’ -

அஞ்சல்

  1. {H08__357}: தலைவன், ‘அழியல் அஞ்சல் என்று ஆயிரு பொருளின்கண் கூறல்’-

அஞ்சவந்த

  1. {H08__347}: தலைவன் அஞ்சவந்த உரிமைக்கண் கூறியது -

அஞ்சி

  1. {H08__692}: தலைவி, “தலைவனை இயற்பழித்தற்கு அஞ்சி அவன் அருளின்மையை மறைத்த நீ, கற்புடை மகளிரால் நன்கு மதிக்கப்படுகிறாய்” என்று சொன்ன தோழிக்குக் கூறியது -
  2. {I09__197}: தோழி ‘அஞ்சி அச்சுறுத்தலின்’ கண் கூறியது -
  3. {J10__055}: பாங்கி அஞ்சி அச்சுறுத்தல் -

அஞ்சித்

  1. {G07__616}: ஒருவழித் தணத்தலில் தலைவனைத் தோழி இயற்பழிக்கும் என்று அஞ்சித் தலைவி அவள் கேட்பத் தன்னுள்ளே கூறியது -
  2. {H08__619}: தலைவி, களவின்கண் தனக்குச் சாக்காடும் நிகழலாம் என்று அஞ்சித் தோழியிடம் கூறல் -
  3. {H08__621}: தலைவி, “களவு வெளிப்பட்டது” என்று அஞ்சித் தோழிக்குச் சொல்ல, அவள், “நமர் நின்னை அவற்கே கொடுக்கச் சூழ்ந்தார்” எனச் சொல்லி அச்சம் நீக்கியது -

அஞ்சினேன்

  1. {I09__361}: தோழி, “நமர் பெரும்பொருள் வேண்ட, அது நின் வதுவைக்கு ஊறாமோ என்று யான் அஞ்சினேன்” என்று களவின் நிகழ்வைக் கற்பில் தலைவிக்குக் கூறல் -

அஞ்சிய

  1. {H08__459}: தலைவன், தன் பிரிவிற்குத் தலைவி அஞ்சிய குறிப்பை நாண் பற்றி வெளியிடாதவழி, தோழிக்குக் கூறியது -
  2. {H08__499}: தலைவன் ‘நின்று நனி பிரிவின் அஞ்சிய பையுளின்கண் கூறல் -

அஞ்சியல்

  1. {G07__046}: அஞ்சியல் நோக்கம் -

அஞ்சுதற்கண்

  1. {I09__305}: தோழி தலைவனிடம் அவன் ஊறு அஞ்சுதற்கண் கூறல் -

அஞ்சுதல்

  1. {H08__579}: தலைவி அவண் ஊறு அஞ்சுதல் -
  2. {H08__627}: தலைவி, கிழவோன் செய்வினைக்கு அஞ்சுதல் -

அட

  1. {I09__369}: தோழி, நொதுமலர் வரைவு பேச வந்துழி, ஆற்றாது தலைவி பசி அட நின்றுழி,“இதற்குக் காரணம் என்?” என்ற செவிலிக்குக் கூறுதல் -

அடக்கி

  1. {J10__713}: ‘வளவய லூரன் வதுவை கேட்டுளே, உளம் நனி அடக்கி உவந்தோள் போறல்’ -

அடக்கு

  1. {G07__830}: காம இடையீட்டில், ‘சொல்லா மரபினவற்றொடு கெழீஇச், செய்யா மரபின் தொழிற்படுத்து அடக்கு’தல் -

அடக்குதல்

  1. {I09__554}: “நெஞ்சில் தோன்றிய காமத்தை நெஞ்சாலேயே அடக்குதல் வேண்டும்” என்ற தோழிக்குத் தலைவி கூறியது -

அடங்கக்

  1. {I09__198}: தோழி ‘அடங்கா ஒழுக்கத்து அவன்வயின் அழிந்தோளை, அடங்கக் காட்டுதல் பொருளின்கண்’ கூறல் -

அடங்கா

  1. {I09__198}: தோழி ‘அடங்கா ஒழுக்கத்து அவன்வயின் அழிந்தோளை, அடங்கக் காட்டுதல் பொருளின்கண்’ கூறல் -

அடங்குவன

  1. {G07__034}: அகம் முதலிய நான்கனுள் அடங்குவன -

அடலெடுத்துரைத்தல்

  1. {G07__047}: அடலெடுத்துரைத்தல் -

அடிசிலும்

  1. {H08__408}: தலைவன் ‘சொல்லென, ஏனது சுவைப்பினும் நீ கைதொட்டது, வானோர் அமுதம் புரையுமால் எமக்கென, அடிசிலும் பூவும் தொடுதற்கண்’ கூறியது -

அடிசில்

  1. {G07__048}: அடிசில் அமைத்த மடவரல் இரங்கல் -

அடிநினைந்திரங்கல்

  1. {G07__049}: அடிநினைந்திரங்கல் -

அடிமேல்

  1. {H08__639}: தலைவி, ‘கொடுமை ஒழுக்கம் கோடல் வேண்டி, அடிமேல் வீழ்ந்த கிழவனை நெருங்கிக், காதல் எங்கையர் காணின் நன்றென, மாதர் சான்ற வகையின்கண்’ கூறல் -

அடியொடு

  1. {G07__050}: அடியொடு வழிநினைந்து அவன் உளம் வாடல் -

அடியோர்

  1. {G07__051}: அடியோர் -

அடுத்தது

  1. {I09__271}: தோழி செவிலியை அருகு அடுத்தது -
  2. {I09__314}: தோழி தலைவனை அருகு அடுத்தது -

அடைதல்

  1. {I09__287}: தோழி, “தலைவன் ஏறு தழுவியே உன்னை அடைதல் இயலும் என்பதைக் குரவை பாடி ஆடித் தெய்வம் பரவித் தலைவற்கு உணர்த்தப் போதுவாயாக” என்று கூறியது -

அடைநேர்தல்

  1. {G07__052}: அடைநேர்தல் -

அடைந்தமை

  1. {H08__457}: தலைவன் தன்பதி அடைந்தமை தலைவிக்கு உணர்த்தல் -

அடையச்

  1. {H08__435}: தலைவன் தலைவியை அடையச் சாக்காடு குறித்தல் -

அணங்காட்டச்சம்

  1. {G07__054}: அணங்காட்டச்சம் -

அணங்காட்டு

  1. {G07__055}: அணங்காட்டு -

அணங்குகொண்டு

  1. {G07__056}: அணங்குகொண்டு அகைத்தல் -

அணங்கைப்

  1. {H08__423}: தலைவன், தலைவி மணம்பொருட்டாக அணங்கைப் பராநிலை கண்டு மகிழ்தல் -
  2. {I09__335}: தோழி, தலைவி மணப்பொருட்டாக அணங்கைப் பராநிலை காட்டல் -

அணி

  1. {H08__335}: தலைமகன் தலைமகளொடு புனலாடினான் எனக்கேட்டு இன்புற்று செவிலித்தாய் தோழியை, “நீங்கள் ஆடிய புனல் அணி இன்பம் கூறுக” என்றாட்கு, அவள் அப்புனலணி இன்பமும் பல்வேறு வகைப்பட்ட இன்பமும் தலைமகன் காதன்மையும் கூறி, “என்றும் இந்த நீரணி இன்பம் பெறுக யாம்!” என்றது -
  2. {J10__138}: பாங்கி, தன் நாட்டு அணி இயல் சாற்றல் -

அணிஇயல்

  1. {J10__093}: பாங்கி, தலைவனுடைய நாட்டு அணிஇயல் வினாதல் -

அணிதனைக்

  1. {J10__448}: மணந்தவர் அணிதனைக் கண்டோர் மகிழ்தல் -

அணிதல்

  1. {G07__559}: ஏற்புற அணிதல் -

அணித்தாய்

  1. {G07__811}: “காதலர் பிரிந்தது அணித்தாய் இருக்கவும், நீ ஆற்றுகின்றிலை” என்ற தோழிக்குத் தலைவி கூறியது -

அணித்து

  1. {G07__254}: இடம் அணித்து என்றல் -
  2. {H08__427}: தலைவன் தலைவியிடம் “அணித்து எம் இடம்” என்றல் -

அணித்துக்

  1. {G07__255}: இடம் அணித்துக் கூறி வற்புறுத்தல் -

அணிந்து

  1. {H08__215}: செவ்வணி அணிந்து சேடியை விடுத்தல் -
  2. {H08__216}: ‘செவ்வணி அணிந்து சேடியை விடுப்புழி அவ்வணி உழையர்கண்டு அழுங்கிக் கூறல்’ -
  3. {H08__217}: “செவ்வணி அணிந்து சேடியை விடுவாய்” என்றல் -
  4. {J10__814}: வெள்ளணி அணிந்து தோழியை விடுப்புழித் தலைவன் வாயில் வேண்டல் -

அணிந்துழி

  1. {G07__057}: அணிந்துழி நாணியது உணர்ந்து தெளிவித்தல் -

அணிமை

  1. {G07__673}: கண்டோர் பதி அணிமை சாற்றல் -

அணியியல்

  1. {H08__356}: தலைவன் (கிழவோன்) அவள் நாட்டு அணியியல் வினாதல் -

அணியிழை

  1. {G07__058}: அணியிழை மறுத்தல் -

அணுமைக்கண்

  1. {J10__656}: வரைந்த அணுமைக்கண் தலைவற்குப் புறத்தொழுக்கம் உண்டாகியவழி அதனை அறிந்த தலைவி அவனொடு புலந்து சொல்லியது -
  2. {J10__657}: வரைந்த அணுமைக்கண் பிரிந்த தலைவன் குறித்த பருவம் வந்துழி, “இதனை மறந்தார்” என்ற தலைவிக்குத் தோழி, “வரைவதற்கு முன்பு அவர் அன்புடைமை இதுவாக யாம் மறத்தல் கூடாது” என்று சொல்லி வற்புறுத்தியது -

அணைதலுறலின்

  1. {G07__059}: அணைதலுறலின் ஆற்றான் கிளத்தல் -

அணைதல்

  1. {G07__256}: இடம் பெற்று அணைதல் -
  2. {J10__470}: மருங்கு அணைதல் (1) -
  3. {J10__471}: மருங்கு அணைதல் (2) -
  4. {J10__631}: வண்டோச்சி மருங்கு அணைதல் -

அணைந்தவழி

  1. {G07__060}: அணைந்தவழி ஊடல் -

அணைவு

  1. {G07__036}: அகன்று அணைவு கூறல் -

அண்ணலை

  1. {G07__163}: ‘அறிவும் நிறையும் அண்ணலை எய்தல்’ -

அண்ணல்

  1. {G07__053}: அண்ணல் -

அதனை

  1. {H08__544}: தலைவன், “மடலேறுதல் பெரியோர்க்குத் தகாது” என்று தோழி கூறியவழி, அதனை மறுத்துக் கூறுதல் -
  2. {H08__577}: தலைவி (இறைமகள்), அதனை (-வம்பு என்றலை) மறுத்தல் -
  3. {J10__011}: “பழைய தொடர்பினை நினைந்து இறந்துபடாதே ;அதனை மறந்துவிடு” என்ற தோழிக்குத் தலைவி கூறியது -
  4. {J10__656}: வரைந்த அணுமைக்கண் தலைவற்குப் புறத்தொழுக்கம் உண்டாகியவழி அதனை அறிந்த தலைவி அவனொடு புலந்து சொல்லியது -

அதனைக்

  1. {J10__002}: பருவவரவின்கண் பண்டு நிகழ்ந்ததொரு குறிப்புணர்ந்த தலைவன் அதனைக் கண்டு தாங்ககில்லானாய் மீள்கின்றான், பாகற்குச் சொல்லியது -

அதனைத்

  1. {G07__439}: உடன்போக்கு நயந்த தலைவன் அதனைத் தோழிக்கு உணர்த்த அவள் முடிப்பாளாய்ச் சொல்லுதல் -
  2. {I09__280}: தோழி தலைவற்கு உடன்போக்கு நேர்ந்து அதனைத் தலைவிக்கு உரைத்தல் -

அதன்

  1. {G07__301}: இரவுக்குறி இடையீடும் அதன் வகைகளும் -
  2. {I09__048}: தலைவி, பிரிவாற்றாமையால் மெலிந்தமை கண்ட தோழியர் முதலானோர், அதன் காரணம் உணராது வெவ்வேறாக நினைத்துச் செயற்படவே, அவற்றை விலக்கி அறத்தொடு நிற்குமவள், தான் தலைவன் இடத்திற்கே சென்று அவனைக் காணப்பெறின் தான் செய்வனவற்றைக் கூறல் -
  3. {J10__552}: முயக்கத்துப் புதுமணம் கண்டு வண்டு மொய்க்க, அதன் காரணத்தைத் தோழி செவிலிக்கு கூறுவாள் போலத் தலைவன் சிறைப்புறத்தானாகக் கூறியது -
  4. {J10__666}: வரையாது வந்தொழுகும் தலைவனுக்குத் தோழி, “இவள் கவின் நீ வந்த காலத்து வருதலான், நீ போன காலத்து அதன் தொலைவு நினக்கு அறியப்படாது” எனச் சொல்லி வரைவு கடாயது -

அதன்கண்

  1. {I09__076}: தலைவியும் தோழியும் தலைவன் கூற்றாக நிகழ்ந்தது கூறி அதன்கண் நிலையல் -

அதற்கு

  1. {I09__660}: பருவம் குறித்துப் பிரிந்த தலைவன் பருவத்திற்கு முன்னே வந்து தலைவியொடு கூடிச் செல்லாநின்றுழி அதற்கு இனியளாய்த் தன்னுள்ளே தலைவி கேட்பச் சொல்லியது -

அதற்குப்

  1. {J10__307}: “புதல்வன் கூறிய மாற்றம் தலைமகட்குப் பாங்காயினார் கூறக் கேட்டான்” என்பதறிந்த பரத்தை அதற்குப் புலந்து தலைமகற்குச் சொல்லியது.

அதற்கோர்

  1. {G07__374}: இறைச்சி : அதற்கோர் எடுத்துக்காட்டு -

அதற்பட

  1. {G07__061}: அதற்பட நாடுதல் -

அது

  1. {G07__224}: ஆற்றாமை வாயிலாகப் புக்க தலைவன், தெய்வமகளிர் பொய்தல் அயர்வதொரு கனாக் கண்டமை கூறி, அது வாயாகப் பருவம் வந்திறுத்தது சுட்டித் தலைவி ஊடல் தீர்வது பயனாகக் கூறியது -
  2. {H08__109}: கூறிய தாய் அது குறிப்புவழி மொழிதல் -
  3. {H08__545}: தலைவன் மடல் ஏறுவதாகக் கூறக் கேட்ட தோழி, அவன் நாண் உடையவனாதலின் அது முடியாது என்று கூறிய விடத்தே, அவன் கூறியது -
  4. {H08__546}: தலைவன் மடல் ஏறுவதாகக் கூறக் கேட்ட தோழி, அவன் நாண் மாத்திரமே யன்றி நல்லாண்மையும் உடையனாதலின் அது முடியாது என்று கூறிய விடத்தே, அவன் கூறியது -
  5. {H08__606}: தலைவி, ‘உயிர் செல, வேற்று வரைவு வரின் அது மாற்றுதற்கண்’ கூறியது -
  6. {I09__075}: “தலைவியர் பலரும் பிரிவாற்றியிருப்பர்; அது நீ செய்கின்றிலை” என்ற தோழிக்குத் தலைவி கூறியது -
  7. {I09__353}: தோழி, தான் அது முன்னே சாற்றியது உரைத்தல் -
  8. {I09__361}: தோழி, “நமர் பெரும்பொருள் வேண்ட, அது நின் வதுவைக்கு ஊறாமோ என்று யான் அஞ்சினேன்” என்று களவின் நிகழ்வைக் கற்பில் தலைவிக்குக் கூறல் -
  9. {I09__405}: தோழி, முன்பு தலைவிக்கு நிகழ்ந்த ஆற்றாமையும் அது கண்டு தான் கலங்கியவாறும் தலைவற்குக் கூறல் -
  10. {I09__648}: ‘பரத்தைவாயில் நால்வர்க்கும் உரித்து’ ஆதலும், அது நிலத்திரிபு இன்று’ ஆதலும் -
  11. {J10__172}: ‘பாடல் சான்ற புலனெறி வழக்கமும்’, அது நிகழும் பாக்களும் -
  12. {J10__693}: வரைவு மலிவு கேட்ட தலைமகட்குத் தோழி, முன்னாளில் தான் அறத்தொடு நின்ற காரணத்தான் அது விளைந்தது என்று கூறியது -

அதுகேட்ட

  1. {G07__062}: அதுகேட்ட பாங்கி அழுங்க நற்றாய் புலம்பல் -

அத்தகைய

  1. {J10__808}: வினைவல பாங்கின் தலைவன் அத்தகைய தலைவியை மெய் தீண்டித் தன்னுடைய ஆற்றாமையை அறிவித்துழி, அவள் “ஈண்டுப் பிறர் அறிவர்; நாளைக் கன்றொடு சேறும்” என இடம் கூறியது -

அந்தணர்

  1. {H08__348}: தலைவன் ‘அந்தணர் திறத்தும் சான்றோர் தேஎத்தும், அந்தமில் சிறப்பின் பிறர்பிறர் திறத்தினும், ஒழுக்கம் காட்டிய குறிப்பினும்’ கூறல் -
  2. {I09__459}: நற்றாய்க்கு (ஈன்றாட்கு) அந்தணர் மொழிதல் -

அந்தமில்

  1. {H08__348}: தலைவன் ‘அந்தணர் திறத்தும் சான்றோர் தேஎத்தும், அந்தமில் சிறப்பின் பிறர்பிறர் திறத்தினும், ஒழுக்கம் காட்டிய குறிப்பினும்’ கூறல் -
  2. {H08__650}: தலைவி, ‘தந்தையர் ஒப்பர் மக்கள் என்பதனான், அந்தமில் சிறப்பின் மகப்பழித்து நெருங்கலின்’ கண் கூறல் -

அந்தரத்து

  1. {G07__063}: ‘அந்தரத்து எழுதிய எழுத்து’ -
  2. {H08__349}: தலைவன், ‘அந்தரத்து எழுதிய எழுத்தின் மான, வந்த குற்றம் வழி கெட ஒழுகுதற்கண் கூறல் -

அந்நகை

  1. {G07__064}: அந்நகை பொறாஅது அவன் புலம்பல் -

அந்நிறம்

  1. {G07__065}: ‘அந்நிறம் நன்னாள் அருங்கவின் உறைதல்’ -

அந்நிலை

  1. {H08__492}: தலைவன் ‘நகை நனி உறாஅது அந்நிலை அறிதல்’ -
  2. {I09__433}: நகை நனி உறாஅ(து) அந்நிலை அறிதல்’ -

அனனிலம்

  1. {G07__178}: அனனிலம் -

அனம்

  1. {G07__177}: ‘அனம் புலம்பு அகற்றல்’ -

அனுராகம்

  1. {G07__179}: அனுராகம் -

அன்ன

  1. {G07__392}: இன்ன நாளில் வரைவல் எனக் கூறி அன்ன நாளில் வரையாது பின் அவ்வாறு கூறும் தலைமகற்குத் தோழி கூறியது -
  2. {G07__421}: உடன்போக்கின்கண் நற்றாய் ‘அச்சம் சார்தல்’ என்று அன்ன பிறவும் நிமித்தம் மொழிப்பொருள் தெய்வம் என்று அவற்றொடு தொகைஇப் புலம்பல் -

அன்னத்தொலி

  1. {G07__174}: அன்னத்தொலி யுரைத்தல் -

அன்னமோடாய்தல்

  1. {G07__175}: அன்னமோடாய்தல் -

அன்னவை

  1. {H08__371}: தலைவன், ‘உடன்சேறல் செய்கையோடு அன்னவை பிறவும், மடம்பட வந்த தோழிக்கண்’ கூறல் -

அன்னை

  1. {G07__176}: அன்னை, என்னை என்பன -
  2. {G07__296}: இரவிடைத் தம்மனைப் புக்க தலைவனை அன்னை விருந்தாக ஏற்றுக்கொண்டதனைத் தலைவி தோழிக்குக் கூறல் -
  3. {G07__518}: “ஊரவர் சொல்லும் அன்னை சொல்லும் நோக்கி ஆற்றல் வேண்டும்” என்ற தோழிக்குத் தலைவி கூறல் -
  4. {I09__423}: தோழி, வெறியென அன்னை மயங்கியமை கூறல் -

அன்னோர்

  1. {G07__852}: காமக்கிழத்தி, ‘மனையோள் ஒத்தலின் தன்னோர் அன்னோர் மிகைபடக் குறித்த கொள்கைக்கண்’ கூறல் -

அன்பரிற்

  1. {G07__166}: அன்பரிற் கூட்டு -

அன்பினது

  1. {G07__168}: அன்பினது அகலம் ஒன்றாமை -
  2. {G07__169}: அன்பினது அகலமும் அகற்சியது அருமையும் ஒன்றாமைக்கண் தலைவன் கூறுதல் -

அன்பினைக்

  1. {H08__677}: தலைவி, தலைவன் புதல்வன்பால் கொண்ட அன்பினைக் கூறல் -

அன்பின்

  1. {G07__212}: ஆரா அன்பின் அவன்நிலை கூறல்
  2. {J10__452}: மணமனைக்கு வந்த செவிலிக்குப் பாங்கி அவர்கள் இருவருடைய அன்பின் திறத்தைக் கூறுதல் -

அன்பின்கண்

  1. {H08__609}: தலைவி, ‘உரிமை கொடுத்த கிழவோன் பாங்கின், பெருமையின் திரியா அன்பின்கண்’ கூறியது -

அன்பிலை

  1. {G07__167}: ‘அன்பிலை கொடியை என்றல்’ -
  2. {J10__060}: பாங்கி, “அன்பிலை கொடியை” என்று தலைவனை இகழ்தல் -

அன்பு

  1. {G07__171}: ‘அன்பு தலையெடுத்த வன்புறை’ -
  2. {G07__271}: இயற்கை அன்பு -
  3. {H08__202}: செயற்கை அன்பு -
  4. {H08__552}: “தலைவன் மிக அன்பு செய்க” என்று தெய்வத்துக்குப் பராவுதல் -
  5. {I09__265}: தோழி, ‘செங்கடுமொழியான் சிதைவுடைத்தாயினும், என்பு நெகப் பிரிந்தோன்வழிச் சென்று கடைஇ, அன்பு தலையடுத்த வன்புறைக்கண்’ கூறல் -
  6. {J10__348}: பூங்கொடி அன்பு பகர்தல் -

அன்புசெய்க

  1. {I09__465}: நற்றாய், “தலைவன் மிக அன்புசெய்க” என்று தெய்வத்தைப் பராவுதல் -

அன்புடைக்காமம்

  1. {G07__170}: அன்புடைக்காமம் -

அன்புடைமை

  1. {J10__657}: வரைந்த அணுமைக்கண் பிரிந்த தலைவன் குறித்த பருவம் வந்துழி, “இதனை மறந்தார்” என்ற தலைவிக்குத் தோழி, “வரைவதற்கு முன்பு அவர் அன்புடைமை இதுவாக யாம் மறத்தல் கூடாது” என்று சொல்லி வற்புறுத்தியது -

அன்புதலை

  1. {I09__238}: ‘தோழி என்பு நெகப் பிரிந்தோன்வழிச் சென்றுகடைஇ, அன்புதலை யடுத்த வன்புறைக்கண்’ கூறல் -

அன்புபொதி

  1. {G07__096}: ‘அருள் முந்துறுத்த அன்புபொதி கிளவி’ -

அன்புறவு

  1. {J10__497}: மன்றல் மனைவரு செவிலிக்கு இகுளை அன்புறவு உணர்த்தல் -

அன்புறு

  1. {G07__172}: ‘அன்புறு தகுந இறைச்சியுள் சுட்டல்’ (1) -
  2. {G07__173}: ‘அன்புறு தகுந இறைச்சியுள் சுட்டல்’ (2) -

அன்புற்று

  1. {H08__485}: தலைவன் தோழி அன்புற்று நக்கவழிக் கூறல் -

அன்மையின்

  1. {I09__060}: தலைவி, ‘பொழுதும் ஆறும் புரைவது அன்மையின், அழிவு தலைவந்த சிந்தைக்கண்’ கூறல் -

அன்றாகவும்

  1. {I09__263}: தோழி, சிறைப்புறமாகவும் அஃது அன்றாகவும் தலைவியின் ஆற்றா மையைத் தலைவனிடம் கூறி வரைவு கடாவுதல் -

அன்றில்

  1. {I09__006}: தலைவி, தோழியிடம், “‘அன்றில் பிரியின் வாழாது’ எனத் தலைவனிடம் கூறு” என்றல் -

அன்று

  1. {G07__538}: ‘என்பிழைப்பு அன்று என்று இறைவி நேர்தல்’ -
  2. {G07__810}: ‘காதல் பெயர்பு கார் அன்று இது எனத், தாதவிழ் கோதை தானே கூறல்’ -

அன்றென்று

  1. {I09__379}: தோழி, பருவம் அன்றென்று படைத்து மொழிந்தது -
  2. {I09__654}: பருவம் அன்றென்று கூறல் -

அப்பருவத்து

  1. {J10__236}: பிரிவிடை ஆற்றாத தலைவி பண்டு தலைவனிடம் அப்பருவத்து நிகழ்ந்தது நினைந்து பாணனிடம் கூறியது -

அப்பாற்பட்ட

  1. {G07__263}: ‘இடைச்சுர மருங்கின் அவள்தமர் எய்திக், கடைக்கொண்டு பெயர்தலின் கலங்கஞர் எய்திக், கற்பொடு புணர்ந்த கவ்வை யுளப்பட, அப்பாற்பட்ட ஒரு திறத்தான்‘ தலைவன் கூறல் -

அப்புனலணி

  1. {H08__335}: தலைமகன் தலைமகளொடு புனலாடினான் எனக்கேட்டு இன்புற்று செவிலித்தாய் தோழியை, “நீங்கள் ஆடிய புனல் அணி இன்பம் கூறுக” என்றாட்கு, அவள் அப்புனலணி இன்பமும் பல்வேறு வகைப்பட்ட இன்பமும் தலைமகன் காதன்மையும் கூறி, “என்றும் இந்த நீரணி இன்பம் பெறுக யாம்!” என்றது -

அமரர்ச்

  1. {H08__529}: தலைவன், ‘புதல்வற் பயந்த புனிறு சேர் பொழுதின், நெய்யணி மயக்கம் புரிந்தோள் நோக்கி, ஐயர் பாங்கினும் அமரர்ச் சுட்டியும், செய்பெருஞ் சிறப்பொடு சேர்தற்கண்’கூறல் -

அமர்ந்து

  1. {G07__207}: ‘ஆயிடை அவர்கள் அமர்ந்து எதிர்கோடல்’ -

அமளியில்

  1. {J10__528}: ‘மின்னிடை அமளியில் வெந்நிட மெலிதல்’ -

அமுதம்

  1. {H08__408}: தலைவன் ‘சொல்லென, ஏனது சுவைப்பினும் நீ கைதொட்டது, வானோர் அமுதம் புரையுமால் எமக்கென, அடிசிலும் பூவும் தொடுதற்கண்’ கூறியது -

அமுதர்

  1. {G07__067}: அமுதர் -

அமைக்கப்படுதல்

  1. {J10__170}: பாட்டுடைத் தலைவன் ஊர்ப்பெயரும் இயற்பெயரும் முதலியன அமைக்கப்படுதல் -

அமைதி

  1. {H08__295}: தகுதியது அமைதி ஒன்றாமை -

அமைதியும்

  1. {H08__470}: தலைவன் தாளாண்பக்கமும் தகுதியது அமைதியும் ஒன்றாமைக்கண் கூறுதல் -

அமைத்த

  1. {G07__048}: அடிசில் அமைத்த மடவரல் இரங்கல் -

அமைந்த

  1. {G07__086}: ‘அருமறைச் சடங்கிற்கு அமைந்த தருப்பையை மருமலர்த் தாரோன் மனத்துற நகுதல்’ -

அமைந்து

  1. {G07__687}: ‘கரணத்தின் அமைந்து முடிந்த காலை, நெஞ்சு தளை அவிழ்ந்த புணர்ச்சி’க்கண் தலைவன் கூற்று -

அமைந்தோர்

  1. {G07__068}: அமைந்தோர் திருத்தல் -

அமைவன

  1. {H08__290}: சொல்லுந போலவும் கேட்குந போலவும் அமைவன -
  2. {H08__319}: தலைமக்கள் ஒழுகலாறுகளுள் கூற்று வகையான் அமைவன -

அம்பல்

  1. {G07__066}: அம்பல் -

அயர்

  1. {I09__473}: நற்றாய், மணன் அயர் வேட்கையின் செவிலியை வினாதல் -

அயர்த்தற்கண்

  1. {H08__578}: தலைவி, அருமை செய்து அயர்த்தற்கண் கூறல் -

அயர்த்தல்

  1. {G07__089}: அருமை செய்து அயர்த்தல் -

அயர்ப்பின்

  1. {G07__151}: ‘அறிந்தோள் அயர்ப்பின் அவ்வழி மருங்கின் கேடும் பீடும் கூறல்’ -

அயர்வகற்றல்

  1. {G07__069}: அயர்வகற்றல் -

அயர்வதொரு

  1. {G07__224}: ஆற்றாமை வாயிலாகப் புக்க தலைவன், தெய்வமகளிர் பொய்தல் அயர்வதொரு கனாக் கண்டமை கூறி, அது வாயாகப் பருவம் வந்திறுத்தது சுட்டித் தலைவி ஊடல் தீர்வது பயனாகக் கூறியது -

அயர்வு

  1. {H08__286}: சொல் கேளாத அயர்வு நீங்கியது -

அயற்சேரியின்

  1. {G07__077}: அயற்சேரியின் அகற்சி -

அயலார்

  1. {G07__072}: அயலார் மணமுரசு ஆயிடை விலக்கல் -

அயலார்க்கு

  1. {J10__233}: பிரிவாற்றாமையால், போலிப் பொருள்களைக் கண்டு வருந்தும் தலைவி நிலையைத் தாய் அயலார்க்கு உரைத்தல் -

அயலார்தம்மொடு

  1. {I09__457}: நற்றாய், அயலார்தம்மொடு புலம்பல் -

அயலுரை

  1. {G07__073}: அயலுரை -
  2. {G07__074}: அயலுரை உரைத்து வரைவு கடாதல் -

அயலொடு

  1. {J10__056}: பாங்கி அயலொடு புலம்பல் -

அயலோராயினும்

  1. {G07__076}: ‘அயலோராயினும் அகற்சி’ -

அயலோர்

  1. {G07__075}: ‘அயலோர் தோன்றக் கூறிய தோமறு கற்பு’ -
  2. {G07__444}: உடன்போய்த் தலைவி மீண்டுழி அயலோர் அவள் தாய்க்குச் சொல்லியது -

அயல்

  1. {G07__070}: அயல் அறிவுரைத்து அவள் அழுக்கம் எய்தல் -

அயல்மனைப்

  1. {G07__071}: அயல்மனைப் பிரிவு -

அயிர்த்தல்

  1. {G07__667}: கண்டோர் அயிர்த்தல் -

அரசனாகிய

  1. {G07__078}: அரசனாகிய தலைவன் தலைவியை நீங்கியிருந்ததற்குத் தலைவி புலவி நீட்டித்து ஆற்றாளாகியவழிச் சான்றோர் அவளது காமத்து மிகு திறத்தைத் தலைவனிடம் கூறியது -

அரசு

  1. {G07__079}: அரசு -

அரட்டம்

  1. {G07__080}: அரட்டம் -

அரற்றலின்

  1. {G07__795}: கனவின் அரற்றலின் பக்கம் -

அரற்றலின்கண்

  1. {H08__234}: செவிலி, காதல் கைம்மிகத் தலைவி கனவின் அரற்றலின்கண் கூறுதல் -

அரற்றல்

  1. {G07__793}: கனவின் அரற்றல் (1) -
  2. {G07__794}: கனவின் அரற்றல் (2) -
  3. {H08__311}: ‘தமருடன் செல்பவள் அவன்புறம் நோக்கிக் கவன்று அரற்றல்’ -

அரற்றியதை

  1. {H08__659}: தலைவி, தலைவன் கனவின்கண் அரற்றியதை நினைந்து தோழிக்குக் கூறியது -

அரற்றியவிடத்துத்

  1. {H08__243}: செவிலி, தலைவி கனவின் அரற்றியவிடத்துத் தோழியை வினவல் -

அரிகின்றமையும்

  1. {I09__356}: தோழி, தினை அரிகின்றமையும் சுற்றத்தார் பொருள் வேட்கையும் கூறியது -

அரிது

  1. {H08__099}: கூடற்கு அரிது என வாடி உரைத்தல் -

அரில்தப

  1. {G07__009}: அகத்திணை மருங்கின் அரில்தப உணர்தல் -

அரிவை

  1. {I09__140}: ‘திருந்திழை அரிவை திரிந்து எதிர் கோடல்’ -

அரிவையை

  1. {G07__081}: ‘அரிவையை இன்றுயான் அறிந்தேன் என்றல்’ -

அரு

  1. {I09__398}: தோழி, ‘பெறற்கு அரும்பொருள் முடித்த பின் வந்த, தெறற்கு அரு மரபின் சிறப்பின்கண்’ கூறல் -

அருகத்

  1. {I09__402}: தோழி, ‘மறைத்து அவள் அருகத், தன்னொடும் அவளொடும் முதல் மூன்று அளைஇ (முன்னம் முன் தளைஇ)ப், பின்னிலை நிகழும் பல்வேறு மருங்கின்’ கூறல் -

அருகு

  1. {I09__271}: தோழி செவிலியை அருகு அடுத்தது -
  2. {I09__314}: தோழி தலைவனை அருகு அடுத்தது -

அருகும்

  1. {I09__108}: தன்னுள் குறிப்பினை அருகும் தோழி -

அருக்கி

  1. {J10__285}: ‘புகன்ற உள்ளமொடு புதுவோர் சாயற்கு, அகன்ற கிழவனைப் புலம்புநனி காட்டி, இயன்ற நெஞ்சம் தலைப்பெய்து அருக்கி, எதிர்பெய்து மறுத்த ஈரத்து மருங்கின்’ தலைவி கூற்று -

அருங்கவின்

  1. {G07__065}: ‘அந்நிறம் நன்னாள் அருங்கவின் உறைதல்’ -

அருங்கு

  1. {H08__374}: தலைவன், ‘உறல் அருங்கு உண்மையின் ஊடல் மிகுத்தோளைப், பிறபிற பெண்டிரின் பெயர்த்தற்கண்’ கூறல் -

அருட்குணம்

  1. {G07__082}: அருட்குணம் உரைத்தல் -

அருநிலம்

  1. {G07__083}: அருநிலம் -

அருந்தொழில்

  1. {H08__350}: தலைவன், ‘அருந்தொழில் முடித்த செம்மற்காலை, விருந்தொடு நல்லவை வேண்டற்கண்’ கூறுதல் -

அருமறை

  1. {I09__036}: தலைவி, பாங்கிக்குத் தம் அருமறை செவிலி அறிந்தமை கூறல் -
  2. {I09__070}: தலைவி, ‘மனைப்பட்டுக் கலங்கிச் சிதைந்தவழித் தோழிக்கு, நினைத்தல் சான்ற அருமறை உயிர்த்தல்’ -
  3. {J10__069}: பாங்கிக்கு இறைவி அருமறை செப்பல் -

அருமறைச்

  1. {G07__086}: ‘அருமறைச் சடங்கிற்கு அமைந்த தருப்பையை மருமலர்த் தாரோன் மனத்துற நகுதல்’ -

அருமை

  1. {G07__035}: அகற்சியது அருமை ஒன்றாமை -
  2. {G07__087}: அருமை கேட்டழிதல் -
  3. {G07__088}: ‘அருமை சான்ற நாலிரண்டு வகை’ -
  4. {G07__089}: அருமை செய்து அயர்த்தல் -
  5. {G07__232}: ஆற்றினது அருமை -
  6. {G07__356}: இளமையது அருமை ஒன்றாமை -
  7. {G07__612}: ‘ஒருமை கேண்மையின் உறுகுறை, பொறியின் யாத்த புணர்ச்சி நோக்கித் தெளிந்தோள், அருமை சான்ற நாலிரண்டு வகையின் பெருமை சான்ற இயல்பின்‘ கூறுதல் -
  8. {H08__027}: கிழவோன் வேட்கை தாங்கற்கு அருமை சாற்றல் -
  9. {H08__360}: தலைவன் ஆற்றுவித்திருந்த அருமை வினாதல் -
  10. {H08__547}: தலைவன் மண்டிலத்து அருமை கூறிப் பிரிதல்-
  11. {H08__578}: தலைவி, அருமை செய்து அயர்த்தற்கண் கூறல் -
  12. {H08__591}: தலைவி (பெருமகள்) ஆற்றினது அருமை நினைந்து இரங்கல் -
  13. {H08__685}: தலைவி, தலைவன் வருந்தொழிற்கு அருமை சாற்றல் -
  14. {H08__689}: தலைவி, தலைவனது ‘வருந்தொழிற்கு அருமை வாயில் கூறு’ங்கால் கூறல் -
  15. {I09__017}: தலைவி, நீங்கற்கு அருமை நினைந்து இரங்கல் -
  16. {I09__318}: தோழி, தலைவனை மறுத்தற்கு அருமை மாட்டல் -
  17. {I09__347}: தோழி தவச்செலவு அருமை -
  18. {I09__540}: நீங்கற்கு அருமை நின்று நினைந்து இரங்கல் -
  19. {J10__103}: பாங்கி தலைவி அருமை சாற்றல் -
  20. {J10__104}: பாங்கி, தலைவி (தலைமகள்) அவயவத்து அருமை சாற்றல் -
  21. {J10__118}: பாங்கி தலைவியின் செல்வி அருமை கூறல் -
  22. {J10__123}: பாங்கி, தலைவியை (இறைவியை) ஆற்றுவித்திருந்த அருமை கூறல் -
  23. {J10__140}: பாங்கி, நெறியினது அருமை கூறல் -

அருமைக்காலத்துப்

  1. {I09__199}: தோழி, ‘அருமைக்காலத்துப் பெருமை காட்டிய, எண்மைக் காலத்து இரக்கத்தின்கண்’ கூறல் -

அருமையறிதல்

  1. {G07__090}: அருமையறிதல் (1) -
  2. {G07__091}: அருமையறிதல் (2) -

அருமையின்

  1. {I09__200}: தோழி ‘அருமையின் அகற்சி’ யின்கண் கூறல் -

அருமையும்

  1. {G07__169}: அன்பினது அகலமும் அகற்சியது அருமையும் ஒன்றாமைக்கண் தலைவன் கூறுதல் -
  2. {I09__505}: நாளது சின்மையும் இளமையது அருமையும் ஒன்றாமைக்கண் தலைவன் கூறல் -

அருமையுரைத்தல்

  1. {G07__092}: அருமையுரைத்தல் -

அருமையைக்

  1. {I09__089}: தலைவி, வழி அருமையைக் கேட்டவழிக் கூறல் -

அருமையைப்

  1. {H08__381}: தலைவன், ‘ஒழுக்கத்துக், களவினுள் நிகழ்ந்த அருமையைப் புலம்பி, அலமரல் உள்ளமொடு அளவிய இடத்து’க் கூறல் -

அரும்பொருள்

  1. {G07__084}: அரும்பொருள் வினை -
  2. {G07__085}: அரும்பொருள் வினைநிலை -
  3. {I09__398}: தோழி, ‘பெறற்கு அரும்பொருள் முடித்த பின் வந்த, தெறற்கு அரு மரபின் சிறப்பின்கண்’ கூறல் -

அருளல்

  1. {I09__315}: தோழி, தலைவனை “அருளல் வேண்டும்” எனல் -

அருளி

  1. {H08__509}: தலைவன் ‘நோன்மையும் பெருமையும் மெய்கொள அருளி(ய) பன்னல் சான்ற வாயிலொடு பொருந்தி, தன்னின் ஆகிய தகுதிக்கண்’ கூறியது -

அருளின்மையை

  1. {H08__692}: தலைவி, “தலைவனை இயற்பழித்தற்கு அஞ்சி அவன் அருளின்மையை மறைத்த நீ, கற்புடை மகளிரால் நன்கு மதிக்கப்படுகிறாய்” என்று சொன்ன தோழிக்குக் கூறியது -

அருளியல்

  1. {J10__057}: பாங்கி அருளியல் கிளத்தல் -

அருள்

  1. {G07__095}: அருள் கொண்டாடுதல் -
  2. {G07__096}: ‘அருள் முந்துறுத்த அன்புபொதி கிளவி’ -

அருவி

  1. {G07__093}: அருவி -

அருவிலை

  1. {G07__094}: அருவிலை உரைத்தல் -

அறக்கழிவு

  1. {G07__138}: அறக்கழிவு -

அறக்கழிவுடையன

  1. {G07__139}: அறக்கழிவுடையன பொருட்பயம் படவரல் -

அறத்துடன்

  1. {I09__464}: நற்றாய், தமர்க்கு அறத்துடன் நிற்றல் -

அறத்தொடு

  1. {G07__140}: அறத்தொடு நிலை -
  2. {G07__141}: அறத்தொடு நிலையின் எழுவகை (1) -
  3. {G07__142}: அறத்தொடு நிலையின் எழுவகை (2) -
  4. {G07__143}: அறத்தொடு நிற்கும் நெறி -
  5. {G07__144}: அறத்தொடு நிற்பார்க்கு வினா நிகழும் இடம் -
  6. {G07__145}: அறத்தொடு நிற்றல் -
  7. {G07__146}: அறத்தொடு நிற்றல் (தலைவி) (1) -
  8. {G07__147}: அறத்தொடு நிற்றல் (தோழி) (2) -
  9. {G07__148}: அறத்தொடு நிற்றல் வகை -
  10. {G07__149}: அறத்தொடு நிற்றலை யுரைத்தல் -
  11. {G07__150}: அறத்தொடு நின்றபின், “யான் நிற்குமாறு என்னை?” என்று நகையாடிய தோழியொடு புலந்து தலைவி தன்னுள்ளே சொல்லியது -
  12. {H08__254}: செவிலி நற்றாய்க்கு அறத்தொடு நிற்றல் -
  13. {H08__255}: செவிலி நற்றாய்க்கு முன்னிலை மொழியால் அறத்தொடு நிற்றல் -
  14. {H08__565}: தலைவன் வரைவு வேண்டிவிடத் தமர் மறுத்துழி, அவர் கேட்குமாற்றால் தலைமகட்குச் சொல்லுவாளாய்த் தோழி அறத்தொடு நின்றது -
  15. {H08__588}: தலைவி, ஆயத்திடைத் தலைவனைக் கண்டவாறும் அவனைக் கூறியனவும் கூறி, தோழியைத் தலைவனை வரைவுகடாவி யாய்க்கு அறத்தொடு நிற்க வேண்டும் என்றது -
  16. {H08__643}: தலைவிசுற்றத்தார் தலைவற்கு வரைவு மறுத்தவழித் தோழி அறத்தொடு நிலையால் கூறுதல் -
  17. {I09__004}: தலைவி, தோழிக்கு அறத்தொடு நிற்பத் தமர் வரைவு உடன்பட்டமை அவட்கு அவள் சொல்லியது -
  18. {I09__009}: தலைவி, தோழியை அறத்தொடு நிற்குமாறு கூறல் -
  19. {I09__048}: தலைவி, பிரிவாற்றாமையால் மெலிந்தமை கண்ட தோழியர் முதலானோர், அதன் காரணம் உணராது வெவ்வேறாக நினைத்துச் செயற்படவே, அவற்றை விலக்கி அறத்தொடு நிற்குமவள், தான் தலைவன் இடத்திற்கே சென்று அவனைக் காணப்பெறின் தான் செய்வனவற்றைக் கூறல் -
  20. {I09__210}: தோழி அறத்தொடு நிற்றல் -
  21. {I09__250}: தோழி, களிறுதரு புணர்ச்சியான் அறத்தொடு நிற்றல் -
  22. {I09__268}: 3. தோழி செவிலிக்கு அறத்தொடு நிற்றல் -
  23. {I09__302}: தோழி, தலைவன் வரைவு வேண்டிவிடத் தமர் மறுத்துழி அவர் கேட்குமாற்றான் தலைமகட்குச் சொல்லுவாளாய் அறத்தொடு நின்றது -
  24. {I09__354}: தோழி, தான் அறத்தொடு நின்றமை தலைவிக்குக் கூறல் -
  25. {I09__362}: தோழி, நற்றாய் தந்தை தன்னையர்க்கு அறத்தொடு நிற்றல் -
  26. {I09__396}: தோழி, பூத்தரு புணர்ச்சியான் அறத்தொடு நிற்றல் -
  27. {I09__458}: நற்றாய் (ஈன்றாள்) அறத்தொடு நிற்றலின், தமர் பின்சேறலைத் தலைவி கண்டு தலைவற்கு உணர்த்தல் -
  28. {I09__578}: நொதுமலர் வரைவுவேண்டி விடுத்தமை அறிந்த தலைமகள் ஆற்றாளாய்ப் பசிஅட நின்றுழி, “இதற்குக் காரணம் என்?” என்று செவிலி வினவத் தோழி அறத்தொடு நின்றது -
  29. {J10__342}: புனல் தரு புணர்ச்சியால் தோழி அறத்தொடு நிற்றல் -
  30. {J10__574}: முன்னத்தான் அறத்தொடு நிலை -
  31. {J10__693}: வரைவு மலிவு கேட்ட தலைமகட்குத் தோழி, முன்னாளில் தான் அறத்தொடு நின்ற காரணத்தான் அது விளைந்தது என்று கூறியது -

அறநிலை

  1. {G07__152}: அறநிலை -
  2. {G07__153}: அறநிலை இன்பம் -

அறன்

  1. {I09__211}: தோழி ‘அறன் எனப்படுதல் இருவகைப், புரைதீர் (முன்னிலைக்) கிளவி (என்று) தாயிடைப் புகுப்பின்’ கண் கூறல் -

அறப்புறங்காவல்

  1. {G07__154}: அறப்புறங்காவல் -

அறப்பொருட்

  1. {G07__155}: அறப்பொருட் படுத்தல் -

அறம்புரி

  1. {H08__641}: தலைவி, ‘சிறந்த செய்கை அவ்வழித் தோன்றி, அறம்புரி உள்ளமொடு தன் வரவு அறியாமைப், புறம் செய்து பெயர்த்தல் வேண்டு இடத்து’க் கூறல் -

அறிதல்

  1. {G07__767}: களவு வெளிப்பாட்டின் நற்றாய் செவிலி இருவரும் ஐயுற்று அறிதல் -
  2. {H08__074}: குறியிடை நிறுத்தித் தாய் துயில் அறிதல் -
  3. {H08__492}: தலைவன் ‘நகை நனி உறாஅது அந்நிலை அறிதல்’ -
  4. {I09__433}: நகை நனி உறாஅ(து) அந்நிலை அறிதல்’ -
  5. {I09__669}: பருவரல் அறிதல் -
  6. {J10__153}: பாங்கியை அறிதல் -

அறிதிரோ

  1. {G07__617}: ஒருவழித் தணந்து வந்த தலைவன் “எம்மை உள்ளியும் அறிதிரோ” என்ற தோழிக்குக் கூறுதல் -

அறிந்த

  1. {I09__578}: நொதுமலர் வரைவுவேண்டி விடுத்தமை அறிந்த தலைமகள் ஆற்றாளாய்ப் பசிஅட நின்றுழி, “இதற்குக் காரணம் என்?” என்று செவிலி வினவத் தோழி அறத்தொடு நின்றது -
  2. {J10__656}: வரைந்த அணுமைக்கண் தலைவற்குப் புறத்தொழுக்கம் உண்டாகியவழி அதனை அறிந்த தலைவி அவனொடு புலந்து சொல்லியது -

அறிந்தபின்

  1. {H08__263}: செவிலி, ‘போக்கு உடன் அறிந்தபின் தோழியொடு கெழீஇக், கற்பின் ஆக்கத்து நிற்றற்கண்’ கூறல் -

அறிந்தமை

  1. {H08__329}: தலைமகற்குக் குறை நேர்ந்த தோழி அவன் நிலைமை தலைமகட்குக் கூறி, அவள் உரைத்த மாற்றத்தால் அவள் குறிப்பறிந்து “இவ்வகையான தலைவற்குக் கூறு” என அவளுடன் நகையாடிக் கூட்டமுண்மை தான் அறிந்தமை தோற்றுவித்தது -
  2. {I09__036}: தலைவி, பாங்கிக்குத் தம் அருமறை செவிலி அறிந்தமை கூறல் -

அறிந்தவழி

  1. {H08__615}: தலைவிக்குத் தலைவன்குறிப்பு அறிந்தவழி நிகழ்வன -

அறிந்து

  1. {G07__845}: காமக்கிழத்தி தலைவியது இல்லற இயல்பினை அறிந்து, தலைவனைத் தன் தோழியிடம் இகழ்ந்து கூறியது -
  2. {H08__429}: தலைவன் தலைவியது அசைவு அறிந்து இருத்தல் -
  3. {I09__266}: 1. தோழி, செலவுக்குறிப்பு அறிந்து வேறுபட்ட தலைமகட்கு உரைத்தது -
  4. {I09__267}: 2. தோழி, செவிலி ஐயுறவு அறிந்து கூறல் -
  5. {I09__327}: தோழி, தலைவிகுறிப்பு அறிந்து புலவியும் ஊடலும் கூறல் -
  6. {I09__417}: தோழி, வரைவிடைப் பிரிந்தோன் குறித்த பருவத்துக்கு முன் வருகின்றமை அறிந்து தலைவிக்குக் கூறல் -

அறிந்தேன்

  1. {G07__081}: ‘அரிவையை இன்றுயான் அறிந்தேன் என்றல்’ -
  2. {H08__690}: தலைவி, தலைவனிடம், “நீ காமம் சாலா இளமையோளைக் களவில் மணந்தமை அறிந்தேன்” எனக் கூறல் -

அறிந்தோள்

  1. {G07__151}: ‘அறிந்தோள் அயர்ப்பின் அவ்வழி மருங்கின் கேடும் பீடும் கூறல்’ -

அறிமடச்

  1. {I09__393}: தோழி,‘ புணர்ந்துழி உணர்ந்த அறிமடச் சிறப்பின்’ கண் கூறல் -

அறிமடச்சிறப்பு

  1. {G07__156}: அறிமடச்சிறப்பு -

அறிய

  1. {H08__500}: தலைவன், “நின்னால் சொல்லப்பட்டாளை அறியேன்” என்ற தோழிக்கு அவள் அறிய உரைத்தது -

அறியப்படாது

  1. {J10__666}: வரையாது வந்தொழுகும் தலைவனுக்குத் தோழி, “இவள் கவின் நீ வந்த காலத்து வருதலான், நீ போன காலத்து அதன் தொலைவு நினக்கு அறியப்படாது” எனச் சொல்லி வரைவு கடாயது -

அறியாது

  1. {H08__340}: தலைமகன் வாயில் பெற்றுப் புகுந்தது அறியாது வந்த பாணற்குத் தலைமகள் நகையாடிச் சொல்லியது -

அறியாமை

  1. {H08__197}: செய்ந்நன்றி அறியாமை கூறல் -
  2. {I09__350}: தோழி, தாய் அறியாமை கூறி வெறிவிலக்கியது -

அறியாமைப்

  1. {H08__641}: தலைவி, ‘சிறந்த செய்கை அவ்வழித் தோன்றி, அறம்புரி உள்ளமொடு தன் வரவு அறியாமைப், புறம் செய்து பெயர்த்தல் வேண்டு இடத்து’க் கூறல் -

அறியாள்

  1. {G07__157}: அறியாள் போறல் -
  2. {H08__584}: தலைவி ‘அறியாள் போன்று குறியாள் கூறல்’ -
  3. {I09__212}: தோழி அறியாள் போலக் கூறல் -
  4. {J10__058}: பாங்கி, அறியாள் போன்று வினாதல் -

அறியுமாகலின்

  1. {H08__581}: தலைவி, ’அவன் அறிவு ஆற்ற அறியுமாகலின் ஏற்றற்கண்’ கூறல் -

அறியேன்

  1. {H08__500}: தலைவன், “நின்னால் சொல்லப்பட்டாளை அறியேன்” என்ற தோழிக்கு அவள் அறிய உரைத்தது -
  2. {I09__533}: “நின்னலது அங்கு அவர் யாரையும் அறியேன்” என்றல் -

அறிவரைக்

  1. {H08__336}: தலைமகன் பிரிந்தவழி அவன் குறித்த பருவவரவின்கண் தோழி அறிவரைக் கண்டு வினாவியது -

அறிவர்

  1. {G07__158}: அறிவர் -
  2. {H08__224}: செவிலி, அறிவர் உபதேசமொழி -
  3. {I09__231}: தோழி, “இவள் இனி ஆண்டு வரின் சுற்றத்தார் அறிவர்” எனல் -
  4. {J10__808}: வினைவல பாங்கின் தலைவன் அத்தகைய தலைவியை மெய் தீண்டித் தன்னுடைய ஆற்றாமையை அறிவித்துழி, அவள் “ஈண்டுப் பிறர் அறிவர்; நாளைக் கன்றொடு சேறும்” என இடம் கூறியது -

அறிவித்தது

  1. {I09__351}: தோழி தாய்க்குக் கூறுவாளாய் அல்லகுறி அறிவித்தது -

அறிவித்தல்

  1. {G07__099}: அல்லகுறி அறிவித்தல் -
  2. {G07__335}: இருவர்காதலையும் அறிவித்தல் -
  3. {G07__653}: கடலிடை வைத்துத் துயர் அறிவித்தல் -
  4. {G07__780}: கற்பு அறிவித்தல் -
  5. {J10__243}: பிரிவு அறிவித்தல் -
  6. {J10__416}: போக்கு அறிவித்தல் -

அறிவித்து

  1. {G07__364}: இற்செறிவு அறிவித்து வரைவு கடாதல் -

அறிவித்துழி

  1. {J10__808}: வினைவல பாங்கின் தலைவன் அத்தகைய தலைவியை மெய் தீண்டித் தன்னுடைய ஆற்றாமையை அறிவித்துழி, அவள் “ஈண்டுப் பிறர் அறிவர்; நாளைக் கன்றொடு சேறும்” என இடம் கூறியது -

அறிவின்மைதன்னை

  1. {H08__249}: செவிலி தன் அறிவின்மைதன்னை நொந்துரைத்தல் -

அறிவில்லாதவரான

  1. {G07__159}: “அறிவில்லாதவரான மகளிரைவிட அறிவுடையரான ஆடவரே மிகுதியாகப் பொறுக்கும் இயல்புடையர்” என்ற தோழிக்குத் தலைவன் கூறியது -

அறிவு

  1. {G07__160}: அறிவு அறிவுறுத்தல் (1)
  2. {G07__161}: அறிவு அறிவுறுத்தல் (2) -
  3. {G07__162}: அறிவு நாடல் -
  4. {H08__494}: தலைவன் ‘நாட்டம் இரண்டும் அறிவு உடம்படுத்தற்குக் கூட்டியுரைக்கும் குறிப்புரை’ யாதலைக் கூறல் -
  5. {H08__581}: தலைவி, ’அவன் அறிவு ஆற்ற அறியுமாகலின் ஏற்றற்கண்’ கூறல் -
  6. {H08__585}: தலைவி அறிவு அவன் உரைத்தல் -
  7. {I09__115}: தாய் அறிவு உணர்த்தல் -
  8. {J10__059}: பாங்கி அறிவு உரைத்தல் -

அறிவுடையரான

  1. {G07__159}: “அறிவில்லாதவரான மகளிரைவிட அறிவுடையரான ஆடவரே மிகுதியாகப் பொறுக்கும் இயல்புடையர்” என்ற தோழிக்குத் தலைவன் கூறியது -

அறிவும்

  1. {G07__163}: ‘அறிவும் நிறையும் அண்ணலை எய்தல்’ -
  2. {G07__827}: காம இடையீட்டில் ‘அறிவும் புலனும் வேறுபட நிறீஇ, உவம வாயிற் படுத்தல்’ -

அறிவுரைத்து

  1. {G07__070}: அயல் அறிவுரைத்து அவள் அழுக்கம் எய்தல் -

அறிவுறீஇயது

  1. {I09__258}: தோழி, குன்றத்திற்குக் கூறுவாளாகச் செறிப்பு அறிவுறீஇயது -
  2. {I09__358}: தோழி, தினை விளைந்தமை கூறிச் செறிப்பு அறிவுறீஇயது -
  3. {I09__370}: தோழி, பகற்குறிக்கண் சிறைப்புறமாகச் செறிப்பு அறிவுறீஇயது -
  4. {I09__387}: தோழி, பிறரைக் காத்தற்கு இடுவர் எனச் செறிப்பு அறிவுறீஇயது -

அறிவுறு

  1. {I09__213}: தோழி, ஆற்றது தீமை அறிவுறு கலக்கத்தின்கண் கூறல் -
  2. {I09__214}: தோழி, ‘ஆற்றது தீமை அறிவுறு கலக்கம்’ முதலியவற்றின்கண் கூறல் -

அறிவுறுத்தல்

  1. {G07__102}: அலர் அறிவுறுத்தல் (1) -
  2. {G07__103}: அலர் அறிவுறுத்தல் (2) -
  3. {G07__104}: அலர் அறிவுறுத்தல் (3) -
  4. {G07__160}: அறிவு அறிவுறுத்தல் (1)
  5. {G07__161}: அறிவு அறிவுறுத்தல் (2) -
  6. {G07__415}: உடன்போக்கின்கண் தம்மை வினாவிய செவிலிக்கு முக்கோற் பகவர் அறிவுறுத்தல் -
  7. {H08__242}: செவிலி தலைவிக்கு அறிவுறுத்தல் -
  8. {I09__262}: தோழி, சிறைப்புறமாகச் செறிப்பு அறிவுறுத்தல் -
  9. {I09__313}: தோழி, தலைவனுக்கு முன்னிலைப் புறமொழி மொழிந்து செறிப்பு அறிவுறுத்தல் -
  10. {I09__324}: தோழி, தலைவிக்குத் தலைவன்வரவு அறிவுறுத்தல் -
  11. {J10__110}: பாங்கி, தலைவிக்குத் தலைவன் (இறைவிக்கு இறையோன்) குறிப்பு அறிவுறுத்தல் -
  12. {J10__158}: பாங்கி வலம்புரிகேட்டு அவன்வரவு அறிவுறுத்தல் -
  13. {J10__244}: பிரிவு அறிவுறுத்தல் -
  14. {J10__432}: மகற்கு அறிவுறுத்தல் -

அறிவுறுத்துப்

  1. {I09__203}: தோழி, ‘அவள் அறிவுறுத்துப் பின்வர என்றல்’ -

அறிவுறுப்ப

  1. {H08__486}: தலைவன், தோழி இற்செறிப்பு அறிவுறுப்ப வருந்திக் கூறல் -

அறிவுற்றவழிக்

  1. {H08__620}: தலைவி, களவு அறிவுற்றவழிக் கூறல் -

அறுநான்கு

  1. {G07__553}: ‘ஏமுறும் அறுநான்கு இரட்டி கழிந்தபின், காமரு துறவிற் காதலன் படர்தல்’ -

அறுபருவம்

  1. {G07__164}: அறுபருவம் -

அறுபொழுது

  1. {G07__165}: அறுபொழுது -

அறுவகை

  1. {G07__753}: களவின் அறுவகை -

அறைதல்

  1. {J10__263}: பிரிவே அறைதல் -

அற்சிரம்

  1. {G07__136}: அற்சிரம் -

அற்சிரை

  1. {G07__137}: அற்சிரை -

அற்புதம்

  1. {G07__786}: கற்புப் பயந்த அற்புதம் உரைத்தல் -

அற்றம்

  1. {I09__208}: தோழி, ‘அற்றம் அழிவு உரைப்பதன்கண் கூறல் -
  2. {I09__209}: தோழி, ‘அற்றம் இல்லாக், கிழவோற் சுட்டிய தெய்வக் கடத்தின்’ கண் கூறல் -

அலமரல்

  1. {G07__677}: கண்ணே அலமரல் -
  2. {H08__016}: ‘கிழவனை மகடூஉப் புலம்பு பெரிதாகலின், அலமரல் பெருகிய காமத்து மிகுதி’க்கண் தலைவி கூற்று -
  3. {H08__381}: தலைவன், ‘ஒழுக்கத்துக், களவினுள் நிகழ்ந்த அருமையைப் புலம்பி, அலமரல் உள்ளமொடு அளவிய இடத்து’க் கூறல் -

அலரச்சம்

  1. {G07__409}: உடன்போக்கிற்கு ஒருப்பட்ட தலைவி அலரச்சம் நிங்கினமை கூறல் -

அலராகின்றமையும்

  1. {G07__744}: களவிடைத் தோழி தலைவனிடம் தலைவியின் கற்பு மிகுதியும் ஆற்றாமையும் இவ்வொழுக்கு அலராகின்றமையும் கூறி வரைவு கடாயது -

அலராதற்கண்

  1. {H08__232}: செவிலி, களவு அலராதற்கண் கூறுதல் -

அலர்

  1. {G07__101}: அலர் -
  2. {G07__102}: அலர் அறிவுறுத்தல் (1) -
  3. {G07__103}: அலர் அறிவுறுத்தல் (2) -
  4. {G07__104}: அலர் அறிவுறுத்தல் (3) -
  5. {G07__750}: களவிலும் கற்பிலும் அலர் -

அலர்சூட்டி

  1. {G07__490}: ‘உவந்து அலர்சூட்டி உள்மகிழ்ந்து உரைத்தல்’ -

அலர்பார்த்துற்ற

  1. {G07__105}: அலர்பார்த்துற்ற அச்சக்கிளவி -

அலைபுனல்

  1. {G07__106}: ‘அலைபுனல் ஊரன் ஆற்றான் புகுதல்’ -

அலைப்ப

  1. {H08__495}: தலைவன், ‘நாணு நெஞ்சு அலைப்ப விடுத்தற்கண்’ கூறல் -

அலைப்பு

  1. {I09__574}: நெறி அலைப்பு -

அல்

  1. {G07__097}: அல் இடையீடு -

அல்ல

  1. {G07__445}: உடன்போய் மீண்ட தலைவி, ” நீ சென்ற நாட்டு நீர் இனிய அல்ல; எங்ஙனம் நுகர்ந்தாய்?” என்ற தோழிக்குக் கூறுதல் -
  2. {G07__870}: “காமவெள்ளப் புணையாம் நாணும் ஆண்மையும் அவ்வெள்ளத் தால் நீங்குவன அல்ல” என்ற தோழிக்குத் தலைவன் கூறுதல் -

அல்லகுறி

  1. {G07__098}: அல்லகுறி -
  2. {G07__099}: அல்லகுறி அறிவித்தல் -
  3. {I09__351}: தோழி தாய்க்குக் கூறுவாளாய் அல்லகுறி அறிவித்தது -

அல்லகுறிப்படுதல்

  1. {G07__100}: அல்லகுறிப்படுதல் -

அல்லகுறிப்பட்டமை

  1. {I09__201}: தோழி அல்லகுறிப்பட்டமை சிறைப்புறமாகக் கூறல் -

அல்லகுறிப்பட்டு

  1. {H08__351}: தலைவன் அல்லகுறிப்பட்டு வரும்போது நெஞ்சிற்குக் கூறுதல் -

அல்லது

  1. {J10__493}: மறைந்து தலைவியைக் கண்டு நின்ற தலைவன் அவளொடு நிகழ்ந்தது நினைஇ நெஞ்சிற்குச் சொல்லுதல் (அல்லது) இயற்கைப் புணர்ச்சி புணர்ந்து நீங்கிய தலைவன் தன் நெஞ்சிற்குச் சொல்லுதல்-
  2. {J10__550}: ‘முந்நாள் அல்லது............. இன்றே’ : சூத்திரப் பொருள் -

அல்லன

  1. {G07__475}: உரிப்பொருள் அல்லன -

அல்லல்

  1. {H08__352}: தலைவன், ‘அல்லல் தீர ஆர்வமொடு அளைஇச், சொல்லுறு பொருளின்கண்’ கூறியது -

அல்லவை

  1. {J10__509}: மனைவி போல அல்லவை மொழிதல் -

அல்லாதன

  1. {J10__429}: மகளிர்க்கு உரிய அல்லாதன -

அல்லாதார்

  1. {H08__108}: கூற்றுக்கு உரியர் அல்லாதார் -

அளத்தி

  1. {G07__134}: அளத்தி -

அளம்

  1. {G07__135}: அளம் -

அளவிய

  1. {H08__381}: தலைவன், ‘ஒழுக்கத்துக், களவினுள் நிகழ்ந்த அருமையைப் புலம்பி, அலமரல் உள்ளமொடு அளவிய இடத்து’க் கூறல் -

அளவுமிகத்

  1. {I09__207}: தோழி, ‘அளவுமிகத் தோன்றிய’ வழிச் செவிலி கருத்தைக் கொண்டு கூறல் -

அளவும்

  1. {I09__037}: தலைவி (பெருமகள்) பாங்கிக்கு(த்தான் வரையும் நாள் அளவும் வருந்தாது இருந்தமை) உரைத்தல் -
  2. {J10__099}: பாங்கி, தலைவனை வரையும் நாள் அளவும் நிலைபெற ஆற்றிய நிலைமை வினாதல் -

அளி

  1. {H08__580}: தலைவி, அவன் அளி சிறந்தவழிக் கூறல் -

அளைஇ

  1. {I09__402}: தோழி, ‘மறைத்து அவள் அருகத், தன்னொடும் அவளொடும் முதல் மூன்று அளைஇ (முன்னம் முன் தளைஇ)ப், பின்னிலை நிகழும் பல்வேறு மருங்கின்’ கூறல் -

அளைஇச்

  1. {H08__352}: தலைவன், ‘அல்லல் தீர ஆர்வமொடு அளைஇச், சொல்லுறு பொருளின்கண்’ கூறியது -

அழகு

  1. {G07__662}: கண் அழகு கெட நீ அழுதல் கூடாது’ என்று சொன்ன தோழிக்குத் தலைவி கூறியது -

அழகும்

  1. {G07__130}: “அழகும் நாணும் அழியாமல் நீ ஆற்றல் வேண்டும்” என்று சொன்ன தோழிக்குத் தலைவி கூறுதல் -

அழகை

  1. {I09__527}: “நின் கண்கள் கலுழ்ந்து அழகை இழக்கின்றன; நீ அழாமல் பொறுமை காட்டவேண்டும்” என்று கூறிய தோழிக்குத் தலைவி கூறல் -

அழல்

  1. {H08__147}: கொணர்ந்து அழல் சான்றாய்க் கொடுப்பக் கோடல் -

அழாமல்

  1. {I09__527}: “நின் கண்கள் கலுழ்ந்து அழகை இழக்கின்றன; நீ அழாமல் பொறுமை காட்டவேண்டும்” என்று கூறிய தோழிக்குத் தலைவி கூறல் -

அழி

  1. {H08__511}: தலைவன் ‘பயங்கெழு துணைஅணை புல்லிப் புல்லாது, உயங்குவள் கிடந்த கிழத்தியைக் குறுகிப், புல்கு என முன்னிய நிறை அழி பொழுதின், மெல்லென் சீறடி புல்லிய இரவின்’ (இரத்தலின்) கண் கூறியது -
  2. {I09__303}: தோழி, தலைவனது ‘சூள்வயின் திறத்தால் சோர்வு கண்டு அழி’யும் வழிக் கூறல் -

அழிஞ்சுக்காடு

  1. {G07__131}: அழிஞ்சுக்காடு -

அழிதல்

  1. {G07__241}: இகழ்ச்சி நினைந்து அழிதல் -
  2. {H08__586}: தலைவி, ஆடிடம் நோக்கி அழிதல் -
  3. {H08__715}: தலைவி தன்னை அழிதல் -
  4. {J10__759}: வாராமைக்கு அழிதல் -

அழிந்த

  1. {J10__234}: பிரிவிடை அழிந்த கிழத்தியைத் தோழி வற்புறுத்தியது -

அழிந்தது

  1. {G07__632}: ஒன்றித் தோன்றும் தோழி ‘நோய்மிகப் பெருகித் தன் நெஞ்சு கலுழ்ந்தோளை அழிந்தது களைஇய ஒழிந்தது கூறி, வன்புறை நெருங்கி வருதல்’ -

அழிந்தமை

  1. {I09__310}: தோழி, தலைவனிடம் தலைமகள் தன்னை அழிந்தமை கூறல் -

அழிந்து

  1. {G07__435}: உடன்போக்கின்கண் ‘புணர்ந்தோர் பாங்கின் புணர்ந்த நெஞ்சமோடு அழிந்து (கண்டோர்) எதிர் கூறி விடுத்தல்
  2. {I09__032}: தலைவி, பருவம் கண்டு அழிந்து கூறியது -

அழிந்தோளை

  1. {I09__198}: தோழி ‘அடங்கா ஒழுக்கத்து அவன்வயின் அழிந்தோளை, அடங்கக் காட்டுதல் பொருளின்கண்’ கூறல் -

அழிபு

  1. {I09__013}: தலைவி, நாண் அழிபு இரங்கல் -

அழியல்

  1. {H08__357}: தலைவன், ‘அழியல் அஞ்சல் என்று ஆயிரு பொருளின்கண் கூறல்’-

அழியாமல்

  1. {G07__130}: “அழகும் நாணும் அழியாமல் நீ ஆற்றல் வேண்டும்” என்று சொன்ன தோழிக்குத் தலைவி கூறுதல் -
  2. {I09__495}: “நாணும் நிறையும் அழியாமல் ஆற்றல் வேண்டும்” என்ற தோழிக்குத் தலைவி கூறியது -

அழியும்

  1. {I09__066}: தலைவி மடன் அழியும் இடம் -

அழிவு

  1. {G07__554}: ஏர் அழிவு உரைத்தல் -
  2. {G07__724}: கவின் அழிவு உரைத்தல் (1) -
  3. {G07__725}: கவின் அழிவு உரைத்தல் (2) -
  4. {G07__797}: கனவு அழிவு -
  5. {H08__225}: செவிலி, ஆடிய சென்றுழி அழிவு தலைவந்தவழிக் கூறுதல் -
  6. {I09__060}: தலைவி, ‘பொழுதும் ஆறும் புரைவது அன்மையின், அழிவு தலைவந்த சிந்தைக்கண்’ கூறல் -
  7. {I09__208}: தோழி, ‘அற்றம் அழிவு உரைப்பதன்கண் கூறல் -

அழுக்கம்

  1. {G07__070}: அயல் அறிவுரைத்து அவள் அழுக்கம் எய்தல் -

அழுங்க

  1. {G07__062}: அதுகேட்ட பாங்கி அழுங்க நற்றாய் புலம்பல் -

அழுங்கல்

  1. {G07__505}: உறங்காது இரவு அழுங்கல் -
  2. {H08__210}: செலவு அழுங்கல் (1) -
  3. {H08__211}: செலவு அழுங்கல் (2) -
  4. {H08__368}: தலைவன் இல்லத்து அழுங்கல் -
  5. {H08__401}: தலைவன் செலவு அழுங்கல் -
  6. {H08__514}: தலைவன் பள்ளியின் அழுங்கல் -
  7. {I09__163}: தூது கண்டு அழுங்கல் -
  8. {I09__479}: ‘நனிபகர் பள்ளியின் நயந்து செலவு அழுங்கல்’ -
  9. {I09__492}: நாணினம் அழுங்கல் -
  10. {I09__520}: நிலவு கண்டு அழுங்கல் -
  11. {J10__041}: பாங்கன் தலைவனோடு அழுங்கல் -
  12. {J10__045}: பாங்கன் தன்மனத்து அழுங்கல் -
  13. {J10__377}: பொதுப்படக் கூறி வாடி அழுங்கல் -
  14. {J10__766}: ‘விட்டுயிர்த்து அழுங்கல்’: பொருள் -

அழுங்கிக்

  1. {H08__216}: ‘செவ்வணி அணிந்து சேடியை விடுப்புழி அவ்வணி உழையர்கண்டு அழுங்கிக் கூறல்’ -
  2. {I09__095}: தலைவி, ‘விட்டுயிர்த்து அழுங்கிக்’ கூறல் -

அழுங்கிய

  1. {J10__005}: பவனி கண்டு அழுங்கிய பைந்தொடி தோழி “இவள் உயிர் தருக” என ஏற்றம் வேண்டல் -

அழுங்கு

  1. {G07__132}: அழுங்கு தாய்க்குரைத்தல் -

அழுங்குதல்

  1. {H08__402}: தலைவன் செலவு அழுங்குதல் -

அழுங்குற்று

  1. {G07__133}: அழுங்குற்று உணர்த்தல் -

அழுங்குவித்தல்

  1. {I09__228}: தோழி இரவு நீட்டம் கூறிச் செலவு அழுங்குவித்தல் -
  2. {I09__232}: தோழி இன்றியமையாமை கூறிச் செலவு அழுங்குவித்தல் -

அழுதல்

  1. {G07__662}: கண் அழகு கெட நீ அழுதல் கூடாது’ என்று சொன்ன தோழிக்குத் தலைவி கூறியது -

அழுது

  1. {H08__716}: தலைவி, தனித்துழித் துனித்து அழுது இரங்கல் -

அழைக்க

  1. {J10__016}: பறவைகளை விளித்து மாயனை அழைக்க வேண்டுதல் -

அழைத்தது

  1. {G07__563}: ஏறுகோடற் கைக்கிளைக்கண் குரவை ஆடத் தோழி தலைவியை அழைத்தது -

அழைத்தல்

  1. {J10__849}: வேலனை அழைத்தல் -

அழைத்துச்

  1. {J10__592}: மூன்றாம் காமக்கிழத்தி, மற்ற காமக்கிழத்தியர் பரத்தையர் ஆகியோர்தம் இல்லிற்கு அழைத்துச் செல்லப்பட்டுப் பரிசுப் பொருள்களுடன் தன்மகன் மீண்டவழித் தலைவி தன் தோழியிடம் கூறுதல் -

அவட்

  1. {H08__283}: ‘சொல் அவட் சார்த்தலின் புல்லிய வகை’ -
  2. {H08__406}: தலைவன் ‘சொல் அவட் சார்த்தலின் புல்லிய வகையின்’கண் கூறல் -
  3. {H08__472}: தலைவன் தான் அவட் பிழைத்த நிலையின்கண் கூறல் -
  4. {H08__473}: தலைவன் தான் அவட் பிழைத்த பருவம் உணர்த்துமிடத்துக் கூறல் -

அவட்கு

  1. {I09__004}: தலைவி, தோழிக்கு அறத்தொடு நிற்பத் தமர் வரைவு உடன்பட்டமை அவட்கு அவள் சொல்லியது -
  2. {J10__139}: பாங்கி, “நின் பொருட் பிரிவு நீ அவட்கு உரை” எனல் -

அவட்குக்

  1. {J10__573}: முன் நீங்கியவழித் தன் வருத்தமும் வேட்கையும் அவட்குக் கூறுதல் -

அவட்குப்

  1. {H08__323}: தலைமகள் தன்னைப் புறங்கூறினாளாகக் கேட்ட பரத்தை அவட்குப் பாங்காயினார் கேட்பச் சொல்லியது -

அவட்சார்த்தி

  1. {I09__255}: தோழி ‘குறை அவட்சார்த்தி மெய்யுற’த் தலைவன் கூறல் -

அவட்படர்தலின்

  1. {I09__256}: தோழி, ‘குறைந்து அவட்படர்தலின்’ கண் கூறல் -

அவட்பெற்று

  1. {H08__355}: தலைவன் அவட்பெற்று மலிந்து கூறல் -

அவணுற்று

  1. {H08__268}: செறிப்பட அவணுற்று இரங்கல் -

அவண்

  1. {G07__125}: அவன் அவண் புலம்பல் -
  2. {G07__540}: ஏகு அவண் என்றல் -
  3. {H08__579}: தலைவி அவண் ஊறு அஞ்சுதல் -
  4. {J10__218}: ‘பிரிந்து அவண் இரங்கல்’ -

அவத்தை

  1. {G07__111}: அவத்தை -

அவத்தைகள்

  1. {I09__613}: பத்துவகை அவத்தைகள் -

அவனது

  1. {H08__330}: தலைமகற்குக் குறை நேர்ந்த தோழி தலைமகனோடு உறழ்ந்து சொல்லி, அவனது நீக்கத்துக்கண் அவன்குறை மறாமைக்கு ஏற்பன சொல்லித் தலைமகளைக் குறை நயப்பித்தது -

அவனருகில்

  1. {H08__467}: தலைவன் தனித்துப் புனலாடுதல் கண்ட பரத்தை அவனருகில் தானும் தனித்துப் புனலாடத் தலைவன் அவளைக் கைப்பற்றியவழி அவள் தோழி கூறியது-

அவனுடைய

  1. {H08__327}: தலைமகற்கு அவனுடைய நற்றாய் சொல்லியது (1) -
  2. {H08__328}: தலைமகற்கு அவனுடைய நற்றாய் சொல்லியது (2) -

அவனும்

  1. {G07__426}: உடன்போக்கின்கண் நற்றாய், ‘தன்னும் அவனும் அவளும் சுட்டிக் காலம் மூன்றுடன் மன்னும் நன்மை தீமை முன்னிய விளக்கிப் புலம்பல்’ -
  2. {G07__427}: உடன்போக்கின்கண் நற்றாய் தன்னும் அவனும் அவளும் சுட்டிப் புலம்பல் -

அவனூர்

  1. {H08__706}: தலைவி, தலைவனோடு அவனூர் சேறலை விரும்பிக் கூறல் -

அவனை

  1. {J10__586}: முன்னொருகால் பிரிந்து வந்த தலைவன் பின்னும் பிரிந்து வந்துழித் தலைவி அவனை முயங்காளாக, தோழி, “நீ இவ்வாறு செய்தற்குக் காரணம் என்?” என வினவியவழித் தலைவி தோழிக்குத் தலைவன் கேட்பச் சொல்லியது -
  2. {J10__665}: வரையாது வந்தொழுகும் தலைவன் இரவுக்குறிக்கண் சிறைப்புறத்தானாக, “நின் கண் துயிலுதற்பொருட்டு நீ அவனை மறக்க வேண்டும்” என்ற தோழிக்குத் தலைமகள் சொல்லியது -

அவனைக்

  1. {H08__588}: தலைவி, ஆயத்திடைத் தலைவனைக் கண்டவாறும் அவனைக் கூறியனவும் கூறி, தோழியைத் தலைவனை வரைவுகடாவி யாய்க்கு அறத்தொடு நிற்க வேண்டும் என்றது -
  2. {I09__048}: தலைவி, பிரிவாற்றாமையால் மெலிந்தமை கண்ட தோழியர் முதலானோர், அதன் காரணம் உணராது வெவ்வேறாக நினைத்துச் செயற்படவே, அவற்றை விலக்கி அறத்தொடு நிற்குமவள், தான் தலைவன் இடத்திற்கே சென்று அவனைக் காணப்பெறின் தான் செய்வனவற்றைக் கூறல் -

அவனொடு

  1. {J10__656}: வரைந்த அணுமைக்கண் தலைவற்குப் புறத்தொழுக்கம் உண்டாகியவழி அதனை அறிந்த தலைவி அவனொடு புலந்து சொல்லியது -

அவன்

  1. {G07__050}: அடியொடு வழிநினைந்து அவன் உளம் வாடல் -
  2. {G07__064}: அந்நகை பொறாஅது அவன் புலம்பல் -
  3. {G07__125}: அவன் அவண் புலம்பல் -
  4. {G07__126}: அவன் குறிப்பறிதல் -
  5. {G07__129}: அவன் வரைவு மறுத்தற்கண் தோழி கூறுதல் -
  6. {G07__186}: ‘ஆங்கதை இறைவிக்கு அவன் தெளித்துரைத்தல்’ -
  7. {G07__220}: ஆற்றா நெஞ்சினோடு அவன் புலத்தல் -
  8. {G07__336}: இருவரும் உள்வழி அவன் வர உணர்தல் -
  9. {G07__337}: இருவரும் உள்வழி அவன் வர உணர்தலின் கூற்றுக்கள் -
  10. {H08__233}: செவிலி கனையிருள் அவன் வரக் கண்டமை கூறல் -
  11. {H08__329}: தலைமகற்குக் குறை நேர்ந்த தோழி அவன் நிலைமை தலைமகட்குக் கூறி, அவள் உரைத்த மாற்றத்தால் அவள் குறிப்பறிந்து “இவ்வகையான தலைவற்குக் கூறு” என அவளுடன் நகையாடிக் கூட்டமுண்மை தான் அறிந்தமை தோற்றுவித்தது -
  12. {H08__336}: தலைமகன் பிரிந்தவழி அவன் குறித்த பருவவரவின்கண் தோழி அறிவரைக் கண்டு வினாவியது -
  13. {H08__341}: தலைமகன் வாயில் பெற்றுப் புகுந்து நீங்கினவிடத்தும் அவன் செய்த பண்டைய தீங்கு நினைந்து வேறுபட்டிருந்த தலைவி, வினவிய பாணற்குச் சொல்லியது -
  14. {H08__345}: தலைவற்கு வாயில் நேராத தலைவி கொடுமையை அவன் கூறக் கேட்ட தோழி அவற்குச் சொல்லியது -
  15. {H08__545}: தலைவன் மடல் ஏறுவதாகக் கூறக் கேட்ட தோழி, அவன் நாண் உடையவனாதலின் அது முடியாது என்று கூறிய விடத்தே, அவன் கூறியது -
  16. {H08__545}: தலைவன் மடல் ஏறுவதாகக் கூறக் கேட்ட தோழி, அவன் நாண் உடையவனாதலின் அது முடியாது என்று கூறிய விடத்தே, அவன் கூறியது -
  17. {H08__546}: தலைவன் மடல் ஏறுவதாகக் கூறக் கேட்ட தோழி, அவன் நாண் மாத்திரமே யன்றி நல்லாண்மையும் உடையனாதலின் அது முடியாது என்று கூறிய விடத்தே, அவன் கூறியது -
  18. {H08__546}: தலைவன் மடல் ஏறுவதாகக் கூறக் கேட்ட தோழி, அவன் நாண் மாத்திரமே யன்றி நல்லாண்மையும் உடையனாதலின் அது முடியாது என்று கூறிய விடத்தே, அவன் கூறியது -
  19. {H08__574}: தலைவனைத் தோழி சேட்படுத்தவழி, அவள் குறிப்பறிந்து அவன் தன்னுள்ளே சொல்லியது -
  20. {H08__580}: தலைவி, அவன் அளி சிறந்தவழிக் கூறல் -
  21. {H08__581}: தலைவி, ’அவன் அறிவு ஆற்ற அறியுமாகலின் ஏற்றற்கண்’ கூறல் -
  22. {H08__585}: தலைவி அறிவு அவன் உரைத்தல் -
  23. {H08__692}: தலைவி, “தலைவனை இயற்பழித்தற்கு அஞ்சி அவன் அருளின்மையை மறைத்த நீ, கற்புடை மகளிரால் நன்கு மதிக்கப்படுகிறாய்” என்று சொன்ன தோழிக்குக் கூறியது -
  24. {I09__082}: தலைவி, வரைவிடை ஆற்றாமை மிக்கு அவன் வரைவளி தன் மெய்க்கண் படுதலை வேண்டல் -
  25. {I09__206}: தோழி, அவன் விலங்குறுதற்கண் கூறல் -
  26. {I09__305}: தோழி தலைவனிடம் அவன் ஊறு அஞ்சுதற்கண் கூறல் -
  27. {I09__368}: தோழி,“நுங்கட்கு அவன் கூறிய திறம் யாது?” என்று கேட்ட தாய்க்குக் கூறல் -
  28. {I09__463}: நற்றாய் கேட்டு அவன் (தலைவன்) உளம்கோள் வேலனை வினாதல் -
  29. {I09__546}: நீடேன் என்று அவன் நீங்கல் -
  30. {J10__106}: பாங்கி, தலைவிக்கு அவன் செலவு உணர்த்தல் (1) -
  31. {J10__107}: பாங்கி, தலைவிக்கு (ஓடரிக் கண்ணிக்கு) அவன் செலவு உணர்த்தல் (2) -
  32. {J10__671}: வரைவிடைப் பிரியலுறும் தலைவன், தலைவியை ஆற்றுவித்துக்கொண்டிருக்குமாறு தோழியைக் கைப்பற்ற, அவன் தன்னைத் தொட்டுச் சூளுறுவானாகக் கருதிக் கூறியது -

அவன்ஊர்

  1. {I09__304}: தோழி, தலைவனிடம் அவன்ஊர் சுட்டிக் கூறல் -

அவன்கருத்தறிந்து

  1. {I09__018}: தலைவி, “நீ தலைவன்மேல் மிக்க காதலுடையை ஆதலின், அவன்கருத்தறிந்து ஆற்றினாய்” என்ற தோழிக்குக் கூறியது -

அவன்குடிமை

  1. {I09__306}: தோழி தலைவனிடம் அவன்குடிமை சுட்டிக் கூறல் -

அவன்குறை

  1. {H08__330}: தலைமகற்குக் குறை நேர்ந்த தோழி தலைமகனோடு உறழ்ந்து சொல்லி, அவனது நீக்கத்துக்கண் அவன்குறை மறாமைக்கு ஏற்பன சொல்லித் தலைமகளைக் குறை நயப்பித்தது -
  2. {J10__111}: பாங்கி, தலைவிக்குத் தலைவன் குறை (இறைவிக்கு அவன்குறை) உணர்த்தல் -

அவன்நாடு

  1. {I09__307}: தோழி தலைவனிடம் அவன்நாடு சுட்டிக் கூறல் -

அவன்நிலை

  1. {G07__212}: ஆரா அன்பின் அவன்நிலை கூறல்

அவன்புகழ்மை

  1. {I09__308}: தோழி தலைவனிடம் அவன்புகழ்மை கூறல் -

அவன்புறம்

  1. {H08__311}: ‘தமருடன் செல்பவள் அவன்புறம் நோக்கிக் கவன்று அரற்றல்’ -

அவன்மேல்மேல்

  1. {I09__204}: தோழி அவன்மேல்மேல் குறிசெய்கின்றமை தலைவிக்குக் கூறல் -

அவன்வயின்

  1. {G07__127}: அவன்வயின் பரத்தை(மை) -
  2. {G07__128}: அவன்வயின் வேட்டல் -
  3. {G07__557}: ஏவலர்களாம் அகப்புறத் தலைவனும் தலைவியும் முன்னொருகால் கூடிப் பிரிந்த பின் அவள் எதிர்ப்பட்டுழி அவன்வயின் பரத்தைமையான் அவள் ஊடிக் குறிநேர்ந்தது -
  4. {G07__840}: காமக் கிழத்தி, ‘காதற்சோர்வின் கடப்பாட்டு ஆண்மையின் தாய்போல் தழீஇக் கழறிஅம் மனைவியைக், காய்வுஇன்று அவன்வயின் பொருத்தற்கண்’ கூறல் -
  5. {H08__583}: தலைவி ‘அவன்வயின் பிரி’த்தற்கண் கூறல் -
  6. {H08__712}: தலைவி, ‘தன்வயின் சிறப்பினும் அவன்வயின் பிரிப்பினும், இன்னாத் தொல்சூள் எடுத்தற்கண்’ கூறியது -
  7. {I09__198}: தோழி ‘அடங்கா ஒழுக்கத்து அவன்வயின் அழிந்தோளை, அடங்கக் காட்டுதல் பொருளின்கண்’ கூறல் -
  8. {I09__248}: தோழி, ‘களனும் பொழுதும் வரைநிலை விலக்கி, காதல் மிகுதி உளப்படப் பிறவும் நோக்கி அவன்வயின் கூறல் -
  9. {I09__391}: தோழி, ‘புணர்ந்தபின் அவன்வயின் வணங்கற்கண்’ கூறல் -

அவன்வரவு

  1. {J10__158}: பாங்கி வலம்புரிகேட்டு அவன்வரவு அறிவுறுத்தல் -

அவன்வரைவு

  1. {I09__205}: தோழி ‘அவன்வரைவு மறுத்தற்’ கண் கூறல் -

அவன்வாய்மை

  1. {I09__309}: தோழி தலைவனிடம் அவன்வாய்மை கூறல் -

அவயவத்து

  1. {J10__104}: பாங்கி, தலைவி (தலைமகள்) அவயவத்து அருமை சாற்றல் -

அவயவம்

  1. {G07__112}: அவயவம் கூறல் (1) -
  2. {G07__113}: அவயவம் கூறல் (2) -
  3. {G07__114}: அவயவம் தேறுதல் -
  4. {G07__115}: அவயவம் தோற்றல் -

அவரது

  1. {G07__812}: “காதலரை இவ்வூர் இயற்பழியாமல் அவரது கொடுமையை மறைத்தல் வேண்டும்” எனச் சொன்ன தோழிக்குத் தலைவி கூறியது -

அவரவர்

  1. {G07__119}: ‘அவரவர் உறுபிணி தமவாகச் சேர்த்தல்’ -
  2. {G07__828}: காம இடையீட்டில் ‘அவரவர் உறுபிணி தமபோல் சேர்த்தல்’ -
  3. {J10__457}: மதியின் அவரவர் மனக்கருத்து உணர்தல் -

அவரை

  1. {J10__483}: “மழை இன்மையால் தினை உணங்கும்; விளைய மாட்டா; புனம் காப்பச்சென்று அவரை எதிர்ப்படலாம் என்று எண்ணியிருந்த இது கூடாதாயிற்று” என வெறுத்திருந்த தலைவிக்குத் தோழி கூறியது -

அவர்

  1. {G07__116}: அவர் சென்று இரத்தல் -
  2. {G07__118}: அவர் வரவிற்கு நிமித்தமாயின கண்டு, ஆற்றளாய தலைமகட்குத் தோழி கூறியது -
  3. {G07__239}: “இஃது அவர் தூதாகி வந்தடைந்தது இப்பொழுது எனல்”
  4. {H08__541}: தலைவன் பொருட்பிரிவில் சென்ற காட்டது கடுமை நினைந்து ஆற்றாளாகிய தலைவி, “அவர் பொருட்டாக நாம் இவ்வகைப்பட்ட தெய்வங்களைப் பரவுதல் நம் கற்புக்கு இயைவதோ?” என்ன, கேட்ட தோழி “அவ்வாற்றானே மீண்டனர்; நீ கவல வேண்டா” எனக் கூறியது -
  5. {H08__565}: தலைவன் வரைவு வேண்டிவிடத் தமர் மறுத்துழி, அவர் கேட்குமாற்றால் தலைமகட்குச் சொல்லுவாளாய்த் தோழி அறத்தொடு நின்றது -
  6. {H08__604}: தலைவி, “இனியும் துயருற்று நீ பசந்து வாட வேண்டா; ஆற்றியிரு; அவர் வந்துவிட்டார்” என்ற தோழிக்குக் கூறியது -
  7. {I09__302}: தோழி, தலைவன் வரைவு வேண்டிவிடத் தமர் மறுத்துழி அவர் கேட்குமாற்றான் தலைமகட்குச் சொல்லுவாளாய் அறத்தொடு நின்றது -
  8. {I09__533}: “நின்னலது அங்கு அவர் யாரையும் அறியேன்” என்றல் -
  9. {J10__245}: “பிரிவு உடன்பட்டு ஆற்றாயாகின்றது என்னை?” என்று வினவியவழி, “அவர் போன சுரத்தருமை கண்டு ஆற்றேனாகின்றேன்” என்ற தலைவிக்குத் தோழி கார்ப்பருவ வரவு கூறி ஆற்றுவித்தது -
  10. {J10__657}: வரைந்த அணுமைக்கண் பிரிந்த தலைவன் குறித்த பருவம் வந்துழி, “இதனை மறந்தார்” என்ற தலைவிக்குத் தோழி, “வரைவதற்கு முன்பு அவர் அன்புடைமை இதுவாக யாம் மறத்தல் கூடாது” என்று சொல்லி வற்புறுத்தியது -

அவர்களிடம்

  1. {I09__634}: பரத்தையரும் பிற தலைவியரும் தம்முறு விழுமம் கூறிய பொழுது, தலைவி அவர்களிடம் பரிவு கொண்டு கூறியது -

அவர்கள்

  1. {G07__207}: ‘ஆயிடை அவர்கள் அமர்ந்து எதிர்கோடல்’ -
  2. {J10__452}: மணமனைக்கு வந்த செவிலிக்குப் பாங்கி அவர்கள் இருவருடைய அன்பின் திறத்தைக் கூறுதல் -

அவர்பிரிவு

  1. {J10__249}: பிரிவு உணர்த்தச் சென்ற தோழிக்கு அவர்பிரிவு முன்னர் உணர்ந்த தலைமகள் சொல்லியது -

அவர்வயின்

  1. {G07__117}: அவர்வயின் விதும்பல் -

அவற்கு

  1. {G07__452}: உண்டிக் காலத்து மனைக்கண் வருதலும் சுருங்கித் தலைவன் பரத்தையிடத்தானாக, அவற்கு வாயிலாக வந்தார்க்குத் தலைவி கூறியது -
  2. {I09__152}: துயர் அவற்கு உரைத்தல் -

அவற்குக்

  1. {H08__670}: தலைவி, தலைவன் நெடுந்தொலைவில் போவதற்கு முன்னே தன் வருத்தத்தை அவற்குக் கூறுமாறு தோழியை வேண்டல் -

அவற்குச்

  1. {H08__345}: தலைவற்கு வாயில் நேராத தலைவி கொடுமையை அவன் கூறக் கேட்ட தோழி அவற்குச் சொல்லியது -
  2. {H08__466}: தலைவன் தனக்கு வாயில் நேராத தலைவியது கொடுமையைக் கூறக் கேட்ட தோழி, அவற்குச் சொல்லியது -

அவற்கும்

  1. {J10__231}: “பிரிவாற்றாமை அவற்கும் உளதன்றே! நீ வேறுபடுகின்றது என்னை?” என்ற பாணற்குத் தலைவி கூறியது -

அவற்கே

  1. {H08__621}: தலைவி, “களவு வெளிப்பட்டது” என்று அஞ்சித் தோழிக்குச் சொல்ல, அவள், “நமர் நின்னை அவற்கே கொடுக்கச் சூழ்ந்தார்” எனச் சொல்லி அச்சம் நீக்கியது -

அவற்றிற்குரிய

  1. {G07__770}: களவொழுக்கத்திற்குரிய உணர்வுகள், அவற்றிற்குரிய தலைமக்களுடைய கிளவிகள் -

அவற்றை

  1. {I09__048}: தலைவி, பிரிவாற்றாமையால் மெலிந்தமை கண்ட தோழியர் முதலானோர், அதன் காரணம் உணராது வெவ்வேறாக நினைத்துச் செயற்படவே, அவற்றை விலக்கி அறத்தொடு நிற்குமவள், தான் தலைவன் இடத்திற்கே சென்று அவனைக் காணப்பெறின் தான் செய்வனவற்றைக் கூறல் -

அவற்றொடு

  1. {G07__421}: உடன்போக்கின்கண் நற்றாய் ‘அச்சம் சார்தல்’ என்று அன்ன பிறவும் நிமித்தம் மொழிப்பொருள் தெய்வம் என்று அவற்றொடு தொகைஇப் புலம்பல் -

அவலம்

  1. {J10__081}: பாங்கி தலைமகள் அவலம் தணித்தல் -

அவளது

  1. {G07__078}: அரசனாகிய தலைவன் தலைவியை நீங்கியிருந்ததற்குத் தலைவி புலவி நீட்டித்து ஆற்றாளாகியவழிச் சான்றோர் அவளது காமத்து மிகு திறத்தைத் தலைவனிடம் கூறியது -
  2. {H08__436}: தலைவன் தலைவியை அவளது மேன்மை கண்டு வியத்தல் -

அவளாகக்

  1. {G07__121}: அவள் எதிர்ப்பட்ட இடத்தை அவளாகக் கூறுதல் -

அவளிடம்

  1. {H08__487}: தலைவன், தோழி சேட்படுத்தது பொறாது அவளிடம் மடல்மாக் கூறல் -
  2. {I09__357}: தோழி, தினைக்கொல்லையைத் தலைவி பாதுகாவாமை கருதிச் செவிலி பிறரை அச்செயற்கு விடுப்பாள் என்று அவளிடம் கூறல் -

அவளுடன்

  1. {H08__329}: தலைமகற்குக் குறை நேர்ந்த தோழி அவன் நிலைமை தலைமகட்குக் கூறி, அவள் உரைத்த மாற்றத்தால் அவள் குறிப்பறிந்து “இவ்வகையான தலைவற்குக் கூறு” என அவளுடன் நகையாடிக் கூட்டமுண்மை தான் அறிந்தமை தோற்றுவித்தது -

அவளும்

  1. {G07__426}: உடன்போக்கின்கண் நற்றாய், ‘தன்னும் அவனும் அவளும் சுட்டிக் காலம் மூன்றுடன் மன்னும் நன்மை தீமை முன்னிய விளக்கிப் புலம்பல்’ -
  2. {G07__427}: உடன்போக்கின்கண் நற்றாய் தன்னும் அவனும் அவளும் சுட்டிப் புலம்பல் -

அவளெதிர்

  1. {G07__227}: ‘ஆற்றான் ஆகி அவளெதிர் ஊடல்’ -

அவளே

  1. {I09__129}: ‘தானே அவளே’-

அவளை

  1. {I09__320}: தோழி, தலைவி ஆற்றாமை கண்டு, “வரைவு கடாவவோ?” என்று அவளை வினவல் -

அவளைக்

  1. {H08__467}: தலைவன் தனித்துப் புனலாடுதல் கண்ட பரத்தை அவனருகில் தானும் தனித்துப் புனலாடத் தலைவன் அவளைக் கைப்பற்றியவழி அவள் தோழி கூறியது-

அவளொடு

  1. {J10__493}: மறைந்து தலைவியைக் கண்டு நின்ற தலைவன் அவளொடு நிகழ்ந்தது நினைஇ நெஞ்சிற்குச் சொல்லுதல் (அல்லது) இயற்கைப் புணர்ச்சி புணர்ந்து நீங்கிய தலைவன் தன் நெஞ்சிற்குச் சொல்லுதல்-

அவளொடும்

  1. {I09__402}: தோழி, ‘மறைத்து அவள் அருகத், தன்னொடும் அவளொடும் முதல் மூன்று அளைஇ (முன்னம் முன் தளைஇ)ப், பின்னிலை நிகழும் பல்வேறு மருங்கின்’ கூறல் -

அவள்

  1. {G07__070}: அயல் அறிவுரைத்து அவள் அழுக்கம் எய்தல் -
  2. {G07__120}: அவள் உடன்படுத்தல் -
  3. {G07__121}: அவள் எதிர்ப்பட்ட இடத்தை அவளாகக் கூறுதல் -
  4. {G07__122}: அவள் குறிப்பறிதல் -
  5. {G07__123}: அவள் பயம் உரைத்தல் -
  6. {G07__124}: அவள் பழித்துரைத்தல் -
  7. {G07__262}: இடைச்சுரத்துத் தலைவன் தலைவியைப் புகழ, அவள் நாணிக் கண்புதைத்தவழிச் சொல்லியது -
  8. {G07__306}: இரவுக் குறியிடைத் தலைவியை நுகர்ந்த தலைவன் பகலிடை அவள் ஆற்றலை வியந்து கூறல் -
  9. {G07__408}: உடன்போக்கிடைப் பின் தொடர்ந்த செவிலியை இடைச்சுரத்து “நீ யார்?” என்று வினாவினார்க்கு, அவள் கூறியது -
  10. {G07__439}: உடன்போக்கு நயந்த தலைவன் அதனைத் தோழிக்கு உணர்த்த அவள் முடிப்பாளாய்ச் சொல்லுதல் -
  11. {G07__444}: உடன்போய்த் தலைவி மீண்டுழி அயலோர் அவள் தாய்க்குச் சொல்லியது -
  12. {G07__557}: ஏவலர்களாம் அகப்புறத் தலைவனும் தலைவியும் முன்னொருகால் கூடிப் பிரிந்த பின் அவள் எதிர்ப்பட்டுழி அவன்வயின் பரத்தைமையான் அவள் ஊடிக் குறிநேர்ந்தது -
  13. {G07__557}: ஏவலர்களாம் அகப்புறத் தலைவனும் தலைவியும் முன்னொருகால் கூடிப் பிரிந்த பின் அவள் எதிர்ப்பட்டுழி அவன்வயின் பரத்தைமையான் அவள் ஊடிக் குறிநேர்ந்தது -
  14. {G07__616}: ஒருவழித் தணத்தலில் தலைவனைத் தோழி இயற்பழிக்கும் என்று அஞ்சித் தலைவி அவள் கேட்பத் தன்னுள்ளே கூறியது -
  15. {G07__636}: ‘ஒன்றிய உள்ளமொடு உவந்து அவள் மீடல்’ -
  16. {G07__796}: கனவு அவள் உரைத்தல் -
  17. {G07__818}: காதற்பரத்தையுடன் புனலாடிய தலைமகன், தோழியை வாயில் வேண்ட, அவள், புனலாடியவாறு கூறி வாயில் மறுத்தது -
  18. {H08__329}: தலைமகற்குக் குறை நேர்ந்த தோழி அவன் நிலைமை தலைமகட்குக் கூறி, அவள் உரைத்த மாற்றத்தால் அவள் குறிப்பறிந்து “இவ்வகையான தலைவற்குக் கூறு” என அவளுடன் நகையாடிக் கூட்டமுண்மை தான் அறிந்தமை தோற்றுவித்தது -
  19. {H08__329}: தலைமகற்குக் குறை நேர்ந்த தோழி அவன் நிலைமை தலைமகட்குக் கூறி, அவள் உரைத்த மாற்றத்தால் அவள் குறிப்பறிந்து “இவ்வகையான தலைவற்குக் கூறு” என அவளுடன் நகையாடிக் கூட்டமுண்மை தான் அறிந்தமை தோற்றுவித்தது -
  20. {H08__335}: தலைமகன் தலைமகளொடு புனலாடினான் எனக்கேட்டு இன்புற்று செவிலித்தாய் தோழியை, “நீங்கள் ஆடிய புனல் அணி இன்பம் கூறுக” என்றாட்கு, அவள் அப்புனலணி இன்பமும் பல்வேறு வகைப்பட்ட இன்பமும் தலைமகன் காதன்மையும் கூறி, “என்றும் இந்த நீரணி இன்பம் பெறுக யாம்!” என்றது -
  21. {H08__356}: தலைவன் (கிழவோன்) அவள் நாட்டு அணியியல் வினாதல் -
  22. {H08__467}: தலைவன் தனித்துப் புனலாடுதல் கண்ட பரத்தை அவனருகில் தானும் தனித்துப் புனலாடத் தலைவன் அவளைக் கைப்பற்றியவழி அவள் தோழி கூறியது-
  23. {H08__500}: தலைவன், “நின்னால் சொல்லப்பட்டாளை அறியேன்” என்ற தோழிக்கு அவள் அறிய உரைத்தது -
  24. {H08__574}: தலைவனைத் தோழி சேட்படுத்தவழி, அவள் குறிப்பறிந்து அவன் தன்னுள்ளே சொல்லியது -
  25. {H08__621}: தலைவி, “களவு வெளிப்பட்டது” என்று அஞ்சித் தோழிக்குச் சொல்ல, அவள், “நமர் நின்னை அவற்கே கொடுக்கச் சூழ்ந்தார்” எனச் சொல்லி அச்சம் நீக்கியது -
  26. {I09__004}: தலைவி, தோழிக்கு அறத்தொடு நிற்பத் தமர் வரைவு உடன்பட்டமை அவட்கு அவள் சொல்லியது -
  27. {I09__079}: தலைவி வருத்தம் கண்டு தோழி வினவ, அவள் கனவு நலிவுரைத்தல் -
  28. {I09__203}: தோழி, ‘அவள் அறிவுறுத்துப் பின்வர என்றல்’ -
  29. {I09__402}: தோழி, ‘மறைத்து அவள் அருகத், தன்னொடும் அவளொடும் முதல் மூன்று அளைஇ (முன்னம் முன் தளைஇ)ப், பின்னிலை நிகழும் பல்வேறு மருங்கின்’ கூறல் -
  30. {I09__646}: பரத்தையொடு புனலாடிய தலைவன் தலைவி கேட்ப, “யான் ஆடிற்றிலன்” எனச் சூளுற்றான் என்பது கேட்ட அவள் தன் பாங்காயினார் சொல்லியது -
  31. {J10__214}: பிரிந்த தலைவன், தூது கண்டு, “அவள் கூறிய திறம் கூறு” என வினவல் -
  32. {J10__670}: வரைவிடை ஆற்றாளாய்ச் செல்கின்ற தலைவியை கவின்கண்டு வினாய தோழிக்கு அவள் தான் கண்ட கனவுநிலை உரைத்தது -
  33. {J10__778}: ‘விருந்துகண், டொளித்த ஊடல் வெளிப்பட நோக்கிச்’ சீறேல் என்று அவள் சீறடி தொழுதல்’ -
  34. {J10__808}: வினைவல பாங்கின் தலைவன் அத்தகைய தலைவியை மெய் தீண்டித் தன்னுடைய ஆற்றாமையை அறிவித்துழி, அவள் “ஈண்டுப் பிறர் அறிவர்; நாளைக் கன்றொடு சேறும்” என இடம் கூறியது -

அவள்தமர்

  1. {G07__263}: ‘இடைச்சுர மருங்கின் அவள்தமர் எய்திக், கடைக்கொண்டு பெயர்தலின் கலங்கஞர் எய்திக், கற்பொடு புணர்ந்த கவ்வை யுளப்பட, அப்பாற்பட்ட ஒரு திறத்தான்‘ தலைவன் கூறல் -

அவிழ்ந்த

  1. {G07__687}: ‘கரணத்தின் அமைந்து முடிந்த காலை, நெஞ்சு தளை அவிழ்ந்த புணர்ச்சி’க்கண் தலைவன் கூற்று -

அவையே

  1. {H08__572}: தலைவனுக்கு, ‘நோக்குவ எல்லாம் அவையே போறலைக்’ கண்டோர் கூறுவது -
  2. {I09__580}: நோக்குவ எல்லாம் அவையே போறல் -

அவ்வகை

  1. {H08__353}: தலைவன் அவ்வகை வினாதல் -

அவ்வகைப்

  1. {G07__107}: ‘அவ்வகைப் பொருளுக்கு ஆற்றாது உரைத்தல்’ -

அவ்வணி

  1. {H08__216}: ‘செவ்வணி அணிந்து சேடியை விடுப்புழி அவ்வணி உழையர்கண்டு அழுங்கிக் கூறல்’ -

அவ்வயின்

  1. {I09__202}: தோழி, ‘அவ்வயின் உறுதகை இல்லாப் புலவியுள் மூழ்கிய, கிழவோள்பால் நின்று கெடுத்தற்கண்’ கூறுதல் -

அவ்வழி

  1. {G07__151}: ‘அறிந்தோள் அயர்ப்பின் அவ்வழி மருங்கின் கேடும் பீடும் கூறல்’ -

அவ்வழித்

  1. {H08__641}: தலைவி, ‘சிறந்த செய்கை அவ்வழித் தோன்றி, அறம்புரி உள்ளமொடு தன் வரவு அறியாமைப், புறம் செய்து பெயர்த்தல் வேண்டு இடத்து’க் கூறல் -

அவ்வழிப்

  1. {G07__108}: அவ்வழிப் பெருகிய சிறப்பு -
  2. {H08__354}: தலைவன், ‘அவ்வழிப் (பிரிந்தவழி) பெருகிய சிறப்பின்கண்’ கூறல் -
  3. {J10__503}: மனைக்கண் சென்ற தலைவன் அவ்வழிப் பிரியாது உறைதல் கேட்ட பரத்தை கூறியது -

அவ்வழியே

  1. {G07__419}: உடன்போக்கின்கண் தலைவி, “யான் போகின்றமை ஆயத்தார்க்கு உரைமின்” என்று அவ்வழியே ஊர் நோக்கிச் செல்வாரிடம் கூறல் -

அவ்வாறு

  1. {G07__392}: இன்ன நாளில் வரைவல் எனக் கூறி அன்ன நாளில் வரையாது பின் அவ்வாறு கூறும் தலைமகற்குத் தோழி கூறியது -
  2. {J10__336}: புறத்தொழுக்கில் நெடுநாள் ஒழுகித் தகாதென விடுத்துத் தலைவியொடு கூடி ஒழுகாநின்ற தலைவன், “யான் அவ்வாறு ஒழுக நீயிர் நினைத்த திறம் யாது?” என்றாற்குத் தோழி சொல்லியது -

அவ்வாற்றானே

  1. {H08__541}: தலைவன் பொருட்பிரிவில் சென்ற காட்டது கடுமை நினைந்து ஆற்றாளாகிய தலைவி, “அவர் பொருட்டாக நாம் இவ்வகைப்பட்ட தெய்வங்களைப் பரவுதல் நம் கற்புக்கு இயைவதோ?” என்ன, கேட்ட தோழி “அவ்வாற்றானே மீண்டனர்; நீ கவல வேண்டா” எனக் கூறியது -

அவ்விடத்துக்

  1. {G07__109}: அவ்விடத்துக் காணுங்கொல் எனத் தலைவன் ஐயுறல் -
  2. {H08__392}: தலைவன், குறிவழிச் சென்ற பாங்கன் அவ்விடத்துக் காணுங்கொல் என்று ஐயுற்றது -

அவ்வியல்

  1. {G07__110}: ‘அவ்வியல் ஒட்டாள் மொழிதல்’ -

அவ்வுழிப்

  1. {J10__178}: பாண்மகன் அவ்வுழிப் பணிந்து வெறுத்தல் -

அவ்வெள்ளத்

  1. {G07__870}: “காமவெள்ளப் புணையாம் நாணும் ஆண்மையும் அவ்வெள்ளத் தால் நீங்குவன அல்ல” என்ற தோழிக்குத் தலைவன் கூறுதல் -

அவ்வையைநீர்

  1. {J10__863}: “வையைநீர்விழாவில் காதற்பரத்தை ‘இற்பரத்தையுடன் நீராடினான் தலைவன்’ எனக் கேட்டுப் புலந்தாளைப் புலவி நீக்கிப் புணர்ந்தான்” எனக் கேட்ட தலைமகள், வாயிலாகப் புக்க விறலிக்கு, அவ்வையைநீர் விழாவணியும் ஆங்குப் பட்ட செய்தியும் கூறி வாயில் மறுத்தது.

அஷ்ட

  1. {G07__180}: அஷ்ட விவாகம் -

ஆகாத

  1. {J10__196}: பாலை ஆகாத பிரிவுகள் -

ஆகாதன

  1. {H08__025}: கிழவோன் செய்வினைக்கு அச்சம் ஆகாதன -

ஆகாமை

  1. {G07__698}: கருப்பொருள்களுள் தெய்வம் உள்ளுறைகோடற்கு நிலம் ஆகாமை -

ஆகி

  1. {G07__227}: ‘ஆற்றான் ஆகி அவளெதிர் ஊடல்’ -

ஆகித்

  1. {G07__183}: ‘ஆகித் தோன்றும் பாங்கோர் பாங்கின்‘ கண் தலைவன் கூறுதல் -

ஆகிய

  1. {G07__413}: உடன்போக்கின்கண் கண்டோர் ‘பொழுதும் ஆறும் உட்குவரத் தோன்றி வழுவின் ஆகிய குற்றம் காட்டி’ மொழிதல் -
  2. {G07__556}: ஏவல் மரபின் ஏனோர், ஆகிய நிலைமையவர் - எனப்படுவார்-
  3. {H08__489}: தலைவன், ‘தோழி நீக்கலின் ஆகிய நிலைமைக்’கண் கூறல் -
  4. {H08__509}: தலைவன் ‘நோன்மையும் பெருமையும் மெய்கொள அருளி(ய) பன்னல் சான்ற வாயிலொடு பொருந்தி, தன்னின் ஆகிய தகுதிக்கண்’ கூறியது -
  5. {H08__602}: தலைவி ‘இன்பமும் இடும்பையும் ஆகிய இடத்து’க் கூறுதல் -

ஆகியர்

  1. {I09__239}: தோழி, ‘என்னை மறைத்தல் எவன் ஆகியர்?’ (இறை.அ.12 ) எனல் -

ஆகியோர்தம்

  1. {J10__592}: மூன்றாம் காமக்கிழத்தி, மற்ற காமக்கிழத்தியர் பரத்தையர் ஆகியோர்தம் இல்லிற்கு அழைத்துச் செல்லப்பட்டுப் பரிசுப் பொருள்களுடன் தன்மகன் மீண்டவழித் தலைவி தன் தோழியிடம் கூறுதல் -

ஆக்கத்து

  1. {G07__775}: கற்பின் ஆக்கத்து நிற்றல் -
  2. {H08__263}: செவிலி, ‘போக்கு உடன் அறிந்தபின் தோழியொடு கெழீஇக், கற்பின் ஆக்கத்து நிற்றற்கண்’ கூறல் -

ஆக்கம்

  1. {G07__181}: ஆக்கம் செப்பல் -
  2. {G07__182}: ஆக்கம் செப்பல் : பொருள் -
  3. {H08__484}: தலைவன் தோழற்கு ஆக்கம் செப்பல் -

ஆக்கல்

  1. {J10__463}: மதியுடன் ஆக்கல் -

ஆக்கிக்

  1. {I09__386}: தோழி, ‘ பிழைத்து வந்து இருந்த கிழவனை நெருங்கி, இழைத்து ஆங்கு ஆக்கிக் கொடுத்தற்கண்’ கூறியது -

ஆக்கிய

  1. {I09__233}: தோழி, ‘உணர்ப்புவயின் வாரா ஊடல் உற்றோள்வயின், உணர்த்தல் வேண்டிய கிழவோன்பால் நின்று, தான் வெகுண்டு ஆக்கிய தகுதிக்கண்’ கூறுதல் -

ஆங்கதன்

  1. {G07__184}: ‘ஆங்கதன் தன்மையின் வன்புறை’க்கண் தோழி கூறுதல் -
  2. {G07__185}: ‘ஆங்கதன் புறத்துப் புரைபட வந்த மறுத்தல்’ -

ஆங்கதை

  1. {G07__186}: ‘ஆங்கதை இறைவிக்கு அவன் தெளித்துரைத்தல்’ -

ஆங்கவன்

  1. {G07__188}: ‘ஆங்கவன் நிகழ நின்றவை களையும் கருவி’ -

ஆங்கவள்

  1. {G07__187}: ஆங்கவள் வலித்தல் -

ஆங்காங்கு

  1. {G07__189}: ‘ஆங்காங்கு ஒழுகும் ஒழுக்கம்‘ -

ஆங்கிருநிலை

  1. {G07__045}: ‘அஞ்ச வந்த ஆங்கிருநிலை’ -

ஆங்கு

  1. {I09__386}: தோழி, ‘ பிழைத்து வந்து இருந்த கிழவனை நெருங்கி, இழைத்து ஆங்கு ஆக்கிக் கொடுத்தற்கண்’ கூறியது -

ஆங்குப்

  1. {J10__863}: “வையைநீர்விழாவில் காதற்பரத்தை ‘இற்பரத்தையுடன் நீராடினான் தலைவன்’ எனக் கேட்டுப் புலந்தாளைப் புலவி நீக்கிப் புணர்ந்தான்” எனக் கேட்ட தலைமகள், வாயிலாகப் புக்க விறலிக்கு, அவ்வையைநீர் விழாவணியும் ஆங்குப் பட்ட செய்தியும் கூறி வாயில் மறுத்தது.

ஆங்கோர்

  1. {H08__005}: ‘காவற்பாங்கின் ஆங்கோர் பக்கத்துப் பிரிவின்கண் தலைவன் தலைவியிடம் கூறல் -
  2. {H08__006}: ‘காவற்பாங்கின் ஆங்கோர் பக்கம்’ -

ஆசுரம்

  1. {G07__190}: ஆசுரம் -

ஆசை

  1. {G07__191}: ஆசை மிகல் சொலல் -

ஆசையின்

  1. {H08__471}: தலைவன், ‘தான் அகம் புகாஅன் பெயர்தல் இன்மையின், காட்சி ஆசையின் களம்புக்குக் கலங்கி, வேட்கையின் மயங்கிக் கையறு பொழுதின்’கண் கூறல் -
  2. {H08__720}: தலைவி, ‘தான் அகம் புகாஅன் பெயர்தல் இன்மையின், காட்சி ஆசையின் களம் புக்குக் கலங்கி, வேட்கையின் மயங்கிய கையறு பொழுதின்’ கண் கூறுதல் -

ஆடத்

  1. {G07__563}: ஏறுகோடற் கைக்கிளைக்கண் குரவை ஆடத் தோழி தலைவியை அழைத்தது -

ஆடவரே

  1. {G07__159}: “அறிவில்லாதவரான மகளிரைவிட அறிவுடையரான ஆடவரே மிகுதியாகப் பொறுக்கும் இயல்புடையர்” என்ற தோழிக்குத் தலைவன் கூறியது -

ஆடிடத்து

  1. {G07__192}: ஆடிடத்து உய்த்தல் -

ஆடிடம்

  1. {G07__193}: ஆடிடம் படர்தல் -
  2. {H08__586}: தலைவி, ஆடிடம் நோக்கி அழிதல் -
  3. {J10__121}: பாங்கி, தலைவியை ஆடிடம் விடுத்துக் கொண்டு அகறல் -

ஆடித்

  1. {I09__287}: தோழி, “தலைவன் ஏறு தழுவியே உன்னை அடைதல் இயலும் என்பதைக் குரவை பாடி ஆடித் தெய்வம் பரவித் தலைவற்கு உணர்த்தப் போதுவாயாக” என்று கூறியது -

ஆடிய

  1. {H08__225}: செவிலி, ஆடிய சென்றுழி அழிவு தலைவந்தவழிக் கூறுதல் -
  2. {H08__335}: தலைமகன் தலைமகளொடு புனலாடினான் எனக்கேட்டு இன்புற்று செவிலித்தாய் தோழியை, “நீங்கள் ஆடிய புனல் அணி இன்பம் கூறுக” என்றாட்கு, அவள் அப்புனலணி இன்பமும் பல்வேறு வகைப்பட்ட இன்பமும் தலைமகன் காதன்மையும் கூறி, “என்றும் இந்த நீரணி இன்பம் பெறுக யாம்!” என்றது -

ஆடியது

  1. {G07__223}: ஆற்றாமை வாயிலாகப் புக்க தலைவன் தான் புதுப்புனலாடித் தாழ்த்தமை கூறத் தலைவி இன்ன புதுப்புனலே ஆடியது என்ன நெருங்கிக் கூறியது -

ஆடிற்றிலன்

  1. {I09__646}: பரத்தையொடு புனலாடிய தலைவன் தலைவி கேட்ப, “யான் ஆடிற்றிலன்” எனச் சூளுற்றான் என்பது கேட்ட அவள் தன் பாங்காயினார் சொல்லியது -

ஆடூஉக்

  1. {G07__194}: ஆடூஉக் குணம் -

ஆடூஉமேன

  1. {G07__195}: ஆடூஉமேன இயல்பு -

ஆடை

  1. {H08__587}: தலைவி, ஆடை கழுவுவாளை வாயில் என்றல் -

ஆணை

  1. {G07__629}: ‘ஒன்றி உயர்ந்த பாலது ஆணை’ -
  2. {J10__702}: வழக்கியல் ஆணை கிளத்தல்-

ஆண்டமைந்

  1. {J10__531}: ‘மீண்டவள், செல்வனும் செல்வியும் வியனகர் ஆண்டமைந் தனரென ஆராய்ந் துரைத்தல்’ -

ஆண்டு

  1. {I09__231}: தோழி, “இவள் இனி ஆண்டு வரின் சுற்றத்தார் அறிவர்” எனல் -

ஆண்டுச்

  1. {J10__051}: பாங்கனை ஆண்டுச் செல்ல வேண்டும் என்றல் -

ஆண்பாற்

  1. {G07__196}: ஆண்பாற் கிளவி -

ஆண்பாற்கூற்றுக்

  1. {G07__197}: ஆண்பாற்கூற்றுக் கைக்கிளைத் துறைகள் -

ஆண்மையின்

  1. {G07__840}: காமக் கிழத்தி, ‘காதற்சோர்வின் கடப்பாட்டு ஆண்மையின் தாய்போல் தழீஇக் கழறிஅம் மனைவியைக், காய்வுஇன்று அவன்வயின் பொருத்தற்கண்’ கூறல் -

ஆண்மையில்

  1. {J10__518}: ‘மாறில் ஆண்மையில் சொல்லிய மொழி’ -

ஆண்மையும்

  1. {G07__870}: “காமவெள்ளப் புணையாம் நாணும் ஆண்மையும் அவ்வெள்ளத் தால் நீங்குவன அல்ல” என்ற தோழிக்குத் தலைவன் கூறுதல் -

ஆதரம்

  1. {G07__198}: ஆதரம் கூறல் -

ஆதலின்

  1. {G07__864}: “காமம் தீப்போல் தான் நின்ற இடத்தைச் சுடும் ஆதலின், நீ ஆற்றுதல் வேண்டும்” என்ற தோழிக்குத் தலைவி கூறுதல் -
  2. {I09__018}: தலைவி, “நீ தலைவன்மேல் மிக்க காதலுடையை ஆதலின், அவன்கருத்தறிந்து ஆற்றினாய்” என்ற தோழிக்குக் கூறியது -

ஆதலும்

  1. {I09__648}: ‘பரத்தைவாயில் நால்வர்க்கும் உரித்து’ ஆதலும், அது நிலத்திரிபு இன்று’ ஆதலும் -
  2. {I09__648}: ‘பரத்தைவாயில் நால்வர்க்கும் உரித்து’ ஆதலும், அது நிலத்திரிபு இன்று’ ஆதலும் -

ஆதலைத்

  1. {H08__434}: தலைவன், தலைவியும் தானும் ஒரே மலையினர் ஆதலைத் தன் குறிப்பாற் கூறுதல் -

ஆதல்

  1. {H08__313}: தமியர் ஆதல் -

ஆன

  1. {J10__213}: ‘பிரிதற் குறிப்பினன் ஆன தலைவனுடன் நீ புலவாமைக்குக் காரணம் யாது?’ என வினவி நகையாடிய தோழிக்குத் தலைவி கூறுதல் -

ஆயத்தார்

  1. {G07__200}: ஆயத்தார் -
  2. {G07__201}: ஆயத்தார் தலைவி உடன்போயவழிக் கூறியது -

ஆயத்தார்க்கு

  1. {G07__419}: உடன்போக்கின்கண் தலைவி, “யான் போகின்றமை ஆயத்தார்க்கு உரைமின்” என்று அவ்வழியே ஊர் நோக்கிச் செல்வாரிடம் கூறல் -

ஆயத்தார்க்குச்

  1. {G07__447}: உடன்போய் மீளும் தலைவி தன் வரவு ஆயத்தார்க்குச் சொல்லி விடுத்தது -

ஆயத்திடைத்

  1. {H08__588}: தலைவி, ஆயத்திடைத் தலைவனைக் கண்டவாறும் அவனைக் கூறியனவும் கூறி, தோழியைத் தலைவனை வரைவுகடாவி யாய்க்கு அறத்தொடு நிற்க வேண்டும் என்றது -

ஆயத்து

  1. {G07__202}: ஆயத்து உய்த்தல் -
  2. {G07__432}: உடன்போக்கின்கண் நற்றாய் நிலையும் ஆயத்து நிலையும் கண்டோர் கூறல் -

ஆயத்தொடு

  1. {H08__358}: தலைவன் ஆயத்தொடு போகின்றாளைக் கண்டு கூறல் -

ஆயன்

  1. {G07__206}: ஆயன் தலைவனாய் ஏறு தழுவியமை சுற்றத்தார் கண்டு நின்று கூறியது -

ஆயமகளிருள்

  1. {G07__204}: “ஆயமகளிருள் நின்னால் நயக்கப்பட்டாள் யாவள்?” என்று வினவிய தோழிக்குத் தலைவன் சொல்லியது -

ஆயம்

  1. {G07__203}: ஆயம் -

ஆயவெள்ளம்

  1. {G07__205}: ‘ஆயவெள்ளம் வழிபடக்கண்டு இது மாயமோ என்றல்’ -

ஆயிடை

  1. {G07__072}: அயலார் மணமுரசு ஆயிடை விலக்கல் -
  2. {G07__207}: ‘ஆயிடை அவர்கள் அமர்ந்து எதிர்கோடல்’ -

ஆயிடைப்பிரிவும்

  1. {G07__208}: ஆயிடைப்பிரிவும், சேயிடைப்பிரிவும் -

ஆயிரு

  1. {H08__357}: தலைவன், ‘அழியல் அஞ்சல் என்று ஆயிரு பொருளின்கண் கூறல்’-

ஆயிழை

  1. {G07__209}: ஆயிழை, மைந்தனும் ஆற்றாமையுமே வாயிலாக வரவு எதிர் கோடல் -

ஆய்தலின்

  1. {I09__388}: தோழி ‘பிறன் வரைவு ஆய்தலின்’கண் தலைவற்குக் கூறல் -
  2. {I09__389}: தோழி, ‘பிறன் வரைவு ஆய்தலின்’கண் தாய் கேட்பத் தலைவிக்குக் கூறல் -

ஆய்ந்த

  1. {H08__553}: தலைவன் ‘மீட்டு வரவு ஆய்ந்த வகையின்கண்’ கூறல் (1) -

ஆய்பெருஞ்சிறப்பின்

  1. {G07__199}: ‘ஆய்பெருஞ்சிறப்பின் தாய்’ -

ஆரணங்கு

  1. {G07__211}: ஆரணங்கு -

ஆரா

  1. {G07__212}: ஆரா அன்பின் அவன்நிலை கூறல்

ஆராய்ச்சி

  1. {I09__411}: தோழியின் எண்வகை ஆராய்ச்சி -

ஆராய்தல்

  1. {J10__132}: பாங்கி, தலைவியைத் தோற்றத்தால் ஐயுற்று ஆராய்தல் -
  2. {J10__402}: பொருளை எட்டிறந்த பலவகையான் ஆராய்தல் -
  3. {J10__403}: பொருளை எட்டுவகையான் ஆராய்தல் -

ஆராய்ந்

  1. {J10__531}: ‘மீண்டவள், செல்வனும் செல்வியும் வியனகர் ஆண்டமைந் தனரென ஆராய்ந் துரைத்தல்’ -

ஆராய்ந்து

  1. {I09__323}: தோழி, தலைவிக்கு ஆராய்ந்து கூறியது -

ஆரிடம்

  1. {G07__213}: ஆரிடம் -

ஆர்வ

  1. {G07__210}: ஆர்வ நோக்கம் -
  2. {G07__410}: உடன்போக்கின்கண் கண்டோர் ‘ஊரது சார்வும் செல்லும் தேயமும் ஆர்வ நெஞ்சமொடு செப்பிய கிளவி’ -

ஆர்வமொடு

  1. {H08__352}: தலைவன், ‘அல்லல் தீர ஆர்வமொடு அளைஇச், சொல்லுறு பொருளின்கண்’ கூறியது -

ஆறற்கும்

  1. {H08__169}: சிறுபொழுது ஆறற்கும் திணை உரிமை -

ஆறு

  1. {G07__235}: ஆறு இன்னாமை -
  2. {G07__236}: ஆறு பார்த்துற்ற அச்சக் கிளவி -
  3. {G07__237}: ஆறு பார்த்துற்ற அச்சம் கூறல் -
  4. {G07__238}: ஆறு வழுவுதலினாகிய குற்றம் காட்டல் -
  5. {G07__420}: உடன்போக்கின்கண், தலைவி “யான் போகின்றமை யாய்க்கு உரைமின்” என்று ஆறு செல்வாரிடம் கூறல் -
  6. {I09__216}: தோழி ஆறு இன்னாமை கூறல் -
  7. {J10__494}: மறையோர் ஆறு -

ஆறும்

  1. {G07__413}: உடன்போக்கின்கண் கண்டோர் ‘பொழுதும் ஆறும் உட்குவரத் தோன்றி வழுவின் ஆகிய குற்றம் காட்டி’ மொழிதல் -
  2. {I09__060}: தலைவி, ‘பொழுதும் ஆறும் புரைவது அன்மையின், அழிவு தலைவந்த சிந்தைக்கண்’ கூறல் -

ஆற்ற

  1. {H08__581}: தலைவி, ’அவன் அறிவு ஆற்ற அறியுமாகலின் ஏற்றற்கண்’ கூறல் -

ஆற்றக்

  1. {G07__216}: ‘ஆற்றாத்தன்மை ஆற்றக் கூறல்’ -

ஆற்றது

  1. {I09__213}: தோழி, ஆற்றது தீமை அறிவுறு கலக்கத்தின்கண் கூறல் -
  2. {I09__214}: தோழி, ‘ஆற்றது தீமை அறிவுறு கலக்கம்’ முதலியவற்றின்கண் கூறல் -

ஆற்றறானாய்த்

  1. {J10__270}: பின் நின்ற தலைவன் ஆற்றறானாய்த் தோழி கேட்ப நெஞ்சிற்குச் சொல்லியது -

ஆற்றலை

  1. {G07__306}: இரவுக் குறியிடைத் தலைவியை நுகர்ந்த தலைவன் பகலிடை அவள் ஆற்றலை வியந்து கூறல் -

ஆற்றல்

  1. {G07__130}: “அழகும் நாணும் அழியாமல் நீ ஆற்றல் வேண்டும்” என்று சொன்ன தோழிக்குத் தலைவி கூறுதல் -
  2. {G07__518}: “ஊரவர் சொல்லும் அன்னை சொல்லும் நோக்கி ஆற்றல் வேண்டும்” என்ற தோழிக்குத் தலைவி கூறல் -
  3. {H08__359}: தலைவன் (கிழவோன்) ஆற்றல் -
  4. {H08__589}: தலைவி (பிணைவிழி) ஆற்றல் -
  5. {I09__495}: “நாணும் நிறையும் அழியாமல் ஆற்றல் வேண்டும்” என்ற தோழிக்குத் தலைவி கூறியது -
  6. {J10__235}: பிரிவிடை ஆற்றல் -

ஆற்றளாய

  1. {G07__118}: அவர் வரவிற்கு நிமித்தமாயின கண்டு, ஆற்றளாய தலைமகட்குத் தோழி கூறியது -

ஆற்றா

  1. {G07__220}: ஆற்றா நெஞ்சினோடு அவன் புலத்தல் -
  2. {I09__263}: தோழி, சிறைப்புறமாகவும் அஃது அன்றாகவும் தலைவியின் ஆற்றா மையைத் தலைவனிடம் கூறி வரைவு கடாவுதல் -

ஆற்றாத

  1. {I09__215}: தோழி, “ஆற்றாத தலைவியைக் கடிதின் வரைவேன்” என்று தலைவன் தெளிவிக்கப் புக்குழித் தெளிவிடை விலக்கிக் கூறியது -
  2. {I09__272}: தோழி, தமர் வரைவு மறுத்துழி ஆற்றாத தலைவிக்கு, தீயகுறி நீங்கி நற்குறி தனக்குச் செய்யக்கண்டு, “கடிதின் நின்னை வரைவர்” என்று கூறுதல் -
  3. {I09__376}: தோழி, பகற்குறிவந்து போகின்ற தலைவன் புறக்கிடை நோக்கி ஆற்றாத தலைவியின் குறிப்பறிந்து மாவின்மேல் வைத்து வற்புறுத்தல் -
  4. {I09__384}: தோழி, பிரிவிடை ஆற்றாத தலைவியை நன்னிமித்தம் கூறி வற்புறுத்தல் -
  5. {I09__418}: தோழி, “வரைவு நீட ஆற்றாத தலைவியின் வேறுபாடு புறத்தார்க்குப் புலனாகாமையும் இயையும், இங்ஙனம் கூறுவாரைப் பெறின்” எனக் கூறி வற்புறுத்தல் -
  6. {J10__236}: பிரிவிடை ஆற்றாத தலைவி பண்டு தலைவனிடம் அப்பருவத்து நிகழ்ந்தது நினைந்து பாணனிடம் கூறியது -

ஆற்றாது

  1. {G07__107}: ‘அவ்வகைப் பொருளுக்கு ஆற்றாது உரைத்தல்’ -
  2. {G07__217}: ஆற்றாது உரைத்தல் (1) -
  3. {G07__218}: ஆற்றாது உரைத்தல் (2) -
  4. {G07__219}: ஆற்றாது புலம்பல் -
  5. {H08__443}: தலைவன் தலைவியைப்புணர்ந்து நீங்கும்போது ஆற்றாது கூறல் -
  6. {H08__610}: தலைவி, உவகை ஆற்றாது உளத்தொடு கிளத்தல் -
  7. {I09__029}: தலைவி, பகற்குறிக்கண் தலைவன் நீட ஆற்றாது கூறல் -
  8. {I09__084}: தலைவி, வரைவிடைப் பருவம் கண்டு ஆற்றாது தோழிக்குக் கூறல் -
  9. {I09__369}: தோழி, நொதுமலர் வரைவு பேச வந்துழி, ஆற்றாது தலைவி பசி அட நின்றுழி,“இதற்குக் காரணம் என்?” என்ற செவிலிக்குக் கூறுதல் -

ஆற்றாத்

  1. {H08__226}: செவிலி ஆற்றாத் தாயைத் தேற்றுதல் -

ஆற்றாத்தன்மை

  1. {G07__216}: ‘ஆற்றாத்தன்மை ஆற்றக் கூறல்’ -

ஆற்றானாகிச்

  1. {J10__390}: பொருள் முடியாநின்ற (-வினையை முடித்துக் கொண்டிருக்கும்) தலைமகன் ஆற்றானாகிச் சொல்லுதல் -

ஆற்றானாய்த்

  1. {G07__292}: இரந்து குறையுற்றுப் பின் நின்ற தலைவன் ஆற்றானாய்த் தலைவியை நோக்கி, “இங்ஙனம் வருத்துவையாயின் நீ செய்தவம் இன்றாம்” எனக் கூறியது -

ஆற்றான்

  1. {G07__059}: அணைதலுறலின் ஆற்றான் கிளத்தல் -
  2. {G07__106}: ‘அலைபுனல் ஊரன் ஆற்றான் புகுதல்’ -
  3. {G07__227}: ‘ஆற்றான் ஆகி அவளெதிர் ஊடல்’ -
  4. {G07__228}: ஆற்றான் மொழிதல் -

ஆற்றாமை

  1. {G07__221}: ஆற்றாமை கூறல் -
  2. {G07__222}: ஆற்றாமை வாயில் -
  3. {G07__223}: ஆற்றாமை வாயிலாகப் புக்க தலைவன் தான் புதுப்புனலாடித் தாழ்த்தமை கூறத் தலைவி இன்ன புதுப்புனலே ஆடியது என்ன நெருங்கிக் கூறியது -
  4. {G07__224}: ஆற்றாமை வாயிலாகப் புக்க தலைவன், தெய்வமகளிர் பொய்தல் அயர்வதொரு கனாக் கண்டமை கூறி, அது வாயாகப் பருவம் வந்திறுத்தது சுட்டித் தலைவி ஊடல் தீர்வது பயனாகக் கூறியது -
  5. {H08__590}: தலைவி, ஆற்றாமை வாயிலாகச் சென்றாற்குக் கூறல் -
  6. {H08__675}: தலைவி, தலைவன் பிரியப்பெற்றுத் தன் ஆற்றாமை கூறி நெஞ்சொடு கலாய்த்தல் -
  7. {I09__082}: தலைவி, வரைவிடை ஆற்றாமை மிக்கு அவன் வரைவளி தன் மெய்க்கண் படுதலை வேண்டல் -
  8. {I09__283}: தோழி, தலைவன் ஆற்றாமை கண்டு கையுறை எதிர்தல் -
  9. {I09__320}: தோழி, தலைவி ஆற்றாமை கண்டு, “வரைவு கடாவவோ?” என்று அவளை வினவல் -
  10. {I09__321}: தோழி, தலைவி ஆற்றாமை கண்டுழி, “பிரிந்த தலைவன் மீண்டான்” எனக்கூறல் -
  11. {I09__337}: தோழி, தலைவியது ஆற்றாமை கண்டு, “எம் வருத்தம் தீர்த்தற்கு இரவுக்குறியும் வேண்டும்” என்று கூறல் -
  12. {I09__657}: பருவம் கண்டு வன்புறை எதிரழிந்த தலைமகளது ஆற்றாமை கண்டு தோழி தூது விடவே, சென்ற பாணன் பாசறைக்கண் தலைமகற்குப் பருவ வரவும், வையை நீர் விழவணியும், அங்குப் பட்ட செய்தியும் கூறியது -
  13. {J10__001}: பருவவரவின்கண் தலைமகளது ஆற்றாமை கண்டு தூதுவிடச் சென்ற பாணன் தலைமகற்குக் கார்ப்பருவமும் வையைநீர் விழவணியும் கூறியது -

ஆற்றாமையுமே

  1. {G07__209}: ஆயிழை, மைந்தனும் ஆற்றாமையுமே வாயிலாக வரவு எதிர் கோடல் -

ஆற்றாமையும்

  1. {G07__744}: களவிடைத் தோழி தலைவனிடம் தலைவியின் கற்பு மிகுதியும் ஆற்றாமையும் இவ்வொழுக்கு அலராகின்றமையும் கூறி வரைவு கடாயது -
  2. {I09__405}: தோழி, முன்பு தலைவிக்கு நிகழ்ந்த ஆற்றாமையும் அது கண்டு தான் கலங்கியவாறும் தலைவற்குக் கூறல் -

ஆற்றாமையை

  1. {J10__808}: வினைவல பாங்கின் தலைவன் அத்தகைய தலைவியை மெய் தீண்டித் தன்னுடைய ஆற்றாமையை அறிவித்துழி, அவள் “ஈண்டுப் பிறர் அறிவர்; நாளைக் கன்றொடு சேறும்” என இடம் கூறியது -

ஆற்றாமையைத்

  1. {H08__322}: தலைமகள், ஆற்றாமையைத் தாய் தலைவனுக்குச் சொல்லுதல் -

ஆற்றாயாகின்றது

  1. {J10__245}: “பிரிவு உடன்பட்டு ஆற்றாயாகின்றது என்னை?” என்று வினவியவழி, “அவர் போன சுரத்தருமை கண்டு ஆற்றேனாகின்றேன்” என்ற தலைவிக்குத் தோழி கார்ப்பருவ வரவு கூறி ஆற்றுவித்தது -

ஆற்றாளாகிய

  1. {G07__773}: கற்பில் பருவங்கண்டு ஆற்றாளாகிய தலைவி பாசறைச் செய்தி கேட்டு வருந்தியது -
  2. {H08__541}: தலைவன் பொருட்பிரிவில் சென்ற காட்டது கடுமை நினைந்து ஆற்றாளாகிய தலைவி, “அவர் பொருட்டாக நாம் இவ்வகைப்பட்ட தெய்வங்களைப் பரவுதல் நம் கற்புக்கு இயைவதோ?” என்ன, கேட்ட தோழி “அவ்வாற்றானே மீண்டனர்; நீ கவல வேண்டா” எனக் கூறியது -
  3. {J10__689}: வரைவு நீட்டித்தவழி ஆற்றாளாகிய தலைமகள் தோழிக்குச் சொல்லியது -

ஆற்றாளாகியவழிச்

  1. {G07__078}: அரசனாகிய தலைவன் தலைவியை நீங்கியிருந்ததற்குத் தலைவி புலவி நீட்டித்து ஆற்றாளாகியவழிச் சான்றோர் அவளது காமத்து மிகு திறத்தைத் தலைவனிடம் கூறியது -

ஆற்றாளாய

  1. {G07__226}: ஆற்றாளாய தலைமகட்குத் தோழி பிரிவு நயப்பச் சொல்லியது -

ஆற்றாளாய்ச்

  1. {J10__670}: வரைவிடை ஆற்றாளாய்ச் செல்கின்ற தலைவியை கவின்கண்டு வினாய தோழிக்கு அவள் தான் கண்ட கனவுநிலை உரைத்தது -

ஆற்றாளாய்ப்

  1. {I09__578}: நொதுமலர் வரைவுவேண்டி விடுத்தமை அறிந்த தலைமகள் ஆற்றாளாய்ப் பசிஅட நின்றுழி, “இதற்குக் காரணம் என்?” என்று செவிலி வினவத் தோழி அறத்தொடு நின்றது -

ஆற்றாள்

  1. {G07__225}: ஆற்றாள் எனக் கவன்ற தோழிக்கு “ஆற்றுவேன்” என்பது தோன்றத் தலைவி கூறியது -
  2. {I09__408}: தோழி, “யான் வரையுந்துணையும் ஆற்றுவளோ?” என்றாற்கு, ஆற்றாள் என்றது -

ஆற்றி

  1. {I09__548}: “நீயும் ஆற்றி நின் கண்களும் துயிலுதல் வேண்டும்” என்ற தோழிக்குத் தலைவி கூறியது -

ஆற்றிடை

  1. {G07__229}: ‘ஆற்றிடை உறும்வழித் தலைவன் கூறல்’ -
  2. {G07__231}: ஆற்றிடை முக்கோற்பகவரை வினாதல் -
  3. {J10__674}: வரைவிடை வைத்துப் பிரிந்தவன் போகும்போது ஆற்றிடை வருந்துதல் -

ஆற்றிடைத்

  1. {G07__230}: ஆற்றிடைத் தலைவன் தலைவியைக் கையது வினாய்ச் சேர்ந்தது -

ஆற்றினது

  1. {G07__232}: ஆற்றினது அருமை -
  2. {H08__591}: தலைவி (பெருமகள்) ஆற்றினது அருமை நினைந்து இரங்கல் -

ஆற்றினாய்

  1. {I09__018}: தலைவி, “நீ தலைவன்மேல் மிக்க காதலுடையை ஆதலின், அவன்கருத்தறிந்து ஆற்றினாய்” என்ற தோழிக்குக் கூறியது -
  2. {I09__245}: தோழி கடிநகர்புக்கு, “நலம் தொலையாமே நன்கு ஆற்றினாய்” என்றாட்குத்தலைவி கூறியது -

ஆற்றிப்

  1. {H08__481}: தலைவன் தெய்வம் துணையாகக் கொண்டு ஆற்றிப் பெயர்தல் -

ஆற்றிய

  1. {J10__099}: பாங்கி, தலைவனை வரையும் நாள் அளவும் நிலைபெற ஆற்றிய நிலைமை வினாதல் -

ஆற்றியிரு

  1. {H08__604}: தலைவி, “இனியும் துயருற்று நீ பசந்து வாட வேண்டா; ஆற்றியிரு; அவர் வந்துவிட்டார்” என்ற தோழிக்குக் கூறியது -

ஆற்றுகின்றிலை

  1. {G07__811}: “காதலர் பிரிந்தது அணித்தாய் இருக்கவும், நீ ஆற்றுகின்றிலை” என்ற தோழிக்குத் தலைவி கூறியது -

ஆற்றுக்

  1. {G07__233}: ஆற்றுக் காலாட்டியர் -

ஆற்றுதல்

  1. {G07__864}: “காமம் தீப்போல் தான் நின்ற இடத்தைச் சுடும் ஆதலின், நீ ஆற்றுதல் வேண்டும்” என்ற தோழிக்குத் தலைவி கூறுதல் -

ஆற்றுவல்

  1. {H08__592}: தலைவி, ஆற்றுவல் எனக் கூறியது -

ஆற்றுவளோ

  1. {I09__408}: தோழி, “யான் வரையுந்துணையும் ஆற்றுவளோ?” என்றாற்கு, ஆற்றாள் என்றது -

ஆற்றுவித்தது

  1. {I09__342}: தோழி தலைவியை ஆற்றுவித்தது -
  2. {J10__245}: “பிரிவு உடன்பட்டு ஆற்றாயாகின்றது என்னை?” என்று வினவியவழி, “அவர் போன சுரத்தருமை கண்டு ஆற்றேனாகின்றேன்” என்ற தலைவிக்குத் தோழி கார்ப்பருவ வரவு கூறி ஆற்றுவித்தது -
  3. {J10__380}: பொய்மொழிந்தனளென ஆற்றுவித்தது -

ஆற்றுவித்தல்

  1. {H08__180}: சுரத்தை ஆற்றுவித்தல் -
  2. {I09__010}: தலைவி தோழியை ஆற்றுவித்தல் -
  3. {J10__122}: பாங்கி, தலைவியை ஆற்றுவித்தல் -

ஆற்றுவித்திருந்த

  1. {H08__360}: தலைவன் ஆற்றுவித்திருந்த அருமை வினாதல் -
  2. {J10__123}: பாங்கி, தலைவியை (இறைவியை) ஆற்றுவித்திருந்த அருமை கூறல் -

ஆற்றுவித்திருந்தமை

  1. {G07__234}: ஆற்றுவித்திருந்தமை சாற்றல் -

ஆற்றுவித்து

  1. {J10__061}: பாங்கி ஆற்றுவித்து அகற்றல் -
  2. {J10__324}: புலவி ஆற்றுவித்து இகுளை சொல் -

ஆற்றுவித்துக்கொண்டிருக்குமாறு

  1. {J10__671}: வரைவிடைப் பிரியலுறும் தலைவன், தலைவியை ஆற்றுவித்துக்கொண்டிருக்குமாறு தோழியைக் கைப்பற்ற, அவன் தன்னைத் தொட்டுச் சூளுறுவானாகக் கருதிக் கூறியது -

ஆற்றுவேன்

  1. {G07__225}: ஆற்றாள் எனக் கவன்ற தோழிக்கு “ஆற்றுவேன்” என்பது தோன்றத் தலைவி கூறியது -

ஆற்றேனாகின்றேன்

  1. {J10__245}: “பிரிவு உடன்பட்டு ஆற்றாயாகின்றது என்னை?” என்று வினவியவழி, “அவர் போன சுரத்தருமை கண்டு ஆற்றேனாகின்றேன்” என்ற தலைவிக்குத் தோழி கார்ப்பருவ வரவு கூறி ஆற்றுவித்தது -

ஆற்றொடு

  1. {G07__868}: காமம் மிக்க கழிபடர் கிளவியால் தலைமகள் தலைமகனது வரையினின்றும் போந்த ஆற்றொடு புலந்து சொல்லியது -
  2. {H08__593}: தலைவி, ஆற்றொடு புலம்பல் -

ஆழி

  1. {G07__214}: ஆழி -
  2. {G07__215}: ஆழி இழைத்தல் -

ஆவது

  1. {I09__106}: ‘தன்வயின் வரூஉம் நன்னயம்’ ஆவன, ‘நன்னய மருங்கின் நாட்டம்’ ஆவது -
  2. {I09__547}: “நீ மாலைப்பொழுதில் பெரிதும் துயருற்று இங்ஙனம் ஆவது என் பற்றி?” என்ற தோழிக்குத் தலைவி கூறுதல் -

ஆவன

  1. {I09__106}: ‘தன்வயின் வரூஉம் நன்னயம்’ ஆவன, ‘நன்னய மருங்கின் நாட்டம்’ ஆவது -
  2. {I09__409}: தோழி, “யான் வரைவுக்கு ஆவன செய்யவோ?” எனத் தலைவனை வினாதல் -

ஆவயின்

  1. {H08__137}: ‘கொடுமை ஒழுக்கம் தோழிக்கு உரியவை, வடுஅறு சிறப்பின் கற்பின் திரியாமைக், காய்தலும் உவத்தலும் பிரித்தலும் பெட்டலும், ஆவயின் வரூஉம் பல்வேறு நிலையில்’ தலைவி கூறுதல் -

ஆவார்

  1. {G07__569}: ‘ஏனோர் பாங்கினும்‘ என்னும் சூத்திரத்து ஏனோர் ஆவார் -

ஆவேசமோ

  1. {H08__461}: தலைவன் தன்மைகளைத் தன்னுடையவாகக் கொண்டு பேசும் தலைவியது நிலை கண்ட தாய் “ஆவேசமோ” என்று நொந்து கூறுதல் -

இஃது

  1. {G07__239}: “இஃது அவர் தூதாகி வந்தடைந்தது இப்பொழுது எனல்”
  2. {G07__240}: “இஃது எங்கையர் காணின் நன்றன்று என்றல்”

இகந்தமை

  1. {H08__653}: தலைவி, தலைவன் இகந்தமை இயம்பல் -

இகப்ப

  1. {H08__367}: தலைவன் இருவகைக் குறியினும் ‘காணா வகையின் பொழுது நனி இகப்ப’க் கூறல் -

இகப்பின்

  1. {H08__622}: தலைவி, ‘காணாவகையின் பொழுது நனி இகப்பின்’ கண் கூறியது -

இகழ்ச்சி

  1. {G07__241}: இகழ்ச்சி நினைந்து அழிதல் -

இகழ்ச்சிக்கண்

  1. {G07__838}: காமக்கிழத்தி ‘இல்லோர் செய்வினை இகழ்ச்சிக்கண்’ கூறுதல் -

இகழ்தல்

  1. {J10__060}: பாங்கி, “அன்பிலை கொடியை” என்று தலைவனை இகழ்தல் -

இகழ்ந்ததற்கு

  1. {G07__242}: இகழ்ந்ததற்கு இரங்கல் -

இகழ்ந்து

  1. {G07__845}: காமக்கிழத்தி தலைவியது இல்லற இயல்பினை அறிந்து, தலைவனைத் தன் தோழியிடம் இகழ்ந்து கூறியது -

இகுளை

  1. {I09__023}: தலைவி, நெய்யாடியது இகுளை (-தோழி) சாற்றல் -
  2. {J10__078}: பாங்கி, (இகுளை) செவிலிக்கு வரைந்தமை உணர்த்தல் -
  3. {J10__157}: பாங்கி (இகுளை) வம்பு என்றல் -
  4. {J10__324}: புலவி ஆற்றுவித்து இகுளை சொல் -
  5. {J10__451}: ‘மணம் புணர் மன்னனும் மங்கையும் வடமீன், இணங்குபு கண்டதை இகுளை வாழ்த்தல்’ -
  6. {J10__497}: மன்றல் மனைவரு செவிலிக்கு இகுளை அன்புறவு உணர்த்தல் -
  7. {J10__555}: முரசறைதல் யார்க்கென்று இகுளை வினாதல் -

இகுளைக்

  1. {G07__243}: இகுளைக் கூட்டு -

இங்ஙனம்

  1. {G07__292}: இரந்து குறையுற்றுப் பின் நின்ற தலைவன் ஆற்றானாய்த் தலைவியை நோக்கி, “இங்ஙனம் வருத்துவையாயின் நீ செய்தவம் இன்றாம்” எனக் கூறியது -
  2. {I09__418}: தோழி, “வரைவு நீட ஆற்றாத தலைவியின் வேறுபாடு புறத்தார்க்குப் புலனாகாமையும் இயையும், இங்ஙனம் கூறுவாரைப் பெறின்” எனக் கூறி வற்புறுத்தல் -
  3. {I09__547}: “நீ மாலைப்பொழுதில் பெரிதும் துயருற்று இங்ஙனம் ஆவது என் பற்றி?” என்ற தோழிக்குத் தலைவி கூறுதல் -

இசை

  1. {G07__244}: இசை திரிந்து இசைத்தல் -

இசைத்தல்

  1. {G07__044}: அசை திரிந்து இயலா இசைத்தல் -
  2. {G07__244}: இசை திரிந்து இசைத்தல் -

இசையாமை

  1. {G07__245}: இசையாமை கூறி மறுத்தல் -

இடத்திற்கே

  1. {I09__048}: தலைவி, பிரிவாற்றாமையால் மெலிந்தமை கண்ட தோழியர் முதலானோர், அதன் காரணம் உணராது வெவ்வேறாக நினைத்துச் செயற்படவே, அவற்றை விலக்கி அறத்தொடு நிற்குமவள், தான் தலைவன் இடத்திற்கே சென்று அவனைக் காணப்பெறின் தான் செய்வனவற்றைக் கூறல் -

இடத்து

  1. {H08__365}: தலைவன், ‘இருவகைக் குறி(யும்) பிழைப்பாகிய இடத்து’த் தோழிக்குக் கூறுதல் -
  2. {H08__366}: தலைவன் ‘இருவகைக் குறி(யும்) பிழைப்பாகிய இடத்து, நெஞ்சிற்குக் கூறுதல் -
  3. {H08__381}: தலைவன், ‘ஒழுக்கத்துக், களவினுள் நிகழ்ந்த அருமையைப் புலம்பி, அலமரல் உள்ளமொடு அளவிய இடத்து’க் கூறல் -
  4. {H08__600}: தலைவி, ‘இருவகைக் குறி(யும்) பிழைப்பாகிய இடத்து’த் தன்னுள் கையாறு எய்திக் கூறல் -
  5. {H08__602}: தலைவி ‘இன்பமும் இடும்பையும் ஆகிய இடத்து’க் கூறுதல் -
  6. {H08__641}: தலைவி, ‘சிறந்த செய்கை அவ்வழித் தோன்றி, அறம்புரி உள்ளமொடு தன் வரவு அறியாமைப், புறம் செய்து பெயர்த்தல் வேண்டு இடத்து’க் கூறல் -
  7. {I09__343}: தோழி தலைவியை இடத்து உய்த்து நீங்கல் -
  8. {I09__425}: தோழி, ‘வேளாண் பெருநெறி வேண்டிய இடத்து’க் கூறல் -

இடத்துய்த்து

  1. {G07__248}: இடத்துய்த்து நீங்கல் -

இடத்தெதிர்ப்படுதல்

  1. {H08__437}: தலைவன் (இறையோன்) தலைவியை இடத்தெதிர்ப்படுதல் -

இடத்தை

  1. {G07__121}: அவள் எதிர்ப்பட்ட இடத்தை அவளாகக் கூறுதல் -

இடத்தைச்

  1. {G07__864}: “காமம் தீப்போல் தான் நின்ற இடத்தைச் சுடும் ஆதலின், நீ ஆற்றுதல் வேண்டும்” என்ற தோழிக்குத் தலைவி கூறுதல் -

இடந்தலை

  1. {G07__249}: இடந்தலை -

இடந்தலைப்பாடு

  1. {G07__251}: இடந்தலைப்பாடு -
  2. {G07__252}: இடந்தலைப்பாடு - மூன்றுவகை -

இடந்தலைப்பாட்டில்

  1. {G07__250}: இடந்தலைப்பாட்டில், தலைவன் வருவான்கொல் என்ற அச்சமும் வாரான்கொல் என்ற காதலும் கூர்ந்த தலைவி கூறுதல் -

இடன்

  1. {G07__258}: இடன் -

இடப்புறத்து

  1. {G07__253}: இடப்புறத்து அகற்றல் -

இடம்

  1. {G07__144}: அறத்தொடு நிற்பார்க்கு வினா நிகழும் இடம் -
  2. {G07__254}: இடம் அணித்து என்றல் -
  3. {G07__255}: இடம் அணித்துக் கூறி வற்புறுத்தல் -
  4. {G07__256}: இடம் பெற்று அணைதல் -
  5. {G07__257}: இடம் பெற்றுத் தழாஅல் -
  6. {G07__762}: களவுப்புணர்ச்சி நிகழும் இடம் -
  7. {H08__427}: தலைவன் தலைவியிடம் “அணித்து எம் இடம்” என்றல் -
  8. {H08__512}: தலைவன் பரத்தமை நீங்கும் இடம் -
  9. {H08__518}: தலைவன் பாங்கனை “நீ தலைவி உள்ள இடம் நாடிச் சேறல் வேண்டும்” எனல் -
  10. {I09__066}: தலைவி மடன் அழியும் இடம் -
  11. {I09__373}: தோழி, பகற்குறி நேர்ந்து இடம் காட்டல் -
  12. {J10__664}: வரையாது பிரியா இடம் -
  13. {J10__808}: வினைவல பாங்கின் தலைவன் அத்தகைய தலைவியை மெய் தீண்டித் தன்னுடைய ஆற்றாமையை அறிவித்துழி, அவள் “ஈண்டுப் பிறர் அறிவர்; நாளைக் கன்றொடு சேறும்” என இடம் கூறியது -

இடம்பெற்றுத்

  1. {H08__361}: தலைவன் இடம்பெற்றுத் தழுவுதற்கண் கூறல் -

இடித்து

  1. {G07__259}: இடித்து வரை நிறுத்தல் -

இடித்துரைத்தல்

  1. {I09__316}: தோழி தலைவனை இடித்துரைத்தல் -

இடும்பை

  1. {G07__551}: ஏமஞ் சாலா இடும்பை -
  2. {J10__809}: வினைவல பாங்கின் தலைவியைக் கண்ட வினைவல பாங்கின் தலைவன், ‘காமஞ் சாலா இளமையோள்வயின் ஏமம் சாலா இடும்பை எய்திக் கூறியது’ -

இடும்பையும்

  1. {H08__602}: தலைவி ‘இன்பமும் இடும்பையும் ஆகிய இடத்து’க் கூறுதல் -

இடுவர்

  1. {I09__387}: தோழி, பிறரைக் காத்தற்கு இடுவர் எனச் செறிப்பு அறிவுறீஇயது -

இடை

  1. {G07__267}: இடை வினாதல் -

இடைச்சுர

  1. {G07__263}: ‘இடைச்சுர மருங்கின் அவள்தமர் எய்திக், கடைக்கொண்டு பெயர்தலின் கலங்கஞர் எய்திக், கற்பொடு புணர்ந்த கவ்வை யுளப்பட, அப்பாற்பட்ட ஒரு திறத்தான்‘ தலைவன் கூறல் -

இடைச்சுரத்து

  1. {G07__260}: இடைச்சுரத்து ஒழியக் கருதிய நெஞ்சிற்குத் தலைவன் சொல்லியது -
  2. {G07__408}: உடன்போக்கிடைப் பின் தொடர்ந்த செவிலியை இடைச்சுரத்து “நீ யார்?” என்று வினாவினார்க்கு, அவள் கூறியது -
  3. {H08__277}: சேய் நிலைக்கு அகன்றோர் செலவிடை இடைச்சுரத்து மகளிர் கூறல் -
  4. {H08__333}: தலைமகன் இடைச்சுரத்து நின்று சொல்லியது -
  5. {H08__420}: தலைவன் தலைவிபற்றி இடைச்சுரத்து முன் நிகழ்ந்தது ஏதுவாய் நினைத்தல் -
  6. {J10__803}: வினைமுற்றி மீளும் தலைவன் இடைச்சுரத்து நினைத்தது -

இடைச்சுரத்துக்

  1. {G07__416}: உடன்போக்கின்கண் தலைவன்தலைவியரை இடைச்சுரத்துக் கண்டோர் கூறிய வார்த்தையைக் கேட்டோராகச் சிலர் கூறியமை -
  2. {J10__676}: வரைவிடை வைத்துப் பிரிந்து மீள்கின்றான் இடைச்சுரத்துக் குழைந்த மாவின் தளிர் கண்டு சொல்லியது -
  3. {J10__797}: வினை முடிந்த காலத்துத் தலைவன் இடைச்சுரத்துக் கூறல் -

இடைச்சுரத்துத்

  1. {G07__261}: இடைச்சுரத்துத் தலைவன் தலைவிகுணம் நினைத்தலின் தன்கண் உற்ற வெம்மை நீங்கியது கண்டு சொல்லியது -
  2. {G07__262}: இடைச்சுரத்துத் தலைவன் தலைவியைப் புகழ, அவள் நாணிக் கண்புதைத்தவழிச் சொல்லியது -
  3. {J10__219}: பிரிந்துபோன தலைவன் இடைச்சுரத்துத் தலைவிகுணம் நினைந்து இரங்கிச் சொல்லியது -

இடைச்சுரத்துப்

  1. {J10__303}: புணர்ந்துடன் போயகாலை இடைச்சுரத்துப் பட்டதனைத் தலைவன் மீண்டுவந்த காலத்துத் தோழிக்குச் சொல்லுதல் -

இடையறவுபடாத

  1. {G07__264}: “இடையறவுபடாத கற்பின் கூட்டமே இன்பப் பயனுடைத்து” என்றுகூறி வரைவுகடாவிய தோழிக்குத் தலைவன் கூறுவது -

இடையிட்ட

  1. {H08__477}: தலைவன், ‘தூது இடையிட்ட வகை’யின்கண் கூறுதல் -

இடையீடின்றி

  1. {G07__265}: “இடையீடின்றி நினையாதே, சிறிது மறந்திரு” என்ற தோழிக்குத் தலைவி கூறல் -

இடையீடு

  1. {G07__097}: அல் இடையீடு -
  2. {G07__300}: இரவுக்குறி இடையீடு -
  3. {G07__437}: உடன்போக்கு இடையீடு : நால்வகை -
  4. {G07__529}: எல் இடையீடு -
  5. {I09__591}: பகற்குறி இடையீடு -

இடையீடும்

  1. {G07__301}: இரவுக்குறி இடையீடும் அதன் வகைகளும் -

இடையீட்டில்

  1. {G07__827}: காம இடையீட்டில் ‘அறிவும் புலனும் வேறுபட நிறீஇ, உவம வாயிற் படுத்தல்’ -
  2. {G07__828}: காம இடையீட்டில் ‘அவரவர் உறுபிணி தமபோல் சேர்த்தல்’ -
  3. {G07__829}: காம இடையீட்டில் கனவு உரித்தாதல் -
  4. {G07__830}: காம இடையீட்டில், ‘சொல்லா மரபினவற்றொடு கெழீஇச், செய்யா மரபின் தொழிற்படுத்து அடக்கு’தல் -
  5. {G07__831}: காம இடையீட்டில் நெஞ்சினை உணர்வுடையது போலக் கூறல்
  6. {G07__832}: காம இடையீட்டில் நெஞ்சினை உறுப்புடையது போலக் கூறல் -
  7. {G07__833}: காம இடையீட்டில் நெஞ்சினை மறுத்துரைப்பது போலக் கூறல் -
  8. {G07__834}: காம இடையீட்டில் பால்கெழு கிளவிக்குரியார் -

இடையீட்டு

  1. {I09__592}: பகற்குறி இடையீட்டு வகை மூன்று -

இடையூறு

  1. {G07__266}: இடையூறு கிளத்தல் -
  2. {H08__362}: தலைவன் இடையூறு கிளத்தற்கண் கூறல் -

இடையூறுபொருள்

  1. {I09__582}: நோக்கொடு வந்த இடையூறுபொருள் -

இடையே

  1. {G07__594}: உள்ளுறைகட்கும் இடையே வேற்றுமைகள் -
  2. {I09__441}: நடுவணைந்திணைக்கும் கைக்கிளைபெருந்திணைகட்கும் இடையே வேறுபாடு -

இட்டுப்

  1. {H08__594}: தலைவி, இட்டுப் பிரிவு இரங்கிக் கூறல் -

இட்டுப்பிரிவு

  1. {G07__246}: இட்டுப்பிரிவு -
  2. {G07__247}: இட்டுப்பிரிவு இரங்குதல் : பொருள் -

இணங்கின

  1. {J10__449}: மணந்தவன் போயபின் வந்த பாங்கியொடு, இணங்கின மைந்தனைப் புகழ்தல் -

இணங்குபு

  1. {J10__451}: ‘மணம் புணர் மன்னனும் மங்கையும் வடமீன், இணங்குபு கண்டதை இகுளை வாழ்த்தல்’ -

இதனை

  1. {J10__657}: வரைந்த அணுமைக்கண் பிரிந்த தலைவன் குறித்த பருவம் வந்துழி, “இதனை மறந்தார்” என்ற தலைவிக்குத் தோழி, “வரைவதற்கு முன்பு அவர் அன்புடைமை இதுவாக யாம் மறத்தல் கூடாது” என்று சொல்லி வற்புறுத்தியது -

இதற்குக்

  1. {I09__369}: தோழி, நொதுமலர் வரைவு பேச வந்துழி, ஆற்றாது தலைவி பசி அட நின்றுழி,“இதற்குக் காரணம் என்?” என்ற செவிலிக்குக் கூறுதல் -
  2. {I09__578}: நொதுமலர் வரைவுவேண்டி விடுத்தமை அறிந்த தலைமகள் ஆற்றாளாய்ப் பசிஅட நின்றுழி, “இதற்குக் காரணம் என்?” என்று செவிலி வினவத் தோழி அறத்தொடு நின்றது -

இது

  1. {G07__205}: ‘ஆயவெள்ளம் வழிபடக்கண்டு இது மாயமோ என்றல்’ -
  2. {G07__394}: “ஈங்கு இது என்?” எனப் பாங்கி வினாதல் -
  3. {G07__810}: ‘காதல் பெயர்பு கார் அன்று இது எனத், தாதவிழ் கோதை தானே கூறல்’ -
  4. {I09__529}: “நின் குறையாக இது முடிக்கவேண்டும்” என்றல் -
  5. {J10__483}: “மழை இன்மையால் தினை உணங்கும்; விளைய மாட்டா; புனம் காப்பச்சென்று அவரை எதிர்ப்படலாம் என்று எண்ணியிருந்த இது கூடாதாயிற்று” என வெறுத்திருந்த தலைவிக்குத் தோழி கூறியது -

இதுபொழுது

  1. {I09__002}: தலைவி, தோழி இன்னாக் கிளவி கூறியதனை, “இதுபொழுது கூறிப் பயந்ததென்?” எனக் காய்தல் -

இதுவாக

  1. {J10__657}: வரைந்த அணுமைக்கண் பிரிந்த தலைவன் குறித்த பருவம் வந்துழி, “இதனை மறந்தார்” என்ற தலைவிக்குத் தோழி, “வரைவதற்கு முன்பு அவர் அன்புடைமை இதுவாக யாம் மறத்தல் கூடாது” என்று சொல்லி வற்புறுத்தியது -

இதுவென

  1. {G07__537}: ‘என்குறை இதுவென இரந்து குறை கூறல்’ -

இந்த

  1. {H08__335}: தலைமகன் தலைமகளொடு புனலாடினான் எனக்கேட்டு இன்புற்று செவிலித்தாய் தோழியை, “நீங்கள் ஆடிய புனல் அணி இன்பம் கூறுக” என்றாட்கு, அவள் அப்புனலணி இன்பமும் பல்வேறு வகைப்பட்ட இன்பமும் தலைமகன் காதன்மையும் கூறி, “என்றும் இந்த நீரணி இன்பம் பெறுக யாம்!” என்றது -

இந்திரன்

  1. {G07__268}: இந்திரன் -

இந்நிலத்தின்கண்

  1. {I09__219}: தோழி இரவுக்குறி ஏற்பித்து, “இந்நிலத்தின்கண் நீ வருங்கால் இன்ன பெற்றியான் வருவாயாக” என்றது -

இனி

  1. {I09__231}: தோழி, “இவள் இனி ஆண்டு வரின் சுற்றத்தார் அறிவர்” எனல் -
  2. {I09__312}: தோழி, தலைவனிடம், “புனங்காவல் இனி இன்று” எனல் -
  3. {I09__530}: “நின்புலவி இனி யாதான் நீங்கும்?” என்ற தோழிக்குத் தலைவி கூறல் -
  4. {J10__030}: பாங்கற் கூட்டம் கூடி நீங்கும் தலைவன், “இனி வருமிடத்துத் தோழியொடும் வரல் வேண்டும்” என்று தலைமகட்குச் சொல்லியது -

இனிய

  1. {G07__445}: உடன்போய் மீண்ட தலைவி, ” நீ சென்ற நாட்டு நீர் இனிய அல்ல; எங்ஙனம் நுகர்ந்தாய்?” என்ற தோழிக்குக் கூறுதல் -

இனியளாய்த்

  1. {I09__660}: பருவம் குறித்துப் பிரிந்த தலைவன் பருவத்திற்கு முன்னே வந்து தலைவியொடு கூடிச் செல்லாநின்றுழி அதற்கு இனியளாய்த் தன்னுள்ளே தலைவி கேட்பச் சொல்லியது -

இனியவள்

  1. {G07__560}: ‘ஏற்ற உவகையோடு இனியவள் முறுவல்’ -

இனியும்

  1. {H08__604}: தலைவி, “இனியும் துயருற்று நீ பசந்து வாட வேண்டா; ஆற்றியிரு; அவர் வந்துவிட்டார்” என்ற தோழிக்குக் கூறியது -

இன்சொல்

  1. {G07__384}: இன்சொல் இரக்கம் -

இன்ன

  1. {G07__223}: ஆற்றாமை வாயிலாகப் புக்க தலைவன் தான் புதுப்புனலாடித் தாழ்த்தமை கூறத் தலைவி இன்ன புதுப்புனலே ஆடியது என்ன நெருங்கிக் கூறியது -
  2. {G07__392}: இன்ன நாளில் வரைவல் எனக் கூறி அன்ன நாளில் வரையாது பின் அவ்வாறு கூறும் தலைமகற்குத் தோழி கூறியது -
  3. {I09__219}: தோழி இரவுக்குறி ஏற்பித்து, “இந்நிலத்தின்கண் நீ வருங்கால் இன்ன பெற்றியான் வருவாயாக” என்றது -

இன்னல்

  1. {G07__393}: இன்னல் எய்தல் -

இன்னாக்

  1. {I09__002}: தலைவி, தோழி இன்னாக் கிளவி கூறியதனை, “இதுபொழுது கூறிப் பயந்ததென்?” எனக் காய்தல் -

இன்னாத்

  1. {H08__603}: தலைவி ‘இன்னாத் தொல்சூள் எடுத்தற்கண்’ கூறல் -
  2. {H08__712}: தலைவி, ‘தன்வயின் சிறப்பினும் அவன்வயின் பிரிப்பினும், இன்னாத் தொல்சூள் எடுத்தற்கண்’ கூறியது -

இன்னாமை

  1. {G07__235}: ஆறு இன்னாமை -
  2. {I09__216}: தோழி ஆறு இன்னாமை கூறல் -

இன்னும்

  1. {I09__096}: தலைவிவிடத் தூதாய்ச் சென்ற பாணன் மாற்றம் கூறக் கேட்ட தலைவன், “இவ்வாடை வருத்தத்திற்கு மருந்தாக இன்னும் கூறவேண்டும்” எனக் கூறியது -

இன்பக்

  1. {G07__387}: இன்பமும் இன்பக் காரணமும் -

இன்பத்தையுடைய

  1. {G07__872}: கார்ப்பருவத்து பிரிந்த தலைவன் மீண்டு வாராத நிலையில் நிகழ்ந்த வையை நீர் விழாவின் பல்வேறு வகைப்பட்ட இன்பம் கூறி, “இவ்வகைப்பட்ட இன்பத்தையுடைய நின்னையும் நினைத்திலர்” என வையையை நோக்கித் தலைமகள் கேட்பத் தோழி இயற்பழித்தது -

இன்பப்

  1. {G07__264}: “இடையறவுபடாத கற்பின் கூட்டமே இன்பப் பயனுடைத்து” என்றுகூறி வரைவுகடாவிய தோழிக்குத் தலைவன் கூறுவது -

இன்பமும்

  1. {G07__387}: இன்பமும் இன்பக் காரணமும் -
  2. {H08__335}: தலைமகன் தலைமகளொடு புனலாடினான் எனக்கேட்டு இன்புற்று செவிலித்தாய் தோழியை, “நீங்கள் ஆடிய புனல் அணி இன்பம் கூறுக” என்றாட்கு, அவள் அப்புனலணி இன்பமும் பல்வேறு வகைப்பட்ட இன்பமும் தலைமகன் காதன்மையும் கூறி, “என்றும் இந்த நீரணி இன்பம் பெறுக யாம்!” என்றது -
  3. {H08__335}: தலைமகன் தலைமகளொடு புனலாடினான் எனக்கேட்டு இன்புற்று செவிலித்தாய் தோழியை, “நீங்கள் ஆடிய புனல் அணி இன்பம் கூறுக” என்றாட்கு, அவள் அப்புனலணி இன்பமும் பல்வேறு வகைப்பட்ட இன்பமும் தலைமகன் காதன்மையும் கூறி, “என்றும் இந்த நீரணி இன்பம் பெறுக யாம்!” என்றது -
  4. {H08__602}: தலைவி ‘இன்பமும் இடும்பையும் ஆகிய இடத்து’க் கூறுதல் -

இன்பம்

  1. {G07__153}: அறநிலை இன்பம் -
  2. {G07__272}: இயற்கை இன்பம் -
  3. {G07__385}: இன்பம் -
  4. {G07__386}: இன்பம் மேவற்றாதல் -
  5. {G07__711}: கலவி இன்பம் கூறல் -
  6. {G07__872}: கார்ப்பருவத்து பிரிந்த தலைவன் மீண்டு வாராத நிலையில் நிகழ்ந்த வையை நீர் விழாவின் பல்வேறு வகைப்பட்ட இன்பம் கூறி, “இவ்வகைப்பட்ட இன்பத்தையுடைய நின்னையும் நினைத்திலர்” என வையையை நோக்கித் தலைமகள் கேட்பத் தோழி இயற்பழித்தது -
  7. {H08__335}: தலைமகன் தலைமகளொடு புனலாடினான் எனக்கேட்டு இன்புற்று செவிலித்தாய் தோழியை, “நீங்கள் ஆடிய புனல் அணி இன்பம் கூறுக” என்றாட்கு, அவள் அப்புனலணி இன்பமும் பல்வேறு வகைப்பட்ட இன்பமும் தலைமகன் காதன்மையும் கூறி, “என்றும் இந்த நீரணி இன்பம் பெறுக யாம்!” என்றது -
  8. {H08__335}: தலைமகன் தலைமகளொடு புனலாடினான் எனக்கேட்டு இன்புற்று செவிலித்தாய் தோழியை, “நீங்கள் ஆடிய புனல் அணி இன்பம் கூறுக” என்றாட்கு, அவள் அப்புனலணி இன்பமும் பல்வேறு வகைப்பட்ட இன்பமும் தலைமகன் காதன்மையும் கூறி, “என்றும் இந்த நீரணி இன்பம் பெறுக யாம்!” என்றது -

இன்புறுதல்

  1. {H08__284}: ‘சொல் எதிர் பெறாஅன் சொல்லி இன்புறுதல்’ -
  2. {J10__807}: வினை வல பாங்காயினான் ‘சொல் எதிர் பெறாஅன் சொல்லி இன்புறுதல்’ -

இன்புற்று

  1. {H08__335}: தலைமகன் தலைமகளொடு புனலாடினான் எனக்கேட்டு இன்புற்று செவிலித்தாய் தோழியை, “நீங்கள் ஆடிய புனல் அணி இன்பம் கூறுக” என்றாட்கு, அவள் அப்புனலணி இன்பமும் பல்வேறு வகைப்பட்ட இன்பமும் தலைமகன் காதன்மையும் கூறி, “என்றும் இந்த நீரணி இன்பம் பெறுக யாம்!” என்றது -

இன்மை

  1. {I09__112}: தாம் பிழைப்பு இன்மை -
  2. {J10__588}: ‘முனிவு தகவு இன்மை முயன்று பண்பு எய்தல்’ -

இன்மையது

  1. {G07__388}: இன்மையது இளிவு ஒன்றாமை -
  2. {G07__389}: இன்மையது இளிவும் உடைமையது உயர்ச்சியும் ஒன்றாமைக்கண் தலைவன் கூறல் -

இன்மையால்

  1. {J10__483}: “மழை இன்மையால் தினை உணங்கும்; விளைய மாட்டா; புனம் காப்பச்சென்று அவரை எதிர்ப்படலாம் என்று எண்ணியிருந்த இது கூடாதாயிற்று” என வெறுத்திருந்த தலைவிக்குத் தோழி கூறியது -

இன்மையின்

  1. {H08__471}: தலைவன், ‘தான் அகம் புகாஅன் பெயர்தல் இன்மையின், காட்சி ஆசையின் களம்புக்குக் கலங்கி, வேட்கையின் மயங்கிக் கையறு பொழுதின்’கண் கூறல் -
  2. {H08__720}: தலைவி, ‘தான் அகம் புகாஅன் பெயர்தல் இன்மையின், காட்சி ஆசையின் களம் புக்குக் கலங்கி, வேட்கையின் மயங்கிய கையறு பொழுதின்’ கண் கூறுதல் -

இன்றாம்

  1. {G07__292}: இரந்து குறையுற்றுப் பின் நின்ற தலைவன் ஆற்றானாய்த் தலைவியை நோக்கி, “இங்ஙனம் வருத்துவையாயின் நீ செய்தவம் இன்றாம்” எனக் கூறியது -

இன்றிக்

  1. {H08__144}: கொண்டுதலைக் கழிந்துழிக் கொடுப்போர் இன்றிக் கரணம் நடத்தல் -

இன்றிச்

  1. {H08__403}: தலைவன், ‘சென்ற தேஎத்து உழப்பு நனி விளக்கி, இன்றிச் சென்ற தன்நிலை கிள’க்குமிடத்துக் கூறல் -

இன்றியமையாமை

  1. {G07__390}: இன்றியமையாமை கூறல் -
  2. {H08__430}: தலைவன் தலைவியின் இன்றியமையாமை இயம்பல் -
  3. {I09__232}: தோழி இன்றியமையாமை கூறிச் செலவு அழுங்குவித்தல் -

இன்றியும்

  1. {G07__873}: “காரணம் இன்றியும் நீ புலக்கின்றது ஏன்?” என்று வினவிய தோழிக்குத் தலைவி கூறியது -

இன்று

  1. {G07__391}: “இன்று இவ்வாறு வருத்தமுறும் நீ பிரிவுக்கு உடன்பட்டமை ஏன்?” என்ற தோழிக்குத் தலைவி கூறியது -
  2. {I09__312}: தோழி, தலைவனிடம், “புனங்காவல் இனி இன்று” எனல் -
  3. {I09__648}: ‘பரத்தைவாயில் நால்வர்க்கும் உரித்து’ ஆதலும், அது நிலத்திரிபு இன்று’ ஆதலும் -
  4. {J10__441}: “மடல் ஊர்தற்கான பகற்போது இன்று கழிந்துவிட்டது!” என்ற தோழிக்குத் தலைவன் கூறியது -

இன்றுயான்

  1. {G07__081}: ‘அரிவையை இன்றுயான் அறிந்தேன் என்றல்’ -

இன்றே

  1. {J10__550}: ‘முந்நாள் அல்லது............. இன்றே’ : சூத்திரப் பொருள் -

இன்றேல்

  1. {G07__637}: ‘ஒன்று நோயை மறைக்க; இன்றேல் தலைவனுக்குத் தூது விடுக’ என்ற தோழிக்குத் தலைவி கூறல் -

இப்பொழுது

  1. {G07__239}: “இஃது அவர் தூதாகி வந்தடைந்தது இப்பொழுது எனல்”

இயன்ற

  1. {J10__285}: ‘புகன்ற உள்ளமொடு புதுவோர் சாயற்கு, அகன்ற கிழவனைப் புலம்புநனி காட்டி, இயன்ற நெஞ்சம் தலைப்பெய்து அருக்கி, எதிர்பெய்து மறுத்த ஈரத்து மருங்கின்’ தலைவி கூற்று -

இயம்பல்

  1. {G07__380}: இறையோன் இறைவி தன்மை இயம்பல் -
  2. {H08__430}: தலைவன் தலைவியின் இன்றியமையாமை இயம்பல் -
  3. {H08__653}: தலைவி, தலைவன் இகந்தமை இயம்பல் -
  4. {J10__089}: பாங்கி, தலைவன் மொழிக்கொடுமையைத் தலைவிக்கு இயம்பல் -
  5. {J10__115}: பாங்கி, தலைவி குறி மருண்டமை தலைவனுக்கு இயம்பல் -

இயம்பு

  1. {H08__519}: தலைவன் பாங்கியிடம், “யான் வரைந்தமை நுமர்க்கு இயம்பு, சென்று” என்றல் -

இயற்கை

  1. {G07__271}: இயற்கை அன்பு -
  2. {G07__272}: இயற்கை இன்பம் -
  3. {G07__273}: இயற்கை நிலம் -

இயற்கைப்

  1. {J10__493}: மறைந்து தலைவியைக் கண்டு நின்ற தலைவன் அவளொடு நிகழ்ந்தது நினைஇ நெஞ்சிற்குச் சொல்லுதல் (அல்லது) இயற்கைப் புணர்ச்சி புணர்ந்து நீங்கிய தலைவன் தன் நெஞ்சிற்குச் சொல்லுதல்-

இயற்கைப்புணர்ச்சி

  1. {G07__274}: இயற்கைப்புணர்ச்சி -
  2. {G07__278}: இயற்கைப்புணர்ச்சி வகை -

இயற்கைப்புணர்ச்சியின்

  1. {G07__276}: இயற்கைப்புணர்ச்சியின் எழுவகை -
  2. {G07__277}: இயற்கைப்புணர்ச்சியின் கிளவிகள் -

இயற்கைப்புணர்ச்சியில்

  1. {G07__275}: இயற்கைப்புணர்ச்சியில் தலைவியின் எய்தும் புணர்ச்சிவகை நான்காவன -

இயற்கைப்பொழுது

  1. {G07__279}: இயற்கைப்பொழுது -

இயற்பட

  1. {G07__280}: இயற்பட மொழிதல் -
  2. {H08__595}: தலைவி, இயற்பட மொழிதல் -
  3. {H08__701}: தலைவி, தலைவனை (இறையோன் தன்னை) நேர்ந்து இயற்பட மொழிதல் -

இயற்படுபொருளின்

  1. {I09__091}: தலைவி, ‘வழுவின்று நிலைஇய இயற்படுபொருளின்’கண் கூறல் -

இயற்பழிக்கும்

  1. {G07__616}: ஒருவழித் தணத்தலில் தலைவனைத் தோழி இயற்பழிக்கும் என்று அஞ்சித் தலைவி அவள் கேட்பத் தன்னுள்ளே கூறியது -

இயற்பழித்தது

  1. {G07__872}: கார்ப்பருவத்து பிரிந்த தலைவன் மீண்டு வாராத நிலையில் நிகழ்ந்த வையை நீர் விழாவின் பல்வேறு வகைப்பட்ட இன்பம் கூறி, “இவ்வகைப்பட்ட இன்பத்தையுடைய நின்னையும் நினைத்திலர்” என வையையை நோக்கித் தலைமகள் கேட்பத் தோழி இயற்பழித்தது -

இயற்பழித்தற்கு

  1. {H08__692}: தலைவி, “தலைவனை இயற்பழித்தற்கு அஞ்சி அவன் அருளின்மையை மறைத்த நீ, கற்புடை மகளிரால் நன்கு மதிக்கப்படுகிறாய்” என்று சொன்ன தோழிக்குக் கூறியது -

இயற்பழித்தல்

  1. {G07__281}: இயற்பழித்தல் -
  2. {G07__493}: உழையர் இயற்பழித்தல் -
  3. {I09__217}: தோழி இயற்பழித்தல் (1) -
  4. {I09__218}: தோழி இயற்பழித்தல் (2) -

இயற்பழித்து

  1. {I09__385}: தோழி, பிரிவிடை இயற்பழித்து வற்புறுத்தல் -

இயற்பழித்துத்

  1. {I09__118}: தாய், தலைவிநிலை கண்டு தலைவனை இயற்பழித்துத் தலைவியின் இளமைத்தன்மைக்கு இரங்கி யுரைத்தல் -

இயற்பழியாமல்

  1. {G07__812}: “காதலரை இவ்வூர் இயற்பழியாமல் அவரது கொடுமையை மறைத்தல் வேண்டும்” எனச் சொன்ன தோழிக்குத் தலைவி கூறியது -

இயற்பெயரும்

  1. {J10__170}: பாட்டுடைத் தலைவன் ஊர்ப்பெயரும் இயற்பெயரும் முதலியன அமைக்கப்படுதல் -

இயற்பெயர்

  1. {G07__006}: அகத்திணைப் பாடலில் இயற்பெயர் வருதலாகாமை -

இயலா

  1. {G07__044}: அசை திரிந்து இயலா இசைத்தல் -

இயலும்

  1. {I09__287}: தோழி, “தலைவன் ஏறு தழுவியே உன்னை அடைதல் இயலும் என்பதைக் குரவை பாடி ஆடித் தெய்வம் பரவித் தலைவற்கு உணர்த்தப் போதுவாயாக” என்று கூறியது -

இயல்

  1. {J10__138}: பாங்கி, தன் நாட்டு அணி இயல் சாற்றல் -

இயல்பினை

  1. {G07__845}: காமக்கிழத்தி தலைவியது இல்லற இயல்பினை அறிந்து, தலைவனைத் தன் தோழியிடம் இகழ்ந்து கூறியது -

இயல்பின்

  1. {G07__612}: ‘ஒருமை கேண்மையின் உறுகுறை, பொறியின் யாத்த புணர்ச்சி நோக்கித் தெளிந்தோள், அருமை சான்ற நாலிரண்டு வகையின் பெருமை சான்ற இயல்பின்‘ கூறுதல் -

இயல்பில்

  1. {H08__227}: செவிலி, ‘இருபால் குடிப்பொருள் இயல்பில் பெற்றவழி’க் கூறல் -

இயல்பு

  1. {G07__195}: ஆடூஉமேன இயல்பு -
  2. {G07__343}: ‘இல்லியல் மடந்தையர் இயல்பு உளம் கேட்டல்’ -
  3. {I09__450}: நல்யாழ்த் துணைமையோர் இயல்பு -
  4. {J10__354}: பெண்பாற்குரிய இயல்பு -

இயல்புடையர்

  1. {G07__159}: “அறிவில்லாதவரான மகளிரைவிட அறிவுடையரான ஆடவரே மிகுதியாகப் பொறுக்கும் இயல்புடையர்” என்ற தோழிக்குத் தலைவன் கூறியது -

இயல்புணர்த்தி

  1. {I09__252}: தோழி, குரவர் இயல்புணர்த்தி வரைக எனல் -

இயல்புரை

  1. {G07__269}: இயல்புரை -

இயல்வளி

  1. {G07__270}: இயல்வளி முற்றுதல் -

இயைபு

  1. {G07__282}: இயைபு எடுத்துரைத்தல் -

இயையும்

  1. {I09__418}: தோழி, “வரைவு நீட ஆற்றாத தலைவியின் வேறுபாடு புறத்தார்க்குப் புலனாகாமையும் இயையும், இங்ஙனம் கூறுவாரைப் பெறின்” எனக் கூறி வற்புறுத்தல் -

இயைவதோ

  1. {H08__541}: தலைவன் பொருட்பிரிவில் சென்ற காட்டது கடுமை நினைந்து ஆற்றாளாகிய தலைவி, “அவர் பொருட்டாக நாம் இவ்வகைப்பட்ட தெய்வங்களைப் பரவுதல் நம் கற்புக்கு இயைவதோ?” என்ன, கேட்ட தோழி “அவ்வாற்றானே மீண்டனர்; நீ கவல வேண்டா” எனக் கூறியது -

இரக்கத்தின்கண்

  1. {I09__199}: தோழி, ‘அருமைக்காலத்துப் பெருமை காட்டிய, எண்மைக் காலத்து இரக்கத்தின்கண்’ கூறல் -

இரக்கத்தொடு

  1. {G07__283}: இரக்கத்தொடு மறுத்தல் -

இரக்கமுற்று

  1. {G07__286}: இரக்கமுற்று வரைவு கடாதல் -

இரக்கம்

  1. {G07__284}: இரக்கம் -
  2. {G07__285}: இரக்கம் கூறி வரைவு கடாதல் -
  3. {G07__384}: இன்சொல் இரக்கம் -
  4. {G07__668}: கண்டோர் இரக்கம் -
  5. {J10__305}: புணரா இரக்கம் -
  6. {J10__762}: வாழ்க்கையுள் இரக்கம் -

இரங்கற்கண்

  1. {H08__505}: தலைவன் நீடு நினைந்து இரங்கற்கண் கூறல் -

இரங்கல்

  1. {G07__039}: ‘அச்சத்தன்மைக்கு அச்சமுற்று இரங்கல்’ -
  2. {G07__048}: அடிசில் அமைத்த மடவரல் இரங்கல் -
  3. {G07__242}: இகழ்ந்ததற்கு இரங்கல் -
  4. {G07__287}: இரங்கல் -
  5. {G07__288}: இரங்கல் நிமித்தம் -
  6. {G07__298}: இரவினும் எய்தா உரவோற்கு இரங்கல் -
  7. {G07__354}: ‘இளமைத் தன்மைக்கு உளம் மெலிந்து இரங்கல்’ -
  8. {G07__479}: உருவெளிப்பாடு கண்ட தலைவி தலைவன் கண்ணழகுக்கு இரங்கல் -
  9. {G07__526}: “எம்பிரான் விரும்பாதவற்றால் எனக்கும் பயனில்லை” என்று தலைவி இரங்கல் -
  10. {G07__531}: எழுதி இரங்கல் -
  11. {G07__532}: எழுதும் முன் இரங்கல் -
  12. {G07__669}: கண்டோர் இரங்கல் -
  13. {G07__701}: கரைந்ததற்கு இரங்கல் -
  14. {G07__785}: கற்பு நிலைக்கு இரங்கல் -
  15. {G07__792}: கனவில் கண்டு இரங்கல் -
  16. {H08__034}: கிளிமொழிக்கு இரங்கல் -
  17. {H08__268}: செறிப்பட அவணுற்று இரங்கல் -
  18. {H08__308}: தமர் பின் சேறலைக் கண்டோர் இரங்கல் -
  19. {H08__325}: தலைமகள் நிலைகண்டு தாய் இரங்கல் -
  20. {H08__591}: தலைவி (பெருமகள்) ஆற்றினது அருமை நினைந்து இரங்கல் -
  21. {H08__596}: தலைவி (பூங்குழை) இரங்கல் -
  22. {H08__655}: தலைவி, தலைவன் உருவு வெளிப்பட இரங்கல் -
  23. {H08__672}: தலைவி, தலைவன் பிரிந்தமைக்கு இரங்கல் -
  24. {H08__704}: தலைவி, தலைவனைப் பிரிந்துழி வாடைக்கு வருந்தி இரங்கல் -
  25. {H08__716}: தலைவி, தனித்துழித் துனித்து அழுது இரங்கல் -
  26. {I09__013}: தலைவி, நாண் அழிபு இரங்கல் -
  27. {I09__017}: தலைவி, நீங்கற்கு அருமை நினைந்து இரங்கல் -
  28. {I09__020}: தலைவி, நெஞ்சு நினைந்து இரங்கல் -
  29. {I09__117}: தாய், தலைவனது ஊர் நோக்கிச் சென்ற மகளைக் குறித்து இரங்கல் -
  30. {I09__449}: நயப்புற்று இரங்கல் -
  31. {I09__469}: நற்றாய், தன்மகள் மென்மைத் தன்மைக்கு இரங்கல் -
  32. {I09__470}: நற்றாய் தன்னுள்ளே இரங்கல் -
  33. {I09__540}: நீங்கற்கு அருமை நின்று நினைந்து இரங்கல் -
  34. {I09__544}: நீடு சென்று இரங்கல் -
  35. {I09__545}: நீடு நினைந்து இரங்கல் -
  36. {J10__171}: பாடகச் சீறடி பணிந்தபின் இரங்கல் -
  37. {J10__218}: ‘பிரிந்து அவண் இரங்கல்’ -
  38. {J10__227}: பிரிவாற்றாத தலைமகள் ஈடுபாடு கண்ட செவிலி இரங்கல் -
  39. {J10__229}: பிரிவாற்றாத தலைவியின் தளர்ச்சி கண்டு தோழி இரங்கல் -
  40. {J10__269}: பின்நாள் தலைவன் (நெடுந்தகை) குறிவயின் நீடுசென்று இரங்கல் -
  41. {J10__301}: புணர்தல் பிரிதல் இருத்தல் இரங்கல் ஊடல் என்ற முறை வைப்பிற்குரிய காரணம் -
  42. {J10__407}: பொழுது கண்டு இரங்கல் -
  43. {J10__638}: வரவு தாழ்ந்து இரங்கல் -
  44. {J10__738}: வாடைக்கு வருந்தி மனம் இழந்த தலைவியைக் கண்டு தோழி இரங்கல் -
  45. {J10__813}: வெய்துயிர்த்து இரங்கல் -

இரங்கி

  1. {G07__289}: இரங்கி மொழிதல் -
  2. {G07__316}: இரவுறு துயரத்திற்கு இரங்கி உரைத்தல் -
  3. {G07__568}: ஏறு வரவு கண்டு இரங்கி உரைத்தல் -
  4. {I09__118}: தாய், தலைவிநிலை கண்டு தலைவனை இயற்பழித்துத் தலைவியின் இளமைத்தன்மைக்கு இரங்கி யுரைத்தல் -
  5. {I09__552}: ‘நெஞ்சத்து இரங்கி நின்று குறை யேற்றல்’ -

இரங்கிக்

  1. {H08__594}: தலைவி, இட்டுப் பிரிவு இரங்கிக் கூறல் -
  2. {I09__261}: தோழி சந்திரனை நோக்கி இரங்கிக் கூறல் -

இரங்கிச்

  1. {J10__219}: பிரிந்துபோன தலைவன் இடைச்சுரத்துத் தலைவிகுணம் நினைந்து இரங்கிச் சொல்லியது -

இரங்கிய

  1. {G07__340}: இருள்கண்டு இரங்கிய தலைமகள் தோழியர்க்கு வரைவு விருப்புரைத்தல் -

இரங்கியது

  1. {H08__256}: செவிலி பழிக்கு இரங்கியது -

இரங்குதல்

  1. {G07__247}: இட்டுப்பிரிவு இரங்குதல் : பொருள் -

இரட்டி

  1. {G07__553}: ‘ஏமுறும் அறுநான்கு இரட்டி கழிந்தபின், காமரு துறவிற் காதலன் படர்தல்’ -

இரண்டு

  1. {H08__318}: தலைப்பெயல் மரபு இரண்டு -
  2. {J10__260}: பிரிவுழிக்கலங்கல் வகை இரண்டு -
  3. {J10__262}: பிரிவுழி மகிழ்ச்சி வகை இரண்டு -
  4. {J10__568}: ‘முற்பட வகுத்த இரண்டு’ -

இரண்டும்

  1. {H08__494}: தலைவன் ‘நாட்டம் இரண்டும் அறிவு உடம்படுத்தற்குக் கூட்டியுரைக்கும் குறிப்புரை’ யாதலைக் கூறல் -

இரத்தற்கண்

  1. {H08__649}: தலைவி, ‘தங்கிய ஒழுக்கத்துக் கிழவனை வணங்கி, எங்கையர்க்கு உரை என இரத்தற்கண்’ கூறியது -

இரத்தலின்

  1. {H08__511}: தலைவன் ‘பயங்கெழு துணைஅணை புல்லிப் புல்லாது, உயங்குவள் கிடந்த கிழத்தியைக் குறுகிப், புல்கு என முன்னிய நிறை அழி பொழுதின், மெல்லென் சீறடி புல்லிய இரவின்’ (இரத்தலின்) கண் கூறியது -

இரத்தலும்

  1. {G07__290}: இரத்தலும் தெளித்தலும் -

இரத்தல்

  1. {G07__116}: அவர் சென்று இரத்தல் -
  2. {H08__177}: சுடரோடு இரத்தல் -
  3. {H08__410}: தலைவன் தண்டாது இரத்தல் -
  4. {I09__641}: பரத்தையின் அகற்சியின் பரிந்தோட் குறுகி இரத்தல் -
  5. {J10__277}: ‘புகரறு கோதை பொறுத்தற் குறை இரத்தல்’ -
  6. {J10__815}: வெளிப்பட இரத்தல் -

இரந்து

  1. {G07__291}: ‘இரந்து குறைபெறாது வருந்திய கிழவோன் மடலே பொருளென மதித்தல்’ -
  2. {G07__292}: இரந்து குறையுற்றுப் பின் நின்ற தலைவன் ஆற்றானாய்த் தலைவியை நோக்கி, “இங்ஙனம் வருத்துவையாயின் நீ செய்தவம் இன்றாம்” எனக் கூறியது -
  3. {G07__293}: இரந்து குறையுறுதல் -
  4. {G07__294}: இரந்து பின்நிலை நிற்றல் -
  5. {G07__295}: இரந்து பின் நிற்றற்கு எண்ணல் -
  6. {G07__530}: ‘எவ்வகைப் பொருளும் இரந்து குறையுறுதல்’ -
  7. {G07__537}: ‘என்குறை இதுவென இரந்து குறை கூறல்’ -
  8. {H08__178}: சுடரோடு இரந்து கொண்டு ஏத்தல் -
  9. {I09__194}: தொழுது இரந்து கூறல் -
  10. {I09__631}: பரத்தையர் தலைவனை விடற்கு இரந்து குறையுறுதல் -

இரவிக்குறியிடைத்

  1. {I09__224}: தோழி, “இரவிக்குறியிடைத் தலைவன் வருகின்றான்” எனத் தலைவியிடம் கூறல் -

இரவிடைக்

  1. {H08__654}: தலைவி, தலைவன் இரவிடைக் கலந்தமை தோழிக்குக் கூறல் -

இரவிடைத்

  1. {G07__296}: இரவிடைத் தம்மனைப் புக்க தலைவனை அன்னை விருந்தாக ஏற்றுக்கொண்டதனைத் தலைவி தோழிக்குக் கூறல் -

இரவினும்

  1. {G07__298}: இரவினும் எய்தா உரவோற்கு இரங்கல் -
  2. {I09__587}: “பகலினும் இரவினும் அகல் இவண்” என்றல் -
  3. {I09__588}: “பகலினும் இரவினும் பயின்று வருக” எனல் -

இரவின்

  1. {G07__297}: இரவின் நீட்டம் -
  2. {H08__511}: தலைவன் ‘பயங்கெழு துணைஅணை புல்லிப் புல்லாது, உயங்குவள் கிடந்த கிழத்தியைக் குறுகிப், புல்கு என முன்னிய நிறை அழி பொழுதின், மெல்லென் சீறடி புல்லிய இரவின்’ (இரத்தலின்) கண் கூறியது -
  3. {I09__295}: தோழி, தலைவன் சேணிடைப் பிரிந்து இரவின் வந்துழிக் கூறுதல் -

இரவு

  1. {G07__310}: இரவு நிலை உணர்த்தல் -
  2. {G07__311}: இரவு நீடு பருவரல் -
  3. {G07__313}: இரவு வரவு உரைத்தல் -
  4. {G07__314}: இரவு வருவானைப் “பகல் வருக” எனல் -
  5. {G07__315}: இரவு வலியுறுத்தல் -
  6. {G07__505}: உறங்காது இரவு அழுங்கல் -
  7. {G07__544}: ஏதம் கூறி இரவு வரவு விலக்கல் -
  8. {H08__238}: “செவிலி தம்மிடம் கொண்டுள்ள ஐயத்தால் இரவு நெடுநேரம் உறங்குவதில்லை” என்று தலைவி தோழியிடம் கூறல் -
  9. {H08__534}: தலைவன் ‘பெட்ட வாயில் பெற்று இரவு வலியுறுத்’தது -
  10. {H08__599}: தலைவி, இரவு நீட்டிப்புக்கு வருந்திக் கூறல் -
  11. {I09__220}: தோழி, இரவு குறிக்கண் தலைவன் வந்தமை தலைவிக்குக் கூறல் -
  12. {I09__228}: தோழி இரவு நீட்டம் கூறிச் செலவு அழுங்குவித்தல் -
  13. {I09__584}: பகல் உடன்பட்டாள் போன்று இரவு வரல் விலக்கல்
  14. {I09__586}: பகல் வருவானை “இரவு வருக” என்றல் -

இரவுக்

  1. {G07__306}: இரவுக் குறியிடைத் தலைவியை நுகர்ந்த தலைவன் பகலிடை அவள் ஆற்றலை வியந்து கூறல் -

இரவுக்காப்பு

  1. {I09__221}: தோழி, இரவுக்குறி நயந்த தலைவன் சிறைப்புறமாக, பகற்குறி நேர் வாள் போல, இரவுக்காப்பு மிகுதி கூறல் -

இரவுக்குறி

  1. {G07__299}: இரவுக்குறி -
  2. {G07__300}: இரவுக்குறி இடையீடு -
  3. {G07__301}: இரவுக்குறி இடையீடும் அதன் வகைகளும் -
  4. {G07__308}: இரவுக்குறி வேண்டிய கிழவற்குத் தோழி நேர்ந்த வாய்பாட்டான் மறுத்தது -
  5. {H08__002}: காவல் மிகுதியால் இரவுக்குறி மறுக்கப்பட்ட தலைவன் கேட்பத் தோழி ‘தலைவி தினைப்புனங்காவல் தொடங்காநின்றாள்’ என்பது தோன்றக் கூறியது -
  6. {H08__597}: தலைவி, இரவுக்குறி நயந்து கூறுதல்-
  7. {H08__598}: தலைவி, இரவுக்குறி வந்த தலைவனிடம் கூறல் -
  8. {H08__693}: தலைவி, தலைவனை இரவுக்குறி விலக்கல் -
  9. {I09__219}: தோழி இரவுக்குறி ஏற்பித்து, “இந்நிலத்தின்கண் நீ வருங்கால் இன்ன பெற்றியான் வருவாயாக” என்றது -
  10. {I09__221}: தோழி, இரவுக்குறி நயந்த தலைவன் சிறைப்புறமாக, பகற்குறி நேர் வாள் போல, இரவுக்காப்பு மிகுதி கூறல் -
  11. {I09__222}: தோழி, இரவுக்குறி நேர்ந்த வாய்பட்டான் தலைவிக்குக் கூறல் -
  12. {I09__225}: தோழி, இரவுக்குறி வந்த தலைவன் சிறைப்புறமாக, கூகைக்கு உரைப்பாளாய்க் கூறல் -
  13. {I09__226}: தோழி இரவுக்குறி விலக்கியது -
  14. {I09__227}: தோழி இரவுக்குறி வேண்டிய தலைவனுக்கு உடன்பட்டுக் கூறியது -
  15. {I09__285}: தோழி, தலைவன் இரவுக்குறி நயந்தவனை மறுத்தது -
  16. {I09__286}: தோழி, தலைவன் இரவுக்குறி நயப்பக் கூறல் -
  17. {I09__344}: தோழி, தலைவியை இரவுக்குறி நயப்பித்தல்
  18. {I09__374}: தோழி, பகற்குறி நேர்வாள்போல் இரவுக்குறி விலக்கியது -
  19. {J10__063}: பாங்கி இரவுக்குறி ஏற்பித்தல் -
  20. {J10__850}: ‘வேளாண் எதிரும் விருப்பின்கண்’ தலைவி இரவுக்குறி விலக்கியவழித் தலைவன் கூறுதல் -

இரவுக்குறிக்

  1. {G07__305}: இரவுக்குறிக் கூற்றுகள் -

இரவுக்குறிக்கண்

  1. {G07__302}: இரவுக்குறிக்கண் தலைவன் தலைவியைப் பெற்று மகிழ்ந்து கூறுதல் -
  2. {G07__303}: இரவுக்குறிக்கண் தலைவன் மதி கண்டு கூறியது -
  3. {G07__304}: இரவுக்குறிக்கண் வருகின்ற தலைவன் தலைவியை ஐயுற்றுப் பாங்கற்குக் கூறுதல் -
  4. {H08__363}: தலைவன் இரவுக்குறிக்கண் பரிவுற்றுக் கூறல் -
  5. {J10__665}: வரையாது வந்தொழுகும் தலைவன் இரவுக்குறிக்கண் சிறைப்புறத்தானாக, “நின் கண் துயிலுதற்பொருட்டு நீ அவனை மறக்க வேண்டும்” என்ற தோழிக்குத் தலைமகள் சொல்லியது -

இரவுக்குறிக்கு

  1. {I09__284}: தோழி, “தலைவன் இரவுக்குறிக்கு வந்தான்” என்று தலைவிக்குக் கூறல் -
  2. {J10__062}: பாங்கி இரவுக்குறிக்கு உடன்படல் -

இரவுக்குறியிடம்

  1. {I09__223}: தோழி, இரவுக்குறியிடம் காட்டிக்கூறல் -

இரவுக்குறியும்

  1. {I09__337}: தோழி, தலைவியது ஆற்றாமை கண்டு, “எம் வருத்தம் தீர்த்தற்கு இரவுக்குறியும் வேண்டும்” என்று கூறல் -
  2. {I09__375}: தோழி, பகற்குறியும் இரவுக்குறியும் மறுத்து வரைவு கடாயது -

இரவுக்குறிவகை

  1. {G07__307}: இரவுக்குறிவகை -

இரவுத்தலைச்

  1. {G07__309}: இரவுத்தலைச் சேறல் -

இரவும்

  1. {G07__312}: இரவும் பகலும் வரவு விலக்கல் -
  2. {I09__007}: தலைவி, தோழியிடம் செவிலி தங்களிடம் கொண்ட ஐயத்தால் இரவும் நெடுநேரம் உறங்குவதில்லை என்று கூறல் -
  3. {J10__287}: புகாக் காலத்துப் புக்க தலைவனை விருந்து ஏலாது செவிலி இரவும் துயிலாதாளைத் தலைவி முனிந்து கூறல் -

இரவுறு

  1. {G07__316}: இரவுறு துயரத்திற்கு இரங்கி உரைத்தல் -
  2. {G07__317}: இரவுறு துயரம் கடலொடு சேர்த்தல் -

இராக்கதம்

  1. {G07__318}: இராக்கதம் -

இரு

  1. {G07__776}: கற்பின் இரு வகை -

இருக்கவும்

  1. {G07__811}: “காதலர் பிரிந்தது அணித்தாய் இருக்கவும், நீ ஆற்றுகின்றிலை” என்ற தோழிக்குத் தலைவி கூறியது -

இருங்கிளை

  1. {J10__370}: ‘பெற்றோர் இருங்கிளை மருங்கின் தூது விடுத்தல்’ -

இருட்குறி

  1. {H08__364}: தலைவன் (இறையோன்) இருட்குறி வேண்டல் -

இருது

  1. {G07__321}: இருது -
  2. {G07__322}: இருது நுகர்வு -

இருத்தல்

  1. {G07__319}: இருத்தல்
  2. {G07__320}: இருத்தல் நிமித்தம் -
  3. {H08__429}: தலைவன் தலைவியது அசைவு அறிந்து இருத்தல் -
  4. {J10__301}: புணர்தல் பிரிதல் இருத்தல் இரங்கல் ஊடல் என்ற முறை வைப்பிற்குரிய காரணம் -

இருநான்கு

  1. {G07__521}: ‘எஞ்சாது கிளந்த இருநான்கு கிளவி’ -
  2. {J10__374}: ‘பேராச் சிறப்பின் இருநான்கு கிளவி’ -

இருந்த

  1. {I09__386}: தோழி, ‘ பிழைத்து வந்து இருந்த கிழவனை நெருங்கி, இழைத்து ஆங்கு ஆக்கிக் கொடுத்தற்கண்’ கூறியது -

இருந்தமை

  1. {I09__037}: தலைவி (பெருமகள்) பாங்கிக்கு(த்தான் வரையும் நாள் அளவும் வருந்தாது இருந்தமை) உரைத்தல் -

இருபண்பு

  1. {G07__324}: இருபண்பு கூறல் -

இருபதமும்

  1. {G07__325}: இருபதமும் வேண்டல் -

இருபாற்

  1. {G07__327}: இருபாற் பெருந்திணைக் கூற்றுக்கள் -

இருபால்

  1. {G07__326}: இருபால் குடிப்பொருள் -
  2. {H08__227}: செவிலி, ‘இருபால் குடிப்பொருள் இயல்பில் பெற்றவழி’க் கூறல் -

இருபெயர்

  1. {G07__328}: ‘இருபெயர் மூன்றும் உரிய’ வாதல் -

இருப்பு

  1. {G07__323}: இருப்பு -

இருள்

  1. {H08__702}: தலைவி, தலைவனைப் பிரிந்துழிப் பாங்கியை நோக்கி இருள் வியந்துரைத்தல் -

இருள்கண்டு

  1. {G07__340}: இருள்கண்டு இரங்கிய தலைமகள் தோழியர்க்கு வரைவு விருப்புரைத்தல் -

இருவகை

  1. {H08__159}: சார்தலின் இருவகை -
  2. {J10__547}: முதற்பொருளின் இருவகை -

இருவகைக்

  1. {G07__329}: இருவகைக் கற்பினும் தலைவன் புணர்ச்சி -
  2. {G07__330}: இருவகைக் குறி பிழைத்தல் -
  3. {H08__365}: தலைவன், ‘இருவகைக் குறி(யும்) பிழைப்பாகிய இடத்து’த் தோழிக்குக் கூறுதல் -
  4. {H08__366}: தலைவன் ‘இருவகைக் குறி(யும்) பிழைப்பாகிய இடத்து, நெஞ்சிற்குக் கூறுதல் -
  5. {H08__367}: தலைவன் இருவகைக் குறியினும் ‘காணா வகையின் பொழுது நனி இகப்ப’க் கூறல் -
  6. {H08__600}: தலைவி, ‘இருவகைக் குறி(யும்) பிழைப்பாகிய இடத்து’த் தன்னுள் கையாறு எய்திக் கூறல் -
  7. {H08__601}: தலைவி, ‘இருவகைக் குறி(யும்) பிழைப்பாகிய விடத்து’த் தோழியிடம் கூறல் -

இருவகைப்

  1. {G07__331}: இருவகைப் பாங்கர் -
  2. {G07__332}: இருவகைப் பிரிவு -
  3. {I09__211}: தோழி ‘அறன் எனப்படுதல் இருவகைப், புரைதீர் (முன்னிலைக்) கிளவி (என்று) தாயிடைப் புகுப்பின்’ கண் கூறல் -

இருவயின்

  1. {G07__333}: இருவயின் ஒத்தல் (1) -
  2. {G07__334}: இருவயின் ஒத்தல் (2) -

இருவருடைய

  1. {J10__452}: மணமனைக்கு வந்த செவிலிக்குப் பாங்கி அவர்கள் இருவருடைய அன்பின் திறத்தைக் கூறுதல் -

இருவரும்

  1. {G07__336}: இருவரும் உள்வழி அவன் வர உணர்தல் -
  2. {G07__337}: இருவரும் உள்வழி அவன் வர உணர்தலின் கூற்றுக்கள் -
  3. {G07__338}: இருவரும் உள்வழித் தலைவன், தலைவிகண்ணதே தன் வேட்கை எனத் தோழி உணரக் கூறுதல் -
  4. {G07__339}: இருவரும் ஒருங்கு நின்றுழி, “இவள் என்னை வருத்துதற்கு யான் செய்த தவறு என்?” என்று வினாய தலைவற்குத் தோழி நகையாடிச் சொல்லியது -
  5. {G07__726}: கவினுற இருவரும் கடவுட் பராவல் -
  6. {G07__767}: களவு வெளிப்பாட்டின் நற்றாய் செவிலி இருவரும் ஐயுற்று அறிதல் -
  7. {H08__230}: செவிலி, ‘கட்டினும் கழங்கினும் வெறி என இருவரும் ஒட்டிய திறத்தால்’ (வந்த) செய்திக்கண் கூறல் -

இருவரைப்

  1. {H08__525}: தலைவன், ‘பிரிவின் எச்சத்துப் புலம்பிய இருவரைப், பிரிவின் நீக்கிய பகுதிக்கண்’ கூறல் -

இருவர்காதலையும்

  1. {G07__335}: இருவர்காதலையும் அறிவித்தல் -

இருவீரும்

  1. {I09__539}: “‘நீங்கள் இருவீரும் கூடிவாழும் காலத்தும் புலவி நிகழக் காரணம் யாது?” என்ற தோழிக்குத் தலைவன் கூறியது -

இறத்தற்கண்

  1. {H08__496}: தலைவன் நாணு வரை இறத்தற்கண் கூறல் -

இறத்தல்

  1. {I09__498}: நாணுவரை இறத்தல் -

இறந்த

  1. {G07__367}: இறந்த போலக் கிளக்கும் கிளவி -

இறந்ததன்

  1. {G07__366}: இறந்ததன் பயன் -

இறந்தபோலக்

  1. {G07__368}: இறந்தபோலக் கிளக்கும் கிளவி நிகழும் பொருள்கள் -

இறந்தமை

  1. {I09__251}: தோழி காப்பு வரை இறந்தமை கூறல் -

இறந்துபடாதே

  1. {J10__011}: “பழைய தொடர்பினை நினைந்து இறந்துபடாதே ;அதனை மறந்துவிடு” என்ற தோழிக்குத் தலைவி கூறியது -

இறந்துபடும்

  1. {G07__348}: ‘இவள் இறந்துபடும்’ என்று, தோழி தலைவன் சிறைப்புறத்தானாகக் கூறியது -
  2. {J10__237}: பிரிவிடை இறந்துபடும் எனக் கவன்ற தோழி கேட்பத் தலைவி உரைத்தது -

இறந்துபாடுரைத்தல்

  1. {G07__369}: இறந்துபாடுரைத்தல் -

இறந்துவரு

  1. {H08__379}: தலைவன், ‘எஞ்சா மகிழ்ச்சி இறந்துவரு பருவத்து’க் கூறியது -

இறப்ப

  1. {G07__370}: இறப்ப நுவறல் -

இறுக்கர்

  1. {G07__371}: இறுக்கர் -

இறை

  1. {H08__568}: தலைவன் (பெருந்தகை) விருந்து இறை விரும்பல் -
  2. {I09__239}: தோழி, ‘என்னை மறைத்தல் எவன் ஆகியர்?’ (இறை.அ.12 ) எனல் -

இறைஊர்படர்தும்

  1. {G07__372}: “இறைஊர்படர்தும்” என்றல் -

இறைச்சி

  1. {G07__373}: இறைச்சி -
  2. {G07__374}: இறைச்சி : அதற்கோர் எடுத்துக்காட்டு -
  3. {G07__375}: இறைச்சி என்ற உள்ளுறை (1) -
  4. {G07__376}: இறைச்சி என்ற உள்ளுறை (2) -

இறைச்சிப்

  1. {G07__377}: இறைச்சிப் பொருள் -

இறைச்சியிற்

  1. {G07__378}: இறைச்சியிற் பிறக்கும் பொருள் (1) -
  2. {G07__379}: இறைச்சியிற் பிறக்கும் பொருள் (2) -

இறைச்சியுள்

  1. {G07__172}: ‘அன்புறு தகுந இறைச்சியுள் சுட்டல்’ (1) -
  2. {G07__173}: ‘அன்புறு தகுந இறைச்சியுள் சுட்டல்’ (2) -

இறைஞ்சல்

  1. {G07__382}: இறைவியை எளிதில் காட்டிய கடவுளைக் கண்ணுற்று இறைஞ்சல் -

இறைஞ்சியமையைச்

  1. {H08__331}: தலைமகற்குத் தோழி தெய்வம் இறைஞ்சியமையைச் சொல்லியது -

இறைமகன்

  1. {H08__533}: தலைவன் (இறைமகன்) புறத்தொழுக்குத் தலைவி (இறைமகள்) உணர்த்தல் -

இறைமகள்

  1. {H08__533}: தலைவன் (இறைமகன்) புறத்தொழுக்குத் தலைவி (இறைமகள்) உணர்த்தல் -
  2. {H08__577}: தலைவி (இறைமகள்), அதனை (-வம்பு என்றலை) மறுத்தல் -

இறையோன்

  1. {G07__380}: இறையோன் இறைவி தன்மை இயம்பல் -
  2. {H08__364}: தலைவன் (இறையோன்) இருட்குறி வேண்டல் -
  3. {H08__437}: தலைவன் (இறையோன்) தலைவியை இடத்தெதிர்ப்படுதல் -
  4. {H08__508}: தலைவன் (இறையோன்) நெறியினது எளிமை கூறல் -
  5. {H08__701}: தலைவி, தலைவனை (இறையோன் தன்னை) நேர்ந்து இயற்பட மொழிதல் -
  6. {J10__110}: பாங்கி, தலைவிக்குத் தலைவன் (இறைவிக்கு இறையோன்) குறிப்பு அறிவுறுத்தல் -
  7. {J10__784}: விருந்தொடு வந்துழிப் பொறுத்தல் கண்டு இறையோன் மகிழ்தல் -

இறைவனை

  1. {J10__064}: பாங்கி இறைவனை நகுதல் -
  2. {J10__096}: பாங்கி, தலைவனை (இறைவனை)க் குறிவரல் விலக்கல் -
  3. {J10__098}: பாங்கி, தலைவனை (இறைவனை)ப் பழித்தல் -
  4. {J10__141}: பாங்கி, பின் சென்று தலைவனை (இறைவனை) வரவு விலக்கல் -

இறைவன்

  1. {G07__381}: ‘இறைவன் பிரிய இல்லிருந்தாற்றி நினைவு நனிகாத்தல்’ -
  2. {H08__426}: தலைவன், தலைவிமேல் (இறைவன் இறைவிமேல்) குறிபிழைப்பு ஏற்றல் -
  3. {J10__088}: பாங்கி, தலைவன் (இறைவன்) மேல் குறிபிழைப்பு ஏற்றல் -

இறைவரவு

  1. {J10__114}: பாங்கி, தலைவிக்கு (இறைவிக்கு)த் தலைவன்வரவு (இறைவரவு) உணர்த்தல் -

இறைவற்கு

  1. {H08__636}: தலைவி (இறைவி) கையுறை ஏற்றமை பாங்கி இறைவற்கு உணர்த்தல் -
  2. {J10__083}: பாங்கி, தலைவற்கு (இறைவற்கு)க் குறியிடம் கூறல் -

இறைவி

  1. {G07__380}: இறையோன் இறைவி தன்மை இயம்பல் -
  2. {G07__538}: ‘என்பிழைப்பு அன்று என்று இறைவி நேர்தல்’ -
  3. {H08__636}: தலைவி (இறைவி) கையுறை ஏற்றமை பாங்கி இறைவற்கு உணர்த்தல் -
  4. {I09__026}: தலைவி (இறைவி), நேராது நெஞ்சொடு கிளத்தல் -
  5. {J10__069}: பாங்கிக்கு இறைவி அருமறை செப்பல் -

இறைவிக்கு

  1. {G07__186}: ‘ஆங்கதை இறைவிக்கு அவன் தெளித்துரைத்தல்’ -
  2. {J10__110}: பாங்கி, தலைவிக்குத் தலைவன் (இறைவிக்கு இறையோன்) குறிப்பு அறிவுறுத்தல் -
  3. {J10__111}: பாங்கி, தலைவிக்குத் தலைவன் குறை (இறைவிக்கு அவன்குறை) உணர்த்தல் -
  4. {J10__114}: பாங்கி, தலைவிக்கு (இறைவிக்கு)த் தலைவன்வரவு (இறைவரவு) உணர்த்தல் -

இறைவிக்குப்

  1. {G07__813}: காதலன் பிரிவுழிக் கண்டோர், “இறைவிக்குப் புலவிக்கு ஏது ஈதாம்” என்றல் -

இறைவிமேல்

  1. {H08__426}: தலைவன், தலைவிமேல் (இறைவன் இறைவிமேல்) குறிபிழைப்பு ஏற்றல் -

இறைவியை

  1. {G07__382}: இறைவியை எளிதில் காட்டிய கடவுளைக் கண்ணுற்று இறைஞ்சல் -
  2. {G07__383}: இறைவியை எளிதில் காட்டிய தெய்வத்தை வணங்கல் -
  3. {H08__438}: தலைவன் தலைவியை (இறைவியை) இல்வயின் விடுத்தல் -
  4. {J10__123}: பாங்கி, தலைவியை (இறைவியை) ஆற்றுவித்திருந்த அருமை கூறல் -
  5. {J10__126}: பாங்கி, தலைவியை (இறைவியை)க் குறியிடத்துக் கொண்டு சேறல் (1) -
  6. {J10__127}: பாங்கி, தலைவியை (இறைவியை)க் குறியிடத்துக் கொண்டு சேறல் (2) -

இற்கொண்டேகல்

  1. {G07__362}: இற்கொண்டேகல் -

இற்செறித்தல்

  1. {G07__363}: இற்செறித்தல் -

இற்செறிப்பு

  1. {H08__486}: தலைவன், தோழி இற்செறிப்பு அறிவுறுப்ப வருந்திக் கூறல் -

இற்செறிவு

  1. {G07__364}: இற்செறிவு அறிவித்து வரைவு கடாதல் -

இற்பரத்தை

  1. {G07__365}: இற்பரத்தை -

இற்பரத்தையுடன்

  1. {J10__863}: “வையைநீர்விழாவில் காதற்பரத்தை ‘இற்பரத்தையுடன் நீராடினான் தலைவன்’ எனக் கேட்டுப் புலந்தாளைப் புலவி நீக்கிப் புணர்ந்தான்” எனக் கேட்ட தலைமகள், வாயிலாகப் புக்க விறலிக்கு, அவ்வையைநீர் விழாவணியும் ஆங்குப் பட்ட செய்தியும் கூறி வாயில் மறுத்தது.

இலகொல்

  1. {H08__661}: தலைவி, தலைவன் சென்ற நாட்டில் ‘இவை இலகொல்?’ என்று கூறல் -

இலக்கணம்

  1. {G07__029}: ‘அகம்‘ என்பதன் இலக்கணம் -
  2. {G07__346}: இலக்கணம் -
  3. {H08__122}: கைக்கிளை இலக்கணம் -

இலங்கிழை

  1. {G07__347}: இலங்கிழை உணர்தல் -

இலள்

  1. {G07__783}: ‘கற்புடை மனைவியைக் காமக்கிழத்தியர் நற்குணம் இலள் என நகைத்துரையாடல்’ -

இல்லது

  1. {G07__341}: இல்லது உணர்த்தல் -

இல்லத்து

  1. {H08__368}: தலைவன் இல்லத்து அழுங்கல் -

இல்லத்துப்

  1. {H08__054}: குறித்த பருவத்து மீளுந் தலைவன் வழிக்கண் உருவுவெளிப்பாடு கண்டு இல்லத்துப் புகுந்துழித் தலைவிக்குச் சொல்லியது -

இல்லன

  1. {G07__756}: களவினுள் கிழவோற்கு இல்லன -

இல்லற

  1. {G07__845}: காமக்கிழத்தி தலைவியது இல்லற இயல்பினை அறிந்து, தலைவனைத் தன் தோழியிடம் இகழ்ந்து கூறியது -

இல்லறம்

  1. {G07__350}: “இவளை வரைந்துகொண்டு நீ இல்லறம் நடத்துக” என்ற தோழிக்குத் தலைவன் கூறுதல் -

இல்லவை

  1. {G07__342}: இல்லவை நகுதல் -

இல்லாக்

  1. {I09__209}: தோழி, ‘அற்றம் இல்லாக், கிழவோற் சுட்டிய தெய்வக் கடத்தின்’ கண் கூறல் -
  2. {J10__003}: பருவ வரையறை இல்லாக் கற்பின் பிரிவுகள் -

இல்லாப்

  1. {I09__202}: தோழி, ‘அவ்வயின் உறுதகை இல்லாப் புலவியுள் மூழ்கிய, கிழவோள்பால் நின்று கெடுத்தற்கண்’ கூறுதல் -
  2. {I09__397}: தோழி ‘பெரியோர் ஒழுக்கம் பெரிதெனக் கிளந்து பெறுதகை இல்லாப் பிழைப்பின்கண்’ கூறல் -

இல்லியல்

  1. {G07__343}: ‘இல்லியல் மடந்தையர் இயல்பு உளம் கேட்டல்’ -

இல்லிருந்தாற்றி

  1. {G07__381}: ‘இறைவன் பிரிய இல்லிருந்தாற்றி நினைவு நனிகாத்தல்’ -

இல்லிற்கு

  1. {J10__592}: மூன்றாம் காமக்கிழத்தி, மற்ற காமக்கிழத்தியர் பரத்தையர் ஆகியோர்தம் இல்லிற்கு அழைத்துச் செல்லப்பட்டுப் பரிசுப் பொருள்களுடன் தன்மகன் மீண்டவழித் தலைவி தன் தோழியிடம் கூறுதல் -

இல்லுளிருந்து

  1. {I09__229}: தோழி இல்லுளிருந்து சிறைப்புறமாகக் கூறியது -

இல்லோர்

  1. {G07__838}: காமக்கிழத்தி ‘இல்லோர் செய்வினை இகழ்ச்சிக்கண்’ கூறுதல் -
  2. {H08__219}: செவ்வணி விடுக்க இல்லோர் கூறல் -

இல்வயின்

  1. {H08__438}: தலைவன் தலைவியை (இறைவியை) இல்வயின் விடுத்தல் -

இல்வயிற்

  1. {G07__344}: இல்வயிற் செறித்தமை சொல்லல் -

இல்வாழ்க்கை

  1. {G07__345}: இல்வாழ்க்கை வகை நான்கு -

இளநாள்

  1. {G07__353}: இளநாள் -

இளமை

  1. {G07__355}: இளமை தீர் திறத்துக் கண்டோர் கூறுவது -

இளமைத்

  1. {G07__354}: ‘இளமைத் தன்மைக்கு உளம் மெலிந்து இரங்கல்’ -

இளமைத்தன்மை

  1. {J10__116}: பாங்கி, தலைவியின் இளமைத்தன்மை தலைவற்கு உணர்த்தல் -

இளமைத்தன்மைக்கு

  1. {I09__118}: தாய், தலைவிநிலை கண்டு தலைவனை இயற்பழித்துத் தலைவியின் இளமைத்தன்மைக்கு இரங்கி யுரைத்தல் -

இளமையது

  1. {G07__356}: இளமையது அருமை ஒன்றாமை -
  2. {I09__505}: நாளது சின்மையும் இளமையது அருமையும் ஒன்றாமைக்கண் தலைவன் கூறல் -

இளமையோளைக்

  1. {H08__690}: தலைவி, தலைவனிடம், “நீ காமம் சாலா இளமையோளைக் களவில் மணந்தமை அறிந்தேன்” எனக் கூறல் -

இளமையோள்

  1. {G07__863}: காமம் சாலா இளமையோள்

இளமையோள்வயின்

  1. {J10__809}: வினைவல பாங்கின் தலைவியைக் கண்ட வினைவல பாங்கின் தலைவன், ‘காமஞ் சாலா இளமையோள்வயின் ஏமம் சாலா இடும்பை எய்திக் கூறியது’ -

இளிவருநிலை

  1. {G07__686}: ‘கயந்தலை தோன்றிய காமர் நெய்யணி, நயந்த கிழவனை நெஞ்சு புண்உறீஇ, நளியின் நீக்கிய இளிவருநிலை’க்கண் தலைவி கூறல் -

இளிவு

  1. {G07__388}: இன்மையது இளிவு ஒன்றாமை -

இளிவும்

  1. {G07__389}: இன்மையது இளிவும் உடைமையது உயர்ச்சியும் ஒன்றாமைக்கண் தலைவன் கூறல் -

இளைய

  1. {G07__357}: இளைய கலாம் -

இளையர்

  1. {G07__358}: இளையர் -

இளையோரைத்

  1. {J10__239}: பிரிவின்கண் தலைவன் இளையோரைத் தலைவியிடம் தூது விடுத்துக் கூறியது -

இளையோர்

  1. {G07__359}: இளையோர் -
  2. {G07__361}: இளையோர் கூற்று -

இளையோர்க்கு

  1. {G07__360}: இளையோர்க்கு உரியன -

இழக்கின்றன

  1. {I09__527}: “நின் கண்கள் கலுழ்ந்து அழகை இழக்கின்றன; நீ அழாமல் பொறுமை காட்டவேண்டும்” என்று கூறிய தோழிக்குத் தலைவி கூறல் -

இழந்த

  1. {J10__738}: வாடைக்கு வருந்தி மனம் இழந்த தலைவியைக் கண்டு தோழி இரங்கல் -

இழந்துரைத்தல்

  1. {G07__798}: கனவு இழந்துரைத்தல் -

இழிந்துழி

  1. {G07__351}: ‘இழிந்துழி இழிவே சுட்டல்’ -
  2. {H08__163}: சிறந்துழி, இழிந்துழி -

இழிந்தோர்க்குரிய

  1. {G07__352}: இழிந்தோர்க்குரிய பிரிவுகள் -

இழிவே

  1. {G07__351}: ‘இழிந்துழி இழிவே சுட்டல்’ -

இழைத்தல்

  1. {G07__215}: ஆழி இழைத்தல் -
  2. {H08__097}: கூடல் இழைத்தல் -
  3. {H08__630}: தலைவி, கூடல் இழைத்தல் -

இழைத்து

  1. {H08__098}: கூடல் இழைத்து வருந்தும் தலைவி நிலையைப் பாங்கி தலைவனுக்கு உரைத்தல்
  2. {I09__386}: தோழி, ‘ பிழைத்து வந்து இருந்த கிழவனை நெருங்கி, இழைத்து ஆங்கு ஆக்கிக் கொடுத்தற்கண்’ கூறியது -

இவண்

  1. {I09__587}: “பகலினும் இரவினும் அகல் இவண்” என்றல் -

இவன்

  1. {H08__412}: தலைவன், தலைவி “இவன் பிரிவன்” என்று கருதிய குறிப்புணர்ந்து கூறுதல் -
  2. {H08__559}: தலைவன், “யாம் மறைந்து சென்று இவன் கண்ணைப் புதைத்தால், தலைநின்றொழுகும் பரத்தையர் பெயர் கூறுவான்!” என்று உட்கொண்டு காமக்கிழத்தியாதல் தலைவியாதல் சென்று கண் புதைத்துழி, கூறுதல் -

இவர்

  1. {J10__621}: “யாரே இவர் மனத்து எண்ணம் யாது” எனத் தேர்தல்” -

இவளை

  1. {G07__350}: “இவளை வரைந்துகொண்டு நீ இல்லறம் நடத்துக” என்ற தோழிக்குத் தலைவன் கூறுதல் -
  2. {H08__522}: தலைவன், பிரிந்த காலத்து “இவளை மறந்தவாறு என்?” என்ற தோழிக்குக் கூறுதல் -

இவள்

  1. {G07__339}: இருவரும் ஒருங்கு நின்றுழி, “இவள் என்னை வருத்துதற்கு யான் செய்த தவறு என்?” என்று வினாய தலைவற்குத் தோழி நகையாடிச் சொல்லியது -
  2. {G07__348}: ‘இவள் இறந்துபடும்’ என்று, தோழி தலைவன் சிறைப்புறத்தானாகக் கூறியது -
  3. {I09__231}: தோழி, “இவள் இனி ஆண்டு வரின் சுற்றத்தார் அறிவர்” எனல் -
  4. {I09__270}: தோழி, செவிலி தலைவியைக் கோலம் செய்து இவள் நலத்திற்கு ஒப்பான் ஒருவனைப் பெற வேண்டும் என்றாட்குக் கூறியது -
  5. {J10__005}: பவனி கண்டு அழுங்கிய பைந்தொடி தோழி “இவள் உயிர் தருக” என ஏற்றம் வேண்டல் -
  6. {J10__666}: வரையாது வந்தொழுகும் தலைவனுக்குத் தோழி, “இவள் கவின் நீ வந்த காலத்து வருதலான், நீ போன காலத்து அதன் தொலைவு நினக்கு அறியப்படாது” எனச் சொல்லி வரைவு கடாயது -

இவள்போலும்

  1. {G07__349}: “இவள்போலும் தலைவனை வருத்தினாள்!” என்று பாங்கன் ஐயுற்றது -

இவை

  1. {G07__743}: களவிடைத் தலைவன் வளைகொண்டு வந்து கொடுத்துழி, “பண்டை வளை போலாவாய், மெலிந்துழி நீங்கா நலனுடையவோ இவை?” எனத் தலைவியது மெலிவு சொல்லித் தோழி வரைவு கடாயது.
  2. {H08__661}: தலைவி, தலைவன் சென்ற நாட்டில் ‘இவை இலகொல்?’ என்று கூறல் -

இவ்வகைப்பட்ட

  1. {G07__872}: கார்ப்பருவத்து பிரிந்த தலைவன் மீண்டு வாராத நிலையில் நிகழ்ந்த வையை நீர் விழாவின் பல்வேறு வகைப்பட்ட இன்பம் கூறி, “இவ்வகைப்பட்ட இன்பத்தையுடைய நின்னையும் நினைத்திலர்” என வையையை நோக்கித் தலைமகள் கேட்பத் தோழி இயற்பழித்தது -
  2. {H08__541}: தலைவன் பொருட்பிரிவில் சென்ற காட்டது கடுமை நினைந்து ஆற்றாளாகிய தலைவி, “அவர் பொருட்டாக நாம் இவ்வகைப்பட்ட தெய்வங்களைப் பரவுதல் நம் கற்புக்கு இயைவதோ?” என்ன, கேட்ட தோழி “அவ்வாற்றானே மீண்டனர்; நீ கவல வேண்டா” எனக் கூறியது -

இவ்வகையான

  1. {H08__329}: தலைமகற்குக் குறை நேர்ந்த தோழி அவன் நிலைமை தலைமகட்குக் கூறி, அவள் உரைத்த மாற்றத்தால் அவள் குறிப்பறிந்து “இவ்வகையான தலைவற்குக் கூறு” என அவளுடன் நகையாடிக் கூட்டமுண்மை தான் அறிந்தமை தோற்றுவித்தது -

இவ்வாடை

  1. {I09__096}: தலைவிவிடத் தூதாய்ச் சென்ற பாணன் மாற்றம் கூறக் கேட்ட தலைவன், “இவ்வாடை வருத்தத்திற்கு மருந்தாக இன்னும் கூறவேண்டும்” எனக் கூறியது -

இவ்வாறு

  1. {G07__391}: “இன்று இவ்வாறு வருத்தமுறும் நீ பிரிவுக்கு உடன்பட்டமை ஏன்?” என்ற தோழிக்குத் தலைவி கூறியது -
  2. {J10__586}: முன்னொருகால் பிரிந்து வந்த தலைவன் பின்னும் பிரிந்து வந்துழித் தலைவி அவனை முயங்காளாக, தோழி, “நீ இவ்வாறு செய்தற்குக் காரணம் என்?” என வினவியவழித் தலைவி தோழிக்குத் தலைவன் கேட்பச் சொல்லியது -

இவ்விடத்தது

  1. {H08__516}: தலைவன் பாங்கனிடம், “யான் கண்ட உருவு இவ்வியல்பிற்று, இவ்விடத்தது” எனல் -

இவ்விடத்து

  1. {G07__001}: அஃது இவ்விடத்து இவ்வியற்று என்றல் -

இவ்வியற்று

  1. {G07__001}: அஃது இவ்விடத்து இவ்வியற்று என்றல் -

இவ்வியல்பிற்று

  1. {H08__516}: தலைவன் பாங்கனிடம், “யான் கண்ட உருவு இவ்வியல்பிற்று, இவ்விடத்தது” எனல் -

இவ்வூர்

  1. {G07__812}: “காதலரை இவ்வூர் இயற்பழியாமல் அவரது கொடுமையை மறைத்தல் வேண்டும்” எனச் சொன்ன தோழிக்குத் தலைவி கூறியது -

இவ்வொழுக்கத்தினை

  1. {I09__230}: தோழி, “இவ்வொழுக்கத்தினை வேங்கை நீக்கிற்று” எனத் தலைவிக்குக் கூறல் -

இவ்வொழுக்கு

  1. {G07__744}: களவிடைத் தோழி தலைவனிடம் தலைவியின் கற்பு மிகுதியும் ஆற்றாமையும் இவ்வொழுக்கு அலராகின்றமையும் கூறி வரைவு கடாயது -

ஈங்கு

  1. {G07__394}: “ஈங்கு இது என்?” எனப் பாங்கி வினாதல் -

ஈடுபட்டு

  1. {H08__688}: தலைவி, தலைவனது நோக்கில் ஈடுபட்டு வியந்துரைத்தல் -

ஈடுபாடு

  1. {J10__227}: பிரிவாற்றாத தலைமகள் ஈடுபாடு கண்ட செவிலி இரங்கல் -

ஈண்டல்

  1. {J10__421}: போய் அஃது ஈண்டல் -

ஈண்டுப்

  1. {J10__808}: வினைவல பாங்கின் தலைவன் அத்தகைய தலைவியை மெய் தீண்டித் தன்னுடைய ஆற்றாமையை அறிவித்துழி, அவள் “ஈண்டுப் பிறர் அறிவர்; நாளைக் கன்றொடு சேறும்” என இடம் கூறியது -

ஈதாம்

  1. {G07__813}: காதலன் பிரிவுழிக் கண்டோர், “இறைவிக்குப் புலவிக்கு ஏது ஈதாம்” என்றல் -

ஈன்றாட்கு

  1. {H08__709}: தலைவி, தன்செலவு ஈன்றாட்கு உணர்த்தி விடுத்தல் -
  2. {I09__459}: நற்றாய்க்கு (ஈன்றாட்கு) அந்தணர் மொழிதல் -

ஈன்றாட்குத்

  1. {G07__657}: “கடிதின் வந்தீர்” எனும் ஈன்றாட்குத் தலைவன் கூறல் -

ஈன்றாள்

  1. {I09__458}: நற்றாய் (ஈன்றாள்) அறத்தொடு நிற்றலின், தமர் பின்சேறலைத் தலைவி கண்டு தலைவற்கு உணர்த்தல் -

ஈரத்து

  1. {J10__285}: ‘புகன்ற உள்ளமொடு புதுவோர் சாயற்கு, அகன்ற கிழவனைப் புலம்புநனி காட்டி, இயன்ற நெஞ்சம் தலைப்பெய்து அருக்கி, எதிர்பெய்து மறுத்த ஈரத்து மருங்கின்’ தலைவி கூற்று -

உகந்த

  1. {H08__369}: தலைவன் உகந்த பொருள்கொண்டு தன் காதல்நோய் தணிக்குமாறு தலைவி வேண்டுதல் -

உசாதல்

  1. {H08__111}: கூறுதல் உசாதல் -

உசாத்துணை

  1. {G07__395}: உசாத்துணை நிலைமையின் சூழ்தல் -

உசாவல்

  1. {G07__738}: கள்ளியம் புறவுடன் உள்ளி உசாவல் -

உசாவுதல்

  1. {G07__396}: உசாவுதல் -
  2. {I09__474}: நற்றாய், மீண்ட தலைவி திருமணம் பற்றி உசாவுதல் -

உடனுறை

  1. {G07__450}: உடனுறை -

உடன்

  1. {G07__782}: கற்புக்காலப் பிரிவினுள் தலைவி தலைவனிடம், “எம்மையும் உடன் கொண்டு சென்மின்” என்றது -
  2. {H08__263}: செவிலி, ‘போக்கு உடன் அறிந்தபின் தோழியொடு கெழீஇக், கற்பின் ஆக்கத்து நிற்றற்கண்’ கூறல் -
  3. {H08__550}: தலைவன் (உடன் போக்கினை) மறுத்தல் -

உடன்சேறல்

  1. {H08__371}: தலைவன், ‘உடன்சேறல் செய்கையோடு அன்னவை பிறவும், மடம்பட வந்த தோழிக்கண்’ கூறல் -

உடன்படல்

  1. {J10__062}: பாங்கி இரவுக்குறிக்கு உடன்படல் -

உடன்படாமை

  1. {H08__524}: தலைவன், “பிரியுங்கொல்!” என ஐயுற்று உடன்படாமை மேற்கொண்டு ஒழுகுகின்ற தலைமகட்குத் தான் பிரிவு ஒழிந்ததற்குக் காரணம் கூறித் தேற்றியது -
  2. {J10__246}: பிரிவு உடன்படாமை -

உடன்படுதல்

  1. {H08__543}: தலைவன் போக்கு உடன்படுதல் -
  2. {J10__248}: பிரிவு உடன்படுதல் -

உடன்படுத்தல்

  1. {G07__120}: அவள் உடன்படுத்தல் -
  2. {J10__247}: பிரிவு உடன்படுத்தல் -

உடன்பட்ட

  1. {I09__086}: தலைவி ‘வரைவு உடன்பட்ட வழிக்’ கூறல் -
  2. {J10__417}: போக்கு உடன்பட்ட தலைமகள் தோழிக்குச் சொல்லியது -
  3. {J10__418}: போக்கு உடன்பட்ட தலைவி தோழிக்கு உரைத்தமை -

உடன்பட்டமை

  1. {G07__391}: “இன்று இவ்வாறு வருத்தமுறும் நீ பிரிவுக்கு உடன்பட்டமை ஏன்?” என்ற தோழிக்குத் தலைவி கூறியது -
  2. {I09__004}: தலைவி, தோழிக்கு அறத்தொடு நிற்பத் தமர் வரைவு உடன்பட்டமை அவட்கு அவள் சொல்லியது -

உடன்பட்டாள்

  1. {I09__584}: பகல் உடன்பட்டாள் போன்று இரவு வரல் விலக்கல்

உடன்பட்டு

  1. {J10__245}: “பிரிவு உடன்பட்டு ஆற்றாயாகின்றது என்னை?” என்று வினவியவழி, “அவர் போன சுரத்தருமை கண்டு ஆற்றேனாகின்றேன்” என்ற தலைவிக்குத் தோழி கார்ப்பருவ வரவு கூறி ஆற்றுவித்தது -

உடன்பட்டுக்

  1. {I09__227}: தோழி இரவுக்குறி வேண்டிய தலைவனுக்கு உடன்பட்டுக் கூறியது -

உடன்பாடு

  1. {J10__144}: பாங்கி மதி உடன்பாடு -
  2. {J10__145}: பாங்கி மதி உடன்பாடு : வகை மூன்று -

உடன்போகத்

  1. {I09__322}: தோழி, தலைவி உடன்போகத் தான் தங்குதல் -

உடன்போகாநின்ற

  1. {G07__442}: உடன்போகாநின்ற தலைமகட்குத் தலைவன் சொல்லியது -

உடன்போகிய

  1. {G07__443}: உடன்போகிய தலைமகளைத் தலைமகன் மருட்டிச் சொல்லியது -

உடன்போக்கிடைச்

  1. {G07__404}: உடன்போக்கிடைச் செவிலி சுரத்திடைக் கானவர்மகளைக் கண்டு கூறுதல் -

உடன்போக்கிடைப்

  1. {G07__405}: உடன்போக்கிடைப் பின்தொடர்ந்த செவிலி கடத்திடைத் தன் நெஞ்சிற்குச் சொல்லுதல் -
  2. {G07__406}: உடன்போக்கிடைப் பின்தொடர்ந்த செவிலி சுரத்திடைக் குராமரம் கண்டு, தலைவி சென்ற வழியைக் காட்ட வேண்டல் -
  3. {G07__407}: உடன்போக்கிடைப் பின் தொடர்ந்த செவிலி சுரத்திடைக் குராவொடு புலம்புதல் -
  4. {G07__408}: உடன்போக்கிடைப் பின் தொடர்ந்த செவிலியை இடைச்சுரத்து “நீ யார்?” என்று வினாவினார்க்கு, அவள் கூறியது -

உடன்போக்கின்கண்

  1. {G07__410}: உடன்போக்கின்கண் கண்டோர் ‘ஊரது சார்வும் செல்லும் தேயமும் ஆர்வ நெஞ்சமொடு செப்பிய கிளவி’ -
  2. {G07__411}: உடன்போக்கின்கண் கண்டோர் தாய்நிலை கண்டு தடுத்தல் -
  3. {G07__412}: உடன்போக்கின்கண் கண்டோர் தாய்நிலை கண்டு விடுத்தல் -
  4. {G07__413}: உடன்போக்கின்கண் கண்டோர் ‘பொழுதும் ஆறும் உட்குவரத் தோன்றி வழுவின் ஆகிய குற்றம் காட்டி’ மொழிதல் -
  5. {G07__414}: உடன்போக்கின்கண் செவிலி சுரம் சென்று தேடத் துணிதல் -
  6. {G07__415}: உடன்போக்கின்கண் தம்மை வினாவிய செவிலிக்கு முக்கோற் பகவர் அறிவுறுத்தல் -
  7. {G07__416}: உடன்போக்கின்கண் தலைவன்தலைவியரை இடைச்சுரத்துக் கண்டோர் கூறிய வார்த்தையைக் கேட்டோராகச் சிலர் கூறியமை -
  8. {G07__417}: உடன்போக்கின்கண் தலைவி தமர் வந்துழித் தலைவனை மறைத்த மலையை வாழ்த்தியது -
  9. {G07__418}: உடன்போக்கின்கண் தலைவி நாண் நீங்கியமை கூறுதல் -
  10. {G07__419}: உடன்போக்கின்கண் தலைவி, “யான் போகின்றமை ஆயத்தார்க்கு உரைமின்” என்று அவ்வழியே ஊர் நோக்கிச் செல்வாரிடம் கூறல் -
  11. {G07__420}: உடன்போக்கின்கண், தலைவி “யான் போகின்றமை யாய்க்கு உரைமின்” என்று ஆறு செல்வாரிடம் கூறல் -
  12. {G07__421}: உடன்போக்கின்கண் நற்றாய் ‘அச்சம் சார்தல்’ என்று அன்ன பிறவும் நிமித்தம் மொழிப்பொருள் தெய்வம் என்று அவற்றொடு தொகைஇப் புலம்பல் -
  13. {G07__422}: உடன்போக்கின்கண் நற்றாய் கண்டோர் பாங்கின் புலம்பல் -
  14. {G07__423}: உடன்போக்கின்கண் நற்றாய் ‘காலம் மூன்றுடன் விளக்கிப் புலம்பல் -
  15. {G07__424}: உடன்போக்கின்கண் நற்றாய் சேரி சென்றுரைத்தல் -
  16. {G07__425}: உடன்போக்கின்கண் நற்றாய் தலைவன்தாயைத் துன்பம் சார்த்திக் கூறல் -
  17. {G07__426}: உடன்போக்கின்கண் நற்றாய், ‘தன்னும் அவனும் அவளும் சுட்டிக் காலம் மூன்றுடன் மன்னும் நன்மை தீமை முன்னிய விளக்கிப் புலம்பல்’ -
  18. {G07__427}: உடன்போக்கின்கண் நற்றாய் தன்னும் அவனும் அவளும் சுட்டிப் புலம்பல் -
  19. {G07__428}: உடன்போக்கின்கண் நற்றாய் துன்பம் சார்த்திப் புலம்பல் -
  20. {G07__429}: உடன்போக்கின்கண் நற்றாய் தெய்வத்தொடு படுத்துப் புலம்பல் -
  21. {G07__430}: உடன்போக்கின்கண் நற்றாய் தோழி தேஎத்து வெகுண்டு கூறல் -
  22. {G07__431}: உடன்போக்கின்கண் நற்றாய் நிமித்தம் சார்த்திப் புலம்பல் -
  23. {G07__432}: உடன்போக்கின்கண் நற்றாய் நிலையும் ஆயத்து நிலையும் கண்டோர் கூறல் -
  24. {G07__433}: உடன்போக்கின்கண் நற்றாய் பந்தும் பாவையும் கண்டு புலம்பல் -
  25. {G07__434}: உடன்போக்கின்கண் நற்றாய் மொழிப்பொருள் சார்த்திப் புலம்பல் -
  26. {G07__435}: உடன்போக்கின்கண் ‘புணர்ந்தோர் பாங்கின் புணர்ந்த நெஞ்சமோடு அழிந்து (கண்டோர்) எதிர் கூறி விடுத்தல்

உடன்போக்கிற்கு

  1. {G07__409}: உடன்போக்கிற்கு ஒருப்பட்ட தலைவி அலரச்சம் நிங்கினமை கூறல் -

உடன்போக்கு

  1. {G07__436}: உடன்போக்கு -
  2. {G07__437}: உடன்போக்கு இடையீடு : நால்வகை -
  3. {G07__439}: உடன்போக்கு நயந்த தலைவன் அதனைத் தோழிக்கு உணர்த்த அவள் முடிப்பாளாய்ச் சொல்லுதல் -
  4. {G07__440}: உடன்போக்கு முதலியவற்றில் எஞ்சியோர் கூற்று -
  5. {G07__441}: உடன்போக்கு வகை -
  6. {I09__280}: தோழி தலைவற்கு உடன்போக்கு நேர்ந்து அதனைத் தலைவிக்கு உரைத்தல் -
  7. {J10__108}: பாங்கி, தலைவிக்கு உடன்போக்கு உணர்த்தல் -

உடன்போக்குக்

  1. {G07__438}: உடன்போக்குக் கிளவிகள் (திருக்கோவையார்) -

உடன்போக்குணர்த்தல்

  1. {J10__082}: பாங்கி, தலைவற்கு உடன்போக்குணர்த்தல் -

உடன்போன

  1. {G07__449}: உடன்போன தலைவியை நினைத்துச் செவிலி மனையின்கண் மயங்கல் -

உடன்போயவழி

  1. {H08__240}: செவிலி, தலைவி உடன்போயவழி வருந்தித் தெருட்டுவார்க்குக் கூறியது -

உடன்போயவழிக்

  1. {G07__201}: ஆயத்தார் தலைவி உடன்போயவழிக் கூறியது -

உடன்போய்

  1. {G07__445}: உடன்போய் மீண்ட தலைவி, ” நீ சென்ற நாட்டு நீர் இனிய அல்ல; எங்ஙனம் நுகர்ந்தாய்?” என்ற தோழிக்குக் கூறுதல் -
  2. {G07__446}: உடன்போய் மீண்ட தலைவி, வழிவரல் வருத்தம் கண்டு வருந்திய தோழிக்குக் கூறுதல் -
  3. {G07__447}: உடன்போய் மீளும் தலைவி தன் வரவு ஆயத்தார்க்குச் சொல்லி விடுத்தது -
  4. {G07__448}: உடன்போய் வரைந்த நெடுந்தகை மீட்சி உரைத்தல் -

உடன்போய்த்

  1. {G07__444}: உடன்போய்த் தலைவி மீண்டுழி அயலோர் அவள் தாய்க்குச் சொல்லியது -

உடன்வருதலை

  1. {H08__526}: தலைவன், பிரிவின்கண் தலைவி உடன்வருதலை மறுத்துக் கூறுதல் -

உடம்படாது

  1. {G07__403}: உடம்படாது விலக்கல் -

உடம்படுத்தற்குக்

  1. {H08__494}: தலைவன் ‘நாட்டம் இரண்டும் அறிவு உடம்படுத்தற்குக் கூட்டியுரைக்கும் குறிப்புரை’ யாதலைக் கூறல் -

உடம்பட்டு

  1. {G07__402}: உடம்பட்டு விலக்கல் -

உடல்

  1. {H08__246}: செவிலி, தலைவியின் உடல் நனி சுருங்குதல் பற்றித் தோழியை வினவுதல் -

உடைமையது

  1. {G07__389}: இன்மையது இளிவும் உடைமையது உயர்ச்சியும் ஒன்றாமைக்கண் தலைவன் கூறல் -
  2. {G07__451}: உடைமையது உயர்ச்சி ஒன்றாமை -

உடையனாதலின்

  1. {H08__546}: தலைவன் மடல் ஏறுவதாகக் கூறக் கேட்ட தோழி, அவன் நாண் மாத்திரமே யன்றி நல்லாண்மையும் உடையனாதலின் அது முடியாது என்று கூறிய விடத்தே, அவன் கூறியது -

உடையவனாதலின்

  1. {H08__545}: தலைவன் மடல் ஏறுவதாகக் கூறக் கேட்ட தோழி, அவன் நாண் உடையவனாதலின் அது முடியாது என்று கூறிய விடத்தே, அவன் கூறியது -

உட்குவரத்

  1. {G07__413}: உடன்போக்கின்கண் கண்டோர் ‘பொழுதும் ஆறும் உட்குவரத் தோன்றி வழுவின் ஆகிய குற்றம் காட்டி’ மொழிதல் -

உட்கொண்டவழிக்

  1. {H08__388}: தலைவன், காமத்தின் வலியை உட்கொண்டவழிக் கூறல் -

உட்கொண்டு

  1. {G07__397}: உட்கொண்டு வினாதல் -
  2. {H08__559}: தலைவன், “யாம் மறைந்து சென்று இவன் கண்ணைப் புதைத்தால், தலைநின்றொழுகும் பரத்தையர் பெயர் கூறுவான்!” என்று உட்கொண்டு காமக்கிழத்தியாதல் தலைவியாதல் சென்று கண் புதைத்துழி, கூறுதல் -

உட்கொள

  1. {G07__398}: உட்கொள வினாதல்

உட்கோள்

  1. {G07__399}: உட்கோள் (1) -
  2. {G07__400}: உட்கோள் (2) -
  3. {G07__401}: உட்கோள் (3) -
  4. {H08__370}: தலைவன் உட்கோள் சாற்றல் -

உணங்கும்

  1. {J10__483}: “மழை இன்மையால் தினை உணங்கும்; விளைய மாட்டா; புனம் காப்பச்சென்று அவரை எதிர்ப்படலாம் என்று எண்ணியிருந்த இது கூடாதாயிற்று” என வெறுத்திருந்த தலைவிக்குத் தோழி கூறியது -

உணரக்

  1. {G07__338}: இருவரும் உள்வழித் தலைவன், தலைவிகண்ணதே தன் வேட்கை எனத் தோழி உணரக் கூறுதல் -

உணரா

  1. {G07__458}: உணர்த்த உணரா ஊடல் -

உணராது

  1. {I09__048}: தலைவி, பிரிவாற்றாமையால் மெலிந்தமை கண்ட தோழியர் முதலானோர், அதன் காரணம் உணராது வெவ்வேறாக நினைத்துச் செயற்படவே, அவற்றை விலக்கி அறத்தொடு நிற்குமவள், தான் தலைவன் இடத்திற்கே சென்று அவனைக் காணப்பெறின் தான் செய்வனவற்றைக் கூறல் -

உணரும்

  1. {G07__459}: உணர்த்த உணரும் ஊடல் -

உணர்ச்சி

  1. {I09__363}: தோழி, ‘நாற்றமும் தோற்றமும் ஒழுக்கமும் உண்டியும், செய்வினை மறைப்பினும் செலவினும் பயில்வினும், புணர்ச்சி எதிர்ப்பாடு உள்ளுறுத்து வரூஉம், உணர்ச்சி ஏழினும் உணர்ந்து’ கூறல் -

உணர்தலின்

  1. {G07__337}: இருவரும் உள்வழி அவன் வர உணர்தலின் கூற்றுக்கள் -
  2. {H08__086}: குறையுற உணர்தலின் கூற்றுக்கள் -

உணர்தல்

  1. {G07__009}: அகத்திணை மருங்கின் அரில்தப உணர்தல் -
  2. {G07__336}: இருவரும் உள்வழி அவன் வர உணர்தல் -
  3. {G07__347}: இலங்கிழை உணர்தல் -
  4. {G07__457}: உணர்த்த உணர்தல் -
  5. {H08__022}: கிழவோள் கிழவோன் குறிப்பினை உணர்தல் -
  6. {H08__085}: குறையுற உணர்தல் -
  7. {I09__435}: நகைவாய்ப்பு உணர்தல் -
  8. {I09__670}: பருவரல் உணர்தல் -
  9. {J10__457}: மதியின் அவரவர் மனக்கருத்து உணர்தல் -
  10. {J10__569}: முறுவற் குறிப்பு உணர்தல் -
  11. {J10__581}: முன்னுற உணர்தல் (2) -
  12. {J10__812}: ‘வெண்ணிறக் கோலத்து மேதக உணர்தல்’ -

உணர்த்த

  1. {G07__439}: உடன்போக்கு நயந்த தலைவன் அதனைத் தோழிக்கு உணர்த்த அவள் முடிப்பாளாய்ச் சொல்லுதல் -
  2. {G07__457}: உணர்த்த உணர்தல் -
  3. {G07__458}: உணர்த்த உணரா ஊடல் -
  4. {G07__459}: உணர்த்த உணரும் ஊடல் -

உணர்த்தச்

  1. {J10__249}: பிரிவு உணர்த்தச் சென்ற தோழிக்கு அவர்பிரிவு முன்னர் உணர்ந்த தலைமகள் சொல்லியது -

உணர்த்தப்

  1. {I09__287}: தோழி, “தலைவன் ஏறு தழுவியே உன்னை அடைதல் இயலும் என்பதைக் குரவை பாடி ஆடித் தெய்வம் பரவித் தலைவற்கு உணர்த்தப் போதுவாயாக” என்று கூறியது -

உணர்த்தப்பட்ட

  1. {J10__250}: பிரிவு உணர்த்தப்பட்ட தோழி தலைமகளை முகம் புக்கது -

உணர்த்தல்

  1. {G07__133}: அழுங்குற்று உணர்த்தல் -
  2. {G07__310}: இரவு நிலை உணர்த்தல் -
  3. {G07__341}: இல்லது உணர்த்தல் -
  4. {G07__814}: காதலன் முலைவிலை விடுத்தமை பாங்கி காதலிக்கு உணர்த்தல் -
  5. {H08__260}: செவிலி புகழத் தோழி உணர்த்தல் -
  6. {H08__457}: தலைவன் தன்பதி அடைந்தமை தலைவிக்கு உணர்த்தல் -
  7. {H08__533}: தலைவன் (இறைமகன்) புறத்தொழுக்குத் தலைவி (இறைமகள்) உணர்த்தல் -
  8. {H08__636}: தலைவி (இறைவி) கையுறை ஏற்றமை பாங்கி இறைவற்கு உணர்த்தல் -
  9. {I09__064}: தலைவி மடல் ஊரத் துணிந்ததைத் தோழி செவிலிக்கு உணர்த்தல் -
  10. {I09__115}: தாய் அறிவு உணர்த்தல் -
  11. {I09__128}: தான்குறி மருண்டமை தலைவி பாங்கிக்கு உணர்த்தல் -
  12. {I09__233}: தோழி, ‘உணர்ப்புவயின் வாரா ஊடல் உற்றோள்வயின், உணர்த்தல் வேண்டிய கிழவோன்பால் நின்று, தான் வெகுண்டு ஆக்கிய தகுதிக்கண்’ கூறுதல் -
  13. {I09__458}: நற்றாய் (ஈன்றாள்) அறத்தொடு நிற்றலின், தமர் பின்சேறலைத் தலைவி கண்டு தலைவற்கு உணர்த்தல் -
  14. {I09__542}: நீங்கும் தோழி தலைவற்கு உணர்த்தல் -
  15. {J10__077}: பாங்கி செவிலிக்கு உணர்த்தல் -
  16. {J10__078}: பாங்கி, (இகுளை) செவிலிக்கு வரைந்தமை உணர்த்தல் -
  17. {J10__080}: பாங்கி, தமர் வரைவு எதிர்ந்தமை தலைவிக்கு உணர்த்தல் -
  18. {J10__087}: பாங்கி, தலைவன் முன் நின்று (செறிப்பு) உணர்த்தல் -
  19. {J10__090}: பாங்கி, தலைவன் வந்தமை உணர்த்தல் -
  20. {J10__092}: பாங்கி, தலைவன் வரவு உணர்த்தல் -
  21. {J10__106}: பாங்கி, தலைவிக்கு அவன் செலவு உணர்த்தல் (1) -
  22. {J10__107}: பாங்கி, தலைவிக்கு (ஓடரிக் கண்ணிக்கு) அவன் செலவு உணர்த்தல் (2) -
  23. {J10__108}: பாங்கி, தலைவிக்கு உடன்போக்கு உணர்த்தல் -
  24. {J10__111}: பாங்கி, தலைவிக்குத் தலைவன் குறை (இறைவிக்கு அவன்குறை) உணர்த்தல் -
  25. {J10__114}: பாங்கி, தலைவிக்கு (இறைவிக்கு)த் தலைவன்வரவு (இறைவரவு) உணர்த்தல் -
  26. {J10__116}: பாங்கி, தலைவியின் இளமைத்தன்மை தலைவற்கு உணர்த்தல் -
  27. {J10__119}: பாங்கி, தலைவியின் நன்மனை வாழ்க்கைத் தன்மை (செவிலிக்கு) உணர்த்தல் -
  28. {J10__149}: பாங்கியர் கேட்டு நற்றாய்க்கு உணர்த்தல் -
  29. {J10__251}: பிரிவு உணர்த்தல் -
  30. {J10__267}: பிறர் வரைவு உணர்த்தல் -
  31. {J10__497}: மன்றல் மனைவரு செவிலிக்கு இகுளை அன்புறவு உணர்த்தல் -
  32. {J10__572}: முன்செல்வோர் பாங்கியர்க்கு உணர்த்தல் -
  33. {J10__580}: முன்னுற உணர்த்தல் (1) -
  34. {J10__658}: வரைந்தமை செவிலி நற்றாய்க்கு உணர்த்தல் -
  35. {J10__668}: வரையும் நாள் உணர்த்தல் -
  36. {J10__682}: வரைவு எதிர்வு உணர்த்தல் -
  37. {J10__789}: விழைய உணர்த்தல் -

உணர்த்தி

  1. {H08__709}: தலைவி, தன்செலவு ஈன்றாட்கு உணர்த்தி விடுத்தல் -
  2. {I09__072}: தலைவி, முன் செல்வோர் தம்மொடு தன்வரல் பாங்கியர்க்கு உணர்த்தி விடுத்தல் -
  3. {I09__541}: நீங்கும் தலைவி பாங்கியர்தமக்குத் தன் செலவு உணர்த்தி விடல் -
  4. {J10__079}: பாங்கி, செறிப்பு முன்னின்று உணர்த்தி ஓம்படை சாற்றல் -

உணர்த்து

  1. {G07__539}: ‘என் பொருட்பிரிவு ஏந்திழைக்கு உணர்த்து என்றல்’ -

உணர்த்துமிடத்துக்

  1. {H08__473}: தலைவன் தான் அவட் பிழைத்த பருவம் உணர்த்துமிடத்துக் கூறல் -

உணர்ந்த

  1. {I09__393}: தோழி,‘ புணர்ந்துழி உணர்ந்த அறிமடச் சிறப்பின்’ கண் கூறல் -
  2. {J10__249}: பிரிவு உணர்த்தச் சென்ற தோழிக்கு அவர்பிரிவு முன்னர் உணர்ந்த தலைமகள் சொல்லியது -

உணர்ந்து

  1. {G07__057}: அணிந்துழி நாணியது உணர்ந்து தெளிவித்தல் -
  2. {H08__605}: தலைவி, உணர்ந்து தலைவனொடு புலத்தல் -
  3. {I09__352}: தோழி தாயது துயிலினை உணர்ந்து, தலைவிக்குத் தலைவன் வந்தமை கூறிக் குறிவயின் சென்றது -
  4. {I09__363}: தோழி, ‘நாற்றமும் தோற்றமும் ஒழுக்கமும் உண்டியும், செய்வினை மறைப்பினும் செலவினும் பயில்வினும், புணர்ச்சி எதிர்ப்பாடு உள்ளுறுத்து வரூஉம், உணர்ச்சி ஏழினும் உணர்ந்து’ கூறல் -

உணர்ந்துரைத்தல்

  1. {J10__636}: வரவு உணர்ந்துரைத்தல் -

உணர்ப்பு

  1. {G07__460}: உணர்ப்பு -

உணர்ப்புவயின்

  1. {G07__461}: உணர்ப்புவயின் வாரா ஊடற்கண் தலைவன் தன்னுள் கூறியது -
  2. {I09__233}: தோழி, ‘உணர்ப்புவயின் வாரா ஊடல் உற்றோள்வயின், உணர்த்தல் வேண்டிய கிழவோன்பால் நின்று, தான் வெகுண்டு ஆக்கிய தகுதிக்கண்’ கூறுதல் -

உணர்வு

  1. {G07__462}: உணர்வு (1) -
  2. {J10__357}: ‘பெய்நீர் போலும் உணர்வு’ -

உணர்வுகள்

  1. {G07__770}: களவொழுக்கத்திற்குரிய உணர்வுகள், அவற்றிற்குரிய தலைமக்களுடைய கிளவிகள் -

உணர்வுடையது

  1. {G07__831}: காம இடையீட்டில் நெஞ்சினை உணர்வுடையது போலக் கூறல்

உணவு

  1. {G07__576}: ஐந்நில உணவு -

உணா

  1. {G07__463}: உணா -

உண்டாகியவழி

  1. {J10__656}: வரைந்த அணுமைக்கண் தலைவற்குப் புறத்தொழுக்கம் உண்டாகியவழி அதனை அறிந்த தலைவி அவனொடு புலந்து சொல்லியது -

உண்டிக்

  1. {G07__452}: உண்டிக் காலத்து மனைக்கண் வருதலும் சுருங்கித் தலைவன் பரத்தையிடத்தானாக, அவற்கு வாயிலாக வந்தார்க்குத் தலைவி கூறியது -

உண்டியால்

  1. {G07__453}: உண்டியால் ஐயமுற்று ஓர்தல் -

உண்டியின்

  1. {G07__454}: உண்டியின் உவத்தல் -

உண்டியிற்

  1. {H08__241}: செவிலி தலைவி உண்டியிற் குறைந்தமை பற்றித் தோழியை வினவல் -

உண்டியும்

  1. {I09__363}: தோழி, ‘நாற்றமும் தோற்றமும் ஒழுக்கமும் உண்டியும், செய்வினை மறைப்பினும் செலவினும் பயில்வினும், புணர்ச்சி எதிர்ப்பாடு உள்ளுறுத்து வரூஉம், உணர்ச்சி ஏழினும் உணர்ந்து’ கூறல் -

உண்டெனத்

  1. {H08__497}: தலைவன், ‘நாமக் காலத்து உண்டெனத் தோழி, ஏழுறு கடவுள் ஏத்திய மருங்கின்’ கூறியது -

உண்டே

  1. {H08__036}: கீழோர்க்காகிய காலமும் உண்டே : பொருள் -

உண்மை

  1. {G07__455}: உண்மை கூறி வரைவு கடாதல் -
  2. {G07__456}: உண்மை செப்பும் கிளவி -

உண்மையின்

  1. {H08__374}: தலைவன், ‘உறல் அருங்கு உண்மையின் ஊடல் மிகுத்தோளைப், பிறபிற பெண்டிரின் பெயர்த்தற்கண்’ கூறல் -

உதவச்

  1. {G07__504}: உற்றுழி உதவச் சென்றவழிப் பாசறைக்கண் தலைவன் புலம்பல் -

உதவி

  1. {I09__249}: தோழி, களிற்றிடைத் தலைவன் உதவி கூறல் -

உன்னை

  1. {I09__287}: தோழி, “தலைவன் ஏறு தழுவியே உன்னை அடைதல் இயலும் என்பதைக் குரவை பாடி ஆடித் தெய்வம் பரவித் தலைவற்கு உணர்த்தப் போதுவாயாக” என்று கூறியது -

உபதேசமொழி

  1. {H08__224}: செவிலி, அறிவர் உபதேசமொழி -

உயங்குவள்

  1. {H08__511}: தலைவன் ‘பயங்கெழு துணைஅணை புல்லிப் புல்லாது, உயங்குவள் கிடந்த கிழத்தியைக் குறுகிப், புல்கு என முன்னிய நிறை அழி பொழுதின், மெல்லென் சீறடி புல்லிய இரவின்’ (இரத்தலின்) கண் கூறியது -

உயர்ச்சி

  1. {G07__451}: உடைமையது உயர்ச்சி ஒன்றாமை -

உயர்ச்சியும்

  1. {G07__389}: இன்மையது இளிவும் உடைமையது உயர்ச்சியும் ஒன்றாமைக்கண் தலைவன் கூறல் -

உயர்த்தல்

  1. {H08__417}: தலைவன் தலைவிதன்னை உயர்த்தல் -
  2. {J10__008}: பழித்தகவு உயர்த்தல்

உயர்ந்த

  1. {G07__629}: ‘ஒன்றி உயர்ந்த பாலது ஆணை’ -

உயர்ந்தோன்

  1. {G07__465}: உயர்ந்தோன் -

உயர்மொழி

  1. {G07__466}: உயர்மொழி -

உயர்மொழிக்

  1. {G07__467}: உயர்மொழிக் கிளவி -

உயர்மொழியும்

  1. {G07__468}: உயர்மொழியும் உறழ்கிளவியும் -

உயர்வு

  1. {J10__434}: மகன் தாய் உயர்வு -

உயர்வும்

  1. {J10__508}: ‘மனைவி உயர்வும் கிழவோன் பணிவும்‘ -

உயிராக்

  1. {H08__607}: தலைவி, ‘உயிராக் காலத்து உயிர்த்தல்’ -
  2. {H08__608}: தலைவி, உயிராக் காலத்துத் தோழியொடு உயிர்த்தல் -

உயிரென

  1. {G07__470}: உயிரென வியத்தல் (1) -
  2. {G07__471}: உயிரென வியத்தல் (2) -

உயிரெனக்

  1. {G07__469}: உயிரெனக் கூறல் -

உயிர்

  1. {H08__606}: தலைவி, ‘உயிர் செல, வேற்று வரைவு வரின் அது மாற்றுதற்கண்’ கூறியது -
  2. {J10__005}: பவனி கண்டு அழுங்கிய பைந்தொடி தோழி “இவள் உயிர் தருக” என ஏற்றம் வேண்டல் -

உயிர்க்கொடைக்கு

  1. {J10__852}: வேளாளரே உயிர்க்கொடைக்கு உரியர் என்பது -

உயிர்த்தல்

  1. {H08__607}: தலைவி, ‘உயிராக் காலத்து உயிர்த்தல்’ -
  2. {H08__608}: தலைவி, உயிராக் காலத்துத் தோழியொடு உயிர்த்தல் -
  3. {I09__070}: தலைவி, ‘மனைப்பட்டுக் கலங்கிச் சிதைந்தவழித் தோழிக்கு, நினைத்தல் சான்ற அருமறை உயிர்த்தல்’ -

உய்தல்

  1. {J10__745}: வாயில் பெற்று உய்தல் -

உய்த்தல்

  1. {G07__192}: ஆடிடத்து உய்த்தல் -
  2. {G07__202}: ஆயத்து உய்த்தல் -
  3. {H08__142}: கொண்டு சென்று உய்த்தல் -
  4. {H08__440}: தலைவன் தலைவியைச் சுரத்து உய்த்தல் -
  5. {J10__013}: பள்ளியிடத்து உய்த்தல் -
  6. {J10__228}: பிரிவாற்றாத தலைவி தன்னைத் தலைவனது ஊர்க்கே உய்த்தல் வேண்டல் -

உய்த்து

  1. {H08__070}: குறியிடத்து உய்த்து நீங்கல் -
  2. {I09__343}: தோழி தலைவியை இடத்து உய்த்து நீங்கல் -

உய்த்துணர்வோரை

  1. {G07__464}: ‘உய்த்துணர்வோரை உரைமின் என்றல்’ -

உரனும்

  1. {J10__369}: பெருமையும் உரனும் -

உரவோன்

  1. {G07__472}: ‘உரவோன் நாடும் ஊரும் குலனும், மரபும் புகழும் வாய்மையும் கூறல்’ -

உரவோற்கு

  1. {G07__298}: இரவினும் எய்தா உரவோற்கு இரங்கல் -

உரித்தாதல்

  1. {G07__829}: காம இடையீட்டில் கனவு உரித்தாதல் -

உரித்து

  1. {I09__648}: ‘பரத்தைவாயில் நால்வர்க்கும் உரித்து’ ஆதலும், அது நிலத்திரிபு இன்று’ ஆதலும் -

உரிப்பொருட்டலைவன்

  1. {G07__473}: உரிப்பொருட்டலைவன் -

உரிப்பொருள்

  1. {G07__474}: உரிப்பொருள் -
  2. {G07__475}: உரிப்பொருள் அல்லன -
  3. {G07__572}: ஐந்திணைக்கும் உரிப்பொருள்
  4. {H08__125}: கைக்கிளை பெருந்திணைகட்கு உரிப்பொருள் -
  5. {J10__302}: புணர்தல் முதலிய உரிப்பொருள் -

உரிமை

  1. {G07__606}: ‘ஒருதலை உரிமை வேண்டல்’ -
  2. {G07__875}: காரும் மாலையும் முல்லைக்கு உரிமை -
  3. {H08__106}: கூதிர் முன்பனி யாமம் குறிஞ்சிக்கு உரிமை -
  4. {H08__169}: சிறுபொழுது ஆறற்கும் திணை உரிமை -
  5. {H08__609}: தலைவி, ‘உரிமை கொடுத்த கிழவோன் பாங்கின், பெருமையின் திரியா அன்பின்கண்’ கூறியது -
  6. {I09__104}: தன்வயின் உரிமை -
  7. {I09__410}: தோழியின் உரிமை -
  8. {J10__856}: வேனில் பின்பனி நண்பகல் பாலைக்கு உரிமை -
  9. {J10__861}: வைகுறுவிடியல் மருதத்திற்கு உரிமை -

உரிமைக்கண்

  1. {H08__347}: தலைவன் அஞ்சவந்த உரிமைக்கண் கூறியது -

உரிமையாதல்

  1. {H08__280}: சேயோனுக்கு மலை உரிமையாதல் -
  2. {J10__516}: மாயோனுக்குக் காடு உரிமையாதல் -

உரிமையும்

  1. {J10__240}: பிரிவின் வகையும் உரிமையும் -

உரிய

  1. {G07__328}: ‘இருபெயர் மூன்றும் உரிய’ வாதல் -
  2. {G07__642}: ஓதற்பிரிவு முதலிய ஐந்து பிரிவுகட்கும் உரிய கிளவித் தொகைகளின் வகை ஒன்பதாவன -
  3. {H08__123}: கைக்கிளைக்கு உரிய தலைவர்கள் -
  4. {H08__229}: செவிலிக்கு உரிய கூற்று -
  5. {I09__501}: ‘நால்வர்க்கும் உரிய ’ எனப்பட்ட பண்புகள் -
  6. {J10__252}: பிரிவுக்கு உரிய காலம் -
  7. {J10__429}: மகளிர்க்கு உரிய அல்லாதன -

உரியதாதல்

  1. {J10__848}: வேந்தனுக்கு மருத நிலம் உரியதாதல் -

உரியன

  1. {G07__360}: இளையோர்க்கு உரியன -
  2. {H08__103}: கூத்தர்க்கு உரியன -
  3. {J10__025}: பாங்கற்கு உரியன -
  4. {J10__180}: பாணர்க்கு உரியன -

உரியர்

  1. {H08__108}: கூற்றுக்கு உரியர் அல்லாதார் -
  2. {J10__852}: வேளாளரே உயிர்க்கொடைக்கு உரியர் என்பது -

உரியவை

  1. {H08__137}: ‘கொடுமை ஒழுக்கம் தோழிக்கு உரியவை, வடுஅறு சிறப்பின் கற்பின் திரியாமைக், காய்தலும் உவத்தலும் பிரித்தலும் பெட்டலும், ஆவயின் வரூஉம் பல்வேறு நிலையில்’ தலைவி கூறுதல் -

உரு

  1. {H08__413}: தலைவன் தலைவி உரு வெளிப்பட்டமை கண்டு கூறுதல் -

உருவி

  1. {G07__476}: உருவி -

உருவு

  1. {G07__478}: உருவு வெளிப்பட்டு நிற்றல் -
  2. {H08__516}: தலைவன் பாங்கனிடம், “யான் கண்ட உருவு இவ்வியல்பிற்று, இவ்விடத்தது” எனல் -
  3. {H08__655}: தலைவி, தலைவன் உருவு வெளிப்பட இரங்கல் -

உருவுவெளிப்பாடு

  1. {H08__054}: குறித்த பருவத்து மீளுந் தலைவன் வழிக்கண் உருவுவெளிப்பாடு கண்டு இல்லத்துப் புகுந்துழித் தலைவிக்குச் சொல்லியது -

உருவெளித்தோற்றம்

  1. {G07__477}: உருவெளித்தோற்றம் -

உருவெளிப்பாடு

  1. {G07__479}: உருவெளிப்பாடு கண்ட தலைவி தலைவன் கண்ணழகுக்கு இரங்கல் -
  2. {H08__686}: தலைவி, தலைவனது உருவெளிப்பாடு கண்டு தோழிக்குக் கூறுதல் -

உருவெழில்

  1. {H08__334}: தலைமகன் உருவெழில் உரைத்த தலைமகள் வார்த்தை -

உரை

  1. {G07__480}: ‘உரை எனத் தோழிக்கு உரைத்தல்’ -
  2. {H08__065}: குறிப்பு உரை -
  3. {H08__498}: தலைவன், ‘நிற்பவை நினைஇ உரை’த்தல் -
  4. {H08__649}: தலைவி, ‘தங்கிய ஒழுக்கத்துக் கிழவனை வணங்கி, எங்கையர்க்கு உரை என இரத்தற்கண்’ கூறியது -
  5. {I09__235}: தோழி உரை மாறுபட்டது -
  6. {I09__528}: “நின்குறை நீயே சென்று உரை” எனல் -
  7. {J10__048}: பாங்கன் ‘நிற்பவை நினைஇ உரை’த்தல் -
  8. {J10__139}: பாங்கி, “நின் பொருட் பிரிவு நீ அவட்கு உரை” எனல் -

உரைகளின்

  1. {G07__481}: உரைகளின் வகை -

உரைகேட்டு

  1. {G07__482}: உரைகேட்டு நயத்தல் -

உரைத்த

  1. {H08__329}: தலைமகற்குக் குறை நேர்ந்த தோழி அவன் நிலைமை தலைமகட்குக் கூறி, அவள் உரைத்த மாற்றத்தால் அவள் குறிப்பறிந்து “இவ்வகையான தலைவற்குக் கூறு” என அவளுடன் நகையாடிக் கூட்டமுண்மை தான் அறிந்தமை தோற்றுவித்தது -
  2. {H08__334}: தலைமகன் உருவெழில் உரைத்த தலைமகள் வார்த்தை -

உரைத்தது

  1. {G07__483}: உரைத்தது மறுத்தல் -
  2. {G07__817}: காதற்பரத்தை தலைமகட்குப் பாங்காயினார் கேட்ப உரைத்தது -
  3. {H08__212}: செலவுக் குறிப்பறிந்து வேறுபட்ட தலைமகட்குத் தோழி உரைத்தது -
  4. {H08__316}: தலைநின்று ஒழுகப்படாநின்ற பரத்தை தலைமகனை நெருங்கிப் பாணர்க்கு உரைத்தது -
  5. {H08__500}: தலைவன், “நின்னால் சொல்லப்பட்டாளை அறியேன்” என்ற தோழிக்கு அவள் அறிய உரைத்தது -
  6. {I09__266}: 1. தோழி, செலவுக்குறிப்பு அறிந்து வேறுபட்ட தலைமகட்கு உரைத்தது -
  7. {I09__276}: தோழி தலைமகன் வாயில்கட்கு உரைத்தது -
  8. {J10__176}: பாடினி பாணற்கு உரைத்தது -
  9. {J10__237}: பிரிவிடை இறந்துபடும் எனக் கவன்ற தோழி கேட்பத் தலைவி உரைத்தது -
  10. {J10__670}: வரைவிடை ஆற்றாளாய்ச் செல்கின்ற தலைவியை கவின்கண்டு வினாய தோழிக்கு அவள் தான் கண்ட கனவுநிலை உரைத்தது -

உரைத்தமை

  1. {I09__277}: தோழி தலைமகனது வரைதற் செய்தியைத் தமர்க்கு உரைத்தமை கூறல் -
  2. {J10__418}: போக்கு உடன்பட்ட தலைவி தோழிக்கு உரைத்தமை -

உரைத்தல்

  1. {G07__082}: அருட்குணம் உரைத்தல் -
  2. {G07__094}: அருவிலை உரைத்தல் -
  3. {G07__107}: ‘அவ்வகைப் பொருளுக்கு ஆற்றாது உரைத்தல்’ -
  4. {G07__123}: அவள் பயம் உரைத்தல் -
  5. {G07__217}: ஆற்றாது உரைத்தல் (1) -
  6. {G07__218}: ஆற்றாது உரைத்தல் (2) -
  7. {G07__313}: இரவு வரவு உரைத்தல் -
  8. {G07__316}: இரவுறு துயரத்திற்கு இரங்கி உரைத்தல் -
  9. {G07__448}: உடன்போய் வரைந்த நெடுந்தகை மீட்சி உரைத்தல் -
  10. {G07__480}: ‘உரை எனத் தோழிக்கு உரைத்தல்’ -
  11. {G07__485}: உலகியல் உரைத்தல் -
  12. {G07__487}: உலகியல்பு உரைத்தல் -
  13. {G07__490}: ‘உவந்து அலர்சூட்டி உள்மகிழ்ந்து உரைத்தல்’ -
  14. {G07__494}: உழையர் தலைவிநிலைமை உரைத்தல் -
  15. {G07__510}: ஊடல் நீட வாடி உரைத்தல் -
  16. {G07__517}: ஊரது நிலைமை தோழி உரைத்தல் -
  17. {G07__554}: ஏர் அழிவு உரைத்தல் -
  18. {G07__568}: ஏறு வரவு கண்டு இரங்கி உரைத்தல் -
  19. {G07__643}: ஓதிமப் பெடையோடு ஊடி உரைத்தல் -
  20. {G07__658}: கடிநகர் சென்ற செவிலி நற்றாய்க்கு உரைத்தல் -
  21. {G07__682}: கணியென உரைத்தல் -
  22. {G07__712}: கலவி உரைத்தல் -
  23. {G07__724}: கவின் அழிவு உரைத்தல் (1) -
  24. {G07__725}: கவின் அழிவு உரைத்தல் (2) -
  25. {G07__786}: கற்புப் பயந்த அற்புதம் உரைத்தல் -
  26. {G07__787}: கற்புப் பயப்பு உரைத்தல் -
  27. {G07__796}: கனவு அவள் உரைத்தல் -
  28. {G07__799}: கனவு நலிபு உரைத்தல் (1) -
  29. {G07__800}: கனவு நலிபு உரைத்தல் (2) -
  30. {G07__807}: காணாநிலை உரைத்தல் -
  31. {G07__869}: காமம் மிகவு உரைத்தல் -
  32. {G07__871}: கார்கண்டு உரைத்தல் -
  33. {G07__876}: காலநிகழ்வு உரைத்தல் -
  34. {H08__001}: காவல் மிகவு உரைத்தல் -
  35. {H08__019}: கிழவி நிலை உரைத்தல் -
  36. {H08__066}: குறிப்பு உரைத்தல் -
  37. {H08__098}: கூடல் இழைத்து வருந்தும் தலைவி நிலையைப் பாங்கி தலைவனுக்கு உரைத்தல்
  38. {H08__099}: கூடற்கு அரிது என வாடி உரைத்தல் -
  39. {H08__107}: கூற்றம் கொளீஇய உலகியல் உரைத்தல் -
  40. {H08__150}: கோதை வருத்தியல் உரைத்தல் -
  41. {H08__152}: கோலம் செய்து உரைத்தல் -
  42. {H08__191}: சுனை நயந்து உரைத்தல் -
  43. {H08__196}: செஞ்சுடர்க்கு உரைத்தல் -
  44. {H08__213}: செலவு நினைந்து உரைத்தல் -
  45. {H08__244}: செவிலி, தலைவி சேண் அகன்றமை தாய்க்கு உரைத்தல் -
  46. {H08__287}: சொல் பல உரைத்தல் -
  47. {H08__304}: தந்நிலை உரைத்தல் -
  48. {H08__372}: தலைவன் (கிழவோன்) உலகின்மேல் வைத்து (மடலே பொருளென)ப் பாங்கிக்கு உரைத்தல் -
  49. {H08__373}: தலைவன் உள்ளது உரைத்தல் -
  50. {H08__418}: தலைவன் தலைவி தன்னை; வருத்திய வண்ணம் உரைத்தல் -
  51. {H08__432}: தலைவன் தலைவியின் நன்னயம் உரைத்தல்-
  52. {H08__454}: தலைவன் தன் துணிபு உரைத்தல் -
  53. {H08__455}: தலைவன் தன் நிலை உரைத்தல் -
  54. {H08__468}: தலைவன் தனிநிலை கண்டு தளர்வகன்று உரைத்தல்-
  55. {H08__515}: தலைவன் பாங்கனிடம் நிகழ்பவை உரைத்தல் -
  56. {H08__585}: தலைவி அறிவு அவன் உரைத்தல் -
  57. {H08__710}: தலைவி, தன்துயர் தலைமகற்கு உரைத்தல் வேண்டல் -
  58. {H08__721}: தலைவி, தான் கண்ட கனவைத் தோழிக்கு உரைத்தல் -
  59. {I09__035}: தலைவி, பாங்கிக்கு (தன் துணைக்கு) உரைத்தல் -
  60. {I09__037}: தலைவி (பெருமகள்) பாங்கிக்கு(த்தான் வரையும் நாள் அளவும் வருந்தாது இருந்தமை) உரைத்தல் -
  61. {I09__040}: தலைவி (நேரிழை), பாங்கியொடு நேர்ந்தது உரைத்தல் -
  62. {I09__061}: தலைவி, போலி கண்டு உரைத்தல் -
  63. {I09__107}: தன்னிலை உரைத்தல் -
  64. {I09__152}: துயர் அவற்கு உரைத்தல் -
  65. {I09__164}: தூதுவரவு உரைத்தல் -
  66. {I09__173}: தெருளுற்று உரைத்தல் -
  67. {I09__243}: தோழி ‘ஓம்படைக்கிளவிப் பாங்கின்கண்’ உரைத்தல்-
  68. {I09__280}: தோழி தலைவற்கு உடன்போக்கு நேர்ந்து அதனைத் தலைவிக்கு உரைத்தல் -
  69. {I09__288}: தோழி, தலைவன் ஒருவழித் தணத்தலைத் தலைவிக்கு உரைத்தல் -
  70. {I09__353}: தோழி, தான் அது முன்னே சாற்றியது உரைத்தல் -
  71. {I09__406}: தோழி, ‘முன்னுறு புணர்ச்சி முறை நிறுத்து உரைத்தல்’ -
  72. {I09__478}: நன்னயம் உரைத்தல் -
  73. {I09__487}: நாண் துறவு உரைத்தல் -
  74. {I09__615}: பதிநிலை உரைத்தல் -
  75. {I09__649}: பரத்தைவாயில் பாங்கி கண்டு உரைத்தல் -
  76. {J10__059}: பாங்கி அறிவு உரைத்தல் -
  77. {J10__065}: பாங்கி உலகியல் உரைத்தல் -
  78. {J10__084}: பாங்கி, தலைவற்கு (நெடுந்தகைக்கு)த் தலைவி நேர்ந்தமை உரைத்தல் -
  79. {J10__105}: பாங்கி, தலைவி ஒழுக்கம் தலைவற்கு உரைத்தல் -
  80. {J10__179}: பாண்வரவு உரைத்தல் -
  81. {J10__187}: பாணன் வரவு உரைத்தல் -
  82. {J10__189}: பார்த்து உறவு உரைத்தல் -
  83. {J10__230}: பிரிவாற்றாத தலைவியின் வேறுபாடு கண்டு தலைவன் உரைத்தல் -
  84. {J10__233}: பிரிவாற்றாமையால், போலிப் பொருள்களைக் கண்டு வருந்தும் தலைவி நிலையைத் தாய் அயலார்க்கு உரைத்தல் -
  85. {J10__255}: பிரிவு நினைவு உரைத்தல் -
  86. {J10__291}: புணர்ச்சி உரைத்தல் -
  87. {J10__343}: புனல் விளையாட்டில் தம்முள் உரைத்தல் -
  88. {J10__350}: பூப்பியல் உரைத்தல் -
  89. {J10__358}: பெயர்க என உரைத்தல் -
  90. {J10__363}: பெருநயப்பு உரைத்தல் -
  91. {J10__414}: பொன்னணிவு உரைத்தல் -
  92. {J10__428}: மகப்பொறை கூர்ந்த வண்ணம் உரைத்தல் -
  93. {J10__467}: மயங்கி உரைத்தல் -
  94. {J10__472}: மருண்டு உரைத்தல் -
  95. {J10__480}: மருவுதல் உரைத்தல் -
  96. {J10__481}: மருளுற்று உரைத்தல் -
  97. {J10__593}: மெய்க்குறி உரைத்தல் -
  98. {J10__712}: வளம்பட உரைத்தல் -
  99. {J10__787}: ‘விழிதுயில் கண்டு உவந்துழி உரைத்தல்’ -
  100. {J10__835}: வேட்கை உரைத்தல் -

உரைத்து

  1. {G07__074}: அயலுரை உரைத்து வரைவு கடாதல் -
  2. {I09__141}: தினைமுதிர்வு உரைத்து வரைவு கடாவுதல் -
  3. {I09__236}: தோழி ‘உலகு உரைத்து ஒழித்தற்’ கண் கூறல் -
  4. {J10__404}: பொலிவழிவு உரைத்து வரைவு கடாதல் -
  5. {J10__456}: மதிநிலை உரைத்து வாயில் நேர்வித்தல் -

உரைத்துழிக்

  1. {I09__234}: தோழி, ‘உரைத்துழிக் கூட்ட’த்தின்கண் கூறல் -

உரைத்துழித்

  1. {J10__076}: பாங்கி சுரத்தியல்பு உரைத்துழித் தலைவி கூறல் -

உரைப்பதன்கண்

  1. {I09__208}: தோழி, ‘அற்றம் அழிவு உரைப்பதன்கண் கூறல் -

உரைப்பல்

  1. {G07__847}: காமக்கிழத்தி, “நின் பரத்தைமையை நின் தலைவிக்கு உரைப்பல்” என்று தலைவனுக்குக் கூறுதல் -

உரைப்பாளாய்க்

  1. {I09__225}: தோழி, இரவுக்குறி வந்த தலைவன் சிறைப்புறமாக, கூகைக்கு உரைப்பாளாய்க் கூறல் -

உரைமின்

  1. {G07__419}: உடன்போக்கின்கண் தலைவி, “யான் போகின்றமை ஆயத்தார்க்கு உரைமின்” என்று அவ்வழியே ஊர் நோக்கிச் செல்வாரிடம் கூறல் -
  2. {G07__420}: உடன்போக்கின்கண், தலைவி “யான் போகின்றமை யாய்க்கு உரைமின்” என்று ஆறு செல்வாரிடம் கூறல் -
  3. {G07__464}: ‘உய்த்துணர்வோரை உரைமின் என்றல்’ -

உரையாடல்

  1. {J10__015}: பற்றி உரையாடல் -

உரையாய்

  1. {J10__136}: பாங்கி தலைவியை, “வரையும் நாள்அளவும் வருந்தா திருந்தமையை உரையாய்” என்றல் -

உறங்காது

  1. {G07__505}: உறங்காது இரவு அழுங்கல் -

உறங்குவதில்லை

  1. {H08__238}: “செவிலி தம்மிடம் கொண்டுள்ள ஐயத்தால் இரவு நெடுநேரம் உறங்குவதில்லை” என்று தலைவி தோழியிடம் கூறல் -
  2. {I09__007}: தலைவி, தோழியிடம் செவிலி தங்களிடம் கொண்ட ஐயத்தால் இரவும் நெடுநேரம் உறங்குவதில்லை என்று கூறல் -

உறல்

  1. {H08__374}: தலைவன், ‘உறல் அருங்கு உண்மையின் ஊடல் மிகுத்தோளைப், பிறபிற பெண்டிரின் பெயர்த்தற்கண்’ கூறல் -

உறழும்

  1. {G07__506}: உறழும் கிளவியும், ஐயக்கிளவியும் -

உறழ்கிளவியும்

  1. {G07__468}: உயர்மொழியும் உறழ்கிளவியும் -

உறழ்ந்து

  1. {H08__330}: தலைமகற்குக் குறை நேர்ந்த தோழி தலைமகனோடு உறழ்ந்து சொல்லி, அவனது நீக்கத்துக்கண் அவன்குறை மறாமைக்கு ஏற்பன சொல்லித் தலைமகளைக் குறை நயப்பித்தது -

உறவு

  1. {J10__189}: பார்த்து உறவு உரைத்தல் -

உறாஅ

  1. {I09__433}: நகை நனி உறாஅ(து) அந்நிலை அறிதல்’ -

உறாஅது

  1. {H08__492}: தலைவன் ‘நகை நனி உறாஅது அந்நிலை அறிதல்’ -

உறாச்

  1. {G07__507}: உறாச் சிறுநோக்கம் -

உறுகுறை

  1. {G07__612}: ‘ஒருமை கேண்மையின் உறுகுறை, பொறியின் யாத்த புணர்ச்சி நோக்கித் தெளிந்தோள், அருமை சான்ற நாலிரண்டு வகையின் பெருமை சான்ற இயல்பின்‘ கூறுதல் -

உறுதகை

  1. {I09__202}: தோழி, ‘அவ்வயின் உறுதகை இல்லாப் புலவியுள் மூழ்கிய, கிழவோள்பால் நின்று கெடுத்தற்கண்’ கூறுதல் -

உறுதல்

  1. {J10__739}: வாய் நனி உறுதல் -

உறுத்தல்

  1. {J10__554}: முயங்குதல் உறுத்தல் -

உறுபிணி

  1. {G07__119}: ‘அவரவர் உறுபிணி தமவாகச் சேர்த்தல்’ -
  2. {G07__828}: காம இடையீட்டில் ‘அவரவர் உறுபிணி தமபோல் சேர்த்தல்’ -

உறுப்புக்கள்

  1. {G07__005}: அகத்திணை உறுப்புக்கள் -

உறுப்புடையது

  1. {G07__832}: காம இடையீட்டில் நெஞ்சினை உறுப்புடையது போலக் கூறல் -

உறும்வழித்

  1. {G07__229}: ‘ஆற்றிடை உறும்வழித் தலைவன் கூறல்’ -

உறைதல்

  1. {G07__065}: ‘அந்நிறம் நன்னாள் அருங்கவின் உறைதல்’ -
  2. {J10__503}: மனைக்கண் சென்ற தலைவன் அவ்வழிப் பிரியாது உறைதல் கேட்ட பரத்தை கூறியது -

உற்ற

  1. {G07__261}: இடைச்சுரத்துத் தலைவன் தலைவிகுணம் நினைத்தலின் தன்கண் உற்ற வெம்மை நீங்கியது கண்டு சொல்லியது -
  2. {J10__050}: பாங்கனிடம் தலைவன் உற்ற துரைத்தல் -

உற்றது

  1. {J10__033}: பாங்கன் உற்றது வினாதல் -

உற்றவள்

  1. {G07__502}: உற்றவள் ஒழுக்கம் -

உற்றார்

  1. {G07__503}: உற்றார் தடுக்கத் தலைவி திருப்பேரெயில் சேரத் துணிதல் -

உற்று

  1. {H08__647}: தலைவி, செவிலி தன்னை உற்று நோக்கி வேறுபாட்டிற்குக் காரணம் வினவியதாகக் கூறல் -
  2. {I09__269}: தோழி, செவிலி தலைவியை உற்று நோக்கி வேறுபாட்டின் காரணம் வினவியதாகத் தலைவனிடம் கூறுதல் -

உற்றுழி

  1. {G07__504}: உற்றுழி உதவச் சென்றவழிப் பாசறைக்கண் தலைவன் புலம்பல் -

உற்றுழிப்

  1. {G07__746}: களவிடை வேந்தற்கு உற்றுழிப் பிரிந்த தலைவன் வரைவு மலிந்தமை -
  2. {H08__563}: தலைவன் வரைவிடை வைத்து வேந்தற்கு உற்றுழிப் பிரிந்துழித் தலைவியின் வருத்தமிகுதி கண்டார் கூறியது -
  3. {J10__843}: வேந்தர்க்கு உற்றுழிப் பிரிவின்கண் தலைவிமாட்டுப் பாணனைத் தூதாக விடும் தலைவன் கூறியது -
  4. {J10__845}: வேந்தற்கு உற்றுழிப் பிரிவுத் துறைகள் -

உற்றுழிப்பிரிவு

  1. {J10__844}: வேந்தற்கு உற்றுழிப்பிரிவு -

உற்றோள்வயின்

  1. {I09__233}: தோழி, ‘உணர்ப்புவயின் வாரா ஊடல் உற்றோள்வயின், உணர்த்தல் வேண்டிய கிழவோன்பால் நின்று, தான் வெகுண்டு ஆக்கிய தகுதிக்கண்’ கூறுதல் -

உலகம்

  1. {G07__804}: காடுறை உலகம் -
  2. {I09__143}: தீம்புனல் உலகம் -
  3. {J10__366}: ‘பெருமணல் உலகம்‘ -
  4. {J10__612}: மைவரை உலகம் -

உலகின்மேல்

  1. {H08__372}: தலைவன் (கிழவோன்) உலகின்மேல் வைத்து (மடலே பொருளென)ப் பாங்கிக்கு உரைத்தல் -

உலகியல்

  1. {G07__484}: உலகியல் -
  2. {G07__485}: உலகியல் உரைத்தல் -
  3. {G07__486}: உலகியல் கூறி நீயுரை என்றல் -
  4. {G07__488}: உலகியல் வழக்கம் -
  5. {G07__489}: உலகியல் வழக்கு எனப்படுவது -
  6. {H08__107}: கூற்றம் கொளீஇய உலகியல் உரைத்தல் -
  7. {I09__628}: பரத்தையர் உலகியல் நோக்கி விடுத்தலின் தலைவன் வரவு கண்டு உவந்து வாயில்கள் மொழிதல் -
  8. {J10__065}: பாங்கி உலகியல் உரைத்தல் -
  9. {J10__094}: பாங்கி, தலைவனை உலகியல் மேம்பட விருந்து விலக்கல் -

உலகியல்பு

  1. {G07__487}: உலகியல்பு உரைத்தல் -

உலகு

  1. {I09__236}: தோழி ‘உலகு உரைத்து ஒழித்தற்’ கண் கூறல் -

உளதன்றே

  1. {J10__231}: “பிரிவாற்றாமை அவற்கும் உளதன்றே! நீ வேறுபடுகின்றது என்னை?” என்ற பாணற்குத் தலைவி கூறியது -

உளத்தொடு

  1. {H08__207}: செல்லும் கிழத்தி செலவு கண்டு உளத்தொடு சொல்லல் -
  2. {H08__610}: தலைவி, உவகை ஆற்றாது உளத்தொடு கிளத்தல் -

உளப்படப்

  1. {I09__248}: தோழி, ‘களனும் பொழுதும் வரைநிலை விலக்கி, காதல் மிகுதி உளப்படப் பிறவும் நோக்கி அவன்வயின் கூறல் -

உளமகிழ்ச்சி

  1. {G07__815}: காதலி நற்றாய் உளமகிழ்ச்சி உள்ளல் -

உளம்

  1. {G07__050}: அடியொடு வழிநினைந்து அவன் உளம் வாடல் -
  2. {G07__343}: ‘இல்லியல் மடந்தையர் இயல்பு உளம் கேட்டல்’ -
  3. {G07__354}: ‘இளமைத் தன்மைக்கு உளம் மெலிந்து இரங்கல்’ -
  4. {J10__713}: ‘வளவய லூரன் வதுவை கேட்டுளே, உளம் நனி அடக்கி உவந்தோள் போறல்’ -

உளம்கோள்

  1. {I09__463}: நற்றாய் கேட்டு அவன் (தலைவன்) உளம்கோள் வேலனை வினாதல் -

உள்

  1. {G07__495}: உள் மகிழ்ந்துரைத்தல் (1) -

உள்மகிழ்ந்து

  1. {G07__490}: ‘உவந்து அலர்சூட்டி உள்மகிழ்ந்து உரைத்தல்’ -

உள்மகிழ்ந்துரைத்தல்

  1. {G07__496}: உள்மகிழ்ந்துரைத்தல் (2) -
  2. {G07__497}: உள்மகிழ்ந்துரைத்தல் (3) -
  3. {J10__029}: பாங்கற் கூட்டம் கூடி நின்ற தலைவன் தன் பாங்கனை உள்மகிழ்ந்துரைத்தல் -
  4. {J10__052}: பாங்கனை உள்மகிழ்ந்துரைத்தல் -

உள்ள

  1. {H08__518}: தலைவன் பாங்கனை “நீ தலைவி உள்ள இடம் நாடிச் சேறல் வேண்டும்” எனல் -

உள்ளது

  1. {G07__499}: உள்ளது கூறி வரைவு கடாதல் -
  2. {H08__373}: தலைவன் உள்ளது உரைத்தல் -

உள்ளத்துணர்ச்சி

  1. {G07__498}: உள்ளத்துணர்ச்சி -

உள்ளப்புணர்ச்சி

  1. {G07__500}: உள்ளப்புணர்ச்சி -

உள்ளப்புணர்ச்சியால்

  1. {G07__040}: அச்சமும் நாணும் மடனும் காரணமாகத் தலைவி உள்ளப்புணர்ச்சியால் வரைதல் வேண்டல் -

உள்ளமொடு

  1. {G07__636}: ‘ஒன்றிய உள்ளமொடு உவந்து அவள் மீடல்’ -
  2. {H08__381}: தலைவன், ‘ஒழுக்கத்துக், களவினுள் நிகழ்ந்த அருமையைப் புலம்பி, அலமரல் உள்ளமொடு அளவிய இடத்து’க் கூறல் -
  3. {H08__641}: தலைவி, ‘சிறந்த செய்கை அவ்வழித் தோன்றி, அறம்புரி உள்ளமொடு தன் வரவு அறியாமைப், புறம் செய்து பெயர்த்தல் வேண்டு இடத்து’க் கூறல் -
  4. {J10__285}: ‘புகன்ற உள்ளமொடு புதுவோர் சாயற்கு, அகன்ற கிழவனைப் புலம்புநனி காட்டி, இயன்ற நெஞ்சம் தலைப்பெய்து அருக்கி, எதிர்பெய்து மறுத்த ஈரத்து மருங்கின்’ தலைவி கூற்று -

உள்ளல்

  1. {G07__815}: காதலி நற்றாய் உளமகிழ்ச்சி உள்ளல் -

உள்ளி

  1. {G07__738}: கள்ளியம் புறவுடன் உள்ளி உசாவல் -

உள்ளிய

  1. {H08__717}: தலைவி, ‘தாயர் கண்ணிய நல்லணிப் புதல்வனை, மாயப் பரத்தை உள்ளிய வழிக்’ கூறல் -

உள்ளியவழிக்

  1. {H08__404}: தலைவன், ‘சென்று கையிகந்து பெயர்த்து உள்ளியவழிக்’ கூறல் -

உள்ளியவழித்

  1. {H08__270}: சென்று கையிகந்து பெயர்த்து உள்ளியவழித் தலைவன் கூறியது -

உள்ளியும்

  1. {G07__617}: ஒருவழித் தணந்து வந்த தலைவன் “எம்மை உள்ளியும் அறிதிரோ” என்ற தோழிக்குக் கூறுதல் -

உள்ளுதற்கண்

  1. {G07__608}: ஒருதலை உள்ளுதற்கண் தலைவன் தன்னுள் கூறுதல் -

உள்ளுதல்

  1. {G07__607}: ஒருதலை உள்ளுதல் -
  2. {I09__122}: ‘தாயர் கண்ணிய நல்லணிப் புதல்வனை மாயப் பரத்தை உள்ளுதல்’ -

உள்ளுறுத்த

  1. {I09__003}: தலைவி, ‘தோழி உள்ளுறுத்த வாயில் புகு’த்தல் -

உள்ளுறுத்து

  1. {I09__363}: தோழி, ‘நாற்றமும் தோற்றமும் ஒழுக்கமும் உண்டியும், செய்வினை மறைப்பினும் செலவினும் பயில்வினும், புணர்ச்சி எதிர்ப்பாடு உள்ளுறுத்து வரூஉம், உணர்ச்சி ஏழினும் உணர்ந்து’ கூறல் -

உள்ளுறை

  1. {G07__375}: இறைச்சி என்ற உள்ளுறை (1) -
  2. {G07__376}: இறைச்சி என்ற உள்ளுறை (2) -
  3. {G07__501}: உள்ளுறை ஐந்து -
  4. {H08__167}: சிறப்பு என்ற உள்ளுறை -
  5. {H08__394}: தலைவன் கூறும் உள்ளுறை உவமம் -
  6. {H08__632}: தலைவி கூறும் உள்ளுறை உவமம் -
  7. {I09__259}: தோழி கூறும் உள்ளுறை உவமம் -

உள்ளுறைகட்கும்

  1. {G07__594}: உள்ளுறைகட்கும் இடையே வேற்றுமைகள் -

உள்ளுறைகோடற்கு

  1. {G07__698}: கருப்பொருள்களுள் தெய்வம் உள்ளுறைகோடற்கு நிலம் ஆகாமை -

உள்வழி

  1. {G07__336}: இருவரும் உள்வழி அவன் வர உணர்தல் -
  2. {G07__337}: இருவரும் உள்வழி அவன் வர உணர்தலின் கூற்றுக்கள் -

உள்வழித்

  1. {G07__338}: இருவரும் உள்வழித் தலைவன், தலைவிகண்ணதே தன் வேட்கை எனத் தோழி உணரக் கூறுதல் -

உள்வழிப்

  1. {G07__856}: காமக்கிழவன் உள்வழிப் பட்டுத் தலைவி கூறல் -
  2. {G07__857}: காமக்கிழவன் உள்வழிப் படுவதாகத் தலைவி கூறல் -
  3. {G07__858}: காமக்கிழவன் உள்வழிப் படுவதாகத் தலைவி நெஞ்சிடம் கூறல் -

உழப்பு

  1. {H08__403}: தலைவன், ‘சென்ற தேஎத்து உழப்பு நனி விளக்கி, இன்றிச் சென்ற தன்நிலை கிள’க்குமிடத்துக் கூறல் -

உழையர்

  1. {G07__493}: உழையர் இயற்பழித்தல் -
  2. {G07__494}: உழையர் தலைவிநிலைமை உரைத்தல் -
  3. {J10__805}: வினை முற்றிய தலைமகற்கு உழையர் சொல்லியது -

உழையர்கண்டு

  1. {H08__216}: ‘செவ்வணி அணிந்து சேடியை விடுப்புழி அவ்வணி உழையர்கண்டு அழுங்கிக் கூறல்’ -

உழையர்க்குக்

  1. {H08__683}: தலைவி, “தலைவன் வருகின்றான்” என்று கூறிய உழையர்க்குக் கூறல் -

உவ

  1. {G07__849}: காமக்கிழத்தி ‘பல்வேறு புதல்வர்க்கண்டு நனி உவ’ந்த உவப்பின் கண் கூறல் -

உவகை

  1. {G07__550}: ‘ஏமம் சான்ற உவகை’ : பொருள் -
  2. {H08__460}: தலைவன் தன்மனத்து உவகை கூர்தல் -
  3. {H08__610}: தலைவி, உவகை ஆற்றாது உளத்தொடு கிளத்தல் -

உவகைக்கண்

  1. {H08__613}: தலைவி, ‘ஏமம் சான்ற உவகைக்கண்’ கூறல் -

உவகையோடு

  1. {G07__560}: ‘ஏற்ற உவகையோடு இனியவள் முறுவல்’ -

உவத்தலும்

  1. {H08__137}: ‘கொடுமை ஒழுக்கம் தோழிக்கு உரியவை, வடுஅறு சிறப்பின் கற்பின் திரியாமைக், காய்தலும் உவத்தலும் பிரித்தலும் பெட்டலும், ஆவயின் வரூஉம் பல்வேறு நிலையில்’ தலைவி கூறுதல் -

உவத்தல்

  1. {G07__454}: உண்டியின் உவத்தல் -
  2. {H08__611}: தலைவி, உவத்தல் பற்றிக் கூறல் -

உவந்து

  1. {G07__490}: ‘உவந்து அலர்சூட்டி உள்மகிழ்ந்து உரைத்தல்’ -
  2. {G07__636}: ‘ஒன்றிய உள்ளமொடு உவந்து அவள் மீடல்’ -
  3. {H08__231}: செவிலி, கடிமனை சென்று (மீண்டு) நற்றாயிடம் உவந்து கூறல் -
  4. {H08__612}: தலைவி, உவந்து கூறல் -
  5. {I09__012}: தலைவி, “நன்று செய்தனை” என்று தோழியை உவந்து கூறுதல் -
  6. {I09__628}: பரத்தையர் உலகியல் நோக்கி விடுத்தலின் தலைவன் வரவு கண்டு உவந்து வாயில்கள் மொழிதல் -

உவந்துடன்

  1. {G07__491}: உவந்துடன் சேறல் -

உவந்துரைத்தல்

  1. {G07__492}: உவந்துரைத்தல் -

உவந்துழி

  1. {J10__787}: ‘விழிதுயில் கண்டு உவந்துழி உரைத்தல்’ -

உவந்தோள்

  1. {J10__713}: ‘வளவய லூரன் வதுவை கேட்டுளே, உளம் நனி அடக்கி உவந்தோள் போறல்’ -

உவப்பின்

  1. {G07__849}: காமக்கிழத்தி ‘பல்வேறு புதல்வர்க்கண்டு நனி உவ’ந்த உவப்பின் கண் கூறல் -

உவம

  1. {G07__827}: காம இடையீட்டில் ‘அறிவும் புலனும் வேறுபட நிறீஇ, உவம வாயிற் படுத்தல்’ -

உவமம்

  1. {H08__394}: தலைவன் கூறும் உள்ளுறை உவமம் -
  2. {H08__632}: தலைவி கூறும் உள்ளுறை உவமம் -
  3. {I09__259}: தோழி கூறும் உள்ளுறை உவமம் -

ஊக்கிய

  1. {G07__626}: ‘ஒன்றாப் பொருள்வயின் ஊக்கிய பால்’ -
  2. {G07__627}: ஒன்றாப் பொருள்வயின் ஊக்கிய பாலின்கண் தலைவன் கூறியது -
  3. {G07__628}: ஒன்றாப் பொருள்வயின் ஊக்கிய பாலின்கண் தலைவன் பிரிந்தமை -

ஊடற்கண்

  1. {G07__461}: உணர்ப்புவயின் வாரா ஊடற்கண் தலைவன் தன்னுள் கூறியது -

ஊடற்குக்

  1. {H08__414}: தலைவன், “தலைவி ஊடற்குக் காரணம் என்?” என்று தோழி வினாயவழிக் கூறுதல் -

ஊடலும்

  1. {H08__026}: கிழவோன் புலத்தலும் ஊடலும் -
  2. {I09__327}: தோழி, தலைவிகுறிப்பு அறிந்து புலவியும் ஊடலும் கூறல் -

ஊடலுள்

  1. {G07__512}: ஊடலுள் நெகிழ்தல் -

ஊடலுவகை

  1. {G07__511}: ஊடலுவகை -

ஊடலை

  1. {H08__376}: தலைவன் ஊடலை விரும்பிக் கூறுதல் -

ஊடலைத்

  1. {J10__744}: வாயில்கள் (ஊடலைத் தணிக்கத் துணையாவன) (2) -

ஊடல்

  1. {G07__060}: அணைந்தவழி ஊடல் -
  2. {G07__224}: ஆற்றாமை வாயிலாகப் புக்க தலைவன், தெய்வமகளிர் பொய்தல் அயர்வதொரு கனாக் கண்டமை கூறி, அது வாயாகப் பருவம் வந்திறுத்தது சுட்டித் தலைவி ஊடல் தீர்வது பயனாகக் கூறியது -
  3. {G07__227}: ‘ஆற்றான் ஆகி அவளெதிர் ஊடல்’ -
  4. {G07__458}: உணர்த்த உணரா ஊடல் -
  5. {G07__459}: உணர்த்த உணரும் ஊடல் -
  6. {G07__508}: ஊடல் தணிவித்தல் -
  7. {G07__509}: ஊடல் நிமித்தம் -
  8. {G07__510}: ஊடல் நீட வாடி உரைத்தல் -
  9. {G07__513}: ஊதியம் எடுத்துரைத்து ஊடல் தீர்த்தல் -
  10. {G07__620}: ஒளித்த ஊடல் வெளிப்படல் -
  11. {G07__715}: கலவியிடத்து ஊடல் -
  12. {H08__374}: தலைவன், ‘உறல் அருங்கு உண்மையின் ஊடல் மிகுத்தோளைப், பிறபிற பெண்டிரின் பெயர்த்தற்கண்’ கூறல் -
  13. {H08__375}: தலைவன் ஊடல் நீக்கிக் கூடித் தன்னுள் கூறியது -
  14. {H08__422}: தலைவன், தலைவி புலவி தணியாளாக ஊடல் -
  15. {I09__144}: தீர்ப்பில் ஊடல் -
  16. {I09__233}: தோழி, ‘உணர்ப்புவயின் வாரா ஊடல் உற்றோள்வயின், உணர்த்தல் வேண்டிய கிழவோன்பால் நின்று, தான் வெகுண்டு ஆக்கிய தகுதிக்கண்’ கூறுதல் -
  17. {J10__014}: பள்ளியிடத்து ஊடல் -
  18. {J10__301}: புணர்தல் பிரிதல் இருத்தல் இரங்கல் ஊடல் என்ற முறை வைப்பிற்குரிய காரணம் -
  19. {J10__526}: மிகுத்துரைத்து ஊடல் -
  20. {J10__575}: முன்னிகழ்வுரைத்து ஊடல் தீர்த்தல் -
  21. {J10__778}: ‘விருந்துகண், டொளித்த ஊடல் வெளிப்பட நோக்கிச்’ சீறேல் என்று அவள் சீறடி தொழுதல்’ -

ஊடி

  1. {G07__643}: ஓதிமப் பெடையோடு ஊடி உரைத்தல் -

ஊடிக்

  1. {G07__557}: ஏவலர்களாம் அகப்புறத் தலைவனும் தலைவியும் முன்னொருகால் கூடிப் பிரிந்த பின் அவள் எதிர்ப்பட்டுழி அவன்வயின் பரத்தைமையான் அவள் ஊடிக் குறிநேர்ந்தது -

ஊடியது

  1. {H08__385}: தலைவன், கற்பில் ஊடியது -
  2. {H08__390}: தலைவன் குறி பிழைத்தவழி ஊடியது -

ஊட்டல்

  1. {J10__143}: பாங்கி, பேதைமை ஊட்டல் -

ஊட்டுகின்றவழிச்

  1. {H08__711}: தலைவி, தன்மகனைப் பாராட்டிப் பால் கூறிட்டு ஊட்டுகின்றவழிச் சிறைப்புறமாகப் புக்க தலைவனைக் கண்டு தன்னுள்ளே புலந்து, புலவியொடு பின்னும் பாராட்டியது -

ஊதியம்

  1. {G07__513}: ஊதியம் எடுத்துரைத்து ஊடல் தீர்த்தல் -
  2. {G07__514}: ஊதியம் பயத்தல் -

ஊரது

  1. {G07__410}: உடன்போக்கின்கண் கண்டோர் ‘ஊரது சார்வும் செல்லும் தேயமும் ஆர்வ நெஞ்சமொடு செப்பிய கிளவி’ -
  2. {G07__517}: ஊரது நிலைமை தோழி உரைத்தல் -
  3. {I09__336}: தோழி தலைவி மீண்டு வந்துழி ஊரது நிலைமை கூறல் -

ஊரத்

  1. {I09__064}: தலைவி மடல் ஊரத் துணிந்ததைத் தோழி செவிலிக்கு உணர்த்தல் -

ஊரன்

  1. {G07__106}: ‘அலைபுனல் ஊரன் ஆற்றான் புகுதல்’ -

ஊரவர்

  1. {G07__518}: “ஊரவர் சொல்லும் அன்னை சொல்லும் நோக்கி ஆற்றல் வேண்டும்” என்ற தோழிக்குத் தலைவி கூறல் -

ஊரினராதலைக்

  1. {H08__573}: தலைவனும் தலைவியும் ஓர் ஊரினராதலைக் கண்டோர் கூறுதல் -

ஊரும்

  1. {G07__472}: ‘உரவோன் நாடும் ஊரும் குலனும், மரபும் புகழும் வாய்மையும் கூறல்’ -
  2. {H08__378}: தலைவன், ஊரும் பிறவும் வினாதல் -
  3. {I09__486}: நாடும் ஊரும் கிளத்தல்

ஊர்

  1. {G07__419}: உடன்போக்கின்கண் தலைவி, “யான் போகின்றமை ஆயத்தார்க்கு உரைமின்” என்று அவ்வழியே ஊர் நோக்கிச் செல்வாரிடம் கூறல் -
  2. {G07__515}: ஊர் துஞ்சாமை -
  3. {G07__516}: ஊர் வினாதல் -
  4. {H08__053}: குறிஞ்சி : நிலம், ஊர், பறை, மக்கள் -
  5. {H08__377}: தலைவன் ஊர் வினாதல் -
  6. {H08__411}: தலைவன் தம் ஊர் சார்ந்தமை சாற்றல் -
  7. {H08__449}: தலைவன் தலைவி (குறுந்தொடி) வாழும் ஊர் நோக்கி மதி மயங்கல் -
  8. {I09__117}: தாய், தலைவனது ஊர் நோக்கிச் சென்ற மகளைக் குறித்து இரங்கல் -
  9. {J10__479}: மருதம் : நிலம், மக்கள், ஊர் பறை, வயல் -

ஊர்க்குச்

  1. {H08__656}: தலைவி, தலைவன் (தலைமகன்) ஊர்க்குச் செலவு ஒருப்படுதல் -

ஊர்க்கே

  1. {J10__228}: பிரிவாற்றாத தலைவி தன்னைத் தலைவனது ஊர்க்கே உய்த்தல் வேண்டல் -

ஊர்தற்கான

  1. {J10__441}: “மடல் ஊர்தற்கான பகற்போது இன்று கழிந்துவிட்டது!” என்ற தோழிக்குத் தலைவன் கூறியது -

ஊர்தல்

  1. {J10__440}: மடல் ஊர்தல் -

ஊர்திப்

  1. {H08__539}: தலைவன், ‘பேரிசை ஊர்திப் பாகர் பாங்கினில்’ கூறல் -

ஊர்தியில்

  1. {H08__384}: தலைவன் களவிலும் ஊர்தியில் வருதல் -

ஊர்ப்பெயரும்

  1. {J10__170}: பாட்டுடைத் தலைவன் ஊர்ப்பெயரும் இயற்பெயரும் முதலியன அமைக்கப்படுதல் -

ஊறாமோ

  1. {I09__361}: தோழி, “நமர் பெரும்பொருள் வேண்ட, அது நின் வதுவைக்கு ஊறாமோ என்று யான் அஞ்சினேன்” என்று களவின் நிகழ்வைக் கற்பில் தலைவிக்குக் கூறல் -

ஊறு

  1. {H08__579}: தலைவி அவண் ஊறு அஞ்சுதல் -
  2. {I09__305}: தோழி தலைவனிடம் அவன் ஊறு அஞ்சுதற்கண் கூறல் -

ஊழ்வினை

  1. {G07__519}: ஊழ்வினை வலித்தல் -

எங்கையர்

  1. {G07__240}: “இஃது எங்கையர் காணின் நன்றன்று என்றல்”
  2. {G07__520}: எங்கையர் -
  3. {H08__639}: தலைவி, ‘கொடுமை ஒழுக்கம் கோடல் வேண்டி, அடிமேல் வீழ்ந்த கிழவனை நெருங்கிக், காதல் எங்கையர் காணின் நன்றென, மாதர் சான்ற வகையின்கண்’ கூறல் -

எங்கையர்க்கு

  1. {H08__649}: தலைவி, ‘தங்கிய ஒழுக்கத்துக் கிழவனை வணங்கி, எங்கையர்க்கு உரை என இரத்தற்கண்’ கூறியது -

எங்ஙனம்

  1. {G07__445}: உடன்போய் மீண்ட தலைவி, ” நீ சென்ற நாட்டு நீர் இனிய அல்ல; எங்ஙனம் நுகர்ந்தாய்?” என்ற தோழிக்குக் கூறுதல் -

எச்சத்துக்

  1. {H08__258}: செவிலி, பிரிவின் எச்சத்துக் கூறல் -

எச்சத்துப்

  1. {H08__525}: தலைவன், ‘பிரிவின் எச்சத்துப் புலம்பிய இருவரைப், பிரிவின் நீக்கிய பகுதிக்கண்’ கூறல் -

எஞ்சா

  1. {H08__379}: தலைவன், ‘எஞ்சா மகிழ்ச்சி இறந்துவரு பருவத்து’க் கூறியது -

எஞ்சாது

  1. {G07__521}: ‘எஞ்சாது கிளந்த இருநான்கு கிளவி’ -

எஞ்சியோர்

  1. {G07__440}: உடன்போக்கு முதலியவற்றில் எஞ்சியோர் கூற்று -

எடுத்தற்கண்

  1. {H08__603}: தலைவி ‘இன்னாத் தொல்சூள் எடுத்தற்கண்’ கூறல் -
  2. {H08__712}: தலைவி, ‘தன்வயின் சிறப்பினும் அவன்வயின் பிரிப்பினும், இன்னாத் தொல்சூள் எடுத்தற்கண்’ கூறியது -

எடுத்தியம்பல்

  1. {J10__086}: பாங்கி, தலைவன் தீங்கு எடுத்தியம்பல் -

எடுத்து

  1. {J10__283}: ‘புகழும் மானமும் எடுத்து வற்புறுத்தலும் தூதிடையிட்ட வகை’ -
  2. {J10__284}: ‘புகழும் மானமும் எடுத்து வற்புறுத்தித் தலைவன் பிரிதல்’ -

எடுத்துக்காட்டு

  1. {G07__374}: இறைச்சி : அதற்கோர் எடுத்துக்காட்டு -

எடுத்துரை

  1. {I09__279}: தோழி, ‘தலைவரும் விழும நிலை எடுத்துரை’த்தல் -

எடுத்துரைத்தற்கண்

  1. {H08__538}: தலைவன், ‘பெற்ற தேஎத்துப் பெருமையின் நிலைஇ(அ)க் குற்றம் சான்ற பொருள் எடுத்துரைத்தற்கண் கூறியது -

எடுத்துரைத்தல்

  1. {G07__282}: இயைபு எடுத்துரைத்தல் -
  2. {G07__528}: எய்தல் எடுத்துரைத்தல் -
  3. {I09__149}: துணிவு எடுத்துரைத்தல் -

எடுத்துரைத்து

  1. {G07__513}: ஊதியம் எடுத்துரைத்து ஊடல் தீர்த்தல் -

எடுப்பல்

  1. {G07__548}: ஏந்திழை எடுப்பல் -

எட்டிறந்த

  1. {J10__402}: பொருளை எட்டிறந்த பலவகையான் ஆராய்தல் -

எட்டு

  1. {J10__495}: ‘மறையோர் தேஎத்து மன்றல் எட்டு’ -
  2. {J10__496}: மன்றல் எட்டு -

எட்டுவகையான்

  1. {J10__403}: பொருளை எட்டுவகையான் ஆராய்தல் -

எண்ணம்

  1. {G07__522}: எண்ணம் தெளிதல் -
  2. {J10__621}: “யாரே இவர் மனத்து எண்ணம் யாது” எனத் தேர்தல்” -

எண்ணரும்

  1. {I09__237}: தோழி, ‘எண்ணரும் பன்னகை கண்ணிய வகையின்’ கூறல் -

எண்ணல்

  1. {G07__295}: இரந்து பின் நிற்றற்கு எண்ணல் -

எண்ணி

  1. {I09__503}: நாள் எண்ணி வருந்தல் -

எண்ணிய

  1. {G07__839}: காமக்கிழத்தி எண்ணிய பண்ணைக்கண் கூறல் -

எண்ணியிருந்த

  1. {J10__483}: “மழை இன்மையால் தினை உணங்கும்; விளைய மாட்டா; புனம் காப்பச்சென்று அவரை எதிர்ப்படலாம் என்று எண்ணியிருந்த இது கூடாதாயிற்று” என வெறுத்திருந்த தலைவிக்குத் தோழி கூறியது -

எண்மைக்

  1. {I09__199}: தோழி, ‘அருமைக்காலத்துப் பெருமை காட்டிய, எண்மைக் காலத்து இரக்கத்தின்கண்’ கூறல் -

எண்வகை

  1. {I09__411}: தோழியின் எண்வகை ஆராய்ச்சி -

எதிரழிதல்

  1. {J10__726}: வன்புறை எதிரழிதல் -

எதிரழிந்த

  1. {I09__657}: பருவம் கண்டு வன்புறை எதிரழிந்த தலைமகளது ஆற்றாமை கண்டு தோழி தூது விடவே, சென்ற பாணன் பாசறைக்கண் தலைமகற்குப் பருவ வரவும், வையை நீர் விழவணியும், அங்குப் பட்ட செய்தியும் கூறியது -

எதிரழிந்திரங்கல்

  1. {J10__727}: வன்புறை எதிரழிந்திரங்கல் -

எதிரழிந்து

  1. {H08__253}: செவிலி, தேற்றுவார்க்கு எதிரழிந்து மொழிதல் -
  2. {I09__092}: தலைவி வன்புறை எதிரழிந்து கூறல் -

எதிரி

  1. {H08__387}: தலைவன், ‘காமக் கிழத்தி மனையோள் என்றிவர் ஏமுறு கிளவி சொல்லிய எதிரி’ன்கண் கூறுதல் -

எதிரின்

  1. {I09__383}: தோழி,‘பிரியுங்காலை எதிர்நின்று சாற்றிய, மரபுடை எதிரின்’ கண் கூறல் -

எதிரிய

  1. {I09__257}: தோழி, குறையுறற்கு எதிரிய கிழவனை மறையுறப் பெருமையின் பெயர்த்த’லின்கண் கூறல் -

எதிரு

  1. {H08__380}: தலைவன், ‘ஏனை வாயில் எதிரு’ங்காலைக் கூறல் -

எதிரும்

  1. {H08__570}: தலைவன் ‘ வேளாண் எதிரும் விருப்பின்கண்’ கூறல் -
  2. {I09__094}: தலைவி, ‘வாளாண் எதிரும் பிரிவின்கண்’ கூறல் -
  3. {I09__098}: தலைவி, ‘வேளாண் எதிரும் விருந்தின்கண்’ கூறல் -
  4. {J10__763}: ‘வாளாண் எதிரும் பிரிவு’ -
  5. {J10__850}: ‘வேளாண் எதிரும் விருப்பின்கண்’ தலைவி இரவுக்குறி விலக்கியவழித் தலைவன் கூறுதல் -

எதிர்

  1. {G07__209}: ஆயிழை, மைந்தனும் ஆற்றாமையுமே வாயிலாக வரவு எதிர் கோடல் -
  2. {G07__435}: உடன்போக்கின்கண் ‘புணர்ந்தோர் பாங்கின் புணர்ந்த நெஞ்சமோடு அழிந்து (கண்டோர்) எதிர் கூறி விடுத்தல்
  3. {H08__284}: ‘சொல் எதிர் பெறாஅன் சொல்லி இன்புறுதல்’ -
  4. {H08__562}: தலைவன், ‘வரைதல் வேண்டித் தோழி செப்பிய புரைதீர் கிளவி புல்லிய எதிர்’ வின்கண் கூறல் -
  5. {H08__657}: தலைவி, தலைவன் எதிர் நின்று கூறல் -
  6. {I09__016}: தலைவி, ‘நிறைந்த காதலின் சொல் எதிர் மழுங்கற்’ கண் கூறியது -
  7. {I09__140}: ‘திருந்திழை அரிவை திரிந்து எதிர் கோடல்’ -
  8. {I09__381}: தோழி, ‘பாணர் கூத்தர் விறலியர் என்றிவர் பேணிச் சொல்லிய குறைவினைக்கு எதிர்’கூறல் -
  9. {J10__807}: வினை வல பாங்காயினான் ‘சொல் எதிர் பெறாஅன் சொல்லி இன்புறுதல்’ -

எதிர்கொண்டு

  1. {H08__694}: தலைவி, (முதிரா மென்முலை), தலைவனை எதிர்கொண்டு பணிதல் -

எதிர்கொள்ளுவித்தல்

  1. {H08__039}: குரவரை வரைவு எதிர்கொள்ளுவித்தல் -

எதிர்கோடல்

  1. {G07__207}: ‘ஆயிடை அவர்கள் அமர்ந்து எதிர்கோடல்’ -
  2. {H08__040}: குலன் எதிர்கோடல் -
  3. {I09__161}: தூது எதிர்கோடல் -
  4. {J10__488}: மறுத்து எதிர்கோடல் -
  5. {J10__504}: மனைச்செல் பரத்தையை மகிழ்ந்து எதிர்கோடல் -

எதிர்கோள்

  1. {G07__523}: எதிர்கோள் கூறி வரைவு கடாதல் -

எதிர்தல்

  1. {I09__283}: தோழி, தலைவன் ஆற்றாமை கண்டு கையுறை எதிர்தல் -
  2. {J10__731}: வன்பொறை எதிர்தல் -

எதிர்நின்று

  1. {I09__383}: தோழி,‘பிரியுங்காலை எதிர்நின்று சாற்றிய, மரபுடை எதிரின்’ கண் கூறல் -

எதிர்ந்தமை

  1. {J10__080}: பாங்கி, தமர் வரைவு எதிர்ந்தமை தலைவிக்கு உணர்த்தல் -

எதிர்ந்திருத்தல்

  1. {J10__637}: வரவு எதிர்ந்திருத்தல் -

எதிர்ந்து

  1. {J10__725}: வன்புறை எதிர்ந்து மொழிதல் -

எதிர்ந்தோர்

  1. {G07__524}: எதிர்ந்தோர் மொழிதல் -

எதிர்பெய்து

  1. {J10__285}: ‘புகன்ற உள்ளமொடு புதுவோர் சாயற்கு, அகன்ற கிழவனைப் புலம்புநனி காட்டி, இயன்ற நெஞ்சம் தலைப்பெய்து அருக்கி, எதிர்பெய்து மறுத்த ஈரத்து மருங்கின்’ தலைவி கூற்று -

எதிர்ப்படலாம்

  1. {J10__483}: “மழை இன்மையால் தினை உணங்கும்; விளைய மாட்டா; புனம் காப்பச்சென்று அவரை எதிர்ப்படலாம் என்று எண்ணியிருந்த இது கூடாதாயிற்று” என வெறுத்திருந்த தலைவிக்குத் தோழி கூறியது -

எதிர்ப்படுதல்

  1. {H08__561}: தலைவன் (வண்டுறை தாரோன்) வந்து எதிர்ப்படுதல் -

எதிர்ப்பட்ட

  1. {G07__121}: அவள் எதிர்ப்பட்ட இடத்தை அவளாகக் கூறுதல் -

எதிர்ப்பட்டுழி

  1. {G07__557}: ஏவலர்களாம் அகப்புறத் தலைவனும் தலைவியும் முன்னொருகால் கூடிப் பிரிந்த பின் அவள் எதிர்ப்பட்டுழி அவன்வயின் பரத்தைமையான் அவள் ஊடிக் குறிநேர்ந்தது -

எதிர்ப்பட்டுழிப்

  1. {H08__528}: தலைவன், ‘புகாஅக்காலை புக்கு எதிர்ப்பட்டுழிப் பகாஅ விருந்தின் பகுதிக்கண்’ கூறல் -

எதிர்ப்பாடு

  1. {I09__363}: தோழி, ‘நாற்றமும் தோற்றமும் ஒழுக்கமும் உண்டியும், செய்வினை மறைப்பினும் செலவினும் பயில்வினும், புணர்ச்சி எதிர்ப்பாடு உள்ளுறுத்து வரூஉம், உணர்ச்சி ஏழினும் உணர்ந்து’ கூறல் -

எதிர்மறுத்தல்

  1. {H08__383}: தலைவன் (கிழவோன்) கழற்று எதிர்மறுத்தல் -

எதிர்மறுத்துப்

  1. {I09__240}: தோழி, ‘ஐயச்செய்கை தாய்க்கு எதிர்மறுத்துப் பொய் என மாற்றி மெய் வழிக் கொடுத்தல்’ -

எதிர்மறை

  1. {G07__525}: எதிர்மறை -

எதிர்மொழி

  1. {J10__066}: பாங்கி எதிர்மொழி கொடுத்தல் -

எதிர்வின்

  1. {I09__080}: தலைவி, ‘வரைதல் வேண்டித் தோழி செப்பிய, புரைதீர் கேள்வி புல்லிய எதிர்வின்’ கண் கூறல் -

எதிர்வு

  1. {J10__682}: வரைவு எதிர்வு உணர்த்தல் -

என

  1. {G07__783}: ‘கற்புடை மனைவியைக் காமக்கிழத்தியர் நற்குணம் இலள் என நகைத்துரையாடல்’ -
  2. {G07__872}: கார்ப்பருவத்து பிரிந்த தலைவன் மீண்டு வாராத நிலையில் நிகழ்ந்த வையை நீர் விழாவின் பல்வேறு வகைப்பட்ட இன்பம் கூறி, “இவ்வகைப்பட்ட இன்பத்தையுடைய நின்னையும் நினைத்திலர்” என வையையை நோக்கித் தலைமகள் கேட்பத் தோழி இயற்பழித்தது -
  3. {H08__099}: கூடற்கு அரிது என வாடி உரைத்தல் -
  4. {H08__193}: சூள் என நினைதல் -
  5. {H08__230}: செவிலி, ‘கட்டினும் கழங்கினும் வெறி என இருவரும் ஒட்டிய திறத்தால்’ (வந்த) செய்திக்கண் கூறல் -
  6. {H08__329}: தலைமகற்குக் குறை நேர்ந்த தோழி அவன் நிலைமை தலைமகட்குக் கூறி, அவள் உரைத்த மாற்றத்தால் அவள் குறிப்பறிந்து “இவ்வகையான தலைவற்குக் கூறு” என அவளுடன் நகையாடிக் கூட்டமுண்மை தான் அறிந்தமை தோற்றுவித்தது -
  7. {H08__511}: தலைவன் ‘பயங்கெழு துணைஅணை புல்லிப் புல்லாது, உயங்குவள் கிடந்த கிழத்தியைக் குறுகிப், புல்கு என முன்னிய நிறை அழி பொழுதின், மெல்லென் சீறடி புல்லிய இரவின்’ (இரத்தலின்) கண் கூறியது -
  8. {H08__524}: தலைவன், “பிரியுங்கொல்!” என ஐயுற்று உடன்படாமை மேற்கொண்டு ஒழுகுகின்ற தலைமகட்குத் தான் பிரிவு ஒழிந்ததற்குக் காரணம் கூறித் தேற்றியது -
  9. {H08__649}: தலைவி, ‘தங்கிய ஒழுக்கத்துக் கிழவனை வணங்கி, எங்கையர்க்கு உரை என இரத்தற்கண்’ கூறியது -
  10. {H08__684}: தலைவி, “தலைவன் வருங்கொல்” என நினைத்தல் -
  11. {I09__240}: தோழி, ‘ஐயச்செய்கை தாய்க்கு எதிர்மறுத்துப் பொய் என மாற்றி மெய் வழிக் கொடுத்தல்’ -
  12. {I09__403}: தோழி, ‘மாண்நலம் தா என வகுத்தற்கண்’ கூறல் -
  13. {J10__005}: பவனி கண்டு அழுங்கிய பைந்தொடி தோழி “இவள் உயிர் தருக” என ஏற்றம் வேண்டல் -
  14. {J10__067}: பாங்கி, “என்னை மறைத்தபின் எளிது!” என நகுதல் -
  15. {J10__213}: ‘பிரிதற் குறிப்பினன் ஆன தலைவனுடன் நீ புலவாமைக்குக் காரணம் யாது?’ என வினவி நகையாடிய தோழிக்குத் தலைவி கூறுதல் -
  16. {J10__214}: பிரிந்த தலைவன், தூது கண்டு, “அவள் கூறிய திறம் கூறு” என வினவல் -
  17. {J10__358}: பெயர்க என உரைத்தல் -
  18. {J10__483}: “மழை இன்மையால் தினை உணங்கும்; விளைய மாட்டா; புனம் காப்பச்சென்று அவரை எதிர்ப்படலாம் என்று எண்ணியிருந்த இது கூடாதாயிற்று” என வெறுத்திருந்த தலைவிக்குத் தோழி கூறியது -
  19. {J10__586}: முன்னொருகால் பிரிந்து வந்த தலைவன் பின்னும் பிரிந்து வந்துழித் தலைவி அவனை முயங்காளாக, தோழி, “நீ இவ்வாறு செய்தற்குக் காரணம் என்?” என வினவியவழித் தலைவி தோழிக்குத் தலைவன் கேட்பச் சொல்லியது -
  20. {J10__692}: வரைவு மலிந்த தோழி, “கன்னிப் பருவத்துத் தைந்நீராடத் தவம் தலைப்பட்டேம்!” என வையையை நோக்கித் தலைமகன் கேட்பச் சொல்லியது -
  21. {J10__808}: வினைவல பாங்கின் தலைவன் அத்தகைய தலைவியை மெய் தீண்டித் தன்னுடைய ஆற்றாமையை அறிவித்துழி, அவள் “ஈண்டுப் பிறர் அறிவர்; நாளைக் கன்றொடு சேறும்” என இடம் கூறியது -

எனக்

  1. {G07__225}: ஆற்றாள் எனக் கவன்ற தோழிக்கு “ஆற்றுவேன்” என்பது தோன்றத் தலைவி கூறியது -
  2. {G07__292}: இரந்து குறையுற்றுப் பின் நின்ற தலைவன் ஆற்றானாய்த் தலைவியை நோக்கி, “இங்ஙனம் வருத்துவையாயின் நீ செய்தவம் இன்றாம்” எனக் கூறியது -
  3. {G07__392}: இன்ன நாளில் வரைவல் எனக் கூறி அன்ன நாளில் வரையாது பின் அவ்வாறு கூறும் தலைமகற்குத் தோழி கூறியது -
  4. {G07__720}: கவலையிலேன் எனக் கழறிய முல்லை -
  5. {H08__117}: கேடு எனக் கூறல் -
  6. {H08__541}: தலைவன் பொருட்பிரிவில் சென்ற காட்டது கடுமை நினைந்து ஆற்றாளாகிய தலைவி, “அவர் பொருட்டாக நாம் இவ்வகைப்பட்ட தெய்வங்களைப் பரவுதல் நம் கற்புக்கு இயைவதோ?” என்ன, கேட்ட தோழி “அவ்வாற்றானே மீண்டனர்; நீ கவல வேண்டா” எனக் கூறியது -
  7. {H08__592}: தலைவி, ஆற்றுவல் எனக் கூறியது -
  8. {H08__676}: தலைவி “தலைவன் பிரிவன்” எனக் கருதிய குறிப்புணர்ந்து, தலைவன் கூறல் -
  9. {H08__690}: தலைவி, தலைவனிடம், “நீ காமம் சாலா இளமையோளைக் களவில் மணந்தமை அறிந்தேன்” எனக் கூறல் -
  10. {H08__723}: தலைவி, தான் ‘வந்தவழி எள்ளிய’ தாகத் தலைவன் கருதுவானோ எனக் கூறல் -
  11. {I09__002}: தலைவி, தோழி இன்னாக் கிளவி கூறியதனை, “இதுபொழுது கூறிப் பயந்ததென்?” எனக் காய்தல் -
  12. {I09__096}: தலைவிவிடத் தூதாய்ச் சென்ற பாணன் மாற்றம் கூறக் கேட்ட தலைவன், “இவ்வாடை வருத்தத்திற்கு மருந்தாக இன்னும் கூறவேண்டும்” எனக் கூறியது -
  13. {I09__273}: தோழி, தமர் வரைவு மறுப்பரோ எனக் கவன்றாட்கு (- கவலையுற்ற தலைவிக்கு)க் கூறல் -
  14. {I09__418}: தோழி, “வரைவு நீட ஆற்றாத தலைவியின் வேறுபாடு புறத்தார்க்குப் புலனாகாமையும் இயையும், இங்ஙனம் கூறுவாரைப் பெறின்” எனக் கூறி வற்புறுத்தல் -
  15. {J10__237}: பிரிவிடை இறந்துபடும் எனக் கவன்ற தோழி கேட்பத் தலைவி உரைத்தது -
  16. {J10__863}: “வையைநீர்விழாவில் காதற்பரத்தை ‘இற்பரத்தையுடன் நீராடினான் தலைவன்’ எனக் கேட்டுப் புலந்தாளைப் புலவி நீக்கிப் புணர்ந்தான்” எனக் கேட்ட தலைமகள், வாயிலாகப் புக்க விறலிக்கு, அவ்வையைநீர் விழாவணியும் ஆங்குப் பட்ட செய்தியும் கூறி வாயில் மறுத்தது.
  17. {J10__863}: “வையைநீர்விழாவில் காதற்பரத்தை ‘இற்பரத்தையுடன் நீராடினான் தலைவன்’ எனக் கேட்டுப் புலந்தாளைப் புலவி நீக்கிப் புணர்ந்தான்” எனக் கேட்ட தலைமகள், வாயிலாகப் புக்க விறலிக்கு, அவ்வையைநீர் விழாவணியும் ஆங்குப் பட்ட செய்தியும் கூறி வாயில் மறுத்தது.

எனக்கும்

  1. {G07__526}: “எம்பிரான் விரும்பாதவற்றால் எனக்கும் பயனில்லை” என்று தலைவி இரங்கல் -

எனக்கூறல்

  1. {I09__321}: தோழி, தலைவி ஆற்றாமை கண்டுழி, “பிரிந்த தலைவன் மீண்டான்” எனக்கூறல் -

எனக்கேட்டு

  1. {H08__335}: தலைமகன் தலைமகளொடு புனலாடினான் எனக்கேட்டு இன்புற்று செவிலித்தாய் தோழியை, “நீங்கள் ஆடிய புனல் அணி இன்பம் கூறுக” என்றாட்கு, அவள் அப்புனலணி இன்பமும் பல்வேறு வகைப்பட்ட இன்பமும் தலைமகன் காதன்மையும் கூறி, “என்றும் இந்த நீரணி இன்பம் பெறுக யாம்!” என்றது -

எனச்

  1. {G07__812}: “காதலரை இவ்வூர் இயற்பழியாமல் அவரது கொடுமையை மறைத்தல் வேண்டும்” எனச் சொன்ன தோழிக்குத் தலைவி கூறியது -
  2. {H08__303}: ‘தந்த தெய்வம் தரும் எனச் சேறல்’ -
  3. {H08__621}: தலைவி, “களவு வெளிப்பட்டது” என்று அஞ்சித் தோழிக்குச் சொல்ல, அவள், “நமர் நின்னை அவற்கே கொடுக்கச் சூழ்ந்தார்” எனச் சொல்லி அச்சம் நீக்கியது -
  4. {I09__387}: தோழி, பிறரைக் காத்தற்கு இடுவர் எனச் செறிப்பு அறிவுறீஇயது -
  5. {I09__646}: பரத்தையொடு புனலாடிய தலைவன் தலைவி கேட்ப, “யான் ஆடிற்றிலன்” எனச் சூளுற்றான் என்பது கேட்ட அவள் தன் பாங்காயினார் சொல்லியது -
  6. {J10__666}: வரையாது வந்தொழுகும் தலைவனுக்குத் தோழி, “இவள் கவின் நீ வந்த காலத்து வருதலான், நீ போன காலத்து அதன் தொலைவு நினக்கு அறியப்படாது” எனச் சொல்லி வரைவு கடாயது -

எனத்

  1. {G07__109}: அவ்விடத்துக் காணுங்கொல் எனத் தலைவன் ஐயுறல் -
  2. {G07__338}: இருவரும் உள்வழித் தலைவன், தலைவிகண்ணதே தன் வேட்கை எனத் தோழி உணரக் கூறுதல் -
  3. {G07__480}: ‘உரை எனத் தோழிக்கு உரைத்தல்’ -
  4. {G07__743}: களவிடைத் தலைவன் வளைகொண்டு வந்து கொடுத்துழி, “பண்டை வளை போலாவாய், மெலிந்துழி நீங்கா நலனுடையவோ இவை?” எனத் தலைவியது மெலிவு சொல்லித் தோழி வரைவு கடாயது.
  5. {G07__810}: ‘காதல் பெயர்பு கார் அன்று இது எனத், தாதவிழ் கோதை தானே கூறல்’ -
  6. {G07__844}: காமக்கிழத்தி தலைவனை ‘என் மாணலம் தா எனத் தொடுத்தற்கண்’ கூறல் -
  7. {H08__664}: தலைவி, “தலைவன் என்னைப் பிரிந்துறையும் வன்மை யாங்குப் பெற்றான்?” எனத் தோழியை வினாவுதல் -
  8. {I09__006}: தலைவி, தோழியிடம், “‘அன்றில் பிரியின் வாழாது’ எனத் தலைவனிடம் கூறு” என்றல் -
  9. {I09__224}: தோழி, “இரவிக்குறியிடைத் தலைவன் வருகின்றான்” எனத் தலைவியிடம் கூறல் -
  10. {I09__230}: தோழி, “இவ்வொழுக்கத்தினை வேங்கை நீக்கிற்று” எனத் தலைவிக்குக் கூறல் -
  11. {I09__264}: தோழி, “சுற்றத்தார் பொருள் வேண்டி மறுத்தார்” எனத் தலைவிக்குக் கூறல் -
  12. {I09__409}: தோழி, “யான் வரைவுக்கு ஆவன செய்யவோ?” எனத் தலைவனை வினாதல் -
  13. {J10__068}: பாங்கி, “என்னை மறைப்பது என்?” எனத் தழாஅல் -
  14. {J10__621}: “யாரே இவர் மனத்து எண்ணம் யாது” எனத் தேர்தல்” -

எனப்

  1. {G07__394}: “ஈங்கு இது என்?” எனப் பாங்கி வினாதல் -
  2. {J10__156}: “பாங்கியொடு வருக” எனப் பகர்தல் -
  3. {J10__640}: வருகுவர் மீண்டு எனப் பாங்கி வலித்தல் -

எனப்படுதல்

  1. {I09__211}: தோழி ‘அறன் எனப்படுதல் இருவகைப், புரைதீர் (முன்னிலைக்) கிளவி (என்று) தாயிடைப் புகுப்பின்’ கண் கூறல் -

எனப்படுபவை

  1. {G07__639}: ‘ஓத்தினான’ எனப்படுபவை -

எனப்படுவது

  1. {G07__489}: உலகியல் வழக்கு எனப்படுவது -
  2. {I09__484}: நாடக வழக்கு எனப்படுவது -

எனப்படுவார்

  1. {G07__556}: ஏவல் மரபின் ஏனோர், ஆகிய நிலைமையவர் - எனப்படுவார்-

எனப்பட்ட

  1. {I09__501}: ‘நால்வர்க்கும் உரிய ’ எனப்பட்ட பண்புகள் -

எனல்

  1. {G07__239}: “இஃது அவர் தூதாகி வந்தடைந்தது இப்பொழுது எனல்”
  2. {G07__314}: இரவு வருவானைப் “பகல் வருக” எனல் -
  3. {H08__126}: கைக்கிளையும் பெருந்திணையும் புறன் எனல் -
  4. {H08__133}: கைஅன்று எனல் -
  5. {H08__506}: தலைவன், “நீவீர் ஏவுவன யான் செய்வேன்” எனல் -
  6. {H08__516}: தலைவன் பாங்கனிடம், “யான் கண்ட உருவு இவ்வியல்பிற்று, இவ்விடத்தது” எனல் -
  7. {H08__518}: தலைவன் பாங்கனை “நீ தலைவி உள்ள இடம் நாடிச் சேறல் வேண்டும்” எனல் -
  8. {I09__231}: தோழி, “இவள் இனி ஆண்டு வரின் சுற்றத்தார் அறிவர்” எனல் -
  9. {I09__239}: தோழி, ‘என்னை மறைத்தல் எவன் ஆகியர்?’ (இறை.அ.12 ) எனல் -
  10. {I09__252}: தோழி, குரவர் இயல்புணர்த்தி வரைக எனல் -
  11. {I09__301}: தோழி,“தலைவன் வருவான்” எனல் -
  12. {I09__311}: தோழி, தலைவனிடம், “பரிசப்பொருள் மிகக் கொடுத்தல் வேண்டும்” எனல் -
  13. {I09__312}: தோழி, தலைவனிடம், “புனங்காவல் இனி இன்று” எனல் -
  14. {I09__315}: தோழி, தலைவனை “அருளல் வேண்டும்” எனல் -
  15. {I09__328}: தோழி “தலைவி குறிப்பு வேறு கொண்டாள்” எனல் -
  16. {I09__339}: தோழி, தலைவியிடம் “தலைவன் வரைவொடு வருகின்றமை காண வம்மோ!” எனல் -
  17. {I09__528}: “நின்குறை நீயே சென்று உரை” எனல் -
  18. {I09__588}: “பகலினும் இரவினும் பயின்று வருக” எனல் -
  19. {J10__139}: பாங்கி, “நின் பொருட் பிரிவு நீ அவட்கு உரை” எனல் -
  20. {J10__316}: புல்லேம் எனல் -

எனும்

  1. {G07__657}: “கடிதின் வந்தீர்” எனும் ஈன்றாட்குத் தலைவன் கூறல் -

எனைப்பாற்

  1. {G07__611}: ‘ஒருபாற்கிளவி எனைப்பாற் கண்ணும்‘ வருதல் -

என்

  1. {G07__339}: இருவரும் ஒருங்கு நின்றுழி, “இவள் என்னை வருத்துதற்கு யான் செய்த தவறு என்?” என்று வினாய தலைவற்குத் தோழி நகையாடிச் சொல்லியது -
  2. {G07__394}: “ஈங்கு இது என்?” எனப் பாங்கி வினாதல் -
  3. {G07__539}: ‘என் பொருட்பிரிவு ஏந்திழைக்கு உணர்த்து என்றல்’ -
  4. {G07__844}: காமக்கிழத்தி தலைவனை ‘என் மாணலம் தா எனத் தொடுத்தற்கண்’ கூறல் -
  5. {H08__414}: தலைவன், “தலைவி ஊடற்குக் காரணம் என்?” என்று தோழி வினாயவழிக் கூறுதல் -
  6. {H08__522}: தலைவன், பிரிந்த காலத்து “இவளை மறந்தவாறு என்?” என்ற தோழிக்குக் கூறுதல் -
  7. {I09__369}: தோழி, நொதுமலர் வரைவு பேச வந்துழி, ஆற்றாது தலைவி பசி அட நின்றுழி,“இதற்குக் காரணம் என்?” என்ற செவிலிக்குக் கூறுதல் -
  8. {I09__547}: “நீ மாலைப்பொழுதில் பெரிதும் துயருற்று இங்ஙனம் ஆவது என் பற்றி?” என்ற தோழிக்குத் தலைவி கூறுதல் -
  9. {I09__578}: நொதுமலர் வரைவுவேண்டி விடுத்தமை அறிந்த தலைமகள் ஆற்றாளாய்ப் பசிஅட நின்றுழி, “இதற்குக் காரணம் என்?” என்று செவிலி வினவத் தோழி அறத்தொடு நின்றது -
  10. {J10__068}: பாங்கி, “என்னை மறைப்பது என்?” எனத் தழாஅல் -
  11. {J10__586}: முன்னொருகால் பிரிந்து வந்த தலைவன் பின்னும் பிரிந்து வந்துழித் தலைவி அவனை முயங்காளாக, தோழி, “நீ இவ்வாறு செய்தற்குக் காரணம் என்?” என வினவியவழித் தலைவி தோழிக்குத் தலைவன் கேட்பச் சொல்லியது -

என்குறை

  1. {G07__537}: ‘என்குறை இதுவென இரந்து குறை கூறல்’ -

என்ன

  1. {G07__223}: ஆற்றாமை வாயிலாகப் புக்க தலைவன் தான் புதுப்புனலாடித் தாழ்த்தமை கூறத் தலைவி இன்ன புதுப்புனலே ஆடியது என்ன நெருங்கிக் கூறியது -
  2. {H08__541}: தலைவன் பொருட்பிரிவில் சென்ற காட்டது கடுமை நினைந்து ஆற்றாளாகிய தலைவி, “அவர் பொருட்டாக நாம் இவ்வகைப்பட்ட தெய்வங்களைப் பரவுதல் நம் கற்புக்கு இயைவதோ?” என்ன, கேட்ட தோழி “அவ்வாற்றானே மீண்டனர்; நீ கவல வேண்டா” எனக் கூறியது -

என்னும்

  1. {G07__569}: ‘ஏனோர் பாங்கினும்‘ என்னும் சூத்திரத்து ஏனோர் ஆவார் -
  2. {H08__032}: கிளவி, துறை என்னும் குறியீடுகள் -
  3. {J10__846}: வேந்தன், வருணன் என்னும் தெய்வங்கள் -

என்னை

  1. {G07__150}: அறத்தொடு நின்றபின், “யான் நிற்குமாறு என்னை?” என்று நகையாடிய தோழியொடு புலந்து தலைவி தன்னுள்ளே சொல்லியது -
  2. {G07__176}: அன்னை, என்னை என்பன -
  3. {G07__339}: இருவரும் ஒருங்கு நின்றுழி, “இவள் என்னை வருத்துதற்கு யான் செய்த தவறு என்?” என்று வினாய தலைவற்குத் தோழி நகையாடிச் சொல்லியது -
  4. {I09__239}: தோழி, ‘என்னை மறைத்தல் எவன் ஆகியர்?’ (இறை.அ.12 ) எனல் -
  5. {J10__067}: பாங்கி, “என்னை மறைத்தபின் எளிது!” என நகுதல் -
  6. {J10__068}: பாங்கி, “என்னை மறைப்பது என்?” எனத் தழாஅல் -
  7. {J10__231}: “பிரிவாற்றாமை அவற்கும் உளதன்றே! நீ வேறுபடுகின்றது என்னை?” என்ற பாணற்குத் தலைவி கூறியது -
  8. {J10__245}: “பிரிவு உடன்பட்டு ஆற்றாயாகின்றது என்னை?” என்று வினவியவழி, “அவர் போன சுரத்தருமை கண்டு ஆற்றேனாகின்றேன்” என்ற தலைவிக்குத் தோழி கார்ப்பருவ வரவு கூறி ஆற்றுவித்தது -

என்னைப்

  1. {H08__664}: தலைவி, “தலைவன் என்னைப் பிரிந்துறையும் வன்மை யாங்குப் பெற்றான்?” எனத் தோழியை வினாவுதல் -

என்ப

  1. {J10__024}: ‘பாங்கர் நிமித்தம் பன்னிரண்டு என்ப’: பொருள் -
  2. {J10__381}: ‘பொய்யும் வழுவும்............ என்ப’ பொருள் -

என்பதனான்

  1. {H08__650}: தலைவி, ‘தந்தையர் ஒப்பர் மக்கள் என்பதனான், அந்தமில் சிறப்பின் மகப்பழித்து நெருங்கலின்’ கண் கூறல் -

என்பதன்

  1. {G07__029}: ‘அகம்‘ என்பதன் இலக்கணம் -
  2. {I09__513}: நிமித்தம் என்பதன் பொருள் -

என்பதறிந்த

  1. {J10__307}: “புதல்வன் கூறிய மாற்றம் தலைமகட்குப் பாங்காயினார் கூறக் கேட்டான்” என்பதறிந்த பரத்தை அதற்குப் புலந்து தலைமகற்குச் சொல்லியது.

என்பது

  1. {G07__225}: ஆற்றாள் எனக் கவன்ற தோழிக்கு “ஆற்றுவேன்” என்பது தோன்றத் தலைவி கூறியது -
  2. {H08__002}: காவல் மிகுதியால் இரவுக்குறி மறுக்கப்பட்ட தலைவன் கேட்பத் தோழி ‘தலைவி தினைப்புனங்காவல் தொடங்காநின்றாள்’ என்பது தோன்றக் கூறியது -
  3. {H08__339}: தலைமகன் மனைவயின் போகக் கருதினான் என்பது சொல்லித் தன் தோழிக்குப் பரத்தை கூறியது -
  4. {I09__078}: ‘தலைவியைச் சூளினால் தெளித்தான்’ என்பது கேட்ட காதற்பரத்தை தலைவிக்குப் பாங்காயினார் கேட்பத் தன் தோழிக்குச் சொல்லியது -
  5. {I09__646}: பரத்தையொடு புனலாடிய தலைவன் தலைவி கேட்ப, “யான் ஆடிற்றிலன்” எனச் சூளுற்றான் என்பது கேட்ட அவள் தன் பாங்காயினார் சொல்லியது -
  6. {J10__852}: வேளாளரே உயிர்க்கொடைக்கு உரியர் என்பது -

என்பதைக்

  1. {H08__660}: தலைவி, தலைவன் குறிஞ்சிநிலத்து வேற்று மலையினன் என்பதைக் குறிப்பாற் கூறுதல் -
  2. {I09__287}: தோழி, “தலைவன் ஏறு தழுவியே உன்னை அடைதல் இயலும் என்பதைக் குரவை பாடி ஆடித் தெய்வம் பரவித் தலைவற்கு உணர்த்தப் போதுவாயாக” என்று கூறியது -

என்பன

  1. {G07__176}: அன்னை, என்னை என்பன -

என்பிழைப்பு

  1. {G07__538}: ‘என்பிழைப்பு அன்று என்று இறைவி நேர்தல்’ -

என்பு

  1. {I09__238}: ‘தோழி என்பு நெகப் பிரிந்தோன்வழிச் சென்றுகடைஇ, அன்புதலை யடுத்த வன்புறைக்கண்’ கூறல் -
  2. {I09__265}: தோழி, ‘செங்கடுமொழியான் சிதைவுடைத்தாயினும், என்பு நெகப் பிரிந்தோன்வழிச் சென்று கடைஇ, அன்பு தலையடுத்த வன்புறைக்கண்’ கூறல் -

என்ற

  1. {G07__159}: “அறிவில்லாதவரான மகளிரைவிட அறிவுடையரான ஆடவரே மிகுதியாகப் பொறுக்கும் இயல்புடையர்” என்ற தோழிக்குத் தலைவன் கூறியது -
  2. {G07__250}: இடந்தலைப்பாட்டில், தலைவன் வருவான்கொல் என்ற அச்சமும் வாரான்கொல் என்ற காதலும் கூர்ந்த தலைவி கூறுதல் -
  3. {G07__250}: இடந்தலைப்பாட்டில், தலைவன் வருவான்கொல் என்ற அச்சமும் வாரான்கொல் என்ற காதலும் கூர்ந்த தலைவி கூறுதல் -
  4. {G07__265}: “இடையீடின்றி நினையாதே, சிறிது மறந்திரு” என்ற தோழிக்குத் தலைவி கூறல் -
  5. {G07__350}: “இவளை வரைந்துகொண்டு நீ இல்லறம் நடத்துக” என்ற தோழிக்குத் தலைவன் கூறுதல் -
  6. {G07__375}: இறைச்சி என்ற உள்ளுறை (1) -
  7. {G07__376}: இறைச்சி என்ற உள்ளுறை (2) -
  8. {G07__391}: “இன்று இவ்வாறு வருத்தமுறும் நீ பிரிவுக்கு உடன்பட்டமை ஏன்?” என்ற தோழிக்குத் தலைவி கூறியது -
  9. {G07__445}: உடன்போய் மீண்ட தலைவி, ” நீ சென்ற நாட்டு நீர் இனிய அல்ல; எங்ஙனம் நுகர்ந்தாய்?” என்ற தோழிக்குக் கூறுதல் -
  10. {G07__518}: “ஊரவர் சொல்லும் அன்னை சொல்லும் நோக்கி ஆற்றல் வேண்டும்” என்ற தோழிக்குத் தலைவி கூறல் -
  11. {G07__617}: ஒருவழித் தணந்து வந்த தலைவன் “எம்மை உள்ளியும் அறிதிரோ” என்ற தோழிக்குக் கூறுதல் -
  12. {G07__637}: ‘ஒன்று நோயை மறைக்க; இன்றேல் தலைவனுக்குத் தூது விடுக’ என்ற தோழிக்குத் தலைவி கூறல் -
  13. {G07__811}: “காதலர் பிரிந்தது அணித்தாய் இருக்கவும், நீ ஆற்றுகின்றிலை” என்ற தோழிக்குத் தலைவி கூறியது -
  14. {G07__860}: “காம நோயை வெளிப்படுத்தல் நின் நாணுக்கு ஏலாது” என்ற தோழிக்குத் தலைவி கூறல் -
  15. {G07__864}: “காமம் தீப்போல் தான் நின்ற இடத்தைச் சுடும் ஆதலின், நீ ஆற்றுதல் வேண்டும்” என்ற தோழிக்குத் தலைவி கூறுதல் -
  16. {G07__870}: “காமவெள்ளப் புணையாம் நாணும் ஆண்மையும் அவ்வெள்ளத் தால் நீங்குவன அல்ல” என்ற தோழிக்குத் தலைவன் கூறுதல் -
  17. {H08__167}: சிறப்பு என்ற உள்ளுறை -
  18. {H08__500}: தலைவன், “நின்னால் சொல்லப்பட்டாளை அறியேன்” என்ற தோழிக்கு அவள் அறிய உரைத்தது -
  19. {H08__522}: தலைவன், பிரிந்த காலத்து “இவளை மறந்தவாறு என்?” என்ற தோழிக்குக் கூறுதல் -
  20. {H08__604}: தலைவி, “இனியும் துயருற்று நீ பசந்து வாட வேண்டா; ஆற்றியிரு; அவர் வந்துவிட்டார்” என்ற தோழிக்குக் கூறியது -
  21. {H08__695}: தலைவி, “தலைவனை ஏன் புலவாய்?” என்ற தோழிக்குக் கூறல் -
  22. {I09__018}: தலைவி, “நீ தலைவன்மேல் மிக்க காதலுடையை ஆதலின், அவன்கருத்தறிந்து ஆற்றினாய்” என்ற தோழிக்குக் கூறியது -
  23. {I09__075}: “தலைவியர் பலரும் பிரிவாற்றியிருப்பர்; அது நீ செய்கின்றிலை” என்ற தோழிக்குத் தலைவி கூறியது -
  24. {I09__369}: தோழி, நொதுமலர் வரைவு பேச வந்துழி, ஆற்றாது தலைவி பசி அட நின்றுழி,“இதற்குக் காரணம் என்?” என்ற செவிலிக்குக் கூறுதல் -
  25. {I09__495}: “நாணும் நிறையும் அழியாமல் ஆற்றல் வேண்டும்” என்ற தோழிக்குத் தலைவி கூறியது -
  26. {I09__530}: “நின்புலவி இனி யாதான் நீங்கும்?” என்ற தோழிக்குத் தலைவி கூறல் -
  27. {I09__539}: “‘நீங்கள் இருவீரும் கூடிவாழும் காலத்தும் புலவி நிகழக் காரணம் யாது?” என்ற தோழிக்குத் தலைவன் கூறியது -
  28. {I09__547}: “நீ மாலைப்பொழுதில் பெரிதும் துயருற்று இங்ஙனம் ஆவது என் பற்றி?” என்ற தோழிக்குத் தலைவி கூறுதல் -
  29. {I09__548}: “நீயும் ஆற்றி நின் கண்களும் துயிலுதல் வேண்டும்” என்ற தோழிக்குத் தலைவி கூறியது -
  30. {I09__554}: “நெஞ்சில் தோன்றிய காமத்தை நெஞ்சாலேயே அடக்குதல் வேண்டும்” என்ற தோழிக்குத் தலைவி கூறியது -
  31. {J10__011}: “பழைய தொடர்பினை நினைந்து இறந்துபடாதே ;அதனை மறந்துவிடு” என்ற தோழிக்குத் தலைவி கூறியது -
  32. {J10__231}: “பிரிவாற்றாமை அவற்கும் உளதன்றே! நீ வேறுபடுகின்றது என்னை?” என்ற பாணற்குத் தலைவி கூறியது -
  33. {J10__245}: “பிரிவு உடன்பட்டு ஆற்றாயாகின்றது என்னை?” என்று வினவியவழி, “அவர் போன சுரத்தருமை கண்டு ஆற்றேனாகின்றேன்” என்ற தலைவிக்குத் தோழி கார்ப்பருவ வரவு கூறி ஆற்றுவித்தது -
  34. {J10__301}: புணர்தல் பிரிதல் இருத்தல் இரங்கல் ஊடல் என்ற முறை வைப்பிற்குரிய காரணம் -
  35. {J10__398}: ‘பொருளதிகாரம்‘ என்ற பெயர்க்காரணம் -
  36. {J10__430}: “மகளிர் தம் காமத்தை மறைத்துக் கொள்ளுதலே தக்கது” என்ற தோழிக்குத் தலைவி கூறியது -
  37. {J10__441}: “மடல் ஊர்தற்கான பகற்போது இன்று கழிந்துவிட்டது!” என்ற தோழிக்குத் தலைவன் கூறியது -
  38. {J10__657}: வரைந்த அணுமைக்கண் பிரிந்த தலைவன் குறித்த பருவம் வந்துழி, “இதனை மறந்தார்” என்ற தலைவிக்குத் தோழி, “வரைவதற்கு முன்பு அவர் அன்புடைமை இதுவாக யாம் மறத்தல் கூடாது” என்று சொல்லி வற்புறுத்தியது -
  39. {J10__665}: வரையாது வந்தொழுகும் தலைவன் இரவுக்குறிக்கண் சிறைப்புறத்தானாக, “நின் கண் துயிலுதற்பொருட்டு நீ அவனை மறக்க வேண்டும்” என்ற தோழிக்குத் தலைமகள் சொல்லியது -
  40. {J10__672}: “வரைவிடை வேறுபடுகின்றாய்” என்ற தோழிக்குக் கிழத்தி கூறியது -

என்றது

  1. {G07__782}: கற்புக்காலப் பிரிவினுள் தலைவி தலைவனிடம், “எம்மையும் உடன் கொண்டு சென்மின்” என்றது -
  2. {H08__189}: சுற்றத்தார் பொருள் வேண்டி மறுத்தார் என்றது -
  3. {H08__335}: தலைமகன் தலைமகளொடு புனலாடினான் எனக்கேட்டு இன்புற்று செவிலித்தாய் தோழியை, “நீங்கள் ஆடிய புனல் அணி இன்பம் கூறுக” என்றாட்கு, அவள் அப்புனலணி இன்பமும் பல்வேறு வகைப்பட்ட இன்பமும் தலைமகன் காதன்மையும் கூறி, “என்றும் இந்த நீரணி இன்பம் பெறுக யாம்!” என்றது -
  4. {H08__588}: தலைவி, ஆயத்திடைத் தலைவனைக் கண்டவாறும் அவனைக் கூறியனவும் கூறி, தோழியைத் தலைவனை வரைவுகடாவி யாய்க்கு அறத்தொடு நிற்க வேண்டும் என்றது -
  5. {H08__626}: தலைவி, கார் தோன்றியவழி வம்பு என்றது -
  6. {I09__219}: தோழி இரவுக்குறி ஏற்பித்து, “இந்நிலத்தின்கண் நீ வருங்கால் இன்ன பெற்றியான் வருவாயாக” என்றது -
  7. {I09__340}: தோழி, தலைவியிடம், “தலைவனைக் கண்டு முயங்குகம் வம்மோ” என்றது -
  8. {I09__408}: தோழி, “யான் வரையுந்துணையும் ஆற்றுவளோ?” என்றாற்கு, ஆற்றாள் என்றது -

என்றலை

  1. {H08__577}: தலைவி (இறைமகள்), அதனை (-வம்பு என்றலை) மறுத்தல் -

என்றல்

  1. {G07__001}: அஃது இவ்விடத்து இவ்வியற்று என்றல் -
  2. {G07__081}: ‘அரிவையை இன்றுயான் அறிந்தேன் என்றல்’ -
  3. {G07__167}: ‘அன்பிலை கொடியை என்றல்’ -
  4. {G07__205}: ‘ஆயவெள்ளம் வழிபடக்கண்டு இது மாயமோ என்றல்’ -
  5. {G07__240}: “இஃது எங்கையர் காணின் நன்றன்று என்றல்”
  6. {G07__254}: இடம் அணித்து என்றல் -
  7. {G07__372}: “இறைஊர்படர்தும்” என்றல் -
  8. {G07__464}: ‘உய்த்துணர்வோரை உரைமின் என்றல்’ -
  9. {G07__486}: உலகியல் கூறி நீயுரை என்றல் -
  10. {G07__539}: ‘என் பொருட்பிரிவு ஏந்திழைக்கு உணர்த்து என்றல்’ -
  11. {G07__540}: ஏகு அவண் என்றல் -
  12. {G07__813}: காதலன் பிரிவுழிக் கண்டோர், “இறைவிக்குப் புலவிக்கு ஏது ஈதாம்” என்றல் -
  13. {H08__119}: கைஅன்று என்றல் -
  14. {H08__217}: “செவ்வணி அணிந்து சேடியை விடுவாய்” என்றல் -
  15. {H08__305}: தம்முள் நேர் என்றல் -
  16. {H08__427}: தலைவன் தலைவியிடம் “அணித்து எம் இடம்” என்றல் -
  17. {H08__519}: தலைவன் பாங்கியிடம், “யான் வரைந்தமை நுமர்க்கு இயம்பு, சென்று” என்றல் -
  18. {H08__587}: தலைவி, ஆடை கழுவுவாளை வாயில் என்றல் -
  19. {H08__644}: தலைவி, சூளுறவு பொய் என்றல் -
  20. {H08__726}: தலைவி, “தெய்வம் பொறைகொளச் செல்குவம்” என்றல் -
  21. {I09__006}: தலைவி, தோழியிடம், “‘அன்றில் பிரியின் வாழாது’ எனத் தலைவனிடம் கூறு” என்றல் -
  22. {I09__184}: தேற்றேன் என்றல் -
  23. {I09__203}: தோழி, ‘அவள் அறிவுறுத்துப் பின்வர என்றல்’ -
  24. {I09__412}: “தோழியைக் காட்டு” என்றல் -
  25. {I09__430}: நகாதுரை என்றல் -
  26. {I09__529}: “நின் குறையாக இது முடிக்கவேண்டும்” என்றல் -
  27. {I09__533}: “நின்னலது அங்கு அவர் யாரையும் அறியேன்” என்றல் -
  28. {I09__543}: நீங்குமின் என்றல் -
  29. {I09__549}: ‘நீயே கூறு’ என்றல் -
  30. {I09__551}: நீர்மைஅன்று என்றல் -
  31. {I09__586}: பகல் வருவானை “இரவு வருக” என்றல் -
  32. {I09__587}: “பகலினும் இரவினும் அகல் இவண்” என்றல் -
  33. {I09__658}: ‘பருவம் காட்டிப் பிரிவு ஒழி என்றல்’ -
  34. {J10__051}: பாங்கனை ஆண்டுச் செல்ல வேண்டும் என்றல் -
  35. {J10__136}: பாங்கி தலைவியை, “வரையும் நாள்அளவும் வருந்தா திருந்தமையை உரையாய்” என்றல் -
  36. {J10__157}: பாங்கி (இகுளை) வம்பு என்றல் -
  37. {J10__220}: “பிரிந்து வருகு” என்றல் -
  38. {J10__223}: பிரியேன் என்றல் -
  39. {J10__371}: பெறற்கரிது என்றல் -
  40. {J10__384}: பொருந்தா என்றல் -
  41. {J10__626}: “யானறியேன் நீ யுரை” என்றல் -
  42. {J10__840}: வேண்டா என்றல் -

என்றாட்கு

  1. {H08__335}: தலைமகன் தலைமகளொடு புனலாடினான் எனக்கேட்டு இன்புற்று செவிலித்தாய் தோழியை, “நீங்கள் ஆடிய புனல் அணி இன்பம் கூறுக” என்றாட்கு, அவள் அப்புனலணி இன்பமும் பல்வேறு வகைப்பட்ட இன்பமும் தலைமகன் காதன்மையும் கூறி, “என்றும் இந்த நீரணி இன்பம் பெறுக யாம்!” என்றது -

என்றாட்குக்

  1. {I09__270}: தோழி, செவிலி தலைவியைக் கோலம் செய்து இவள் நலத்திற்கு ஒப்பான் ஒருவனைப் பெற வேண்டும் என்றாட்குக் கூறியது -

என்றாட்குத்தலைவி

  1. {I09__245}: தோழி கடிநகர்புக்கு, “நலம் தொலையாமே நன்கு ஆற்றினாய்” என்றாட்குத்தலைவி கூறியது -

என்றாற்கு

  1. {I09__408}: தோழி, “யான் வரையுந்துணையும் ஆற்றுவளோ?” என்றாற்கு, ஆற்றாள் என்றது -

என்றாற்குத்

  1. {J10__336}: புறத்தொழுக்கில் நெடுநாள் ஒழுகித் தகாதென விடுத்துத் தலைவியொடு கூடி ஒழுகாநின்ற தலைவன், “யான் அவ்வாறு ஒழுக நீயிர் நினைத்த திறம் யாது?” என்றாற்குத் தோழி சொல்லியது -

என்றிருபால்

  1. {G07__638}: ‘ஒன்றே வேறே என்றிருபால்’ -

என்றிவர்

  1. {H08__387}: தலைவன், ‘காமக் கிழத்தி மனையோள் என்றிவர் ஏமுறு கிளவி சொல்லிய எதிரி’ன்கண் கூறுதல் -
  2. {I09__381}: தோழி, ‘பாணர் கூத்தர் விறலியர் என்றிவர் பேணிச் சொல்லிய குறைவினைக்கு எதிர்’கூறல் -

என்று

  1. {G07__130}: “அழகும் நாணும் அழியாமல் நீ ஆற்றல் வேண்டும்” என்று சொன்ன தோழிக்குத் தலைவி கூறுதல் -
  2. {G07__150}: அறத்தொடு நின்றபின், “யான் நிற்குமாறு என்னை?” என்று நகையாடிய தோழியொடு புலந்து தலைவி தன்னுள்ளே சொல்லியது -
  3. {G07__204}: “ஆயமகளிருள் நின்னால் நயக்கப்பட்டாள் யாவள்?” என்று வினவிய தோழிக்குத் தலைவன் சொல்லியது -
  4. {G07__339}: இருவரும் ஒருங்கு நின்றுழி, “இவள் என்னை வருத்துதற்கு யான் செய்த தவறு என்?” என்று வினாய தலைவற்குத் தோழி நகையாடிச் சொல்லியது -
  5. {G07__348}: ‘இவள் இறந்துபடும்’ என்று, தோழி தலைவன் சிறைப்புறத்தானாகக் கூறியது -
  6. {G07__349}: “இவள்போலும் தலைவனை வருத்தினாள்!” என்று பாங்கன் ஐயுற்றது -
  7. {G07__408}: உடன்போக்கிடைப் பின் தொடர்ந்த செவிலியை இடைச்சுரத்து “நீ யார்?” என்று வினாவினார்க்கு, அவள் கூறியது -
  8. {G07__419}: உடன்போக்கின்கண் தலைவி, “யான் போகின்றமை ஆயத்தார்க்கு உரைமின்” என்று அவ்வழியே ஊர் நோக்கிச் செல்வாரிடம் கூறல் -
  9. {G07__420}: உடன்போக்கின்கண், தலைவி “யான் போகின்றமை யாய்க்கு உரைமின்” என்று ஆறு செல்வாரிடம் கூறல் -
  10. {G07__421}: உடன்போக்கின்கண் நற்றாய் ‘அச்சம் சார்தல்’ என்று அன்ன பிறவும் நிமித்தம் மொழிப்பொருள் தெய்வம் என்று அவற்றொடு தொகைஇப் புலம்பல் -
  11. {G07__421}: உடன்போக்கின்கண் நற்றாய் ‘அச்சம் சார்தல்’ என்று அன்ன பிறவும் நிமித்தம் மொழிப்பொருள் தெய்வம் என்று அவற்றொடு தொகைஇப் புலம்பல் -
  12. {G07__526}: “எம்பிரான் விரும்பாதவற்றால் எனக்கும் பயனில்லை” என்று தலைவி இரங்கல் -
  13. {G07__538}: ‘என்பிழைப்பு அன்று என்று இறைவி நேர்தல்’ -
  14. {G07__616}: ஒருவழித் தணத்தலில் தலைவனைத் தோழி இயற்பழிக்கும் என்று அஞ்சித் தலைவி அவள் கேட்பத் தன்னுள்ளே கூறியது -
  15. {G07__662}: கண் அழகு கெட நீ அழுதல் கூடாது’ என்று சொன்ன தோழிக்குத் தலைவி கூறியது -
  16. {G07__836}: “காமக்கடல் நிறை புணையாக நீந்தப்படும்” என்று சொன்ன தோழிக்குத் தலைவி கூறியது -
  17. {G07__847}: காமக்கிழத்தி, “நின் பரத்தைமையை நின் தலைவிக்கு உரைப்பல்” என்று தலைவனுக்குக் கூறுதல் -
  18. {G07__873}: “காரணம் இன்றியும் நீ புலக்கின்றது ஏன்?” என்று வினவிய தோழிக்குத் தலைவி கூறியது -
  19. {H08__156}: “சந்தனத்தழை தகாது” என்று மறுத்தல் -
  20. {H08__222}: செவ்வியிலள் என்று மறுத்தல் -
  21. {H08__238}: “செவிலி தம்மிடம் கொண்டுள்ள ஐயத்தால் இரவு நெடுநேரம் உறங்குவதில்லை” என்று தலைவி தோழியிடம் கூறல் -
  22. {H08__357}: தலைவன், ‘அழியல் அஞ்சல் என்று ஆயிரு பொருளின்கண் கூறல்’-
  23. {H08__392}: தலைவன், குறிவழிச் சென்ற பாங்கன் அவ்விடத்துக் காணுங்கொல் என்று ஐயுற்றது -
  24. {H08__412}: தலைவன், தலைவி “இவன் பிரிவன்” என்று கருதிய குறிப்புணர்ந்து கூறுதல் -
  25. {H08__414}: தலைவன், “தலைவி ஊடற்குக் காரணம் என்?” என்று தோழி வினாயவழிக் கூறுதல் -
  26. {H08__461}: தலைவன் தன்மைகளைத் தன்னுடையவாகக் கொண்டு பேசும் தலைவியது நிலை கண்ட தாய் “ஆவேசமோ” என்று நொந்து கூறுதல் -
  27. {H08__544}: தலைவன், “மடலேறுதல் பெரியோர்க்குத் தகாது” என்று தோழி கூறியவழி, அதனை மறுத்துக் கூறுதல் -
  28. {H08__545}: தலைவன் மடல் ஏறுவதாகக் கூறக் கேட்ட தோழி, அவன் நாண் உடையவனாதலின் அது முடியாது என்று கூறிய விடத்தே, அவன் கூறியது -
  29. {H08__546}: தலைவன் மடல் ஏறுவதாகக் கூறக் கேட்ட தோழி, அவன் நாண் மாத்திரமே யன்றி நல்லாண்மையும் உடையனாதலின் அது முடியாது என்று கூறிய விடத்தே, அவன் கூறியது -
  30. {H08__552}: “தலைவன் மிக அன்பு செய்க” என்று தெய்வத்துக்குப் பராவுதல் -
  31. {H08__559}: தலைவன், “யாம் மறைந்து சென்று இவன் கண்ணைப் புதைத்தால், தலைநின்றொழுகும் பரத்தையர் பெயர் கூறுவான்!” என்று உட்கொண்டு காமக்கிழத்தியாதல் தலைவியாதல் சென்று கண் புதைத்துழி, கூறுதல் -
  32. {H08__619}: தலைவி, களவின்கண் தனக்குச் சாக்காடும் நிகழலாம் என்று அஞ்சித் தோழியிடம் கூறல் -
  33. {H08__621}: தலைவி, “களவு வெளிப்பட்டது” என்று அஞ்சித் தோழிக்குச் சொல்ல, அவள், “நமர் நின்னை அவற்கே கொடுக்கச் சூழ்ந்தார்” எனச் சொல்லி அச்சம் நீக்கியது -
  34. {H08__661}: தலைவி, தலைவன் சென்ற நாட்டில் ‘இவை இலகொல்?’ என்று கூறல் -
  35. {H08__662}: தலைவி, தலைவன் தவற்றைத் தலைவி வெளிப்படுத்தல் கூடாது என்று கழறிய பாங்கிக்குக் கூறியது -
  36. {H08__663}: தலைவி, ‘தலைவன் தவறிலன்’ என்று கூறல் -
  37. {H08__683}: தலைவி, “தலைவன் வருகின்றான்” என்று கூறிய உழையர்க்குக் கூறல் -
  38. {H08__692}: தலைவி, “தலைவனை இயற்பழித்தற்கு அஞ்சி அவன் அருளின்மையை மறைத்த நீ, கற்புடை மகளிரால் நன்கு மதிக்கப்படுகிறாய்” என்று சொன்ன தோழிக்குக் கூறியது -
  39. {I09__007}: தலைவி, தோழியிடம் செவிலி தங்களிடம் கொண்ட ஐயத்தால் இரவும் நெடுநேரம் உறங்குவதில்லை என்று கூறல் -
  40. {I09__012}: தலைவி, “நன்று செய்தனை” என்று தோழியை உவந்து கூறுதல் -
  41. {I09__211}: தோழி ‘அறன் எனப்படுதல் இருவகைப், புரைதீர் (முன்னிலைக்) கிளவி (என்று) தாயிடைப் புகுப்பின்’ கண் கூறல் -
  42. {I09__215}: தோழி, “ஆற்றாத தலைவியைக் கடிதின் வரைவேன்” என்று தலைவன் தெளிவிக்கப் புக்குழித் தெளிவிடை விலக்கிக் கூறியது -
  43. {I09__272}: தோழி, தமர் வரைவு மறுத்துழி ஆற்றாத தலைவிக்கு, தீயகுறி நீங்கி நற்குறி தனக்குச் செய்யக்கண்டு, “கடிதின் நின்னை வரைவர்” என்று கூறுதல் -
  44. {I09__281}: தோழி, “தலைவற்குக் கூறுமின்” என்று (அஃறிணைப் பொருள்களிடம்) கூறல் -
  45. {I09__284}: தோழி, “தலைவன் இரவுக்குறிக்கு வந்தான்” என்று தலைவிக்குக் கூறல் -
  46. {I09__287}: தோழி, “தலைவன் ஏறு தழுவியே உன்னை அடைதல் இயலும் என்பதைக் குரவை பாடி ஆடித் தெய்வம் பரவித் தலைவற்கு உணர்த்தப் போதுவாயாக” என்று கூறியது -
  47. {I09__320}: தோழி, தலைவி ஆற்றாமை கண்டு, “வரைவு கடாவவோ?” என்று அவளை வினவல் -
  48. {I09__331}: தோழி, தலைவி தினைக்கொல்லையைப் பாதுகாவாமை கருதிச் செவிலி பிறரை அச்செயற்கு விடுத்துவிடுவாள் என்று கூறல் -
  49. {I09__337}: தோழி, தலைவியது ஆற்றாமை கண்டு, “எம் வருத்தம் தீர்த்தற்கு இரவுக்குறியும் வேண்டும்” என்று கூறல் -
  50. {I09__357}: தோழி, தினைக்கொல்லையைத் தலைவி பாதுகாவாமை கருதிச் செவிலி பிறரை அச்செயற்கு விடுப்பாள் என்று அவளிடம் கூறல் -
  51. {I09__361}: தோழி, “நமர் பெரும்பொருள் வேண்ட, அது நின் வதுவைக்கு ஊறாமோ என்று யான் அஞ்சினேன்” என்று களவின் நிகழ்வைக் கற்பில் தலைவிக்குக் கூறல் -
  52. {I09__361}: தோழி, “நமர் பெரும்பொருள் வேண்ட, அது நின் வதுவைக்கு ஊறாமோ என்று யான் அஞ்சினேன்” என்று களவின் நிகழ்வைக் கற்பில் தலைவிக்குக் கூறல் -
  53. {I09__368}: தோழி,“நுங்கட்கு அவன் கூறிய திறம் யாது?” என்று கேட்ட தாய்க்குக் கூறல் -
  54. {I09__465}: நற்றாய், “தலைவன் மிக அன்புசெய்க” என்று தெய்வத்தைப் பராவுதல் -
  55. {I09__527}: “நின் கண்கள் கலுழ்ந்து அழகை இழக்கின்றன; நீ அழாமல் பொறுமை காட்டவேண்டும்” என்று கூறிய தோழிக்குத் தலைவி கூறல் -
  56. {I09__546}: நீடேன் என்று அவன் நீங்கல் -
  57. {I09__578}: நொதுமலர் வரைவுவேண்டி விடுத்தமை அறிந்த தலைமகள் ஆற்றாளாய்ப் பசிஅட நின்றுழி, “இதற்குக் காரணம் என்?” என்று செவிலி வினவத் தோழி அறத்தொடு நின்றது -
  58. {J10__030}: பாங்கற் கூட்டம் கூடி நீங்கும் தலைவன், “இனி வருமிடத்துத் தோழியொடும் வரல் வேண்டும்” என்று தலைமகட்குச் சொல்லியது -
  59. {J10__038}: பாங்கன் தலைவனை, “எவ்விடத்து, எவ்வியற்று?” என்று வினவல் -
  60. {J10__060}: பாங்கி, “அன்பிலை கொடியை” என்று தலைவனை இகழ்தல் -
  61. {J10__245}: “பிரிவு உடன்பட்டு ஆற்றாயாகின்றது என்னை?” என்று வினவியவழி, “அவர் போன சுரத்தருமை கண்டு ஆற்றேனாகின்றேன்” என்ற தலைவிக்குத் தோழி கார்ப்பருவ வரவு கூறி ஆற்றுவித்தது -
  62. {J10__394}: பொருள்வயின் பிரிந்தோன் விரைவில் மீண்டு பெற்ற பொருள் கொண்டு, “நின் நலன் நயந்து வந்தேன்” என்று தலைவியிடம் கூறல் -
  63. {J10__483}: “மழை இன்மையால் தினை உணங்கும்; விளைய மாட்டா; புனம் காப்பச்சென்று அவரை எதிர்ப்படலாம் என்று எண்ணியிருந்த இது கூடாதாயிற்று” என வெறுத்திருந்த தலைவிக்குத் தோழி கூறியது -
  64. {J10__657}: வரைந்த அணுமைக்கண் பிரிந்த தலைவன் குறித்த பருவம் வந்துழி, “இதனை மறந்தார்” என்ற தலைவிக்குத் தோழி, “வரைவதற்கு முன்பு அவர் அன்புடைமை இதுவாக யாம் மறத்தல் கூடாது” என்று சொல்லி வற்புறுத்தியது -
  65. {J10__693}: வரைவு மலிவு கேட்ட தலைமகட்குத் தோழி, முன்னாளில் தான் அறத்தொடு நின்ற காரணத்தான் அது விளைந்தது என்று கூறியது -
  66. {J10__697}: வரைவு முயலும் தலைவன், தலைவிவேறுபாடு கண்டு வினவ, “நின்னைக் கனவில் கண்டு விழித்துக் காணாளாய் வந்தது” என்று தோழி சொல்லி வரைவு முடுக்கியது -
  67. {J10__747}: வாயில் மறுத்த தலைவியை, “மகப் பேற்றிற்குரிய காலங் கழிய ஒழுகுகின்றாய்” என்று நெருக்கிய தோழிக்குத் தலைவி கூறல்-
  68. {J10__778}: ‘விருந்துகண், டொளித்த ஊடல் வெளிப்பட நோக்கிச்’ சீறேல் என்று அவள் சீறடி தொழுதல்’ -

என்றுகூறி

  1. {G07__264}: “இடையறவுபடாத கற்பின் கூட்டமே இன்பப் பயனுடைத்து” என்றுகூறி வரைவுகடாவிய தோழிக்குத் தலைவன் கூறுவது -

என்றும்

  1. {H08__335}: தலைமகன் தலைமகளொடு புனலாடினான் எனக்கேட்டு இன்புற்று செவிலித்தாய் தோழியை, “நீங்கள் ஆடிய புனல் அணி இன்பம் கூறுக” என்றாட்கு, அவள் அப்புனலணி இன்பமும் பல்வேறு வகைப்பட்ட இன்பமும் தலைமகன் காதன்மையும் கூறி, “என்றும் இந்த நீரணி இன்பம் பெறுக யாம்!” என்றது -

எமக்கென

  1. {H08__408}: தலைவன் ‘சொல்லென, ஏனது சுவைப்பினும் நீ கைதொட்டது, வானோர் அமுதம் புரையுமால் எமக்கென, அடிசிலும் பூவும் தொடுதற்கண்’ கூறியது -

எம்

  1. {H08__427}: தலைவன் தலைவியிடம் “அணித்து எம் இடம்” என்றல் -
  2. {I09__337}: தோழி, தலைவியது ஆற்றாமை கண்டு, “எம் வருத்தம் தீர்த்தற்கு இரவுக்குறியும் வேண்டும்” என்று கூறல் -

எம்பிரான்

  1. {G07__526}: “எம்பிரான் விரும்பாதவற்றால் எனக்கும் பயனில்லை” என்று தலைவி இரங்கல் -

எம்மென

  1. {G07__527}: ‘எம்மென வரூஉம் கிழமைத் தோற்றம்‘ -

எம்மை

  1. {G07__617}: ஒருவழித் தணந்து வந்த தலைவன் “எம்மை உள்ளியும் அறிதிரோ” என்ற தோழிக்குக் கூறுதல் -

எம்மையும்

  1. {G07__782}: கற்புக்காலப் பிரிவினுள் தலைவி தலைவனிடம், “எம்மையும் உடன் கொண்டு சென்மின்” என்றது -

எயிற்றியொடு

  1. {H08__228}: செவிலி எயிற்றியொடு வினாதல் -

எய்த

  1. {I09__611}: பண்பு எய்த மொழிதல் -

எய்தல்

  1. {G07__070}: அயல் அறிவுரைத்து அவள் அழுக்கம் எய்தல் -
  2. {G07__163}: ‘அறிவும் நிறையும் அண்ணலை எய்தல்’ -
  3. {G07__393}: இன்னல் எய்தல் -
  4. {G07__528}: எய்தல் எடுத்துரைத்தல் -
  5. {J10__588}: ‘முனிவு தகவு இன்மை முயன்று பண்பு எய்தல்’ -

எய்தா

  1. {G07__298}: இரவினும் எய்தா உரவோற்கு இரங்கல் -

எய்திக்

  1. {G07__263}: ‘இடைச்சுர மருங்கின் அவள்தமர் எய்திக், கடைக்கொண்டு பெயர்தலின் கலங்கஞர் எய்திக், கற்பொடு புணர்ந்த கவ்வை யுளப்பட, அப்பாற்பட்ட ஒரு திறத்தான்‘ தலைவன் கூறல் -
  2. {G07__263}: ‘இடைச்சுர மருங்கின் அவள்தமர் எய்திக், கடைக்கொண்டு பெயர்தலின் கலங்கஞர் எய்திக், கற்பொடு புணர்ந்த கவ்வை யுளப்பட, அப்பாற்பட்ட ஒரு திறத்தான்‘ தலைவன் கூறல் -
  3. {H08__600}: தலைவி, ‘இருவகைக் குறி(யும்) பிழைப்பாகிய இடத்து’த் தன்னுள் கையாறு எய்திக் கூறல் -
  4. {J10__809}: வினைவல பாங்கின் தலைவியைக் கண்ட வினைவல பாங்கின் தலைவன், ‘காமஞ் சாலா இளமையோள்வயின் ஏமம் சாலா இடும்பை எய்திக் கூறியது’ -

எய்திடு

  1. {I09__109}: தன்னுள் கையாறு எய்திடு கிளவி -

எய்தும்

  1. {G07__275}: இயற்கைப்புணர்ச்சியில் தலைவியின் எய்தும் புணர்ச்சிவகை நான்காவன -
  2. {I09__167}: தெய்வத்தின் எய்தும் புணர்ச்சி -

எற்குறி

  1. {G07__535}: எற்குறி -

எற்பாடு

  1. {G07__536}: எற்பாடு நெய்தற் குரிமை -

எல்

  1. {G07__529}: எல் இடையீடு -

எல்லாம்

  1. {H08__572}: தலைவனுக்கு, ‘நோக்குவ எல்லாம் அவையே போறலைக்’ கண்டோர் கூறுவது -
  2. {I09__580}: நோக்குவ எல்லாம் அவையே போறல் -

எளிதில்

  1. {G07__382}: இறைவியை எளிதில் காட்டிய கடவுளைக் கண்ணுற்று இறைஞ்சல் -
  2. {G07__383}: இறைவியை எளிதில் காட்டிய தெய்வத்தை வணங்கல் -
  3. {H08__077}: குறிவயின் சென்ற பாங்கன் தலைவியை எளிதில் காட்டிய தெய்வத்தை வணங்குதல் -

எளிது

  1. {J10__067}: பாங்கி, “என்னை மறைத்தபின் எளிது!” என நகுதல் -

எளித்தல்

  1. {G07__534}: எளித்தல் -

எளிமை

  1. {H08__431}: தலைவன் தலைவியின் செவ்வி எளிமை கூறல் -
  2. {H08__508}: தலைவன் (இறையோன்) நெறியினது எளிமை கூறல் -

எள்ளருந்

  1. {G07__533}: எள்ளருந் தோழி ஏற்பக் கூறல் -

எள்ளல்

  1. {J10__632}: வந்தவழி எள்ளல் -

எள்ளிக்

  1. {H08__680}: தலைவி தலைவன் ‘வந்தவழி எள்ளிக்’ கூறல் -

எள்ளிய

  1. {H08__723}: தலைவி, தான் ‘வந்தவழி எள்ளிய’ தாகத் தலைவன் கருதுவானோ எனக் கூறல் -

எழீஇத்

  1. {I09__155}: ‘துறைவனின் துயில் எழீஇத் துன்னுதல் பொருட்டால் ஏதில கூறுதல்’ -

எழுச்சி

  1. {I09__111}: ‘தாங்கரும் பூசல் தன்னையர் எழுச்சி’ -

எழுதல்

  1. {H08__614}: தலைவி, ஒருப்பட்டு எழுதல் -

எழுதி

  1. {G07__531}: எழுதி இரங்கல் -

எழுதிணை

  1. {J10__264}: பிற்படக் கிளந்த எழுதிணை -
  2. {J10__567}: ‘முற்படக் கிளந்த எழுதிணை’ -

எழுதிய

  1. {G07__063}: ‘அந்தரத்து எழுதிய எழுத்து’ -
  2. {H08__349}: தலைவன், ‘அந்தரத்து எழுதிய எழுத்தின் மான, வந்த குற்றம் வழி கெட ஒழுகுதற்கண் கூறல் -

எழுதும்

  1. {G07__532}: எழுதும் முன் இரங்கல் -

எழுத்தின்

  1. {H08__349}: தலைவன், ‘அந்தரத்து எழுதிய எழுத்தின் மான, வந்த குற்றம் வழி கெட ஒழுகுதற்கண் கூறல் -

எழுத்து

  1. {G07__063}: ‘அந்தரத்து எழுதிய எழுத்து’ -

எழுவகை

  1. {G07__141}: அறத்தொடு நிலையின் எழுவகை (1) -
  2. {G07__142}: அறத்தொடு நிலையின் எழுவகை (2) -
  3. {G07__276}: இயற்கைப்புணர்ச்சியின் எழுவகை -

எவன்

  1. {I09__239}: தோழி, ‘என்னை மறைத்தல் எவன் ஆகியர்?’ (இறை.அ.12 ) எனல் -

எவ்வகைப்

  1. {G07__530}: ‘எவ்வகைப் பொருளும் இரந்து குறையுறுதல்’ -

எவ்விடத்து

  1. {J10__038}: பாங்கன் தலைவனை, “எவ்விடத்து, எவ்வியற்று?” என்று வினவல் -

எவ்வியற்று

  1. {J10__038}: பாங்கன் தலைவனை, “எவ்விடத்து, எவ்வியற்று?” என்று வினவல் -

ஏகு

  1. {G07__540}: ஏகு அவண் என்றல் -

ஏசல்

  1. {I09__643}: பரத்தையை ஏசல் -

ஏதம்

  1. {G07__544}: ஏதம் கூறி இரவு வரவு விலக்கல் -
  2. {G07__545}: ஏதம் கூறி மறுத்தல் -

ஏதில

  1. {I09__155}: ‘துறைவனின் துயில் எழீஇத் துன்னுதல் பொருட்டால் ஏதில கூறுதல்’ -

ஏதீடு

  1. {G07__546}: ஏதீடு -
  2. {G07__547}: ஏதீடு தலைப்பாடு -

ஏது

  1. {G07__813}: காதலன் பிரிவுழிக் கண்டோர், “இறைவிக்குப் புலவிக்கு ஏது ஈதாம்” என்றல் -

ஏதுக்காட்டல்

  1. {J10__525}: மிக்கோர் ஏதுக்காட்டல் -

ஏதுவாதல்

  1. {I09__510}: நிகழ்ந்தது நினைத்தற்கு ஏதுவாதல் -

ஏதுவாய்

  1. {H08__420}: தலைவன் தலைவிபற்றி இடைச்சுரத்து முன் நிகழ்ந்தது ஏதுவாய் நினைத்தல் -
  2. {H08__421}: தலைவன், தலைவிபால் நிகழ்ந்தது ஏதுவாய் நினைத்தல் -
  3. {H08__671}: தலைவி, தலைவன்பால் நிகழ்ந்தது ஏதுவாய் நினைத்தல் -

ஏதுவாவன

  1. {G07__591}: ஐயம் தீர்தற்கு ஏதுவாவன -

ஏத்தல்

  1. {G07__541}: ஏத்தல் (1) -
  2. {G07__542}: ஏத்தல் (2)
  3. {G07__789}: கற்புவழிப்பட்டவள் பரத்தையை ஏத்தல் -
  4. {H08__178}: சுடரோடு இரந்து கொண்டு ஏத்தல் -
  5. {I09__031}: தலைவி பரத்தையை ஏத்தல் -

ஏத்தி

  1. {G07__543}: ஏத்தி மொழிதல் -

ஏத்திய

  1. {H08__497}: தலைவன், ‘நாமக் காலத்து உண்டெனத் தோழி, ஏழுறு கடவுள் ஏத்திய மருங்கின்’ கூறியது -

ஏந்திய

  1. {H08__551}: தலைவன், ‘மாலை ஏந்திய பெண்டிரும் மக்களும், கேளிர் ஒழுக்கத்துப் புகற்சிக் கண்’ கூறல் -

ஏந்திழை

  1. {G07__548}: ஏந்திழை எடுப்பல் -

ஏந்திழைக்கு

  1. {G07__539}: ‘என் பொருட்பிரிவு ஏந்திழைக்கு உணர்த்து என்றல்’ -

ஏந்திவருதல்

  1. {H08__396}: தலைவன் கையுறை ஏந்திவருதல் -

ஏந்துதார்

  1. {G07__549}: ஏந்துதார் விரும்பல் -

ஏனது

  1. {H08__408}: தலைவன் ‘சொல்லென, ஏனது சுவைப்பினும் நீ கைதொட்டது, வானோர் அமுதம் புரையுமால் எமக்கென, அடிசிலும் பூவும் தொடுதற்கண்’ கூறியது -

ஏனை

  1. {H08__380}: தலைவன், ‘ஏனை வாயில் எதிரு’ங்காலைக் கூறல் -

ஏனோர்

  1. {G07__555}: ஏவல் மரபின் ஏனோர் -
  2. {G07__556}: ஏவல் மரபின் ஏனோர், ஆகிய நிலைமையவர் - எனப்படுவார்-
  3. {G07__569}: ‘ஏனோர் பாங்கினும்‘ என்னும் சூத்திரத்து ஏனோர் ஆவார் -
  4. {G07__569}: ‘ஏனோர் பாங்கினும்‘ என்னும் சூத்திரத்து ஏனோர் ஆவார் -
  5. {G07__570}: ஏனோர் பாங்கினும் காமப்பகுதி -
  6. {J10__847}: ‘வேந்தனின் ஒரீஇய ஏனோர்’ -

ஏன்

  1. {G07__391}: “இன்று இவ்வாறு வருத்தமுறும் நீ பிரிவுக்கு உடன்பட்டமை ஏன்?” என்ற தோழிக்குத் தலைவி கூறியது -
  2. {G07__873}: “காரணம் இன்றியும் நீ புலக்கின்றது ஏன்?” என்று வினவிய தோழிக்குத் தலைவி கூறியது -
  3. {H08__695}: தலைவி, “தலைவனை ஏன் புலவாய்?” என்ற தோழிக்குக் கூறல் -

ஏமஞ்

  1. {G07__551}: ஏமஞ் சாலா இடும்பை -

ஏமந்த

  1. {G07__552}: ஏமந்த ருது -

ஏமம்

  1. {G07__550}: ‘ஏமம் சான்ற உவகை’ : பொருள் -
  2. {H08__613}: தலைவி, ‘ஏமம் சான்ற உவகைக்கண்’ கூறல் -
  3. {J10__809}: வினைவல பாங்கின் தலைவியைக் கண்ட வினைவல பாங்கின் தலைவன், ‘காமஞ் சாலா இளமையோள்வயின் ஏமம் சாலா இடும்பை எய்திக் கூறியது’ -

ஏமுறு

  1. {H08__387}: தலைவன், ‘காமக் கிழத்தி மனையோள் என்றிவர் ஏமுறு கிளவி சொல்லிய எதிரி’ன்கண் கூறுதல் -
  2. {H08__623}: தலைவி, ‘ காமக்கிழத்தி தன்மகத் தழீஇ, ஏமுறு விளையாட் டிறுதிக்கண்’ கூறல் -

ஏமுறும்

  1. {G07__553}: ‘ஏமுறும் அறுநான்கு இரட்டி கழிந்தபின், காமரு துறவிற் காதலன் படர்தல்’ -

ஏர்

  1. {G07__554}: ஏர் அழிவு உரைத்தல் -

ஏறத்

  1. {I09__065}: தலைவி, மடல் ஏறத் துணிதல் -

ஏறிய

  1. {J10__444}: மடல் ஏறுதற்கண் தலைவன் கூறும் ஏறிய மடல் திறக் கூற்று -

ஏறு

  1. {G07__206}: ஆயன் தலைவனாய் ஏறு தழுவியமை சுற்றத்தார் கண்டு நின்று கூறியது -
  2. {G07__568}: ஏறு வரவு கண்டு இரங்கி உரைத்தல் -
  3. {I09__287}: தோழி, “தலைவன் ஏறு தழுவியே உன்னை அடைதல் இயலும் என்பதைக் குரவை பாடி ஆடித் தெய்வம் பரவித் தலைவற்கு உணர்த்தப் போதுவாயாக” என்று கூறியது -

ஏறுகோடற்

  1. {G07__563}: ஏறுகோடற் கைக்கிளைக்கண் குரவை ஆடத் தோழி தலைவியை அழைத்தது -

ஏறுகோடல்

  1. {G07__562}: ஏறுகோடல் -

ஏறுகோள்

  1. {G07__564}: ஏறுகோள் -
  2. {G07__565}: ஏறுகோள் கூறி வரைவு கடாதல் -
  3. {G07__566}: ஏறுகோள் வென்றி -

ஏறுதற்கண்

  1. {J10__444}: மடல் ஏறுதற்கண் தலைவன் கூறும் ஏறிய மடல் திறக் கூற்று -

ஏறுதலைத்

  1. {J10__443}: மடல் ஏறுதலைத் (தலைவன்) தன்மேல் வைத்துச் சாற்றல் -

ஏறுதல்

  1. {J10__442}: மடல் ஏறுதல் -

ஏறுதழுவுதல்

  1. {G07__567}: ஏறுதழுவுதல் -

ஏறுவதாகக்

  1. {H08__545}: தலைவன் மடல் ஏறுவதாகக் கூறக் கேட்ட தோழி, அவன் நாண் உடையவனாதலின் அது முடியாது என்று கூறிய விடத்தே, அவன் கூறியது -
  2. {H08__546}: தலைவன் மடல் ஏறுவதாகக் கூறக் கேட்ட தோழி, அவன் நாண் மாத்திரமே யன்றி நல்லாண்மையும் உடையனாதலின் அது முடியாது என்று கூறிய விடத்தே, அவன் கூறியது -

ஏற்பக்

  1. {G07__533}: எள்ளருந் தோழி ஏற்பக் கூறல் -

ஏற்பதாகக்

  1. {G07__760}: களவுக் காலத்தில் தலைவன் சாக்காட்டையும் விரும்பி ஏற்பதாகக் கூறல் -
  2. {G07__761}: களவுக் காலத்தில் தலைவி சாக்காட்டையும் விரும்பி ஏற்பதாகக் கூறல் -

ஏற்பன

  1. {H08__330}: தலைமகற்குக் குறை நேர்ந்த தோழி தலைமகனோடு உறழ்ந்து சொல்லி, அவனது நீக்கத்துக்கண் அவன்குறை மறாமைக்கு ஏற்பன சொல்லித் தலைமகளைக் குறை நயப்பித்தது -

ஏற்பித்தல்

  1. {J10__063}: பாங்கி இரவுக்குறி ஏற்பித்தல் -
  2. {J10__137}: பாங்கி தழை ஏற்பித்தல் -

ஏற்பித்து

  1. {I09__219}: தோழி இரவுக்குறி ஏற்பித்து, “இந்நிலத்தின்கண் நீ வருங்கால் இன்ன பெற்றியான் வருவாயாக” என்றது -

ஏற்புற

  1. {G07__559}: ஏற்புற அணிதல் -

ஏற்ற

  1. {G07__560}: ‘ஏற்ற உவகையோடு இனியவள் முறுவல்’ -

ஏற்றமை

  1. {H08__636}: தலைவி (இறைவி) கையுறை ஏற்றமை பாங்கி இறைவற்கு உணர்த்தல் -

ஏற்றம்

  1. {J10__005}: பவனி கண்டு அழுங்கிய பைந்தொடி தோழி “இவள் உயிர் தருக” என ஏற்றம் வேண்டல் -

ஏற்றற்கண்

  1. {H08__581}: தலைவி, ’அவன் அறிவு ஆற்ற அறியுமாகலின் ஏற்றற்கண்’ கூறல் -

ஏற்றல்

  1. {H08__426}: தலைவன், தலைவிமேல் (இறைவன் இறைவிமேல்) குறிபிழைப்பு ஏற்றல் -
  2. {H08__637}: தலைவி (பாங்கி தன்கைக்) கையுறை ஏற்றல் -
  3. {I09__183}: தேறு ஏற்றல் -
  4. {I09__299}: தோழி, தலைவன்மேல் தவறு ஏற்றல் -
  5. {J10__073}: பாங்கி, கையுறை ஏற்றல் -
  6. {J10__088}: பாங்கி, தலைவன் (இறைவன்) மேல் குறிபிழைப்பு ஏற்றல் -

ஏற்றிக்

  1. {I09__626}: பரத்தை தான் புறங்கூறியதைத் தலைவியின்மேல் ஏற்றிக் கூறத் தலைவி கூறியது -

ஏற்று

  1. {G07__561}: ஏற்று மகள் மொழிதல் -

ஏற்றுக்கொண்டதனைத்

  1. {G07__296}: இரவிடைத் தம்மனைப் புக்க தலைவனை அன்னை விருந்தாக ஏற்றுக்கொண்டதனைத் தலைவி தோழிக்குக் கூறல் -

ஏலாது

  1. {G07__860}: “காம நோயை வெளிப்படுத்தல் நின் நாணுக்கு ஏலாது” என்ற தோழிக்குத் தலைவி கூறல் -
  2. {J10__287}: புகாக் காலத்துப் புக்க தலைவனை விருந்து ஏலாது செவிலி இரவும் துயிலாதாளைத் தலைவி முனிந்து கூறல் -

ஏழினும்

  1. {I09__363}: தோழி, ‘நாற்றமும் தோற்றமும் ஒழுக்கமும் உண்டியும், செய்வினை மறைப்பினும் செலவினும் பயில்வினும், புணர்ச்சி எதிர்ப்பாடு உள்ளுறுத்து வரூஉம், உணர்ச்சி ஏழினும் உணர்ந்து’ கூறல் -

ஏழு

  1. {G07__772}: கற்பியல் கிளவி ஏழு -
  2. {J10__031}: பாங்கற் கூட்டம் வகை ஏழு -
  3. {J10__388}: பொருள்கோள் ஏழு -

ஏழுறு

  1. {H08__497}: தலைவன், ‘நாமக் காலத்து உண்டெனத் தோழி, ஏழுறு கடவுள் ஏத்திய மருங்கின்’ கூறியது -

ஏழையை

  1. {G07__558}: ஏழையை வினவல் -

ஏவலர்களாம்

  1. {G07__557}: ஏவலர்களாம் அகப்புறத் தலைவனும் தலைவியும் முன்னொருகால் கூடிப் பிரிந்த பின் அவள் எதிர்ப்பட்டுழி அவன்வயின் பரத்தைமையான் அவள் ஊடிக் குறிநேர்ந்தது -

ஏவல்

  1. {G07__555}: ஏவல் மரபின் ஏனோர் -
  2. {G07__556}: ஏவல் மரபின் ஏனோர், ஆகிய நிலைமையவர் - எனப்படுவார்-

ஏவுவன

  1. {H08__506}: தலைவன், “நீவீர் ஏவுவன யான் செய்வேன்” எனல் -

ஐந்திணை

  1. {G07__571}: ஐந்திணை -
  2. {I09__439}: நடுவண் ஐந்திணை -

ஐந்திணைக்கும்

  1. {G07__572}: ஐந்திணைக்கும் உரிப்பொருள்

ஐந்திணைத்

  1. {G07__573}: ஐந்திணைத் தலைமக்களாதற்குரியார் -

ஐந்திணைப்

  1. {G07__574}: ஐந்திணைப் பெயர்க்காரணம் -

ஐந்திணையுள்ளும்

  1. {G07__575}: ஐந்திணையுள்ளும் களவு நிகழ்தல் -

ஐந்து

  1. {G07__501}: உள்ளுறை ஐந்து -
  2. {G07__642}: ஓதற்பிரிவு முதலிய ஐந்து பிரிவுகட்கும் உரிய கிளவித் தொகைகளின் வகை ஒன்பதாவன -
  3. {G07__684}: கந்தருவ மார்க்கம் ஐந்து -
  4. {G07__754}: களவின்வழி வந்த மணம் ஐந்து -
  5. {G07__791}: கற்பொடு புணர்ந்த கவ்வை வகை ஐந்து -
  6. {H08__170}: சிறுபொழுது ஐந்து -

ஐந்நில

  1. {G07__576}: ஐந்நில உணவு -
  2. {G07__578}: ஐந்நில நீர் -
  3. {G07__583}: ஐந்நில மக்கள் -
  4. {G07__584}: ஐந்நில மரங்கள் -
  5. {G07__585}: ஐந்நில மாக்கள் (விலங்குகள்) -

ஐந்நிலச்

  1. {G07__577}: ஐந்நிலச் செயல்கள் -

ஐந்நிலப்

  1. {G07__579}: ஐந்நிலப் பண்கள் -
  2. {G07__580}: ஐந்நிலப் பறவைகள் -
  3. {G07__581}: ஐந்நிலப் பறைகள் -
  4. {G07__582}: ஐந்நிலப் பூக்கள் -

ஐந்நிலம்

  1. {I09__100}: ‘தவலருஞ் சிறப்பின் ஐந்நிலம்’ -

ஐயக்கிளவி

  1. {G07__586}: ஐயக்கிளவி -

ஐயக்கிளவியும்

  1. {G07__506}: உறழும் கிளவியும், ஐயக்கிளவியும் -

ஐயச்செய்கை

  1. {I09__240}: தோழி, ‘ஐயச்செய்கை தாய்க்கு எதிர்மறுத்துப் பொய் என மாற்றி மெய் வழிக் கொடுத்தல்’ -

ஐயத்தால்

  1. {H08__238}: “செவிலி தம்மிடம் கொண்டுள்ள ஐயத்தால் இரவு நெடுநேரம் உறங்குவதில்லை” என்று தலைவி தோழியிடம் கூறல் -
  2. {I09__007}: தலைவி, தோழியிடம் செவிலி தங்களிடம் கொண்ட ஐயத்தால் இரவும் நெடுநேரம் உறங்குவதில்லை என்று கூறல் -

ஐயத்தைக்

  1. {I09__508}: நிகழ்ந்த ஐயத்தைக் களைந்து தெளிதற்கண் தலைவன் கூறல் -

ஐயமுற்று

  1. {G07__453}: உண்டியால் ஐயமுற்று ஓர்தல் -
  2. {H08__201}: செய்வினை மறைத்தலால் ஐயமுற்று ஓர்தல் -
  3. {I09__506}: நாற்றத்தால் ஐயமுற்று ஓர்தல் -

ஐயம்

  1. {G07__587}: ஐயம் தீரக் கூறல் -
  2. {G07__588}: ஐயம் (1) -
  3. {G07__589}: ஐயம் (2) -
  4. {G07__590}: ஐயம் தீர்தல் -
  5. {G07__591}: ஐயம் தீர்தற்கு ஏதுவாவன -
  6. {H08__164}: சிறந்துழி ஐயம் சிறத்தல் -
  7. {H08__165}: சிறந்துழி ஐயம் சிறத்தற்கண் கூறல் -
  8. {J10__117}: பாங்கி, தலைவியின் ஒழுக்கத்தால் ஐயம் தீர்தல் -

ஐயர்

  1. {H08__529}: தலைவன், ‘புதல்வற் பயந்த புனிறு சேர் பொழுதின், நெய்யணி மயக்கம் புரிந்தோள் நோக்கி, ஐயர் பாங்கினும் அமரர்ச் சுட்டியும், செய்பெருஞ் சிறப்பொடு சேர்தற்கண்’கூறல் -

ஐயுறல்

  1. {G07__109}: அவ்விடத்துக் காணுங்கொல் எனத் தலைவன் ஐயுறல் -

ஐயுறவு

  1. {I09__267}: 2. தோழி, செவிலி ஐயுறவு அறிந்து கூறல் -

ஐயுறுதல்

  1. {G07__593}: ஐயுறுதல் -

ஐயுற்றது

  1. {G07__349}: “இவள்போலும் தலைவனை வருத்தினாள்!” என்று பாங்கன் ஐயுற்றது -
  2. {H08__392}: தலைவன், குறிவழிச் சென்ற பாங்கன் அவ்விடத்துக் காணுங்கொல் என்று ஐயுற்றது -

ஐயுற்று

  1. {G07__767}: களவு வெளிப்பாட்டின் நற்றாய் செவிலி இருவரும் ஐயுற்று அறிதல் -
  2. {H08__209}: செலவினால் ஐயுற்று ஓர்தல் -
  3. {H08__524}: தலைவன், “பிரியுங்கொல்!” என ஐயுற்று உடன்படாமை மேற்கொண்டு ஒழுகுகின்ற தலைமகட்குத் தான் பிரிவு ஒழிந்ததற்குக் காரணம் கூறித் தேற்றியது -
  4. {I09__621}: பயில்வு கொண்டு ஐயுற்று ஓர்தல் -
  5. {J10__132}: பாங்கி, தலைவியைத் தோற்றத்தால் ஐயுற்று ஆராய்தல் -

ஐயுற்றுக்

  1. {G07__592}: ஐயுற்றுக் கலங்கல் -

ஐயுற்றுப்

  1. {G07__304}: இரவுக்குறிக்கண் வருகின்ற தலைவன் தலைவியை ஐயுற்றுப் பாங்கற்குக் கூறுதல் -

ஐவகை

  1. {J10__459}: மதியுடம்படுத்தல் ஐவகை -

ஐவகைத்

  1. {G07__595}: ஐவகைத் தாயர் -

ஐவர்

  1. {I09__121}: தாயர் ஐவர் -

ஒடியாது

  1. {H08__638}: தலைவி, ‘கொடியோர் கொடுமை சுடுமென ஒடியாது, நல்லிசை நயந்தோர் சொல்லொடு தொகைஇப், பகுதியின் நீங்கிய தகுதிக்கண்’ கூறல் -

ஒட்டாள்

  1. {G07__110}: ‘அவ்வியல் ஒட்டாள் மொழிதல்’ -

ஒட்டிய

  1. {H08__230}: செவிலி, ‘கட்டினும் கழங்கினும் வெறி என இருவரும் ஒட்டிய திறத்தால்’ (வந்த) செய்திக்கண் கூறல் -

ஒதற்பிரிவின்

  1. {G07__640}: ஒதற்பிரிவின் துறைகள் -

ஒத்த

  1. {G07__596}: ஒத்த கிழத்தி -
  2. {G07__597}: ஒத்த கிழவன் -
  3. {G07__598}: ஒத்த கிழவனும் கிழத்தியும் காண்டற்கண் தலைவன் கூற்று -

ஒத்தலின்

  1. {G07__852}: காமக்கிழத்தி, ‘மனையோள் ஒத்தலின் தன்னோர் அன்னோர் மிகைபடக் குறித்த கொள்கைக்கண்’ கூறல் -

ஒத்தல்

  1. {G07__333}: இருவயின் ஒத்தல் (1) -
  2. {G07__334}: இருவயின் ஒத்தல் (2) -
  3. {J10__819}: வெளிப்படை கற்பினொடு ஒத்தல் -

ஒன்பதாவன

  1. {G07__642}: ஓதற்பிரிவு முதலிய ஐந்து பிரிவுகட்கும் உரிய கிளவித் தொகைகளின் வகை ஒன்பதாவன -

ஒன்றாச்

  1. {G07__621}: ஒன்றாச் சுரம் -

ஒன்றாத்

  1. {G07__622}: ஒன்றாத் தமர் -
  2. {G07__623}: ‘ஒன்றாத் தமரினும் பருவத்தும் சுரத்தும் ஒன்றிய தோழியொடு தலைவன் வலித்தல்’ -
  3. {G07__624}: ‘ஒன்றாத் தமரினும் பருவத்தும் சுரத்தும் ஒன்றிய தோழியொடு விடுத்தல்’ -

ஒன்றாப்

  1. {G07__626}: ‘ஒன்றாப் பொருள்வயின் ஊக்கிய பால்’ -
  2. {G07__627}: ஒன்றாப் பொருள்வயின் ஊக்கிய பாலின்கண் தலைவன் கூறியது -
  3. {G07__628}: ஒன்றாப் பொருள்வயின் ஊக்கிய பாலின்கண் தலைவன் பிரிந்தமை -

ஒன்றாப்பருவம்

  1. {G07__625}: ஒன்றாப்பருவம் -

ஒன்றாமை

  1. {G07__035}: அகற்சியது அருமை ஒன்றாமை -
  2. {G07__168}: அன்பினது அகலம் ஒன்றாமை -
  3. {G07__356}: இளமையது அருமை ஒன்றாமை -
  4. {G07__388}: இன்மையது இளிவு ஒன்றாமை -
  5. {G07__451}: உடைமையது உயர்ச்சி ஒன்றாமை -
  6. {H08__295}: தகுதியது அமைதி ஒன்றாமை -
  7. {I09__126}: தாளாண்பக்கம் ஒன்றாமை -
  8. {I09__504}: நாளது சின்மை ஒன்றாமை -

ஒன்றாமைக்கண்

  1. {G07__169}: அன்பினது அகலமும் அகற்சியது அருமையும் ஒன்றாமைக்கண் தலைவன் கூறுதல் -
  2. {G07__389}: இன்மையது இளிவும் உடைமையது உயர்ச்சியும் ஒன்றாமைக்கண் தலைவன் கூறல் -
  3. {H08__470}: தலைவன் தாளாண்பக்கமும் தகுதியது அமைதியும் ஒன்றாமைக்கண் கூறுதல் -
  4. {I09__505}: நாளது சின்மையும் இளமையது அருமையும் ஒன்றாமைக்கண் தலைவன் கூறல் -

ஒன்றால்

  1. {J10__325}: புலவி கற்பு ஒன்றால் நண்ணிச் சீறல் -

ஒன்றி

  1. {G07__629}: ‘ஒன்றி உயர்ந்த பாலது ஆணை’ -

ஒன்றித்

  1. {G07__630}: ஒன்றித் தோன்றும் தோழி -
  2. {G07__631}: ஒன்றித் தோன்றும் தோழி ‘நீக்கலின் வந்த தம்முறு விழுமம் சாற்றல்’ -
  3. {G07__632}: ஒன்றித் தோன்றும் தோழி ‘நோய்மிகப் பெருகித் தன் நெஞ்சு கலுழ்ந்தோளை அழிந்தது களைஇய ஒழிந்தது கூறி, வன்புறை நெருங்கி வருதல்’ -
  4. {G07__633}: ஒன்றித் தோன்றும் தோழி போக்கற்கண் கூறல் -
  5. {G07__634}: ஒன்றித் தோன்றும் தோழி ‘வாய்மையும் பொய்ம்மையும் கண்டோர்ச் சுட்டித் தாய்நிலை நோக்கித் தலைப்பெயர்த்துக் கொள்ளு’தல் -
  6. {G07__635}: ஒன்றித் தோன்றும் தோழி விடுத்தற்கண் கூறல் -

ஒன்றிய

  1. {G07__623}: ‘ஒன்றாத் தமரினும் பருவத்தும் சுரத்தும் ஒன்றிய தோழியொடு தலைவன் வலித்தல்’ -
  2. {G07__624}: ‘ஒன்றாத் தமரினும் பருவத்தும் சுரத்தும் ஒன்றிய தோழியொடு விடுத்தல்’ -
  3. {G07__636}: ‘ஒன்றிய உள்ளமொடு உவந்து அவள் மீடல்’ -

ஒன்று

  1. {G07__637}: ‘ஒன்று நோயை மறைக்க; இன்றேல் தலைவனுக்குத் தூது விடுக’ என்ற தோழிக்குத் தலைவி கூறல் -

ஒன்றே

  1. {G07__638}: ‘ஒன்றே வேறே என்றிருபால்’ -

ஒப்பர்

  1. {H08__650}: தலைவி, ‘தந்தையர் ஒப்பர் மக்கள் என்பதனான், அந்தமில் சிறப்பின் மகப்பழித்து நெருங்கலின்’ கண் கூறல் -

ஒப்பான்

  1. {I09__270}: தோழி, செவிலி தலைவியைக் கோலம் செய்து இவள் நலத்திற்கு ஒப்பான் ஒருவனைப் பெற வேண்டும் என்றாட்குக் கூறியது -

ஒப்பு

  1. {G07__599}: ஒப்பு (1) -
  2. {G07__600}: ஒப்பு (2) -

ஒப்புமை

  1. {H08__629}: தலைவி, ‘குறியின் ஒப்புமை மருடற்கண்’ கூறியது -

ஒம்பல்

  1. {H08__451}: தலைவன் தளர்ந்தோள் ஒம்பல் -

ஒரீஇய

  1. {J10__847}: ‘வேந்தனின் ஒரீஇய ஏனோர்’ -

ஒரு

  1. {G07__263}: ‘இடைச்சுர மருங்கின் அவள்தமர் எய்திக், கடைக்கொண்டு பெயர்தலின் கலங்கஞர் எய்திக், கற்பொடு புணர்ந்த கவ்வை யுளப்பட, அப்பாற்பட்ட ஒரு திறத்தான்‘ தலைவன் கூறல் -

ஒருகாற்

  1. {G07__601}: ஒருகாற் பிரிவு -

ஒருங்க

  1. {G07__602}: ஒருங்க வருந்தல் -

ஒருங்கு

  1. {G07__339}: இருவரும் ஒருங்கு நின்றுழி, “இவள் என்னை வருத்துதற்கு யான் செய்த தவறு என்?” என்று வினாய தலைவற்குத் தோழி நகையாடிச் சொல்லியது -

ஒருசார்

  1. {G07__603}: ஒருசார் பகற்குறி -
  2. {G07__604}: ஒருசார் பகற்குறி வகை -

ஒருஞான்று

  1. {G07__605}: ஒருஞான்று தலைமகன் தன்மனைக்கண் சென்றது கண்டு தலைவி புறங்கூறியது கேட்ட பரத்தை, தலைவிக்குப் பாங்காயினார் கேட்பத் தன் தோழிக்குச் சொல்லியது -

ஒருதலை

  1. {G07__606}: ‘ஒருதலை உரிமை வேண்டல்’ -
  2. {G07__607}: ஒருதலை உள்ளுதல் -
  3. {G07__608}: ஒருதலை உள்ளுதற்கண் தலைவன் தன்னுள் கூறுதல் -
  4. {G07__610}: ஒருதலை வேட்கை -

ஒருதலைக்காமம்

  1. {G07__609}: ஒருதலைக்காமம் -

ஒருபாற்கிளவி

  1. {G07__611}: ‘ஒருபாற்கிளவி எனைப்பாற் கண்ணும்‘ வருதல் -

ஒருப்படுதல்

  1. {H08__656}: தலைவி, தலைவன் (தலைமகன்) ஊர்க்குச் செலவு ஒருப்படுதல் -

ஒருப்படுத்தல்

  1. {I09__162}: தூது ஒருப்படுத்தல் -

ஒருப்பட்ட

  1. {G07__409}: உடன்போக்கிற்கு ஒருப்பட்ட தலைவி அலரச்சம் நிங்கினமை கூறல் -

ஒருப்பட்டு

  1. {H08__614}: தலைவி, ஒருப்பட்டு எழுதல் -

ஒருமை

  1. {G07__612}: ‘ஒருமை கேண்மையின் உறுகுறை, பொறியின் யாத்த புணர்ச்சி நோக்கித் தெளிந்தோள், அருமை சான்ற நாலிரண்டு வகையின் பெருமை சான்ற இயல்பின்‘ கூறுதல் -

ஒருவனைப்

  1. {I09__270}: தோழி, செவிலி தலைவியைக் கோலம் செய்து இவள் நலத்திற்கு ஒப்பான் ஒருவனைப் பெற வேண்டும் என்றாட்குக் கூறியது -

ஒருவர்

  1. {G07__011}: அகத்திணையுள் சுட்டி ஒருவர் பெயர் வருமிடம் -

ஒருவழித்

  1. {G07__613}: ஒருவழித் தணத்தல் -
  2. {G07__614}: ஒருவழித் தணத்தல் கூற்றுக்கள் -
  3. {G07__615}: ஒருவழித் தணத்தல் வகைகள் -
  4. {G07__616}: ஒருவழித் தணத்தலில் தலைவனைத் தோழி இயற்பழிக்கும் என்று அஞ்சித் தலைவி அவள் கேட்பத் தன்னுள்ளே கூறியது -
  5. {G07__617}: ஒருவழித் தணந்து வந்த தலைவன் “எம்மை உள்ளியும் அறிதிரோ” என்ற தோழிக்குக் கூறுதல் -
  6. {I09__241}: தோழி, ஒருவழித் தணந்த தலைவன் சிறைப்புறத்தானாகத் தலைவிக்குக் கூறல் -
  7. {I09__288}: தோழி, தலைவன் ஒருவழித் தணத்தலைத் தலைவிக்கு உரைத்தல் -

ஒரூஉ

  1. {H08__149}: கோ ஒரூஉ மொழிதல் -

ஒரே

  1. {H08__434}: தலைவன், தலைவியும் தானும் ஒரே மலையினர் ஆதலைத் தன் குறிப்பாற் கூறுதல் -

ஒளித்த

  1. {G07__620}: ஒளித்த ஊடல் வெளிப்படல் -

ஒழி

  1. {I09__028}: தலைவி ‘நொந்து தெளிவு ஒழி’த்துக் கூறல் -
  2. {I09__658}: ‘பருவம் காட்டிப் பிரிவு ஒழி என்றல்’ -

ஒழித்தற்

  1. {I09__236}: தோழி ‘உலகு உரைத்து ஒழித்தற்’ கண் கூறல் -

ஒழித்தல்

  1. {H08__301}: தணப்பிடர் ஒழித்தல் -
  2. {I09__579}: ‘நொந்து தெளிவு ஒழித்தல்’ -

ஒழிந்த

  1. {I09__001}: தலைவி, ‘தேறுதல் ஒழிந்த காமத்து மிகுதிற’த்துக் கூறுதல் -
  2. {I09__186}: தேறுதல் ஒழிந்த காமத்து மிகுதிறத்துத் தலைவன் செயல்களைக் கண்டோர் கூறியது -

ஒழிந்ததற்குக்

  1. {H08__524}: தலைவன், “பிரியுங்கொல்!” என ஐயுற்று உடன்படாமை மேற்கொண்டு ஒழுகுகின்ற தலைமகட்குத் தான் பிரிவு ஒழிந்ததற்குக் காரணம் கூறித் தேற்றியது -

ஒழிந்தது

  1. {G07__618}: ஒழிந்தது வினாதல் -
  2. {G07__632}: ஒன்றித் தோன்றும் தோழி ‘நோய்மிகப் பெருகித் தன் நெஞ்சு கலுழ்ந்தோளை அழிந்தது களைஇய ஒழிந்தது கூறி, வன்புறை நெருங்கி வருதல்’ -

ஒழிந்துரைத்தல்

  1. {I09__158}: துனி ஒழிந்துரைத்தல் -

ஒழிபனி

  1. {G07__619}: ஒழிபனி -

ஒழியக்

  1. {G07__260}: இடைச்சுரத்து ஒழியக் கருதிய நெஞ்சிற்குத் தலைவன் சொல்லியது -

ஒழியப்

  1. {I09__392}: தோழி, புணர்ந்துடன் போக நினைத்த தலைமகள் ஒழியப் போகலுற்ற தலைவற்குச் சொல்லியது -

ஒழுக

  1. {J10__336}: புறத்தொழுக்கில் நெடுநாள் ஒழுகித் தகாதென விடுத்துத் தலைவியொடு கூடி ஒழுகாநின்ற தலைவன், “யான் அவ்வாறு ஒழுக நீயிர் நினைத்த திறம் யாது?” என்றாற்குத் தோழி சொல்லியது -

ஒழுகப்படாநின்ற

  1. {H08__316}: தலைநின்று ஒழுகப்படாநின்ற பரத்தை தலைமகனை நெருங்கிப் பாணர்க்கு உரைத்தது -

ஒழுகலாறுகளுள்

  1. {H08__319}: தலைமக்கள் ஒழுகலாறுகளுள் கூற்று வகையான் அமைவன -

ஒழுகலாறுகள்

  1. {G07__751}: களவிற்குரிய ஒழுகலாறுகள் நிகழுமிடம் -

ஒழுகாநின்ற

  1. {J10__336}: புறத்தொழுக்கில் நெடுநாள் ஒழுகித் தகாதென விடுத்துத் தலைவியொடு கூடி ஒழுகாநின்ற தலைவன், “யான் அவ்வாறு ஒழுக நீயிர் நினைத்த திறம் யாது?” என்றாற்குத் தோழி சொல்லியது -

ஒழுகித்

  1. {J10__336}: புறத்தொழுக்கில் நெடுநாள் ஒழுகித் தகாதென விடுத்துத் தலைவியொடு கூடி ஒழுகாநின்ற தலைவன், “யான் அவ்வாறு ஒழுக நீயிர் நினைத்த திறம் யாது?” என்றாற்குத் தோழி சொல்லியது -

ஒழுகிய

  1. {I09__047}: தலைவி, பிரிவதற்கு முன் தம்மொடு தலைவன் ஒழுகிய திறம் நினைந்து தோழிக்குச் சொல்லியது -

ஒழுகுகின்ற

  1. {H08__524}: தலைவன், “பிரியுங்கொல்!” என ஐயுற்று உடன்படாமை மேற்கொண்டு ஒழுகுகின்ற தலைமகட்குத் தான் பிரிவு ஒழிந்ததற்குக் காரணம் கூறித் தேற்றியது -

ஒழுகுகின்றாய்

  1. {J10__747}: வாயில் மறுத்த தலைவியை, “மகப் பேற்றிற்குரிய காலங் கழிய ஒழுகுகின்றாய்” என்று நெருக்கிய தோழிக்குத் தலைவி கூறல்-

ஒழுகுதற்

  1. {I09__069}: தலைவி மறை புலப்படாமை ஒழுகுதற் காரணம் -

ஒழுகுதற்கண்

  1. {H08__349}: தலைவன், ‘அந்தரத்து எழுதிய எழுத்தின் மான, வந்த குற்றம் வழி கெட ஒழுகுதற்கண் கூறல் -

ஒழுகும்

  1. {G07__189}: ‘ஆங்காங்கு ஒழுகும் ஒழுக்கம்‘ -

ஒழுக்கத்தால்

  1. {J10__117}: பாங்கி, தலைவியின் ஒழுக்கத்தால் ஐயம் தீர்தல் -

ஒழுக்கத்து

  1. {I09__198}: தோழி ‘அடங்கா ஒழுக்கத்து அவன்வயின் அழிந்தோளை, அடங்கக் காட்டுதல் பொருளின்கண்’ கூறல் -

ஒழுக்கத்துக்

  1. {H08__381}: தலைவன், ‘ஒழுக்கத்துக், களவினுள் நிகழ்ந்த அருமையைப் புலம்பி, அலமரல் உள்ளமொடு அளவிய இடத்து’க் கூறல் -
  2. {H08__649}: தலைவி, ‘தங்கிய ஒழுக்கத்துக் கிழவனை வணங்கி, எங்கையர்க்கு உரை என இரத்தற்கண்’ கூறியது -

ஒழுக்கத்துப்

  1. {H08__551}: தலைவன், ‘மாலை ஏந்திய பெண்டிரும் மக்களும், கேளிர் ஒழுக்கத்துப் புகற்சிக் கண்’ கூறல் -

ஒழுக்கமும்

  1. {I09__363}: தோழி, ‘நாற்றமும் தோற்றமும் ஒழுக்கமும் உண்டியும், செய்வினை மறைப்பினும் செலவினும் பயில்வினும், புணர்ச்சி எதிர்ப்பாடு உள்ளுறுத்து வரூஉம், உணர்ச்சி ஏழினும் உணர்ந்து’ கூறல் -

ஒழுக்கம்

  1. {G07__189}: ‘ஆங்காங்கு ஒழுகும் ஒழுக்கம்‘ -
  2. {G07__502}: உற்றவள் ஒழுக்கம் -
  3. {G07__646}: ஓரையும் நாளும் துறந்த ஒழுக்கம் -
  4. {G07__822}: காப்பினுள் வேண்டும் ஒழுக்கம் -
  5. {H08__137}: ‘கொடுமை ஒழுக்கம் தோழிக்கு உரியவை, வடுஅறு சிறப்பின் கற்பின் திரியாமைக், காய்தலும் உவத்தலும் பிரித்தலும் பெட்டலும், ஆவயின் வரூஉம் பல்வேறு நிலையில்’ தலைவி கூறுதல் -
  6. {H08__348}: தலைவன் ‘அந்தணர் திறத்தும் சான்றோர் தேஎத்தும், அந்தமில் சிறப்பின் பிறர்பிறர் திறத்தினும், ஒழுக்கம் காட்டிய குறிப்பினும்’ கூறல் -
  7. {H08__639}: தலைவி, ‘கொடுமை ஒழுக்கம் கோடல் வேண்டி, அடிமேல் வீழ்ந்த கிழவனை நெருங்கிக், காதல் எங்கையர் காணின் நன்றென, மாதர் சான்ற வகையின்கண்’ கூறல் -
  8. {I09__397}: தோழி ‘பெரியோர் ஒழுக்கம் பெரிதெனக் கிளந்து பெறுதகை இல்லாப் பிழைப்பின்கண்’ கூறல் -
  9. {I09__399}: தோழி,‘பேணா ஒழுக்கம் நாணிய பொருளின்கண்’ கூறல் (1) -
  10. {I09__400}: தோழி, ‘பேணா ஒழுக்கம் நாணிய பொருளின்கண்’ கூறல் (2) -
  11. {J10__105}: பாங்கி, தலைவி ஒழுக்கம் தலைவற்கு உரைத்தல் -
  12. {J10__492}: மறைந்த ஒழுக்கம் -

ஓடரிக்

  1. {J10__107}: பாங்கி, தலைவிக்கு (ஓடரிக் கண்ணிக்கு) அவன் செலவு உணர்த்தல் (2) -

ஓதத்தின்

  1. {I09__242}: தோழி ஓதத்தின் மேல் வைத்துக் கூறுதல் -

ஓதப்பட்ட

  1. {I09__460}: நற்றாய்க்குரிய கிளவிகள் அகத்திணையியலிள் ஓதப்பட்ட காரணம் -

ஓதற்

  1. {G07__641}: ஓதற் பிரிவு -

ஓதற்பிரிவு

  1. {G07__642}: ஓதற்பிரிவு முதலிய ஐந்து பிரிவுகட்கும் உரிய கிளவித் தொகைகளின் வகை ஒன்பதாவன -

ஓதிமத்தோடு

  1. {J10__333}: புள் ஓதிமத்தோடு புலம்பல் -

ஓதிமப்

  1. {G07__643}: ஓதிமப் பெடையோடு ஊடி உரைத்தல் -

ஓத்தினான

  1. {G07__639}: ‘ஓத்தினான’ எனப்படுபவை -

ஓம்படுத்துரைத்தல்

  1. {G07__644}: ஓம்படுத்துரைத்தல் -

ஓம்படை

  1. {J10__079}: பாங்கி, செறிப்பு முன்னின்று உணர்த்தி ஓம்படை சாற்றல் -
  2. {J10__133}: பாங்கி, தலைவியை நீங்கித் தலைவற்கு ஓம்படை சாற்றல் -

ஓம்படைக்கிளவிப்

  1. {I09__243}: தோழி ‘ஓம்படைக்கிளவிப் பாங்கின்கண்’ உரைத்தல்-

ஓரை

  1. {G07__645}: ஓரை -

ஓரையும்

  1. {G07__646}: ஓரையும் நாளும் துறந்த ஒழுக்கம் -

ஓர்

  1. {H08__573}: தலைவனும் தலைவியும் ஓர் ஊரினராதலைக் கண்டோர் கூறுதல் -

ஓர்தல்

  1. {G07__453}: உண்டியால் ஐயமுற்று ஓர்தல் -
  2. {H08__201}: செய்வினை மறைத்தலால் ஐயமுற்று ஓர்தல் -
  3. {H08__209}: செலவினால் ஐயுற்று ஓர்தல் -
  4. {I09__506}: நாற்றத்தால் ஐயமுற்று ஓர்தல் -
  5. {I09__621}: பயில்வு கொண்டு ஐயுற்று ஓர்தல் -

கங்குல்

  1. {G07__678}: கண்படை பெறாது கங்குல் நோதல் -

கடத்தல்

  1. {G07__874}: காரிகை கடத்தல் -

கடத்திடைத்

  1. {G07__405}: உடன்போக்கிடைப் பின்தொடர்ந்த செவிலி கடத்திடைத் தன் நெஞ்சிற்குச் சொல்லுதல் -

கடத்தின்

  1. {I09__209}: தோழி, ‘அற்றம் இல்லாக், கிழவோற் சுட்டிய தெய்வக் கடத்தின்’ கண் கூறல் -

கடப்பாட்டு

  1. {G07__840}: காமக் கிழத்தி, ‘காதற்சோர்வின் கடப்பாட்டு ஆண்மையின் தாய்போல் தழீஇக் கழறிஅம் மனைவியைக், காய்வுஇன்று அவன்வயின் பொருத்தற்கண்’ கூறல் -

கடப்பினுள்

  1. {G07__835}: ‘காமக் கடப்பினுள் பணிந்த கிளவி’ -

கடற்றெய்வம்

  1. {G07__656}: கடற்றெய்வம் -

கடலிடை

  1. {G07__653}: கடலிடை வைத்துத் துயர் அறிவித்தல் -

கடலொடு

  1. {G07__317}: இரவுறு துயரம் கடலொடு சேர்த்தல் -
  2. {G07__654}: கடலொடு புலத்தல் -
  3. {G07__655}: கடலொடு வரவு கேட்டல் -
  4. {H08__616}: தலைவி, கடலொடு புலம்பல் -
  5. {I09__182}: தேர்வழி நோக்கிக் கடலொடு கூறல் -

கடவுட்

  1. {G07__726}: கவினுற இருவரும் கடவுட் பராவல் -
  2. {J10__521}: மானிட மகளிர் நயந்த கடவுட் பக்கம் -

கடவுளைக்

  1. {G07__382}: இறைவியை எளிதில் காட்டிய கடவுளைக் கண்ணுற்று இறைஞ்சல் -

கடவுள்

  1. {H08__497}: தலைவன், ‘நாமக் காலத்து உண்டெனத் தோழி, ஏழுறு கடவுள் ஏத்திய மருங்கின்’ கூறியது -

கடாதல்

  1. {G07__074}: அயலுரை உரைத்து வரைவு கடாதல் -
  2. {G07__285}: இரக்கம் கூறி வரைவு கடாதல் -
  3. {G07__286}: இரக்கமுற்று வரைவு கடாதல் -
  4. {G07__364}: இற்செறிவு அறிவித்து வரைவு கடாதல் -
  5. {G07__455}: உண்மை கூறி வரைவு கடாதல் -
  6. {G07__499}: உள்ளது கூறி வரைவு கடாதல் -
  7. {G07__523}: எதிர்கோள் கூறி வரைவு கடாதல் -
  8. {G07__565}: ஏறுகோள் கூறி வரைவு கடாதல் -
  9. {G07__879}: காலம் கூறி வரைவு கடாதல் -
  10. {H08__063}: குறிப்பினால் வரைவு கடாதல் -
  11. {H08__148}: கொய்தமை கூறி வரைவு கடாதல் -
  12. {H08__307}: தமர் நினைவுரைத்து வரைவு கடாதல் -
  13. {I09__120}: தாயச்சம் கூறி வரைவு கடாதல் -
  14. {I09__142}: தினையொடு வெறுத்து வரைவு கடாதல் -
  15. {I09__404}: தோழி, முற்காலத்து வரைவு கடாவுமாறு போலன்றி வரைவு கடாதல் -
  16. {J10__226}: பிரிவருமை கூறி வரைவு கடாதல் -
  17. {J10__404}: பொலிவழிவு உரைத்து வரைவு கடாதல் -
  18. {J10__465}: மந்திமேல் வைத்து வரைவு கடாதல் -
  19. {J10__468}: மயிலொடு கூறி வரைவு கடாதல் -
  20. {J10__645}: வருத்தம் கூறி வரைவு கடாதல் -
  21. {J10__648}: வருத்த மிகுதி கூறி வரைவு கடாதல் -
  22. {J10__684}: வரைவு கடாதல் -
  23. {J10__685}: வரைவு கடாதல் வகை -
  24. {J10__834}: வேங்கையொடு வெறுத்து வரைவு கடாதல் -

கடாயது

  1. {G07__743}: களவிடைத் தலைவன் வளைகொண்டு வந்து கொடுத்துழி, “பண்டை வளை போலாவாய், மெலிந்துழி நீங்கா நலனுடையவோ இவை?” எனத் தலைவியது மெலிவு சொல்லித் தோழி வரைவு கடாயது.
  2. {G07__744}: களவிடைத் தோழி தலைவனிடம் தலைவியின் கற்பு மிகுதியும் ஆற்றாமையும் இவ்வொழுக்கு அலராகின்றமையும் கூறி வரைவு கடாயது -
  3. {I09__375}: தோழி, பகற்குறியும் இரவுக்குறியும் மறுத்து வரைவு கடாயது -
  4. {J10__666}: வரையாது வந்தொழுகும் தலைவனுக்குத் தோழி, “இவள் கவின் நீ வந்த காலத்து வருதலான், நீ போன காலத்து அதன் தொலைவு நினக்கு அறியப்படாது” எனச் சொல்லி வரைவு கடாயது -

கடாவல்

  1. {J10__687}: ‘வரைவுடன்பட்டோற் கடாவல் வேண்டி’ய விடத்துத் தோழி கூறியது -

கடாவவோ

  1. {I09__320}: தோழி, தலைவி ஆற்றாமை கண்டு, “வரைவு கடாவவோ?” என்று அவளை வினவல் -

கடாவுதல்

  1. {I09__141}: தினைமுதிர்வு உரைத்து வரைவு கடாவுதல் -
  2. {I09__263}: தோழி, சிறைப்புறமாகவும் அஃது அன்றாகவும் தலைவியின் ஆற்றா மையைத் தலைவனிடம் கூறி வரைவு கடாவுதல் -
  3. {I09__333}: தோழி, தலைவி நலம் தொலைவுரைத்துத் தலைவனை வரைவு கடாவுதல் -

கடாவுமாறு

  1. {I09__404}: தோழி, முற்காலத்து வரைவு கடாவுமாறு போலன்றி வரைவு கடாதல் -

கடிதின்

  1. {G07__657}: “கடிதின் வந்தீர்” எனும் ஈன்றாட்குத் தலைவன் கூறல் -
  2. {I09__215}: தோழி, “ஆற்றாத தலைவியைக் கடிதின் வரைவேன்” என்று தலைவன் தெளிவிக்கப் புக்குழித் தெளிவிடை விலக்கிக் கூறியது -
  3. {I09__272}: தோழி, தமர் வரைவு மறுத்துழி ஆற்றாத தலைவிக்கு, தீயகுறி நீங்கி நற்குறி தனக்குச் செய்யக்கண்டு, “கடிதின் நின்னை வரைவர்” என்று கூறுதல் -

கடிநகர்

  1. {G07__658}: கடிநகர் சென்ற செவிலி நற்றாய்க்கு உரைத்தல் -

கடிநகர்புக்கு

  1. {I09__245}: தோழி கடிநகர்புக்கு, “நலம் தொலையாமே நன்கு ஆற்றினாய்” என்றாட்குத்தலைவி கூறியது -

கடிமனை

  1. {H08__231}: செவிலி, கடிமனை சென்று (மீண்டு) நற்றாயிடம் உவந்து கூறல் -

கடுகுதல்

  1. {H08__004}: காவலர் கடுகுதல் -

கடுமை

  1. {H08__541}: தலைவன் பொருட்பிரிவில் சென்ற காட்டது கடுமை நினைந்து ஆற்றாளாகிய தலைவி, “அவர் பொருட்டாக நாம் இவ்வகைப்பட்ட தெய்வங்களைப் பரவுதல் நம் கற்புக்கு இயைவதோ?” என்ன, கேட்ட தோழி “அவ்வாற்றானே மீண்டனர்; நீ கவல வேண்டா” எனக் கூறியது -

கடைஇ

  1. {I09__265}: தோழி, ‘செங்கடுமொழியான் சிதைவுடைத்தாயினும், என்பு நெகப் பிரிந்தோன்வழிச் சென்று கடைஇ, அன்பு தலையடுத்த வன்புறைக்கண்’ கூறல் -

கடைக்கூட்டிய

  1. {J10__386}: ‘பொருள் கடைக்கூட்டிய நெஞ்சிற்கு(த் தலைவன்) நிகழ்ந்தது கூறி நிலையல்’ -

கடைக்கொண்டு

  1. {G07__263}: ‘இடைச்சுர மருங்கின் அவள்தமர் எய்திக், கடைக்கொண்டு பெயர்தலின் கலங்கஞர் எய்திக், கற்பொடு புணர்ந்த கவ்வை யுளப்பட, அப்பாற்பட்ட ஒரு திறத்தான்‘ தலைவன் கூறல் -

கடைநாட்கங்குல்

  1. {G07__659}: கடைநாட்கங்குல் -

கடைப்பிடி

  1. {G07__660}: கடைப்பிடி -

கடையர்

  1. {G07__661}: கடையர் -

கட்டினும்

  1. {H08__230}: செவிலி, ‘கட்டினும் கழங்கினும் வெறி என இருவரும் ஒட்டிய திறத்தால்’ (வந்த) செய்திக்கண் கூறல் -

கட்டு

  1. {G07__647}: கட்டு -
  2. {G07__652}: கட்டு வைப்பித்தல் -

கட்டுச்

  1. {G07__648}: கட்டுச் சொல்லுதல் -

கட்டுரை

  1. {G07__649}: கட்டுரை கேட்டல் -

கட்டுரைத்தல்

  1. {G07__808}: காதல் கட்டுரைத்தல் -

கட்டுவித்தி

  1. {G07__650}: கட்டுவித்தி -
  2. {G07__651}: கட்டுவித்தி கூறல் -

கணியென

  1. {G07__682}: கணியென உரைத்தல் -

கண்

  1. {G07__183}: ‘ஆகித் தோன்றும் பாங்கோர் பாங்கின்‘ கண் தலைவன் கூறுதல் -
  2. {G07__662}: கண் அழகு கெட நீ அழுதல் கூடாது’ என்று சொன்ன தோழிக்குத் தலைவி கூறியது -
  3. {G07__665}: கண்டு கண் சிவத்தல் -
  4. {G07__679}: கண் புதைக்க வருந்தல் -
  5. {G07__681}: கண் விதுப்பழிதல் -
  6. {G07__849}: காமக்கிழத்தி ‘பல்வேறு புதல்வர்க்கண்டு நனி உவ’ந்த உவப்பின் கண் கூறல் -
  7. {H08__247}: செவிலி, தலைவியின் கண் துயில் மறுத்தல் பற்றித் தோழியை வினவல் -
  8. {H08__406}: தலைவன் ‘சொல் அவட் சார்த்தலின் புல்லிய வகையின்’கண் கூறல் -
  9. {H08__471}: தலைவன், ‘தான் அகம் புகாஅன் பெயர்தல் இன்மையின், காட்சி ஆசையின் களம்புக்குக் கலங்கி, வேட்கையின் மயங்கிக் கையறு பொழுதின்’கண் கூறல் -
  10. {H08__489}: தலைவன், ‘தோழி நீக்கலின் ஆகிய நிலைமைக்’கண் கூறல் -
  11. {H08__511}: தலைவன் ‘பயங்கெழு துணைஅணை புல்லிப் புல்லாது, உயங்குவள் கிடந்த கிழத்தியைக் குறுகிப், புல்கு என முன்னிய நிறை அழி பொழுதின், மெல்லென் சீறடி புல்லிய இரவின்’ (இரத்தலின்) கண் கூறியது -
  12. {H08__531}: தலைவன் ‘புரைபட வந்த மறுத்தற்’ கண் கூறியது -
  13. {H08__551}: தலைவன், ‘மாலை ஏந்திய பெண்டிரும் மக்களும், கேளிர் ஒழுக்கத்துப் புகற்சிக் கண்’ கூறல் -
  14. {H08__559}: தலைவன், “யாம் மறைந்து சென்று இவன் கண்ணைப் புதைத்தால், தலைநின்றொழுகும் பரத்தையர் பெயர் கூறுவான்!” என்று உட்கொண்டு காமக்கிழத்தியாதல் தலைவியாதல் சென்று கண் புதைத்துழி, கூறுதல் -
  15. {H08__571}: தலைவன் ‘வேற்று நாட்டகல்வயின் விழுமத்தின் கண்’ கூறல் -
  16. {H08__622}: தலைவி, ‘காணாவகையின் பொழுது நனி இகப்பின்’ கண் கூறியது -
  17. {H08__645}: தலைவி, ‘செல்லாக்காலை செல்கென விடுத்தற்’கண் கூறல் -
  18. {H08__650}: தலைவி, ‘தந்தையர் ஒப்பர் மக்கள் என்பதனான், அந்தமில் சிறப்பின் மகப்பழித்து நெருங்கலின்’ கண் கூறல் -
  19. {H08__720}: தலைவி, ‘தான் அகம் புகாஅன் பெயர்தல் இன்மையின், காட்சி ஆசையின் களம் புக்குக் கலங்கி, வேட்கையின் மயங்கிய கையறு பொழுதின்’ கண் கூறுதல் -
  20. {I09__016}: தலைவி, ‘நிறைந்த காதலின் சொல் எதிர் மழுங்கற்’ கண் கூறியது -
  21. {I09__067}: தலைவி, ‘மறுத்தெதிர் கோடற்’கண் கூறல் -
  22. {I09__068}: தலைவி, ‘மறைந்தவற் காண்டற்’ கண் கூறல் -
  23. {I09__080}: தலைவி, ‘வரைதல் வேண்டித் தோழி செப்பிய, புரைதீர் கேள்வி புல்லிய எதிர்வின்’ கண் கூறல் -
  24. {I09__087}: தலைவி, ‘வரைவு தலைவருதற்’ கண் கூறல் -
  25. {I09__090}: தலைவி, ‘வழிபாடு மறுத்தற்’கண் கூறல் -
  26. {I09__091}: தலைவி, ‘வழுவின்று நிலைஇய இயற்படுபொருளின்’கண் கூறல் -
  27. {I09__197}: தோழி ‘அஞ்சி அச்சுறுத்தலின்’ கண் கூறியது -
  28. {I09__205}: தோழி ‘அவன்வரைவு மறுத்தற்’ கண் கூறல் -
  29. {I09__209}: தோழி, ‘அற்றம் இல்லாக், கிழவோற் சுட்டிய தெய்வக் கடத்தின்’ கண் கூறல் -
  30. {I09__211}: தோழி ‘அறன் எனப்படுதல் இருவகைப், புரைதீர் (முன்னிலைக்) கிளவி (என்று) தாயிடைப் புகுப்பின்’ கண் கூறல் -
  31. {I09__236}: தோழி ‘உலகு உரைத்து ஒழித்தற்’ கண் கூறல் -
  32. {I09__256}: தோழி, ‘குறைந்து அவட்படர்தலின்’ கண் கூறல் -
  33. {I09__294}: தோழி, தலைவன் ‘சீருடைப் பெரும் பொருள் வைத்தவழி மறப்பின்’கண் கூறல் -
  34. {I09__367}: தோழி, ‘நீத்த கிழவனை நிகழுமாறு படீஇக், காத்த தன்மையின் கண்இன்று பெயர்த்தற்’கண் கூறல் -
  35. {I09__383}: தோழி,‘பிரியுங்காலை எதிர்நின்று சாற்றிய, மரபுடை எதிரின்’ கண் கூறல் -
  36. {I09__388}: தோழி ‘பிறன் வரைவு ஆய்தலின்’கண் தலைவற்குக் கூறல் -
  37. {I09__389}: தோழி, ‘பிறன் வரைவு ஆய்தலின்’கண் தாய் கேட்பத் தலைவிக்குக் கூறல் -
  38. {I09__390}: தோழி ‘புணர்ச்சி வேண்டற்’ கண் கூறியது -
  39. {I09__393}: தோழி,‘ புணர்ந்துழி உணர்ந்த அறிமடச் சிறப்பின்’ கண் கூறல் -
  40. {I09__401}: தோழி, ‘பேதைமையூட்டலின்’ கண் கூறல் -
  41. {J10__522}: ‘மிக்க காமத்து மிடற்’கண் தலைவன் கூற்று -
  42. {J10__523}: ‘மிக்க காமத்து மிடற்’கண் பிறர் கூறுவது -
  43. {J10__665}: வரையாது வந்தொழுகும் தலைவன் இரவுக்குறிக்கண் சிறைப்புறத்தானாக, “நின் கண் துயிலுதற்பொருட்டு நீ அவனை மறக்க வேண்டும்” என்ற தோழிக்குத் தலைமகள் சொல்லியது -

கண்இன்று

  1. {I09__367}: தோழி, ‘நீத்த கிழவனை நிகழுமாறு படீஇக், காத்த தன்மையின் கண்இன்று பெயர்த்தற்’கண் கூறல் -

கண்களும்

  1. {I09__548}: “நீயும் ஆற்றி நின் கண்களும் துயிலுதல் வேண்டும்” என்ற தோழிக்குத் தலைவி கூறியது -

கண்கள்

  1. {I09__527}: “நின் கண்கள் கலுழ்ந்து அழகை இழக்கின்றன; நீ அழாமல் பொறுமை காட்டவேண்டும்” என்று கூறிய தோழிக்குத் தலைவி கூறல் -

கண்ட

  1. {G07__479}: உருவெளிப்பாடு கண்ட தலைவி தலைவன் கண்ணழகுக்கு இரங்கல் -
  2. {H08__218}: செவ்வணி கண்ட வாயிலார் கூறல் -
  3. {H08__461}: தலைவன் தன்மைகளைத் தன்னுடையவாகக் கொண்டு பேசும் தலைவியது நிலை கண்ட தாய் “ஆவேசமோ” என்று நொந்து கூறுதல் -
  4. {H08__467}: தலைவன் தனித்துப் புனலாடுதல் கண்ட பரத்தை அவனருகில் தானும் தனித்துப் புனலாடத் தலைவன் அவளைக் கைப்பற்றியவழி அவள் தோழி கூறியது-
  5. {H08__516}: தலைவன் பாங்கனிடம், “யான் கண்ட உருவு இவ்வியல்பிற்று, இவ்விடத்தது” எனல் -
  6. {H08__721}: தலைவி, தான் கண்ட கனவைத் தோழிக்கு உரைத்தல் -
  7. {I09__048}: தலைவி, பிரிவாற்றாமையால் மெலிந்தமை கண்ட தோழியர் முதலானோர், அதன் காரணம் உணராது வெவ்வேறாக நினைத்துச் செயற்படவே, அவற்றை விலக்கி அறத்தொடு நிற்குமவள், தான் தலைவன் இடத்திற்கே சென்று அவனைக் காணப்பெறின் தான் செய்வனவற்றைக் கூறல் -
  8. {I09__274}: தோழி, ‘தலைப்பெய்து கண்ட’வழிச் செவிலி வினவியதைக் கூறல் -
  9. {J10__227}: பிரிவாற்றாத தலைமகள் ஈடுபாடு கண்ட செவிலி இரங்கல் -
  10. {J10__505}: மனைபுகல் கண்ட வாயிலவர் கூறல் -
  11. {J10__670}: வரைவிடை ஆற்றாளாய்ச் செல்கின்ற தலைவியை கவின்கண்டு வினாய தோழிக்கு அவள் தான் கண்ட கனவுநிலை உரைத்தது -
  12. {J10__809}: வினைவல பாங்கின் தலைவியைக் கண்ட வினைவல பாங்கின் தலைவன், ‘காமஞ் சாலா இளமையோள்வயின் ஏமம் சாலா இடும்பை எய்திக் கூறியது’ -

கண்டது

  1. {G07__675}: கண்டோர் மொழிதல் கண்டது -

கண்டதை

  1. {J10__451}: ‘மணம் புணர் மன்னனும் மங்கையும் வடமீன், இணங்குபு கண்டதை இகுளை வாழ்த்தல்’ -

கண்டமை

  1. {G07__224}: ஆற்றாமை வாயிலாகப் புக்க தலைவன், தெய்வமகளிர் பொய்தல் அயர்வதொரு கனாக் கண்டமை கூறி, அது வாயாகப் பருவம் வந்திறுத்தது சுட்டித் தலைவி ஊடல் தீர்வது பயனாகக் கூறியது -
  2. {G07__854}: காமக்கிழத்தியைக் கண்டமை பகர்தல் -
  3. {H08__233}: செவிலி கனையிருள் அவன் வரக் கண்டமை கூறல் -
  4. {I09__644}: பரத்தையைக் கண்டமை கூறிப் புலத்தல் -
  5. {J10__095}: பாங்கி, தலைவனைக் கண்டமை பகர்தல் -

கண்டறிதல்

  1. {H08__186}: சுவடு கண்டறிதல் -

கண்டழுங்கல்

  1. {J10__004}: பவனி கண்டழுங்கல் -

கண்டவர்

  1. {G07__663}: கண்டவர் கூறல் -
  2. {G07__664}: கண்டவர் மகிழ்தல் -

கண்டவாறும்

  1. {H08__588}: தலைவி, ஆயத்திடைத் தலைவனைக் கண்டவாறும் அவனைக் கூறியனவும் கூறி, தோழியைத் தலைவனை வரைவுகடாவி யாய்க்கு அறத்தொடு நிற்க வேண்டும் என்றது -

கண்டார்

  1. {H08__563}: தலைவன் வரைவிடை வைத்து வேந்தற்கு உற்றுழிப் பிரிந்துழித் தலைவியின் வருத்தமிகுதி கண்டார் கூறியது -

கண்டிரங்கல்

  1. {H08__187}: சுவடு கண்டிரங்கல் (1) -
  2. {H08__188}: சுவடு கண்டிரங்கல் (2) -
  3. {H08__674}: தலைவி, தலைவன் (கிழவோன்) பிரிந்துழி மாலையம்பொழுது கண்டிரங்கல் -
  4. {I09__655}: பருவம் கண்டிரங்கல் -
  5. {J10__320}: புலர்ந்தபின் வறுங்களம் தலைவி கண்டிரங்கல் -

கண்டு

  1. {G07__118}: அவர் வரவிற்கு நிமித்தமாயின கண்டு, ஆற்றளாய தலைமகட்குத் தோழி கூறியது -
  2. {G07__206}: ஆயன் தலைவனாய் ஏறு தழுவியமை சுற்றத்தார் கண்டு நின்று கூறியது -
  3. {G07__261}: இடைச்சுரத்துத் தலைவன் தலைவிகுணம் நினைத்தலின் தன்கண் உற்ற வெம்மை நீங்கியது கண்டு சொல்லியது -
  4. {G07__303}: இரவுக்குறிக்கண் தலைவன் மதி கண்டு கூறியது -
  5. {G07__404}: உடன்போக்கிடைச் செவிலி சுரத்திடைக் கானவர்மகளைக் கண்டு கூறுதல் -
  6. {G07__406}: உடன்போக்கிடைப் பின்தொடர்ந்த செவிலி சுரத்திடைக் குராமரம் கண்டு, தலைவி சென்ற வழியைக் காட்ட வேண்டல் -
  7. {G07__411}: உடன்போக்கின்கண் கண்டோர் தாய்நிலை கண்டு தடுத்தல் -
  8. {G07__412}: உடன்போக்கின்கண் கண்டோர் தாய்நிலை கண்டு விடுத்தல் -
  9. {G07__433}: உடன்போக்கின்கண் நற்றாய் பந்தும் பாவையும் கண்டு புலம்பல் -
  10. {G07__446}: உடன்போய் மீண்ட தலைவி, வழிவரல் வருத்தம் கண்டு வருந்திய தோழிக்குக் கூறுதல் -
  11. {G07__568}: ஏறு வரவு கண்டு இரங்கி உரைத்தல் -
  12. {G07__605}: ஒருஞான்று தலைமகன் தன்மனைக்கண் சென்றது கண்டு தலைவி புறங்கூறியது கேட்ட பரத்தை, தலைவிக்குப் பாங்காயினார் கேட்பத் தன் தோழிக்குச் சொல்லியது -
  13. {G07__665}: கண்டு கண் சிவத்தல் -
  14. {G07__666}: கண்டு கை சோர்தல் -
  15. {G07__707}: கலந்துடன் வருவோர்க் கண்டு வினாதல் -
  16. {G07__717}: கலன் கண்டு களித்தல் -
  17. {G07__792}: கனவில் கண்டு இரங்கல் -
  18. {H08__054}: குறித்த பருவத்து மீளுந் தலைவன் வழிக்கண் உருவுவெளிப்பாடு கண்டு இல்லத்துப் புகுந்துழித் தலைவிக்குச் சொல்லியது -
  19. {H08__105}: கூதிர் கண்டு கவறல் -
  20. {H08__207}: செல்லும் கிழத்தி செலவு கண்டு உளத்தொடு சொல்லல் -
  21. {H08__245}: செவிலி, தலைவிமீது மணம் கமழ்ந்து வண்டுகள் மொய்ப்பதைக் கண்டு தோழியை வினவல் -
  22. {H08__336}: தலைமகன் பிரிந்தவழி அவன் குறித்த பருவவரவின்கண் தோழி அறிவரைக் கண்டு வினாவியது -
  23. {H08__342}: தலைமகனுக்கு வாயில் நேர்ந்த தோழி, தலைமகளிடத்துப் பொறாமை கண்டு சொல்லியது -
  24. {H08__358}: தலைவன் ஆயத்தொடு போகின்றாளைக் கண்டு கூறல் -
  25. {H08__382}: தலைவன் கலக்கம் கண்டு பாங்கன் வினாதல் -
  26. {H08__413}: தலைவன் தலைவி உரு வெளிப்பட்டமை கண்டு கூறுதல் -
  27. {H08__419}: தலைவன் தலைவிநோக்கின் வாசி (சிறப்புக்) கண்டு குறிப்பறிந்து கூறல் -
  28. {H08__423}: தலைவன், தலைவி மணம்பொருட்டாக அணங்கைப் பராநிலை கண்டு மகிழ்தல் -
  29. {H08__436}: தலைவன் தலைவியை அவளது மேன்மை கண்டு வியத்தல் -
  30. {H08__464}: தலைவன் தன்னை நோக்கி மகிழ்ந்த தலைமகளைக் கண்டு கூறியது -
  31. {H08__468}: தலைவன் தனிநிலை கண்டு தளர்வகன்று உரைத்தல்-
  32. {H08__567}: தலைவன் வறும்புனம் கண்டு வாடிக் கூறல் -
  33. {H08__665}: தலைவி, தலைவன் தூது கண்டு கூறல் -
  34. {H08__686}: தலைவி, தலைவனது உருவெளிப்பாடு கண்டு தோழிக்குக் கூறுதல் -
  35. {H08__703}: தலைவி, தலைவனைப் பிரிந்துழிப் போலி கண்டு மகிழ்தல் -
  36. {H08__711}: தலைவி, தன்மகனைப் பாராட்டிப் பால் கூறிட்டு ஊட்டுகின்றவழிச் சிறைப்புறமாகப் புக்க தலைவனைக் கண்டு தன்னுள்ளே புலந்து, புலவியொடு பின்னும் பாராட்டியது -
  37. {I09__032}: தலைவி, பருவம் கண்டு அழிந்து கூறியது -
  38. {I09__061}: தலைவி, போலி கண்டு உரைத்தல் -
  39. {I09__062}: தலைவி, மகனைக் கண்டு கூறல் -
  40. {I09__071}: தலைவி, மாலைப்பொழுது கண்டு வருந்திக் கூறல் -
  41. {I09__079}: தலைவி வருத்தம் கண்டு தோழி வினவ, அவள் கனவு நலிவுரைத்தல் -
  42. {I09__084}: தலைவி, வரைவிடைப் பருவம் கண்டு ஆற்றாது தோழிக்குக் கூறல் -
  43. {I09__118}: தாய், தலைவிநிலை கண்டு தலைவனை இயற்பழித்துத் தலைவியின் இளமைத்தன்மைக்கு இரங்கி யுரைத்தல் -
  44. {I09__163}: தூது கண்டு அழுங்கல் -
  45. {I09__283}: தோழி, தலைவன் ஆற்றாமை கண்டு கையுறை எதிர்தல் -
  46. {I09__303}: தோழி, தலைவனது ‘சூள்வயின் திறத்தால் சோர்வு கண்டு அழி’யும் வழிக் கூறல் -
  47. {I09__320}: தோழி, தலைவி ஆற்றாமை கண்டு, “வரைவு கடாவவோ?” என்று அவளை வினவல் -
  48. {I09__337}: தோழி, தலைவியது ஆற்றாமை கண்டு, “எம் வருத்தம் தீர்த்தற்கு இரவுக்குறியும் வேண்டும்” என்று கூறல் -
  49. {I09__340}: தோழி, தலைவியிடம், “தலைவனைக் கண்டு முயங்குகம் வம்மோ” என்றது -
  50. {I09__365}: தோழி நிமித்தம் கண்டு கூறல் -
  51. {I09__405}: தோழி, முன்பு தலைவிக்கு நிகழ்ந்த ஆற்றாமையும் அது கண்டு தான் கலங்கியவாறும் தலைவற்குக் கூறல் -
  52. {I09__431}: நகை கண்டு மகிழ்தல் -
  53. {I09__458}: நற்றாய் (ஈன்றாள்) அறத்தொடு நிற்றலின், தமர் பின்சேறலைத் தலைவி கண்டு தலைவற்கு உணர்த்தல் -
  54. {I09__468}: நற்றாய், தலைவிவேற்றுமை கண்டு செவிலியை வினாதல் -
  55. {I09__494}: நாணுதல் கண்டு மிகுத்துரைத்தல் -
  56. {I09__520}: நிலவு கண்டு அழுங்கல் -
  57. {I09__594}: பகற்குறிக்கண் பூவணி கண்டு தலைவன் கூறியது -
  58. {I09__599}: பகைவயின் பிரிந்தோன் பருவம் கண்டு தலைவியை நினைந்து நெஞ்சொடு புலம்பல் -
  59. {I09__628}: பரத்தையர் உலகியல் நோக்கி விடுத்தலின் தலைவன் வரவு கண்டு உவந்து வாயில்கள் மொழிதல் -
  60. {I09__629}: பரத்தையர் கண்டு பழித்தல் -
  61. {I09__649}: பரத்தைவாயில் பாங்கி கண்டு உரைத்தல் -
  62. {I09__652}: ‘பருநாண் நோக்கிப் பயன் கண்டு மொழிதல்’ -
  63. {I09__656}: பருவம் கண்டு தலைவி (பெருமகள்) புலம்பல் -
  64. {I09__657}: பருவம் கண்டு வன்புறை எதிரழிந்த தலைமகளது ஆற்றாமை கண்டு தோழி தூது விடவே, சென்ற பாணன் பாசறைக்கண் தலைமகற்குப் பருவ வரவும், வையை நீர் விழவணியும், அங்குப் பட்ட செய்தியும் கூறியது -
  65. {I09__657}: பருவம் கண்டு வன்புறை எதிரழிந்த தலைமகளது ஆற்றாமை கண்டு தோழி தூது விடவே, சென்ற பாணன் பாசறைக்கண் தலைமகற்குப் பருவ வரவும், வையை நீர் விழவணியும், அங்குப் பட்ட செய்தியும் கூறியது -
  66. {J10__001}: பருவவரவின்கண் தலைமகளது ஆற்றாமை கண்டு தூதுவிடச் சென்ற பாணன் தலைமகற்குக் கார்ப்பருவமும் வையைநீர் விழவணியும் கூறியது -
  67. {J10__002}: பருவவரவின்கண் பண்டு நிகழ்ந்ததொரு குறிப்புணர்ந்த தலைவன் அதனைக் கண்டு தாங்ககில்லானாய் மீள்கின்றான், பாகற்குச் சொல்லியது -
  68. {J10__005}: பவனி கண்டு அழுங்கிய பைந்தொடி தோழி “இவள் உயிர் தருக” என ஏற்றம் வேண்டல் -
  69. {J10__214}: பிரிந்த தலைவன், தூது கண்டு, “அவள் கூறிய திறம் கூறு” என வினவல் -
  70. {J10__215}: பிரிந்த தலைவன் மீண்டு வருகை கண்டு கண்டோர் கூறியது -
  71. {J10__229}: பிரிவாற்றாத தலைவியின் தளர்ச்சி கண்டு தோழி இரங்கல் -
  72. {J10__230}: பிரிவாற்றாத தலைவியின் வேறுபாடு கண்டு தலைவன் உரைத்தல் -
  73. {J10__233}: பிரிவாற்றாமையால், போலிப் பொருள்களைக் கண்டு வருந்தும் தலைவி நிலையைத் தாய் அயலார்க்கு உரைத்தல் -
  74. {J10__245}: “பிரிவு உடன்பட்டு ஆற்றாயாகின்றது என்னை?” என்று வினவியவழி, “அவர் போன சுரத்தருமை கண்டு ஆற்றேனாகின்றேன்” என்ற தலைவிக்குத் தோழி கார்ப்பருவ வரவு கூறி ஆற்றுவித்தது -
  75. {J10__339}: புனத்திடைக் கண்டு மகிழ்தல் -
  76. {J10__340}: புனம் கண்டு மகிழ்தல் -
  77. {J10__407}: பொழுது கண்டு இரங்கல் -
  78. {J10__408}: பொழுது கண்டு மயங்கல் -
  79. {J10__493}: மறைந்து தலைவியைக் கண்டு நின்ற தலைவன் அவளொடு நிகழ்ந்தது நினைஇ நெஞ்சிற்குச் சொல்லுதல் (அல்லது) இயற்கைப் புணர்ச்சி புணர்ந்து நீங்கிய தலைவன் தன் நெஞ்சிற்குச் சொல்லுதல்-
  80. {J10__535}: முகம் கண்டு மகிழ்தல் -
  81. {J10__552}: முயக்கத்துப் புதுமணம் கண்டு வண்டு மொய்க்க, அதன் காரணத்தைத் தோழி செவிலிக்கு கூறுவாள் போலத் தலைவன் சிறைப்புறத்தானாகக் கூறியது -
  82. {J10__604}: மெலிவு கண்டு செவிலி கூறல் -
  83. {J10__676}: வரைவிடை வைத்துப் பிரிந்து மீள்கின்றான் இடைச்சுரத்துக் குழைந்த மாவின் தளிர் கண்டு சொல்லியது -
  84. {J10__697}: வரைவு முயலும் தலைவன், தலைவிவேறுபாடு கண்டு வினவ, “நின்னைக் கனவில் கண்டு விழித்துக் காணாளாய் வந்தது” என்று தோழி சொல்லி வரைவு முடுக்கியது -
  85. {J10__697}: வரைவு முயலும் தலைவன், தலைவிவேறுபாடு கண்டு வினவ, “நின்னைக் கனவில் கண்டு விழித்துக் காணாளாய் வந்தது” என்று தோழி சொல்லி வரைவு முடுக்கியது -
  86. {J10__717}: வறும்புனம் கண்டு வருந்தல் -
  87. {J10__738}: வாடைக்கு வருந்தி மனம் இழந்த தலைவியைக் கண்டு தோழி இரங்கல் -
  88. {J10__777}: விருந்து கண்டு பொறுத்தல் -
  89. {J10__784}: விருந்தொடு வந்துழிப் பொறுத்தல் கண்டு இறையோன் மகிழ்தல் -
  90. {J10__787}: ‘விழிதுயில் கண்டு உவந்துழி உரைத்தல்’ -

கண்டுரைத்தல்

  1. {G07__703}: கலக்கங் கண்டுரைத்தல் -
  2. {I09__523}: நிலை கண்டுரைத்தல் -
  3. {J10__644}: வருத்தம் கண்டுரைத்தல் -

கண்டுழி

  1. {I09__321}: தோழி, தலைவி ஆற்றாமை கண்டுழி, “பிரிந்த தலைவன் மீண்டான்” எனக்கூறல் -

கண்டோர்

  1. {G07__355}: இளமை தீர் திறத்துக் கண்டோர் கூறுவது -
  2. {G07__410}: உடன்போக்கின்கண் கண்டோர் ‘ஊரது சார்வும் செல்லும் தேயமும் ஆர்வ நெஞ்சமொடு செப்பிய கிளவி’ -
  3. {G07__411}: உடன்போக்கின்கண் கண்டோர் தாய்நிலை கண்டு தடுத்தல் -
  4. {G07__412}: உடன்போக்கின்கண் கண்டோர் தாய்நிலை கண்டு விடுத்தல் -
  5. {G07__413}: உடன்போக்கின்கண் கண்டோர் ‘பொழுதும் ஆறும் உட்குவரத் தோன்றி வழுவின் ஆகிய குற்றம் காட்டி’ மொழிதல் -
  6. {G07__416}: உடன்போக்கின்கண் தலைவன்தலைவியரை இடைச்சுரத்துக் கண்டோர் கூறிய வார்த்தையைக் கேட்டோராகச் சிலர் கூறியமை -
  7. {G07__422}: உடன்போக்கின்கண் நற்றாய் கண்டோர் பாங்கின் புலம்பல் -
  8. {G07__432}: உடன்போக்கின்கண் நற்றாய் நிலையும் ஆயத்து நிலையும் கண்டோர் கூறல் -
  9. {G07__435}: உடன்போக்கின்கண் ‘புணர்ந்தோர் பாங்கின் புணர்ந்த நெஞ்சமோடு அழிந்து (கண்டோர்) எதிர் கூறி விடுத்தல்
  10. {G07__667}: கண்டோர் அயிர்த்தல் -
  11. {G07__668}: கண்டோர் இரக்கம் -
  12. {G07__669}: கண்டோர் இரங்கல் -
  13. {G07__670}: கண்டோர் காதலின் விலக்கல் -
  14. {G07__671}: கண்டோர் தமரைத் தெருட்டுதல் -
  15. {G07__672}: கண்டோர் தெருட்டல் -
  16. {G07__673}: கண்டோர் பதி அணிமை சாற்றல் -
  17. {G07__674}: கண்டோர் மகிழ்தல் -
  18. {G07__675}: கண்டோர் மொழிதல் கண்டது -
  19. {G07__813}: காதலன் பிரிவுழிக் கண்டோர், “இறைவிக்குப் புலவிக்கு ஏது ஈதாம்” என்றல் -
  20. {H08__266}: செவிலி வரவின்கண் கண்டோர் கூறியமை -
  21. {H08__278}: சேய் நிலைக்கு அகன்றோர் செலவிடைக் கண்டோர் கூறுதல் -
  22. {H08__308}: தமர் பின் சேறலைக் கண்டோர் இரங்கல் -
  23. {H08__542}: தலைவன் பொருள் குறித்துப் பிரியலுறுதலைக் கண்டோர் கூறியது -
  24. {H08__572}: தலைவனுக்கு, ‘நோக்குவ எல்லாம் அவையே போறலைக்’ கண்டோர் கூறுவது -
  25. {H08__573}: தலைவனும் தலைவியும் ஓர் ஊரினராதலைக் கண்டோர் கூறுதல் -
  26. {I09__186}: தேறுதல் ஒழிந்த காமத்து மிகுதிறத்துத் தலைவன் செயல்களைக் கண்டோர் கூறியது -
  27. {J10__215}: பிரிந்த தலைவன் மீண்டு வருகை கண்டு கண்டோர் கூறியது -
  28. {J10__448}: மணந்தவர் அணிதனைக் கண்டோர் மகிழ்தல் -
  29. {J10__659}: வரைந்துகொண்டுழிக் கண்டோர் மகிழ்தல் -

கண்டோர்ச்

  1. {G07__634}: ஒன்றித் தோன்றும் தோழி ‘வாய்மையும் பொய்ம்மையும் கண்டோர்ச் சுட்டித் தாய்நிலை நோக்கித் தலைப்பெயர்த்துக் கொள்ளு’தல் -

கண்ணயந்துரைத்தல்

  1. {G07__676}: கண்ணயந்துரைத்தல் -

கண்ணழகுக்கு

  1. {G07__479}: உருவெளிப்பாடு கண்ட தலைவி தலைவன் கண்ணழகுக்கு இரங்கல் -

கண்ணிக்கு

  1. {J10__107}: பாங்கி, தலைவிக்கு (ஓடரிக் கண்ணிக்கு) அவன் செலவு உணர்த்தல் (2) -

கண்ணிய

  1. {H08__717}: தலைவி, ‘தாயர் கண்ணிய நல்லணிப் புதல்வனை, மாயப் பரத்தை உள்ளிய வழிக்’ கூறல் -
  2. {I09__122}: ‘தாயர் கண்ணிய நல்லணிப் புதல்வனை மாயப் பரத்தை உள்ளுதல்’ -
  3. {I09__237}: தோழி, ‘எண்ணரும் பன்னகை கண்ணிய வகையின்’ கூறல் -

கண்ணியை

  1. {J10__135}: பாங்கி, தலைவியை (மையுறை கண்ணியை)ப் பாங்கிற் கூட்டல் -

கண்ணீர்

  1. {G07__692}: கருத்தறிந் தழுத கண்ணீர் துடைத்தல் -
  2. {G07__718}: கலுழ்தலின் பாங்கி கண்ணீர் துடைத்தல்
  3. {H08__132}: கையறு தோழி கண்ணீர் துடைத்தல் -
  4. {H08__635}: தலைவி, கையறு தோழி கண்ணீர் துடைப்புழிக் கூறல் -

கண்ணும்

  1. {G07__611}: ‘ஒருபாற்கிளவி எனைப்பாற் கண்ணும்‘ வருதல் -

கண்ணுற்று

  1. {G07__382}: இறைவியை எளிதில் காட்டிய கடவுளைக் கண்ணுற்று இறைஞ்சல் -

கண்ணே

  1. {G07__677}: கண்ணே அலமரல் -

கண்ணைப்

  1. {H08__559}: தலைவன், “யாம் மறைந்து சென்று இவன் கண்ணைப் புதைத்தால், தலைநின்றொழுகும் பரத்தையர் பெயர் கூறுவான்!” என்று உட்கொண்டு காமக்கிழத்தியாதல் தலைவியாதல் சென்று கண் புதைத்துழி, கூறுதல் -

கண்துயிலாமை

  1. {H08__003}: காவல்மேல் வைத்துக் கண்துயிலாமை கூறல் -

கண்படை

  1. {G07__678}: கண்படை பெறாது கங்குல் நோதல் -

கண்புதை

  1. {G07__680}: கண்புதை நாணம் மீதூரல் -
  2. {J10__464}: மதுப்பொழி தாரோன் மணமனை வாயில், பொதுத் தலத்திருந்துழிப் புரைதீர் மனைவியர், நினைவறி கண்புதை நிகழ்த்தல் -

கண்புதைத்தவழிச்

  1. {G07__262}: இடைச்சுரத்துத் தலைவன் தலைவியைப் புகழ, அவள் நாணிக் கண்புதைத்தவழிச் சொல்லியது -

கந்தருவ

  1. {G07__683}: கந்தருவ மணம் -
  2. {G07__684}: கந்தருவ மார்க்கம் ஐந்து -

கனவின்

  1. {G07__793}: கனவின் அரற்றல் (1) -
  2. {G07__794}: கனவின் அரற்றல் (2) -
  3. {G07__795}: கனவின் அரற்றலின் பக்கம் -
  4. {H08__234}: செவிலி, காதல் கைம்மிகத் தலைவி கனவின் அரற்றலின்கண் கூறுதல் -
  5. {H08__243}: செவிலி, தலைவி கனவின் அரற்றியவிடத்துத் தோழியை வினவல் -

கனவின்கண்

  1. {H08__659}: தலைவி, தலைவன் கனவின்கண் அரற்றியதை நினைந்து தோழிக்குக் கூறியது -

கனவில்

  1. {G07__792}: கனவில் கண்டு இரங்கல் -
  2. {J10__697}: வரைவு முயலும் தலைவன், தலைவிவேறுபாடு கண்டு வினவ, “நின்னைக் கனவில் கண்டு விழித்துக் காணாளாய் வந்தது” என்று தோழி சொல்லி வரைவு முடுக்கியது -

கனவு

  1. {G07__796}: கனவு அவள் உரைத்தல் -
  2. {G07__797}: கனவு அழிவு -
  3. {G07__798}: கனவு இழந்துரைத்தல் -
  4. {G07__799}: கனவு நலிபு உரைத்தல் (1) -
  5. {G07__800}: கனவு நலிபு உரைத்தல் (2) -
  6. {G07__829}: காம இடையீட்டில் கனவு உரித்தாதல் -
  7. {I09__079}: தலைவி வருத்தம் கண்டு தோழி வினவ, அவள் கனவு நலிவுரைத்தல் -

கனவுநிலை

  1. {J10__670}: வரைவிடை ஆற்றாளாய்ச் செல்கின்ற தலைவியை கவின்கண்டு வினாய தோழிக்கு அவள் தான் கண்ட கனவுநிலை உரைத்தது -

கனவைத்

  1. {H08__721}: தலைவி, தான் கண்ட கனவைத் தோழிக்கு உரைத்தல் -

கனாக்

  1. {G07__224}: ஆற்றாமை வாயிலாகப் புக்க தலைவன், தெய்வமகளிர் பொய்தல் அயர்வதொரு கனாக் கண்டமை கூறி, அது வாயாகப் பருவம் வந்திறுத்தது சுட்டித் தலைவி ஊடல் தீர்வது பயனாகக் கூறியது -

கனாக்கண்டு

  1. {H08__337}: தலைமகன் பிரிந்தவிடத்துக் கனாக்கண்டு சொல்லியது -

கனையிருள்

  1. {H08__233}: செவிலி கனையிருள் அவன் வரக் கண்டமை கூறல் -

கன்னிப்

  1. {J10__692}: வரைவு மலிந்த தோழி, “கன்னிப் பருவத்துத் தைந்நீராடத் தவம் தலைப்பட்டேம்!” என வையையை நோக்கித் தலைமகன் கேட்பச் சொல்லியது -

கன்றொடு

  1. {J10__808}: வினைவல பாங்கின் தலைவன் அத்தகைய தலைவியை மெய் தீண்டித் தன்னுடைய ஆற்றாமையை அறிவித்துழி, அவள் “ஈண்டுப் பிறர் அறிவர்; நாளைக் கன்றொடு சேறும்” என இடம் கூறியது -

கமழ்ந்து

  1. {H08__245}: செவிலி, தலைவிமீது மணம் கமழ்ந்து வண்டுகள் மொய்ப்பதைக் கண்டு தோழியை வினவல் -

கம்பை

  1. {G07__685}: கம்பை மின்னாள் வாழ்த்தல் -

கயந்தலை

  1. {G07__686}: ‘கயந்தலை தோன்றிய காமர் நெய்யணி, நயந்த கிழவனை நெஞ்சு புண்உறீஇ, நளியின் நீக்கிய இளிவருநிலை’க்கண் தலைவி கூறல் -

கரணத்தின்

  1. {G07__687}: ‘கரணத்தின் அமைந்து முடிந்த காலை, நெஞ்சு தளை அவிழ்ந்த புணர்ச்சி’க்கண் தலைவன் கூற்று -

கரணமாவது

  1. {G07__689}: கரணமாவது -

கரணம்

  1. {G07__688}: கரணம் (1) -
  2. {H08__144}: கொண்டுதலைக் கழிந்துழிக் கொடுப்போர் இன்றிக் கரணம் நடத்தல் -

கரத்தல்

  1. {I09__105}: தன்வயின் கரத்தல் -

கரந்துறை

  1. {G07__690}: கரந்துறை கிளவி -

கரவு

  1. {G07__691}: கரவு நாட்டம் -

கருதாதன

  1. {G07__748}: களவில் தலைவன் கருதாதன -

கருதி

  1. {H08__667}: தலைவி, தலைவன்தூது வரப்பெறாது, தான் தூது விடக் கருதி நெஞ்சொடு கூறியது -

கருதிக்

  1. {H08__725}: தலைவி, தூதுவிடக் கருதிக் கூறல் -
  2. {J10__671}: வரைவிடைப் பிரியலுறும் தலைவன், தலைவியை ஆற்றுவித்துக்கொண்டிருக்குமாறு தோழியைக் கைப்பற்ற, அவன் தன்னைத் தொட்டுச் சூளுறுவானாகக் கருதிக் கூறியது -

கருதிச்

  1. {I09__331}: தோழி, தலைவி தினைக்கொல்லையைப் பாதுகாவாமை கருதிச் செவிலி பிறரை அச்செயற்கு விடுத்துவிடுவாள் என்று கூறல் -
  2. {I09__357}: தோழி, தினைக்கொல்லையைத் தலைவி பாதுகாவாமை கருதிச் செவிலி பிறரை அச்செயற்கு விடுப்பாள் என்று அவளிடம் கூறல் -

கருதித்

  1. {H08__344}: தலைமகனொடு தான் புணர்ந்த கலவி கருதித் தலைவி புலத்தல் -

கருதினான்

  1. {H08__339}: தலைமகன் மனைவயின் போகக் கருதினான் என்பது சொல்லித் தன் தோழிக்குப் பரத்தை கூறியது -

கருதிப்

  1. {G07__713}: கலவி கருதிப் புலத்தல் (1) -
  2. {G07__714}: கலவி கருதிப் புலத்தல் (2) -

கருதிய

  1. {G07__260}: இடைச்சுரத்து ஒழியக் கருதிய நெஞ்சிற்குத் தலைவன் சொல்லியது -
  2. {H08__412}: தலைவன், தலைவி “இவன் பிரிவன்” என்று கருதிய குறிப்புணர்ந்து கூறுதல் -
  3. {H08__676}: தலைவி “தலைவன் பிரிவன்” எனக் கருதிய குறிப்புணர்ந்து, தலைவன் கூறல் -

கருதியும்

  1. {H08__722}: தலைவி, தான் காதலன்மாட்டுப் பரத்தைமை கருதியும் புலவாமைக்குக் காரணம் கூறுதல் -

கருதுவானோ

  1. {H08__723}: தலைவி, தான் ‘வந்தவழி எள்ளிய’ தாகத் தலைவன் கருதுவானோ எனக் கூறல் -

கருத்தறிந்

  1. {G07__692}: கருத்தறிந் தழுத கண்ணீர் துடைத்தல் -

கருத்தறிவித்தல்

  1. {G07__693}: கருத்தறிவித்தல் -

கருத்துப்பொருள்

  1. {G07__694}: கருத்துப்பொருள் -

கருத்துரை

  1. {G07__695}: கருத்துரை -

கருத்தைக்

  1. {I09__207}: தோழி, ‘அளவுமிகத் தோன்றிய’ வழிச் செவிலி கருத்தைக் கொண்டு கூறல் -

கருப்

  1. {J10__204}: பாலைநிலக் கருப் பொருள்கள் -

கருப்பொருளும்

  1. {J10__200}: பாலைக்கு நிலமும் கருப்பொருளும் -

கருப்பொருள்

  1. {G07__696}: கருப்பொருள் -
  2. {G07__697}: கருப்பொருள் (2) -
  3. {G07__699}: கருப்பொருள் மயங்குதல் -
  4. {H08__049}: குறிஞ்சிக் கருப்பொருள் (1) -
  5. {H08__050}: குறிஞ்சிக் கருப்பொருள் (2) -
  6. {J10__197}: பாலைக் கருப்பொருள் -
  7. {J10__424}: மக்களைக் கருப்பொருள் தொகுதியொடு கூட்டிக் கூறாமையது காரணம் -
  8. {J10__560}: முல்லைக் கருப்பொருள் (1) -
  9. {J10__561}: முல்லைக் கருப்பொருள் (2) -

கருப்பொருள்களுள்

  1. {G07__698}: கருப்பொருள்களுள் தெய்வம் உள்ளுறைகோடற்கு நிலம் ஆகாமை -

கருப்பொருள்கள்

  1. {J10__473}: மருதக் கருப்பொருள்கள் - (1)
  2. {J10__474}: மருதக் கருப்பொருள்கள் (2) -

கருமம்

  1. {I09__151}: துணையோர் கருமம் -

கரும்பணி

  1. {G07__700}: கரும்பணி -

கருவி

  1. {G07__188}: ‘ஆங்கவன் நிகழ நின்றவை களையும் கருவி’ -

கரைந்ததற்கு

  1. {G07__701}: கரைந்ததற்கு இரங்கல் -

கற்பினில்

  1. {G07__777}: கற்பினில் கூற்றுக்குரியார் -

கற்பினும்

  1. {G07__329}: இருவகைக் கற்பினும் தலைவன் புணர்ச்சி -

கற்பினுள்

  1. {G07__778}: கற்பினுள் துறவு -

கற்பினொடு

  1. {J10__819}: வெளிப்படை கற்பினொடு ஒத்தல் -

கற்பின்

  1. {G07__264}: “இடையறவுபடாத கற்பின் கூட்டமே இன்பப் பயனுடைத்து” என்றுகூறி வரைவுகடாவிய தோழிக்குத் தலைவன் கூறுவது -
  2. {G07__775}: கற்பின் ஆக்கத்து நிற்றல் -
  3. {G07__776}: கற்பின் இரு வகை -
  4. {H08__137}: ‘கொடுமை ஒழுக்கம் தோழிக்கு உரியவை, வடுஅறு சிறப்பின் கற்பின் திரியாமைக், காய்தலும் உவத்தலும் பிரித்தலும் பெட்டலும், ஆவயின் வரூஉம் பல்வேறு நிலையில்’ தலைவி கூறுதல் -
  5. {H08__263}: செவிலி, ‘போக்கு உடன் அறிந்தபின் தோழியொடு கெழீஇக், கற்பின் ஆக்கத்து நிற்றற்கண்’ கூறல் -
  6. {J10__003}: பருவ வரையறை இல்லாக் கற்பின் பிரிவுகள் -

கற்பியல்

  1. {G07__772}: கற்பியல் கிளவி ஏழு -
  2. {J10__453}: மணமனைச் சென்ற வந்த செவிலி, பொற்றொடி கற்பியல் நற்றாய்க் குணர்த்தல் -

கற்பிற்

  1. {H08__386}: தலைவன், கற்பிற் புலந்தது -

கற்பிற்புணர்ச்சி

  1. {G07__774}: கற்பிற்புணர்ச்சி வகை -

கற்பிலும்

  1. {G07__750}: களவிலும் கற்பிலும் அலர் -

கற்பில்

  1. {G07__773}: கற்பில் பருவங்கண்டு ஆற்றாளாகிய தலைவி பாசறைச் செய்தி கேட்டு வருந்தியது -
  2. {H08__385}: தலைவன், கற்பில் ஊடியது -
  3. {I09__361}: தோழி, “நமர் பெரும்பொருள் வேண்ட, அது நின் வதுவைக்கு ஊறாமோ என்று யான் அஞ்சினேன்” என்று களவின் நிகழ்வைக் கற்பில் தலைவிக்குக் கூறல் -

கற்பு

  1. {G07__075}: ‘அயலோர் தோன்றக் கூறிய தோமறு கற்பு’ -
  2. {G07__744}: களவிடைத் தோழி தலைவனிடம் தலைவியின் கற்பு மிகுதியும் ஆற்றாமையும் இவ்வொழுக்கு அலராகின்றமையும் கூறி வரைவு கடாயது -
  3. {G07__779}: கற்பு -
  4. {G07__780}: கற்பு அறிவித்தல் -
  5. {G07__784}: கற்பு நலனுரைத்தல் -
  6. {G07__785}: கற்பு நிலைக்கு இரங்கல் -
  7. {I09__124}: தாவில் கொள்கைக் கற்பு -
  8. {J10__325}: புலவி கற்பு ஒன்றால் நண்ணிச் சீறல் -

கற்புக்

  1. {I09__338}: தோழி, தலைவியிடம் களவின் நிகழ்வைக் கற்புக் காலத்துக் கூறல் -

கற்புக்காலத்துத்

  1. {G07__781}: கற்புக்காலத்துத் தலைவியின் செயல்கள் -

கற்புக்காலப்

  1. {G07__782}: கற்புக்காலப் பிரிவினுள் தலைவி தலைவனிடம், “எம்மையும் உடன் கொண்டு சென்மின்” என்றது -

கற்புக்கு

  1. {H08__541}: தலைவன் பொருட்பிரிவில் சென்ற காட்டது கடுமை நினைந்து ஆற்றாளாகிய தலைவி, “அவர் பொருட்டாக நாம் இவ்வகைப்பட்ட தெய்வங்களைப் பரவுதல் நம் கற்புக்கு இயைவதோ?” என்ன, கேட்ட தோழி “அவ்வாற்றானே மீண்டனர்; நீ கவல வேண்டா” எனக் கூறியது -

கற்புடை

  1. {G07__783}: ‘கற்புடை மனைவியைக் காமக்கிழத்தியர் நற்குணம் இலள் என நகைத்துரையாடல்’ -
  2. {H08__692}: தலைவி, “தலைவனை இயற்பழித்தற்கு அஞ்சி அவன் அருளின்மையை மறைத்த நீ, கற்புடை மகளிரால் நன்கு மதிக்கப்படுகிறாய்” என்று சொன்ன தோழிக்குக் கூறியது -

கற்புப்

  1. {G07__786}: கற்புப் பயந்த அற்புதம் உரைத்தல் -
  2. {G07__787}: கற்புப் பயப்பு உரைத்தல் -

கற்புமேம்பாடு

  1. {G07__788}: கற்புமேம்பாடு பாங்கி புகறல் -

கற்புவழிப்பட்டவள்

  1. {G07__789}: கற்புவழிப்பட்டவள் பரத்தையை ஏத்தல் -

கற்பொடு

  1. {G07__263}: ‘இடைச்சுர மருங்கின் அவள்தமர் எய்திக், கடைக்கொண்டு பெயர்தலின் கலங்கஞர் எய்திக், கற்பொடு புணர்ந்த கவ்வை யுளப்பட, அப்பாற்பட்ட ஒரு திறத்தான்‘ தலைவன் கூறல் -
  2. {G07__790}: கற்பொடு புணர்ந்த கவ்வை -
  3. {G07__791}: கற்பொடு புணர்ந்த கவ்வை வகை ஐந்து -

கற்ற

  1. {I09__127}: தான் கற்ற புகழ்தல் -

கலக்க

  1. {G07__704}: கலக்க முற்று நிற்றல் -

கலக்கங்

  1. {G07__703}: கலக்கங் கண்டுரைத்தல் -

கலக்கத்தின்கண்

  1. {I09__213}: தோழி, ஆற்றது தீமை அறிவுறு கலக்கத்தின்கண் கூறல் -

கலக்கம்

  1. {H08__382}: தலைவன் கலக்கம் கண்டு பாங்கன் வினாதல் -
  2. {I09__214}: தோழி, ‘ஆற்றது தீமை அறிவுறு கலக்கம்’ முதலியவற்றின்கண் கூறல் -
  3. {J10__641}: வருங்கால் கலக்கம் -

கலங்க

  1. {H08__673}: தலைவி, தலைவன் ‘பிரிந்தவழிக் கலங்க’ற்கண் கூறல் -

கலங்கஞர்

  1. {G07__263}: ‘இடைச்சுர மருங்கின் அவள்தமர் எய்திக், கடைக்கொண்டு பெயர்தலின் கலங்கஞர் எய்திக், கற்பொடு புணர்ந்த கவ்வை யுளப்பட, அப்பாற்பட்ட ஒரு திறத்தான்‘ தலைவன் கூறல் -

கலங்கற்கண்

  1. {H08__523}: தலைவன், பிரிந்தவழிக் கலங்கற்கண் கூறல் -

கலங்கல்

  1. {G07__037}: அகன்றுழிக் கலங்கல் -
  2. {G07__592}: ஐயுற்றுக் கலங்கல் -
  3. {H08__129}: கைப்பட்டுக் கலங்கல் -
  4. {J10__258}: பிரிவுழிக் கலங்கல் (1) -
  5. {J10__650}: வருவழிக் கலங்கல் -

கலங்கி

  1. {G07__705}: கலங்கி மொழிதல் (2) -
  2. {H08__471}: தலைவன், ‘தான் அகம் புகாஅன் பெயர்தல் இன்மையின், காட்சி ஆசையின் களம்புக்குக் கலங்கி, வேட்கையின் மயங்கிக் கையறு பொழுதின்’கண் கூறல் -
  3. {H08__720}: தலைவி, ‘தான் அகம் புகாஅன் பெயர்தல் இன்மையின், காட்சி ஆசையின் களம் புக்குக் கலங்கி, வேட்கையின் மயங்கிய கையறு பொழுதின்’ கண் கூறுதல் -
  4. {J10__221}: பிரிந்துழிக் கலங்கி நெஞ்சொடு கூறல் -

கலங்கிக்

  1. {H08__633}: தலைவி, கைபட்டுக் கலங்கிக் கூறல் -

கலங்கிச்

  1. {I09__070}: தலைவி, ‘மனைப்பட்டுக் கலங்கிச் சிதைந்தவழித் தோழிக்கு, நினைத்தல் சான்ற அருமறை உயிர்த்தல்’ -

கலங்கியவாறும்

  1. {I09__405}: தோழி, முன்பு தலைவிக்கு நிகழ்ந்த ஆற்றாமையும் அது கண்டு தான் கலங்கியவாறும் தலைவற்குக் கூறல் -

கலந்த

  1. {G07__706}: கலந்த பொழுதும் காட்சியும் -

கலந்தமை

  1. {H08__654}: தலைவி, தலைவன் இரவிடைக் கலந்தமை தோழிக்குக் கூறல் -

கலந்துடன்

  1. {G07__707}: கலந்துடன் வருவோர்க் கண்டு வினாதல் -
  2. {G07__708}: கலந்துடன் வருவோர் செவிலியைப் புலம்பல் தேற்றல் -

கலந்துழி

  1. {G07__709}: கலந்துழி மகிழ்தல் -

கலன்

  1. {G07__717}: கலன் கண்டு களித்தல் -

கலப்பு

  1. {G07__710}: கலப்பு -

கலவி

  1. {G07__711}: கலவி இன்பம் கூறல் -
  2. {G07__712}: கலவி உரைத்தல் -
  3. {G07__713}: கலவி கருதிப் புலத்தல் (1) -
  4. {G07__714}: கலவி கருதிப் புலத்தல் (2) -
  5. {H08__344}: தலைமகனொடு தான் புணர்ந்த கலவி கருதித் தலைவி புலத்தல் -

கலவியிடத்து

  1. {G07__715}: கலவியிடத்து ஊடல் -

கலவியின்

  1. {G07__716}: கலவியின் மகிழ்தல் -

கலாம்

  1. {G07__357}: இளைய கலாம் -

கலாய்த்தல்

  1. {H08__675}: தலைவி, தலைவன் பிரியப்பெற்றுத் தன் ஆற்றாமை கூறி நெஞ்சொடு கலாய்த்தல் -

கலுழ்தற்

  1. {H08__617}: தலைவி, கலுழ்தற் காரணம் கூறல் -

கலுழ்தலின்

  1. {G07__718}: கலுழ்தலின் பாங்கி கண்ணீர் துடைத்தல்

கலுழ்ந்து

  1. {I09__527}: “நின் கண்கள் கலுழ்ந்து அழகை இழக்கின்றன; நீ அழாமல் பொறுமை காட்டவேண்டும்” என்று கூறிய தோழிக்குத் தலைவி கூறல் -

கலுழ்ந்தோளை

  1. {G07__632}: ஒன்றித் தோன்றும் தோழி ‘நோய்மிகப் பெருகித் தன் நெஞ்சு கலுழ்ந்தோளை அழிந்தது களைஇய ஒழிந்தது கூறி, வன்புறை நெருங்கி வருதல்’ -

கல்வி

  1. {G07__702}: கல்வி நலம் கூறல் -

களனும்

  1. {I09__248}: தோழி, ‘களனும் பொழுதும் வரைநிலை விலக்கி, காதல் மிகுதி உளப்படப் பிறவும் நோக்கி அவன்வயின் கூறல் -

களமர்

  1. {G07__742}: களமர் -

களம்

  1. {G07__739}: களம் -
  2. {G07__740}: களம் சுட்டுக் கிளவி -
  3. {G07__741}: களம் பெறக் காட்டல் -
  4. {H08__618}: தலைவி களம் சுட்டல் -
  5. {H08__720}: தலைவி, ‘தான் அகம் புகாஅன் பெயர்தல் இன்மையின், காட்சி ஆசையின் களம் புக்குக் கலங்கி, வேட்கையின் மயங்கிய கையறு பொழுதின்’ கண் கூறுதல் -
  6. {I09__247}: தோழி, ‘களம் பெறக்காட்டல்’ -

களம்புக்குக்

  1. {H08__471}: தலைவன், ‘தான் அகம் புகாஅன் பெயர்தல் இன்மையின், காட்சி ஆசையின் களம்புக்குக் கலங்கி, வேட்கையின் மயங்கிக் கையறு பொழுதின்’கண் கூறல் -

களவிடை

  1. {G07__746}: களவிடை வேந்தற்கு உற்றுழிப் பிரிந்த தலைவன் வரைவு மலிந்தமை -

களவிடைத்

  1. {G07__743}: களவிடைத் தலைவன் வளைகொண்டு வந்து கொடுத்துழி, “பண்டை வளை போலாவாய், மெலிந்துழி நீங்கா நலனுடையவோ இவை?” எனத் தலைவியது மெலிவு சொல்லித் தோழி வரைவு கடாயது.
  2. {G07__744}: களவிடைத் தோழி தலைவனிடம் தலைவியின் கற்பு மிகுதியும் ஆற்றாமையும் இவ்வொழுக்கு அலராகின்றமையும் கூறி வரைவு கடாயது -

களவிடைப்

  1. {G07__745}: களவிடைப் பிரியும் நாள்

களவினில்

  1. {G07__755}: களவினில் கூற்றுக்குரியார் -

களவினுள்

  1. {G07__756}: களவினுள் கிழவோற்கு இல்லன -
  2. {G07__757}: களவினுள் தவிர்ச்சி -
  3. {G07__758}: களவினுள் துறவு -
  4. {H08__381}: தலைவன், ‘ஒழுக்கத்துக், களவினுள் நிகழ்ந்த அருமையைப் புலம்பி, அலமரல் உள்ளமொடு அளவிய இடத்து’க் கூறல் -

களவின்

  1. {G07__753}: களவின் அறுவகை -
  2. {I09__338}: தோழி, தலைவியிடம் களவின் நிகழ்வைக் கற்புக் காலத்துக் கூறல் -
  3. {I09__361}: தோழி, “நமர் பெரும்பொருள் வேண்ட, அது நின் வதுவைக்கு ஊறாமோ என்று யான் அஞ்சினேன்” என்று களவின் நிகழ்வைக் கற்பில் தலைவிக்குக் கூறல் -

களவின்கண்

  1. {H08__619}: தலைவி, களவின்கண் தனக்குச் சாக்காடும் நிகழலாம் என்று அஞ்சித் தோழியிடம் கூறல் -

களவின்வழி

  1. {G07__754}: களவின்வழி வந்த மணம் ஐந்து -

களவியல்

  1. {G07__747}: களவியல் கிளவித்தொகை பதினேழாவன -

களவிற்குரிய

  1. {G07__751}: களவிற்குரிய ஒழுகலாறுகள் நிகழுமிடம் -

களவிற்புணர்ச்சி

  1. {G07__752}: களவிற்புணர்ச்சி நான்கு -

களவிலும்

  1. {G07__750}: களவிலும் கற்பிலும் அலர் -
  2. {H08__384}: தலைவன் களவிலும் ஊர்தியில் வருதல் -

களவில்

  1. {G07__748}: களவில் தலைவன் கருதாதன -
  2. {G07__749}: களவில் நிகழும் பிரிவின் வகை -
  3. {H08__690}: தலைவி, தலைவனிடம், “நீ காமம் சாலா இளமையோளைக் களவில் மணந்தமை அறிந்தேன்” எனக் கூறல் -

களவு

  1. {G07__575}: ஐந்திணையுள்ளும் களவு நிகழ்தல் -
  2. {G07__759}: களவு -
  3. {G07__763}: களவு வீடு பயத்தல் -
  4. {G07__764}: களவு வெளிப்பட்டபின் வரைதல் -
  5. {G07__765}: களவு வெளிப்படாமுன் வரைதல் -
  6. {G07__766}: களவு வெளிப்பாட்டிற்குரிய கிளவி மூன்று
  7. {G07__767}: களவு வெளிப்பாட்டின் நற்றாய் செவிலி இருவரும் ஐயுற்று அறிதல் -
  8. {H08__232}: செவிலி, களவு அலராதற்கண் கூறுதல் -
  9. {H08__620}: தலைவி, களவு அறிவுற்றவழிக் கூறல் -
  10. {H08__621}: தலைவி, “களவு வெளிப்பட்டது” என்று அஞ்சித் தோழிக்குச் சொல்ல, அவள், “நமர் நின்னை அவற்கே கொடுக்கச் சூழ்ந்தார்” எனச் சொல்லி அச்சம் நீக்கியது -

களவுக்

  1. {G07__760}: களவுக் காலத்தில் தலைவன் சாக்காட்டையும் விரும்பி ஏற்பதாகக் கூறல் -
  2. {G07__761}: களவுக் காலத்தில் தலைவி சாக்காட்டையும் விரும்பி ஏற்பதாகக் கூறல் -

களவுக்கூட்டம்

  1. {H08__642}: தலைவி, சின்னாள் களவுக்கூட்டம் நினைந்து வருந்திக் கூறல் -

களவுப்புணர்ச்சி

  1. {G07__762}: களவுப்புணர்ச்சி நிகழும் இடம் -

களவுறை

  1. {G07__768}: களவுறை கிளவி -

களவெனப்படுவது

  1. {G07__769}: களவெனப்படுவது -

களவொழுக்கத்திற்குரிய

  1. {G07__770}: களவொழுக்கத்திற்குரிய உணர்வுகள், அவற்றிற்குரிய தலைமக்களுடைய கிளவிகள் -

களவொழுக்கம்

  1. {G07__771}: களவொழுக்கம் -

களித்தல்

  1. {G07__717}: கலன் கண்டு களித்தல் -
  2. {G07__816}: காதலின் களித்தல் -

களிறுதரு

  1. {I09__250}: தோழி, களிறுதரு புணர்ச்சியான் அறத்தொடு நிற்றல் -

களிற்றிடைத்

  1. {I09__249}: தோழி, களிற்றிடைத் தலைவன் உதவி கூறல் -

களைஇய

  1. {G07__632}: ஒன்றித் தோன்றும் தோழி ‘நோய்மிகப் பெருகித் தன் நெஞ்சு கலுழ்ந்தோளை அழிந்தது களைஇய ஒழிந்தது கூறி, வன்புறை நெருங்கி வருதல்’ -

களைந்து

  1. {I09__508}: நிகழ்ந்த ஐயத்தைக் களைந்து தெளிதற்கண் தலைவன் கூறல் -

களையும்

  1. {G07__188}: ‘ஆங்கவன் நிகழ நின்றவை களையும் கருவி’ -

கள்ளப்புணர்ச்சி

  1. {G07__737}: கள்ளப்புணர்ச்சி -

கள்ளியம்

  1. {G07__738}: கள்ளியம் புறவுடன் உள்ளி உசாவல் -

கழங்கிட்டுரைத்தல்

  1. {G07__727}: கழங்கிட்டுரைத்தல் -

கழங்கினும்

  1. {H08__230}: செவிலி, ‘கட்டினும் கழங்கினும் வெறி என இருவரும் ஒட்டிய திறத்தால்’ (வந்த) செய்திக்கண் கூறல் -

கழங்கு

  1. {G07__728}: கழங்கு -
  2. {I09__246}: தோழி கழங்கு பார்த்துழிக் கூறியது -
  3. {I09__424}: தோழி, வேலன் கழங்கு பார்த்தமை கூறல் -

கழறல்

  1. {H08__035}: கிளைஞன் கழறல் -
  2. {H08__315}: தலைத்தாள் கழறல் -
  3. {J10__034}: பாங்கன் கழறல் -
  4. {J10__124}: பாங்கி, தலைவியைக் கழறல் (1) -
  5. {J10__125}: பாங்கி தலைவியைக் கழறல் (2) -

கழறிஅம்

  1. {G07__840}: காமக் கிழத்தி, ‘காதற்சோர்வின் கடப்பாட்டு ஆண்மையின் தாய்போல் தழீஇக் கழறிஅம் மனைவியைக், காய்வுஇன்று அவன்வயின் பொருத்தற்கண்’ கூறல் -

கழறிமொழிதல்

  1. {G07__731}: கழறிமொழிதல் -

கழறிய

  1. {G07__720}: கவலையிலேன் எனக் கழறிய முல்லை -
  2. {H08__662}: தலைவி, தலைவன் தவற்றைத் தலைவி வெளிப்படுத்தல் கூடாது என்று கழறிய பாங்கிக்குக் கூறியது -

கழறுதல்

  1. {G07__732}: கழறுதல் -

கழற்று

  1. {H08__383}: தலைவன் (கிழவோன்) கழற்று எதிர்மறுத்தல் -

கழற்றெதிர்

  1. {G07__729}: கழற்றெதிர் மறுத்தல் -
  2. {G07__730}: கழற்றெதிர் மறை -

கழிக்கரைப்

  1. {G07__733}: கழிக்கரைப் புலம்பல் -

கழிந்தது

  1. {G07__734}: கழிந்தது நிகழ்த்தல் -

கழிந்தபின்

  1. {G07__553}: ‘ஏமுறும் அறுநான்கு இரட்டி கழிந்தபின், காமரு துறவிற் காதலன் படர்தல்’ -

கழிந்துழிக்

  1. {H08__144}: கொண்டுதலைக் கழிந்துழிக் கொடுப்போர் இன்றிக் கரணம் நடத்தல் -

கழிந்துவிட்டது

  1. {J10__441}: “மடல் ஊர்தற்கான பகற்போது இன்று கழிந்துவிட்டது!” என்ற தோழிக்குத் தலைவன் கூறியது -

கழிபடர்

  1. {G07__735}: கழிபடர் -
  2. {G07__866}: காமம் மிக்க கழிபடர் கிளவி (1) -
  3. {G07__867}: காமம் மிக்க கழிபடர் கிளவி (2) -
  4. {G07__868}: காமம் மிக்க கழிபடர் கிளவியால் தலைமகள் தலைமகனது வரையினின்றும் போந்த ஆற்றொடு புலந்து சொல்லியது -
  5. {H08__272}: சென்றோன் நீடலின் காமம் மிக்க கழிபடர் கிளவி -
  6. {J10__391}: பொருள் முற்றி வந்த தலைவனையுடைய கிழத்தி காமமிக்க கழிபடர் கிளவியால் கூறியது -

கழிய

  1. {J10__747}: வாயில் மறுத்த தலைவியை, “மகப் பேற்றிற்குரிய காலங் கழிய ஒழுகுகின்றாய்” என்று நெருக்கிய தோழிக்குத் தலைவி கூறல்-

கழுவுவாளை

  1. {H08__587}: தலைவி, ஆடை கழுவுவாளை வாயில் என்றல் -

கழையொடு

  1. {G07__736}: கழையொடு புலம்பல் -

கவன்ற

  1. {G07__225}: ஆற்றாள் எனக் கவன்ற தோழிக்கு “ஆற்றுவேன்” என்பது தோன்றத் தலைவி கூறியது -
  2. {I09__083}: தலைவி, வரைவிடைக் கவன்ற தோழிக்குக் கூறல் -
  3. {J10__237}: பிரிவிடை இறந்துபடும் எனக் கவன்ற தோழி கேட்பத் தலைவி உரைத்தது -

கவன்றாட்கு

  1. {I09__273}: தோழி, தமர் வரைவு மறுப்பரோ எனக் கவன்றாட்கு (- கவலையுற்ற தலைவிக்கு)க் கூறல் -

கவன்று

  1. {H08__311}: ‘தமருடன் செல்பவள் அவன்புறம் நோக்கிக் கவன்று அரற்றல்’ -

கவன்றுரைத்தல்

  1. {G07__721}: கவன்றுரைத்தல் (1) -
  2. {G07__722}: கவன்றுரைத்தல் (2) -

கவர்

  1. {I09__407}: தோழி ‘மெய்யினும் பொய்யினும் வழிநிலை பிழையாது பல்வேறு கவர் பொருள் நாட்டத்தின்கண்’ கூறல் -

கவர்பொருள்

  1. {G07__719}: கவர்பொருள் நாட்டம் -

கவறல்

  1. {H08__105}: கூதிர் கண்டு கவறல் -
  2. {I09__663}: பருவம் நினைந்து கவறல் -

கவல

  1. {H08__541}: தலைவன் பொருட்பிரிவில் சென்ற காட்டது கடுமை நினைந்து ஆற்றாளாகிய தலைவி, “அவர் பொருட்டாக நாம் இவ்வகைப்பட்ட தெய்வங்களைப் பரவுதல் நம் கற்புக்கு இயைவதோ?” என்ன, கேட்ட தோழி “அவ்வாற்றானே மீண்டனர்; நீ கவல வேண்டா” எனக் கூறியது -

கவலை

  1. {H08__261}: செவிலி புதல்வியைக் காணாது கவலை கூர்தல் -

கவலையிலேன்

  1. {G07__720}: கவலையிலேன் எனக் கழறிய முல்லை -

கவலையுற்ற

  1. {I09__273}: தோழி, தமர் வரைவு மறுப்பரோ எனக் கவன்றாட்கு (- கவலையுற்ற தலைவிக்கு)க் கூறல் -

கவி

  1. {G07__723}: கவி -

கவினுற

  1. {G07__726}: கவினுற இருவரும் கடவுட் பராவல் -

கவின்

  1. {G07__724}: கவின் அழிவு உரைத்தல் (1) -
  2. {G07__725}: கவின் அழிவு உரைத்தல் (2) -
  3. {J10__666}: வரையாது வந்தொழுகும் தலைவனுக்குத் தோழி, “இவள் கவின் நீ வந்த காலத்து வருதலான், நீ போன காலத்து அதன் தொலைவு நினக்கு அறியப்படாது” எனச் சொல்லி வரைவு கடாயது -

கவின்கண்டு

  1. {J10__670}: வரைவிடை ஆற்றாளாய்ச் செல்கின்ற தலைவியை கவின்கண்டு வினாய தோழிக்கு அவள் தான் கண்ட கனவுநிலை உரைத்தது -

கவ்வை

  1. {G07__263}: ‘இடைச்சுர மருங்கின் அவள்தமர் எய்திக், கடைக்கொண்டு பெயர்தலின் கலங்கஞர் எய்திக், கற்பொடு புணர்ந்த கவ்வை யுளப்பட, அப்பாற்பட்ட ஒரு திறத்தான்‘ தலைவன் கூறல் -
  2. {G07__790}: கற்பொடு புணர்ந்த கவ்வை -
  3. {G07__791}: கற்பொடு புணர்ந்த கவ்வை வகை ஐந்து -

காடு

  1. {J10__516}: மாயோனுக்குக் காடு உரிமையாதல் -

காடுறை

  1. {G07__804}: காடுறை உலகம் -

காட்சி

  1. {G07__803}: காட்சி -
  2. {H08__471}: தலைவன், ‘தான் அகம் புகாஅன் பெயர்தல் இன்மையின், காட்சி ஆசையின் களம்புக்குக் கலங்கி, வேட்கையின் மயங்கிக் கையறு பொழுதின்’கண் கூறல் -
  3. {H08__720}: தலைவி, ‘தான் அகம் புகாஅன் பெயர்தல் இன்மையின், காட்சி ஆசையின் களம் புக்குக் கலங்கி, வேட்கையின் மயங்கிய கையறு பொழுதின்’ கண் கூறுதல் -
  4. {J10__703}: வழி நிலைக் காட்சி -
  5. {J10__704}: வழிநிலைக் காட்சி நிகழும் காலம் -

காட்சியும்

  1. {G07__706}: கலந்த பொழுதும் காட்சியும் -

காட்ட

  1. {G07__406}: உடன்போக்கிடைப் பின்தொடர்ந்த செவிலி சுரத்திடைக் குராமரம் கண்டு, தலைவி சென்ற வழியைக் காட்ட வேண்டல் -

காட்டது

  1. {H08__541}: தலைவன் பொருட்பிரிவில் சென்ற காட்டது கடுமை நினைந்து ஆற்றாளாகிய தலைவி, “அவர் பொருட்டாக நாம் இவ்வகைப்பட்ட தெய்வங்களைப் பரவுதல் நம் கற்புக்கு இயைவதோ?” என்ன, கேட்ட தோழி “அவ்வாற்றானே மீண்டனர்; நீ கவல வேண்டா” எனக் கூறியது -

காட்டலாகாப்

  1. {G07__801}: காட்டலாகாப் பொருள் -
  2. {G07__802}: காட்டலாகாப் பொருண்மையுடையவை -

காட்டல்

  1. {G07__238}: ஆறு வழுவுதலினாகிய குற்றம் காட்டல் -
  2. {G07__741}: களம் பெறக் காட்டல் -
  3. {G07__826}: காப்பு வழுவுதலினாலாகிய குற்றம் காட்டல் -
  4. {H08__415}: தலைவன் தலைவிக்குத் தன்நகர் காட்டல் -
  5. {I09__335}: தோழி, தலைவி மணப்பொருட்டாக அணங்கைப் பராநிலை காட்டல் -
  6. {I09__373}: தோழி, பகற்குறி நேர்ந்து இடம் காட்டல் -
  7. {I09__428}: நகர் காட்டல்
  8. {J10__109}: பாங்கி, தலைவிக்குக் கையுறை காட்டல் -
  9. {J10__130}: பாங்கி, தலைவியைச் (மெல்லியற்) சார்ந்து கையுறை காட்டல்
  10. {J10__410}: பொழுது வழுவுதலினாகிய குற்றம் காட்டல் -
  11. {J10__854}: வேறிடம் காட்டல் -

காட்டவேண்டும்

  1. {I09__527}: “நின் கண்கள் கலுழ்ந்து அழகை இழக்கின்றன; நீ அழாமல் பொறுமை காட்டவேண்டும்” என்று கூறிய தோழிக்குத் தலைவி கூறல் -

காட்டி

  1. {G07__413}: உடன்போக்கின்கண் கண்டோர் ‘பொழுதும் ஆறும் உட்குவரத் தோன்றி வழுவின் ஆகிய குற்றம் காட்டி’ மொழிதல் -
  2. {I09__659}: பருவம் காட்டி வற்புறுத்தல் -
  3. {J10__285}: ‘புகன்ற உள்ளமொடு புதுவோர் சாயற்கு, அகன்ற கிழவனைப் புலம்புநனி காட்டி, இயன்ற நெஞ்சம் தலைப்பெய்து அருக்கி, எதிர்பெய்து மறுத்த ஈரத்து மருங்கின்’ தலைவி கூற்று -

காட்டிக்

  1. {I09__414}: தோழி, வதுவை நிகழாநின்றுழித் தாய்க்குக் காட்டிக் கூறல் -

காட்டிக்கூறல்

  1. {I09__223}: தோழி, இரவுக்குறியிடம் காட்டிக்கூறல் -

காட்டித்

  1. {H08__669}: தலைவி, தலைவன் தெய்வம் காட்டித் தெளிப்பத் தெளிந்தமை கூறல் -

காட்டிப்

  1. {I09__658}: ‘பருவம் காட்டிப் பிரிவு ஒழி என்றல்’ -

காட்டிய

  1. {G07__382}: இறைவியை எளிதில் காட்டிய கடவுளைக் கண்ணுற்று இறைஞ்சல் -
  2. {G07__383}: இறைவியை எளிதில் காட்டிய தெய்வத்தை வணங்கல் -
  3. {H08__041}: குற்றம் காட்டிய வாயில் -
  4. {H08__042}: குற்றம் காட்டிய வாயில் பெட்புற்றுரைத்தல் -
  5. {H08__077}: குறிவயின் சென்ற பாங்கன் தலைவியை எளிதில் காட்டிய தெய்வத்தை வணங்குதல் -
  6. {H08__348}: தலைவன் ‘அந்தணர் திறத்தும் சான்றோர் தேஎத்தும், அந்தமில் சிறப்பின் பிறர்பிறர் திறத்தினும், ஒழுக்கம் காட்டிய குறிப்பினும்’ கூறல் -
  7. {I09__199}: தோழி, ‘அருமைக்காலத்துப் பெருமை காட்டிய, எண்மைக் காலத்து இரக்கத்தின்கண்’ கூறல் -

காட்டு

  1. {I09__412}: “தோழியைக் காட்டு” என்றல் -

காட்டுதல்

  1. {H08__153}: கோழி குரல் காட்டுதல் -
  2. {I09__198}: தோழி ‘அடங்கா ஒழுக்கத்து அவன்வயின் அழிந்தோளை, அடங்கக் காட்டுதல் பொருளின்கண்’ கூறல் -
  3. {I09__467}: நற்றாய், தலைவி மீண்டு வந்துழிச் சுற்றத்தார்க்குக் காட்டுதல் -

காண

  1. {H08__696}: தலைவி, தலைவனைக் காண விரைதல் -
  2. {I09__339}: தோழி, தலைவியிடம் “தலைவன் வரைவொடு வருகின்றமை காண வம்மோ!” எனல் -
  3. {J10__620}: யாணரைக் காண விரும்பல் -

காணச்

  1. {I09__507}: நாற்றம் பெற்று நிலைப்புக் காணச் செவிலி கூறல் -

காணப்பெறின்

  1. {I09__048}: தலைவி, பிரிவாற்றாமையால் மெலிந்தமை கண்ட தோழியர் முதலானோர், அதன் காரணம் உணராது வெவ்வேறாக நினைத்துச் செயற்படவே, அவற்றை விலக்கி அறத்தொடு நிற்குமவள், தான் தலைவன் இடத்திற்கே சென்று அவனைக் காணப்பெறின் தான் செய்வனவற்றைக் கூறல் -

காணா

  1. {H08__367}: தலைவன் இருவகைக் குறியினும் ‘காணா வகையின் பொழுது நனி இகப்ப’க் கூறல் -

காணாது

  1. {H08__261}: செவிலி புதல்வியைக் காணாது கவலை கூர்தல் -
  2. {H08__666}: தலைவி, தலைவன் தூது வரக் காணாது கூறியது -

காணாநிலை

  1. {G07__807}: காணாநிலை உரைத்தல் -

காணாளாய்

  1. {J10__697}: வரைவு முயலும் தலைவன், தலைவிவேறுபாடு கண்டு வினவ, “நின்னைக் கனவில் கண்டு விழித்துக் காணாளாய் வந்தது” என்று தோழி சொல்லி வரைவு முடுக்கியது -

காணாவகையின்

  1. {H08__622}: தலைவி, ‘காணாவகையின் பொழுது நனி இகப்பின்’ கண் கூறியது -

காணின்

  1. {G07__240}: “இஃது எங்கையர் காணின் நன்றன்று என்றல்”
  2. {H08__639}: தலைவி, ‘கொடுமை ஒழுக்கம் கோடல் வேண்டி, அடிமேல் வீழ்ந்த கிழவனை நெருங்கிக், காதல் எங்கையர் காணின் நன்றென, மாதர் சான்ற வகையின்கண்’ கூறல் -

காணுங்கொல்

  1. {G07__109}: அவ்விடத்துக் காணுங்கொல் எனத் தலைவன் ஐயுறல் -
  2. {H08__392}: தலைவன், குறிவழிச் சென்ற பாங்கன் அவ்விடத்துக் காணுங்கொல் என்று ஐயுற்றது -

காண்டற்

  1. {I09__068}: தலைவி, ‘மறைந்தவற் காண்டற்’ கண் கூறல் -

காண்டற்கண்

  1. {G07__598}: ஒத்த கிழவனும் கிழத்தியும் காண்டற்கண் தலைவன் கூற்று -

காண்டல்

  1. {G07__805}: காண்டல் -
  2. {G07__806}: காண்டல் வலித்தல் -
  3. {H08__151}: கோலம் காண்டல் -
  4. {H08__312}: தமியர் காண்டல் -
  5. {H08__530}: தலைவன் புதல்வனைக் காண்டல் -
  6. {J10__042}: பாங்கன் தலைவியைக் காண்டல் -
  7. {J10__549}: முந்துறக் காண்டல் -
  8. {J10__735}: வாட்டம் காண்டல் -

காதன்மையும்

  1. {H08__335}: தலைமகன் தலைமகளொடு புனலாடினான் எனக்கேட்டு இன்புற்று செவிலித்தாய் தோழியை, “நீங்கள் ஆடிய புனல் அணி இன்பம் கூறுக” என்றாட்கு, அவள் அப்புனலணி இன்பமும் பல்வேறு வகைப்பட்ட இன்பமும் தலைமகன் காதன்மையும் கூறி, “என்றும் இந்த நீரணி இன்பம் பெறுக யாம்!” என்றது -

காதற்சோர்வின்

  1. {G07__840}: காமக் கிழத்தி, ‘காதற்சோர்வின் கடப்பாட்டு ஆண்மையின் தாய்போல் தழீஇக் கழறிஅம் மனைவியைக், காய்வுஇன்று அவன்வயின் பொருத்தற்கண்’ கூறல் -

காதற்பரத்தை

  1. {G07__817}: காதற்பரத்தை தலைமகட்குப் பாங்காயினார் கேட்ப உரைத்தது -
  2. {I09__078}: ‘தலைவியைச் சூளினால் தெளித்தான்’ என்பது கேட்ட காதற்பரத்தை தலைவிக்குப் பாங்காயினார் கேட்பத் தன் தோழிக்குச் சொல்லியது -
  3. {J10__863}: “வையைநீர்விழாவில் காதற்பரத்தை ‘இற்பரத்தையுடன் நீராடினான் தலைவன்’ எனக் கேட்டுப் புலந்தாளைப் புலவி நீக்கிப் புணர்ந்தான்” எனக் கேட்ட தலைமகள், வாயிலாகப் புக்க விறலிக்கு, அவ்வையைநீர் விழாவணியும் ஆங்குப் பட்ட செய்தியும் கூறி வாயில் மறுத்தது.

காதற்பரத்தையுடன்

  1. {G07__818}: காதற்பரத்தையுடன் புனலாடிய தலைமகன், தோழியை வாயில் வேண்ட, அவள், புனலாடியவாறு கூறி வாயில் மறுத்தது -

காதற்பாங்கன்

  1. {G07__819}: காதற்பாங்கன் -

காதற்றோழி

  1. {G07__820}: காதற்றோழி -

காதலன்

  1. {G07__553}: ‘ஏமுறும் அறுநான்கு இரட்டி கழிந்தபின், காமரு துறவிற் காதலன் படர்தல்’ -
  2. {G07__813}: காதலன் பிரிவுழிக் கண்டோர், “இறைவிக்குப் புலவிக்கு ஏது ஈதாம்” என்றல் -
  3. {G07__814}: காதலன் முலைவிலை விடுத்தமை பாங்கி காதலிக்கு உணர்த்தல் -

காதலன்மாட்டுப்

  1. {H08__722}: தலைவி, தான் காதலன்மாட்டுப் பரத்தைமை கருதியும் புலவாமைக்குக் காரணம் கூறுதல் -

காதலரை

  1. {G07__812}: “காதலரை இவ்வூர் இயற்பழியாமல் அவரது கொடுமையை மறைத்தல் வேண்டும்” எனச் சொன்ன தோழிக்குத் தலைவி கூறியது -

காதலர்

  1. {G07__811}: “காதலர் பிரிந்தது அணித்தாய் இருக்கவும், நீ ஆற்றுகின்றிலை” என்ற தோழிக்குத் தலைவி கூறியது -

காதலி

  1. {G07__815}: காதலி நற்றாய் உளமகிழ்ச்சி உள்ளல் -

காதலிக்கு

  1. {G07__814}: காதலன் முலைவிலை விடுத்தமை பாங்கி காதலிக்கு உணர்த்தல் -

காதலின்

  1. {G07__670}: கண்டோர் காதலின் விலக்கல் -
  2. {G07__816}: காதலின் களித்தல் -
  3. {I09__016}: தலைவி, ‘நிறைந்த காதலின் சொல் எதிர் மழுங்கற்’ கண் கூறியது -

காதலுடையை

  1. {I09__018}: தலைவி, “நீ தலைவன்மேல் மிக்க காதலுடையை ஆதலின், அவன்கருத்தறிந்து ஆற்றினாய்” என்ற தோழிக்குக் கூறியது -

காதலும்

  1. {G07__250}: இடந்தலைப்பாட்டில், தலைவன் வருவான்கொல் என்ற அச்சமும் வாரான்கொல் என்ற காதலும் கூர்ந்த தலைவி கூறுதல் -

காதல்

  1. {G07__808}: காதல் கட்டுரைத்தல் -
  2. {G07__809}: காதல் பரத்தை -
  3. {G07__810}: ‘காதல் பெயர்பு கார் அன்று இது எனத், தாதவிழ் கோதை தானே கூறல்’ -
  4. {H08__234}: செவிலி, காதல் கைம்மிகத் தலைவி கனவின் அரற்றலின்கண் கூறுதல் -
  5. {H08__639}: தலைவி, ‘கொடுமை ஒழுக்கம் கோடல் வேண்டி, அடிமேல் வீழ்ந்த கிழவனை நெருங்கிக், காதல் எங்கையர் காணின் நன்றென, மாதர் சான்ற வகையின்கண்’ கூறல் -
  6. {I09__248}: தோழி, ‘களனும் பொழுதும் வரைநிலை விலக்கி, காதல் மிகுதி உளப்படப் பிறவும் நோக்கி அவன்வயின் கூறல் -
  7. {I09__341}: தோழி, தலைவியின் ‘காதல் மிகுதி’ கூறல் -

காதல்நோய்

  1. {H08__369}: தலைவன் உகந்த பொருள்கொண்டு தன் காதல்நோய் தணிக்குமாறு தலைவி வேண்டுதல் -

காத்த

  1. {I09__367}: தோழி, ‘நீத்த கிழவனை நிகழுமாறு படீஇக், காத்த தன்மையின் கண்இன்று பெயர்த்தற்’கண் கூறல் -

காத்தற்கு

  1. {I09__387}: தோழி, பிறரைக் காத்தற்கு இடுவர் எனச் செறிப்பு அறிவுறீஇயது -

காந்தருவம்

  1. {G07__821}: காந்தருவம் -

கானவர்மகளைக்

  1. {G07__404}: உடன்போக்கிடைச் செவிலி சுரத்திடைக் கானவர்மகளைக் கண்டு கூறுதல் -

காப்பச்சென்று

  1. {J10__483}: “மழை இன்மையால் தினை உணங்கும்; விளைய மாட்டா; புனம் காப்பச்சென்று அவரை எதிர்ப்படலாம் என்று எண்ணியிருந்த இது கூடாதாயிற்று” என வெறுத்திருந்த தலைவிக்குத் தோழி கூறியது -

காப்பினுள்

  1. {G07__822}: காப்பினுள் வேண்டும் ஒழுக்கம் -

காப்பு

  1. {G07__826}: காப்பு வழுவுதலினாலாகிய குற்றம் காட்டல் -
  2. {I09__251}: தோழி காப்பு வரை இறந்தமை கூறல் -

காப்புச்

  1. {G07__823}: காப்புச் சிறைமிக்க கையறு கிளவி (1) -
  2. {G07__824}: காப்புச் சிறை மிக்க கையறுகிளவி (2) -

காப்புடைத்தென்று

  1. {G07__825}: காப்புடைத்தென்று மறுத்தல் -

காப்போர்

  1. {I09__077}: தலைவியைக் காப்போர் -

காம

  1. {G07__827}: காம இடையீட்டில் ‘அறிவும் புலனும் வேறுபட நிறீஇ, உவம வாயிற் படுத்தல்’ -
  2. {G07__828}: காம இடையீட்டில் ‘அவரவர் உறுபிணி தமபோல் சேர்த்தல்’ -
  3. {G07__829}: காம இடையீட்டில் கனவு உரித்தாதல் -
  4. {G07__830}: காம இடையீட்டில், ‘சொல்லா மரபினவற்றொடு கெழீஇச், செய்யா மரபின் தொழிற்படுத்து அடக்கு’தல் -
  5. {G07__831}: காம இடையீட்டில் நெஞ்சினை உணர்வுடையது போலக் கூறல்
  6. {G07__832}: காம இடையீட்டில் நெஞ்சினை உறுப்புடையது போலக் கூறல் -
  7. {G07__833}: காம இடையீட்டில் நெஞ்சினை மறுத்துரைப்பது போலக் கூறல் -
  8. {G07__834}: காம இடையீட்டில் பால்கெழு கிளவிக்குரியார் -
  9. {G07__860}: “காம நோயை வெளிப்படுத்தல் நின் நாணுக்கு ஏலாது” என்ற தோழிக்குத் தலைவி கூறல் -

காமக்

  1. {G07__835}: ‘காமக் கடப்பினுள் பணிந்த கிளவி’ -
  2. {G07__837}: காமக் கிழத்தி -
  3. {G07__840}: காமக் கிழத்தி, ‘காதற்சோர்வின் கடப்பாட்டு ஆண்மையின் தாய்போல் தழீஇக் கழறிஅம் மனைவியைக், காய்வுஇன்று அவன்வயின் பொருத்தற்கண்’ கூறல் -
  4. {H08__387}: தலைவன், ‘காமக் கிழத்தி மனையோள் என்றிவர் ஏமுறு கிளவி சொல்லிய எதிரி’ன்கண் கூறுதல் -

காமக்கடல்

  1. {G07__836}: “காமக்கடல் நிறை புணையாக நீந்தப்படும்” என்று சொன்ன தோழிக்குத் தலைவி கூறியது -

காமக்கிழத்தி

  1. {G07__838}: காமக்கிழத்தி ‘இல்லோர் செய்வினை இகழ்ச்சிக்கண்’ கூறுதல் -
  2. {G07__839}: காமக்கிழத்தி எண்ணிய பண்ணைக்கண் கூறல் -
  3. {G07__841}: காமக்கிழத்தி கூற்று
  4. {G07__842}: காமக்கிழத்தி சேரிப்பரத்தையரொடு புலந்து கூறல் -
  5. {G07__843}: காமக்கிழத்தி சேரிப்பரத்தைரொடு புலந்து தலைவனொடு கூறல் -
  6. {G07__844}: காமக்கிழத்தி தலைவனை ‘என் மாணலம் தா எனத் தொடுத்தற்கண்’ கூறல் -
  7. {G07__845}: காமக்கிழத்தி தலைவியது இல்லற இயல்பினை அறிந்து, தலைவனைத் தன் தோழியிடம் இகழ்ந்து கூறியது -
  8. {G07__846}: ‘காமக்கிழத்தி(யர்) நலம் பாராட்டிய, தீமையின் முடிக்கும் பொருளின்கண்’ தலைவி கூற்று -
  9. {G07__847}: காமக்கிழத்தி, “நின் பரத்தைமையை நின் தலைவிக்கு உரைப்பல்” என்று தலைவனுக்குக் கூறுதல் -
  10. {G07__848}: காமக்கிழத்தி பரத்தையைப் பழித்தல் -
  11. {G07__849}: காமக்கிழத்தி ‘பல்வேறு புதல்வர்க்கண்டு நனி உவ’ந்த உவப்பின் கண் கூறல் -
  12. {G07__850}: காமக்கிழத்தி ‘புல்லுதல் மயக்கும் புலவிக்கண்’ கூறுதல் -
  13. {G07__851}: காமக்கிழத்தி ‘மறையின் வந்த மனையோள் செய்வினைப், பொறையின்று பெருகிய பருவரற்கண்’ கூறல் -
  14. {G07__852}: காமக்கிழத்தி, ‘மனையோள் ஒத்தலின் தன்னோர் அன்னோர் மிகைபடக் குறித்த கொள்கைக்கண்’ கூறல் -
  15. {G07__855}: காமக்கிழத்தி வாயில் வேண்டல் -
  16. {H08__623}: தலைவி, ‘ காமக்கிழத்தி தன்மகத் தழீஇ, ஏமுறு விளையாட் டிறுதிக்கண்’ கூறல் -
  17. {J10__592}: மூன்றாம் காமக்கிழத்தி, மற்ற காமக்கிழத்தியர் பரத்தையர் ஆகியோர்தம் இல்லிற்கு அழைத்துச் செல்லப்பட்டுப் பரிசுப் பொருள்களுடன் தன்மகன் மீண்டவழித் தலைவி தன் தோழியிடம் கூறுதல் -

காமக்கிழத்தியர்

  1. {G07__783}: ‘கற்புடை மனைவியைக் காமக்கிழத்தியர் நற்குணம் இலள் என நகைத்துரையாடல்’ -
  2. {G07__853}: காமக்கிழத்தியர் -
  3. {I09__188}: தொல்காப்பியம் குறிப்பிடும் காமக்கிழத்தியர் பற்றிய செய்திகள்
  4. {J10__592}: மூன்றாம் காமக்கிழத்தி, மற்ற காமக்கிழத்தியர் பரத்தையர் ஆகியோர்தம் இல்லிற்கு அழைத்துச் செல்லப்பட்டுப் பரிசுப் பொருள்களுடன் தன்மகன் மீண்டவழித் தலைவி தன் தோழியிடம் கூறுதல் -

காமக்கிழத்தியாதல்

  1. {H08__559}: தலைவன், “யாம் மறைந்து சென்று இவன் கண்ணைப் புதைத்தால், தலைநின்றொழுகும் பரத்தையர் பெயர் கூறுவான்!” என்று உட்கொண்டு காமக்கிழத்தியாதல் தலைவியாதல் சென்று கண் புதைத்துழி, கூறுதல் -

காமக்கிழத்தியைக்

  1. {G07__854}: காமக்கிழத்தியைக் கண்டமை பகர்தல் -

காமக்கிழவன்

  1. {G07__856}: காமக்கிழவன் உள்வழிப் பட்டுத் தலைவி கூறல் -
  2. {G07__857}: காமக்கிழவன் உள்வழிப் படுவதாகத் தலைவி கூறல் -
  3. {G07__858}: காமக்கிழவன் உள்வழிப் படுவதாகத் தலைவி நெஞ்சிடம் கூறல் -

காமக்கூட்டம்

  1. {G07__859}: காமக்கூட்டம் -

காமஞ்

  1. {J10__809}: வினைவல பாங்கின் தலைவியைக் கண்ட வினைவல பாங்கின் தலைவன், ‘காமஞ் சாலா இளமையோள்வயின் ஏமம் சாலா இடும்பை எய்திக் கூறியது’ -

காமத்தின்

  1. {H08__388}: தலைவன், காமத்தின் வலியை உட்கொண்டவழிக் கூறல் -

காமத்து

  1. {G07__078}: அரசனாகிய தலைவன் தலைவியை நீங்கியிருந்ததற்குத் தலைவி புலவி நீட்டித்து ஆற்றாளாகியவழிச் சான்றோர் அவளது காமத்து மிகு திறத்தைத் தலைவனிடம் கூறியது -
  2. {H08__016}: ‘கிழவனை மகடூஉப் புலம்பு பெரிதாகலின், அலமரல் பெருகிய காமத்து மிகுதி’க்கண் தலைவி கூற்று -
  3. {I09__001}: தலைவி, ‘தேறுதல் ஒழிந்த காமத்து மிகுதிற’த்துக் கூறுதல் -
  4. {I09__186}: தேறுதல் ஒழிந்த காமத்து மிகுதிறத்துத் தலைவன் செயல்களைக் கண்டோர் கூறியது -
  5. {J10__522}: ‘மிக்க காமத்து மிடற்’கண் தலைவன் கூற்று -
  6. {J10__523}: ‘மிக்க காமத்து மிடற்’கண் பிறர் கூறுவது -

காமத்தை

  1. {I09__554}: “நெஞ்சில் தோன்றிய காமத்தை நெஞ்சாலேயே அடக்குதல் வேண்டும்” என்ற தோழிக்குத் தலைவி கூறியது -
  2. {J10__430}: “மகளிர் தம் காமத்தை மறைத்துக் கொள்ளுதலே தக்கது” என்ற தோழிக்குத் தலைவி கூறியது -

காமப்பகுதி

  1. {G07__570}: ஏனோர் பாங்கினும் காமப்பகுதி -

காமப்புணர்ச்சி

  1. {G07__861}: காமப்புணர்ச்சி -

காமமிக்க

  1. {J10__391}: பொருள் முற்றி வந்த தலைவனையுடைய கிழத்தி காமமிக்க கழிபடர் கிளவியால் கூறியது -

காமம்

  1. {G07__862}: காமம் -
  2. {G07__863}: காமம் சாலா இளமையோள்
  3. {G07__864}: “காமம் தீப்போல் தான் நின்ற இடத்தைச் சுடும் ஆதலின், நீ ஆற்றுதல் வேண்டும்” என்ற தோழிக்குத் தலைவி கூறுதல் -
  4. {G07__865}: காமம் நன்றாதல் -
  5. {G07__866}: காமம் மிக்க கழிபடர் கிளவி (1) -
  6. {G07__867}: காமம் மிக்க கழிபடர் கிளவி (2) -
  7. {G07__868}: காமம் மிக்க கழிபடர் கிளவியால் தலைமகள் தலைமகனது வரையினின்றும் போந்த ஆற்றொடு புலந்து சொல்லியது -
  8. {G07__869}: காமம் மிகவு உரைத்தல் -
  9. {H08__235}: செவிலி, காமம் மெய்ப்பட்டவழிக் கூறல் -
  10. {H08__272}: சென்றோன் நீடலின் காமம் மிக்க கழிபடர் கிளவி -
  11. {H08__624}: தலைவி, காமம் சிறத்தற்கண் கூறல் -
  12. {H08__690}: தலைவி, தலைவனிடம், “நீ காமம் சாலா இளமையோளைக் களவில் மணந்தமை அறிந்தேன்” எனக் கூறல் -
  13. {J10__385}: பொருந்தாக் காமம் -
  14. {J10__711}: வழுவுடைக் காமம் -

காமரு

  1. {G07__553}: ‘ஏமுறும் அறுநான்கு இரட்டி கழிந்தபின், காமரு துறவிற் காதலன் படர்தல்’ -

காமர்

  1. {G07__686}: ‘கயந்தலை தோன்றிய காமர் நெய்யணி, நயந்த கிழவனை நெஞ்சு புண்உறீஇ, நளியின் நீக்கிய இளிவருநிலை’க்கண் தலைவி கூறல் -

காமவெள்ளப்

  1. {G07__870}: “காமவெள்ளப் புணையாம் நாணும் ஆண்மையும் அவ்வெள்ளத் தால் நீங்குவன அல்ல” என்ற தோழிக்குத் தலைவன் கூறுதல் -

காய்தலும்

  1. {H08__137}: ‘கொடுமை ஒழுக்கம் தோழிக்கு உரியவை, வடுஅறு சிறப்பின் கற்பின் திரியாமைக், காய்தலும் உவத்தலும் பிரித்தலும் பெட்டலும், ஆவயின் வரூஉம் பல்வேறு நிலையில்’ தலைவி கூறுதல் -

காய்தல்

  1. {H08__625}: தலைவி, காய்தல் பற்றிக் கூறல் -
  2. {I09__002}: தலைவி, தோழி இன்னாக் கிளவி கூறியதனை, “இதுபொழுது கூறிப் பயந்ததென்?” எனக் காய்தல் -

காய்ந்து

  1. {H08__697}: தலைவி, தலைவனைக் காய்ந்து தோழியிடம் கூறல் -

காய்வுஇன்று

  1. {G07__840}: காமக் கிழத்தி, ‘காதற்சோர்வின் கடப்பாட்டு ஆண்மையின் தாய்போல் தழீஇக் கழறிஅம் மனைவியைக், காய்வுஇன்று அவன்வயின் பொருத்தற்கண்’ கூறல் -

காரணத்தான்

  1. {J10__693}: வரைவு மலிவு கேட்ட தலைமகட்குத் தோழி, முன்னாளில் தான் அறத்தொடு நின்ற காரணத்தான் அது விளைந்தது என்று கூறியது -

காரணத்தைத்

  1. {J10__552}: முயக்கத்துப் புதுமணம் கண்டு வண்டு மொய்க்க, அதன் காரணத்தைத் தோழி செவிலிக்கு கூறுவாள் போலத் தலைவன் சிறைப்புறத்தானாகக் கூறியது -

காரணமருங்கின்

  1. {H08__651}: தலைவி, ‘தமர் தற்காத்த காரணமருங்கின்’ கூறியது -

காரணமாகத்

  1. {G07__040}: அச்சமும் நாணும் மடனும் காரணமாகத் தலைவி உள்ளப்புணர்ச்சியால் வரைதல் வேண்டல் -

காரணமும்

  1. {G07__387}: இன்பமும் இன்பக் காரணமும் -

காரணம்

  1. {G07__873}: “காரணம் இன்றியும் நீ புலக்கின்றது ஏன்?” என்று வினவிய தோழிக்குத் தலைவி கூறியது -
  2. {H08__414}: தலைவன், “தலைவி ஊடற்குக் காரணம் என்?” என்று தோழி வினாயவழிக் கூறுதல் -
  3. {H08__524}: தலைவன், “பிரியுங்கொல்!” என ஐயுற்று உடன்படாமை மேற்கொண்டு ஒழுகுகின்ற தலைமகட்குத் தான் பிரிவு ஒழிந்ததற்குக் காரணம் கூறித் தேற்றியது -
  4. {H08__617}: தலைவி, கலுழ்தற் காரணம் கூறல் -
  5. {H08__647}: தலைவி, செவிலி தன்னை உற்று நோக்கி வேறுபாட்டிற்குக் காரணம் வினவியதாகக் கூறல் -
  6. {H08__722}: தலைவி, தான் காதலன்மாட்டுப் பரத்தைமை கருதியும் புலவாமைக்குக் காரணம் கூறுதல் -
  7. {I09__048}: தலைவி, பிரிவாற்றாமையால் மெலிந்தமை கண்ட தோழியர் முதலானோர், அதன் காரணம் உணராது வெவ்வேறாக நினைத்துச் செயற்படவே, அவற்றை விலக்கி அறத்தொடு நிற்குமவள், தான் தலைவன் இடத்திற்கே சென்று அவனைக் காணப்பெறின் தான் செய்வனவற்றைக் கூறல் -
  8. {I09__069}: தலைவி மறை புலப்படாமை ஒழுகுதற் காரணம் -
  9. {I09__170}: ‘தெய்வம்’ நிலத்தொடு கூட்டிக் கூறப்படுவதன் காரணம் -
  10. {I09__269}: தோழி, செவிலி தலைவியை உற்று நோக்கி வேறுபாட்டின் காரணம் வினவியதாகத் தலைவனிடம் கூறுதல் -
  11. {I09__369}: தோழி, நொதுமலர் வரைவு பேச வந்துழி, ஆற்றாது தலைவி பசி அட நின்றுழி,“இதற்குக் காரணம் என்?” என்ற செவிலிக்குக் கூறுதல் -
  12. {I09__415}: தோழி ‘வந்த கிழவனை மாயம் செப்பிப், பொறுத்த காரணம் குறித்தகாலை’ கூறல் -
  13. {I09__460}: நற்றாய்க்குரிய கிளவிகள் அகத்திணையியலிள் ஓதப்பட்ட காரணம் -
  14. {I09__539}: “‘நீங்கள் இருவீரும் கூடிவாழும் காலத்தும் புலவி நிகழக் காரணம் யாது?” என்ற தோழிக்குத் தலைவன் கூறியது -
  15. {I09__578}: நொதுமலர் வரைவுவேண்டி விடுத்தமை அறிந்த தலைமகள் ஆற்றாளாய்ப் பசிஅட நின்றுழி, “இதற்குக் காரணம் என்?” என்று செவிலி வினவத் தோழி அறத்தொடு நின்றது -
  16. {J10__213}: ‘பிரிதற் குறிப்பினன் ஆன தலைவனுடன் நீ புலவாமைக்குக் காரணம் யாது?’ என வினவி நகையாடிய தோழிக்குத் தலைவி கூறுதல் -
  17. {J10__301}: புணர்தல் பிரிதல் இருத்தல் இரங்கல் ஊடல் என்ற முறை வைப்பிற்குரிய காரணம் -
  18. {J10__424}: மக்களைக் கருப்பொருள் தொகுதியொடு கூட்டிக் கூறாமையது காரணம் -
  19. {J10__586}: முன்னொருகால் பிரிந்து வந்த தலைவன் பின்னும் பிரிந்து வந்துழித் தலைவி அவனை முயங்காளாக, தோழி, “நீ இவ்வாறு செய்தற்குக் காரணம் என்?” என வினவியவழித் தலைவி தோழிக்குத் தலைவன் கேட்பச் சொல்லியது -

காரிகை

  1. {G07__874}: காரிகை கடத்தல் -

காரும்

  1. {G07__875}: காரும் மாலையும் முல்லைக்கு உரிமை -

கார்

  1. {G07__810}: ‘காதல் பெயர்பு கார் அன்று இது எனத், தாதவிழ் கோதை தானே கூறல்’ -
  2. {H08__626}: தலைவி, கார் தோன்றியவழி வம்பு என்றது -

கார்கண்டு

  1. {G07__871}: கார்கண்டு உரைத்தல் -

கார்ப்பருவ

  1. {J10__245}: “பிரிவு உடன்பட்டு ஆற்றாயாகின்றது என்னை?” என்று வினவியவழி, “அவர் போன சுரத்தருமை கண்டு ஆற்றேனாகின்றேன்” என்ற தலைவிக்குத் தோழி கார்ப்பருவ வரவு கூறி ஆற்றுவித்தது -

கார்ப்பருவத்து

  1. {G07__872}: கார்ப்பருவத்து பிரிந்த தலைவன் மீண்டு வாராத நிலையில் நிகழ்ந்த வையை நீர் விழாவின் பல்வேறு வகைப்பட்ட இன்பம் கூறி, “இவ்வகைப்பட்ட இன்பத்தையுடைய நின்னையும் நினைத்திலர்” என வையையை நோக்கித் தலைமகள் கேட்பத் தோழி இயற்பழித்தது -

கார்ப்பருவமும்

  1. {J10__001}: பருவவரவின்கண் தலைமகளது ஆற்றாமை கண்டு தூதுவிடச் சென்ற பாணன் தலைமகற்குக் கார்ப்பருவமும் வையைநீர் விழவணியும் கூறியது -

கார்மிசை

  1. {J10__232}: பிரிவாற்றாமை கார்மிசை வைத்தல் -

காலங்

  1. {J10__747}: வாயில் மறுத்த தலைவியை, “மகப் பேற்றிற்குரிய காலங் கழிய ஒழுகுகின்றாய்” என்று நெருக்கிய தோழிக்குத் தலைவி கூறல்-

காலத்தில்

  1. {G07__760}: களவுக் காலத்தில் தலைவன் சாக்காட்டையும் விரும்பி ஏற்பதாகக் கூறல் -
  2. {G07__761}: களவுக் காலத்தில் தலைவி சாக்காட்டையும் விரும்பி ஏற்பதாகக் கூறல் -

காலத்து

  1. {G07__452}: உண்டிக் காலத்து மனைக்கண் வருதலும் சுருங்கித் தலைவன் பரத்தையிடத்தானாக, அவற்கு வாயிலாக வந்தார்க்குத் தலைவி கூறியது -
  2. {H08__497}: தலைவன், ‘நாமக் காலத்து உண்டெனத் தோழி, ஏழுறு கடவுள் ஏத்திய மருங்கின்’ கூறியது -
  3. {H08__522}: தலைவன், பிரிந்த காலத்து “இவளை மறந்தவாறு என்?” என்ற தோழிக்குக் கூறுதல் -
  4. {H08__607}: தலைவி, ‘உயிராக் காலத்து உயிர்த்தல்’ -
  5. {I09__085}: தலைவி, ‘வரைவிடை வைத்த காலத்து வருந்தி’க் கூறல் -
  6. {I09__199}: தோழி, ‘அருமைக்காலத்துப் பெருமை காட்டிய, எண்மைக் காலத்து இரக்கத்தின்கண்’ கூறல் -
  7. {J10__666}: வரையாது வந்தொழுகும் தலைவனுக்குத் தோழி, “இவள் கவின் நீ வந்த காலத்து வருதலான், நீ போன காலத்து அதன் தொலைவு நினக்கு அறியப்படாது” எனச் சொல்லி வரைவு கடாயது -
  8. {J10__666}: வரையாது வந்தொழுகும் தலைவனுக்குத் தோழி, “இவள் கவின் நீ வந்த காலத்து வருதலான், நீ போன காலத்து அதன் தொலைவு நினக்கு அறியப்படாது” எனச் சொல்லி வரைவு கடாயது -

காலத்துக்

  1. {I09__338}: தோழி, தலைவியிடம் களவின் நிகழ்வைக் கற்புக் காலத்துக் கூறல் -

காலத்துத்

  1. {H08__608}: தலைவி, உயிராக் காலத்துத் தோழியொடு உயிர்த்தல் -
  2. {J10__303}: புணர்ந்துடன் போயகாலை இடைச்சுரத்துப் பட்டதனைத் தலைவன் மீண்டுவந்த காலத்துத் தோழிக்குச் சொல்லுதல் -
  3. {J10__797}: வினை முடிந்த காலத்துத் தலைவன் இடைச்சுரத்துக் கூறல் -
  4. {J10__798}: வினை முடிந்த காலத்துத் தலைவன் நெஞ்சிற்குக் கூறல் -
  5. {J10__799}: வினை முடிந்த காலத்துத் தலைவன் பாகனொடு கூறல் -

காலத்துப்

  1. {J10__287}: புகாக் காலத்துப் புக்க தலைவனை விருந்து ஏலாது செவிலி இரவும் துயிலாதாளைத் தலைவி முனிந்து கூறல் -
  2. {J10__542}: முடிந்த காலத்துப் பாகனொடு பாசறைக்கண் தலைவன் கூற்று -
  3. {J10__543}: முடிந்த காலத்துப் பாகனொடு விரும்பிய வினைத்திறவகைக்கண் தலைவன் கூறல் -
  4. {J10__587}: முன்னொரு காலத்துப் பொருள்வயின் பிரிந்த தலைவன், பின்னும் பொருள்வயிற் பிரிவை வலித்த நெஞ்சிற்கு, நிகழ்ந்தது நினைத்துக் கூறியது -

காலத்தும்

  1. {I09__539}: “‘நீங்கள் இருவீரும் கூடிவாழும் காலத்தும் புலவி நிகழக் காரணம் யாது?” என்ற தோழிக்குத் தலைவன் கூறியது -

காலநிகழ்வு

  1. {G07__876}: காலநிகழ்வு உரைத்தல் -

காலமயக்கு

  1. {G07__881}: காலமயக்கு (1) -
  2. {G07__882}: காலமயக்கு (2) -

காலமும்

  1. {H08__036}: கீழோர்க்காகிய காலமும் உண்டே : பொருள் -

காலம்

  1. {G07__423}: உடன்போக்கின்கண் நற்றாய் ‘காலம் மூன்றுடன் விளக்கிப் புலம்பல் -
  2. {G07__426}: உடன்போக்கின்கண் நற்றாய், ‘தன்னும் அவனும் அவளும் சுட்டிக் காலம் மூன்றுடன் மன்னும் நன்மை தீமை முன்னிய விளக்கிப் புலம்பல்’ -
  3. {G07__877}: காலம் (1) -
  4. {G07__878}: காலம் (2) -
  5. {G07__879}: காலம் கூறி வரைவு கடாதல் -
  6. {G07__880}: காலம் மறைத்துரைத்தல் -
  7. {H08__724}: தலைவி, தானே கூறும் காலம் -
  8. {I09__051}: தலைவி, புலவி நீங்கும் காலம் -
  9. {J10__252}: பிரிவுக்கு உரிய காலம் -
  10. {J10__598}: மெய்யுறுபுணர்ச்சி நிகழும் காலம் -
  11. {J10__688}: வரைவு நிகழும் காலம் -
  12. {J10__704}: வழிநிலைக் காட்சி நிகழும் காலம் -

காலாட்டியர்

  1. {G07__233}: ஆற்றுக் காலாட்டியர் -

காலை

  1. {G07__687}: ‘கரணத்தின் அமைந்து முடிந்த காலை, நெஞ்சு தளை அவிழ்ந்த புணர்ச்சி’க்கண் தலைவன் கூற்று -
  2. {H08__631}: தலைவி, ‘கூறிய வாயில் கொள்ளாக் காலை’ கூறல்-
  3. {J10__409}: பொழுது தலைவைத்த கையறு காலை -

காலைப்

  1. {J10__286}: “புகாஅக் காலைப் புக்கெதிர்ப் பட்டுழிப், பகாஅ விருந்தின் பகுதிக்கண்” தலைவி கூறல் -

காவற்பாங்கின்

  1. {H08__005}: ‘காவற்பாங்கின் ஆங்கோர் பக்கத்துப் பிரிவின்கண் தலைவன் தலைவியிடம் கூறல் -
  2. {H08__006}: ‘காவற்பாங்கின் ஆங்கோர் பக்கம்’ -
  3. {H08__007}: காவற்பாங்கின் தலைவன் கூறல் -

காவற்பாங்கு

  1. {H08__008}: காவற்பாங்கு -

காவற்பிரிவின்

  1. {H08__009}: காவற்பிரிவின் துறைகள் -
  2. {H08__010}: காவற்பிரிவின் வகை -

காவற்பிரிவு

  1. {H08__011}: காவற்பிரிவு -

காவற்பிரிவும்

  1. {H08__012}: காவற்பிரிவும் பொருட்பிரிவும் -

காவலர்

  1. {H08__004}: காவலர் கடுகுதல் -

காவல்

  1. {H08__001}: காவல் மிகவு உரைத்தல் -
  2. {H08__002}: காவல் மிகுதியால் இரவுக்குறி மறுக்கப்பட்ட தலைவன் கேட்பத் தோழி ‘தலைவி தினைப்புனங்காவல் தொடங்காநின்றாள்’ என்பது தோன்றக் கூறியது -

காவல்மேல்

  1. {H08__003}: காவல்மேல் வைத்துக் கண்துயிலாமை கூறல் -

கிடந்த

  1. {H08__511}: தலைவன் ‘பயங்கெழு துணைஅணை புல்லிப் புல்லாது, உயங்குவள் கிடந்த கிழத்தியைக் குறுகிப், புல்கு என முன்னிய நிறை அழி பொழுதின், மெல்லென் சீறடி புல்லிய இரவின்’ (இரத்தலின்) கண் கூறியது -

கிள

  1. {H08__403}: தலைவன், ‘சென்ற தேஎத்து உழப்பு நனி விளக்கி, இன்றிச் சென்ற தன்நிலை கிள’க்குமிடத்துக் கூறல் -
  2. {H08__719}: தலைவி ‘தாவில் நன்மொழி கிள’த்தல் -

கிளக்கும்

  1. {G07__367}: இறந்த போலக் கிளக்கும் கிளவி -
  2. {G07__368}: இறந்தபோலக் கிளக்கும் கிளவி நிகழும் பொருள்கள் -

கிளத்தற்கண்

  1. {H08__362}: தலைவன் இடையூறு கிளத்தற்கண் கூறல் -

கிளத்தல்

  1. {G07__059}: அணைதலுறலின் ஆற்றான் கிளத்தல் -
  2. {G07__266}: இடையூறு கிளத்தல் -
  3. {H08__409}: தலைவன் (கிழவோன்) தஞ்சம் பெறாது நெஞ்சொடு கிளத்தல் -
  4. {H08__610}: தலைவி, உவகை ஆற்றாது உளத்தொடு கிளத்தல் -
  5. {I09__021}: தலைவி, நெஞ்சொடு கிளத்தல் -
  6. {I09__026}: தலைவி (இறைவி), நேராது நெஞ்சொடு கிளத்தல் -
  7. {I09__297}: தோழி, தலைவன் (கிழவோன்) துயர்நிலை கிளத்தல் -
  8. {I09__486}: நாடும் ஊரும் கிளத்தல்
  9. {I09__556}: நெஞ்சொடு கிளத்தல் -
  10. {I09__651}: பரிசம் கிளத்தல் -
  11. {J10__057}: பாங்கி அருளியல் கிளத்தல் -
  12. {J10__070}: பாங்கி குலமுறை கிளத்தல் -
  13. {J10__702}: வழக்கியல் ஆணை கிளத்தல்-
  14. {J10__756}: ‘வாயிற்கிளவி வெளிப்படக் கிளத்தல் -

கிளந்த

  1. {G07__521}: ‘எஞ்சாது கிளந்த இருநான்கு கிளவி’ -
  2. {H08__294}: ‘ஞாங்கர்க் கிளந்த மூன்று’ -
  3. {J10__264}: பிற்படக் கிளந்த எழுதிணை -
  4. {J10__567}: ‘முற்படக் கிளந்த எழுதிணை’ -

கிளந்து

  1. {I09__332}: தோழி தலைவிதுயர் கிளந்து விடுத்தல் -
  2. {I09__397}: தோழி ‘பெரியோர் ஒழுக்கம் பெரிதெனக் கிளந்து பெறுதகை இல்லாப் பிழைப்பின்கண்’ கூறல் -

கிளவி

  1. {G07__096}: ‘அருள் முந்துறுத்த அன்புபொதி கிளவி’ -
  2. {G07__196}: ஆண்பாற் கிளவி -
  3. {G07__236}: ஆறு பார்த்துற்ற அச்சக் கிளவி -
  4. {G07__367}: இறந்த போலக் கிளக்கும் கிளவி -
  5. {G07__368}: இறந்தபோலக் கிளக்கும் கிளவி நிகழும் பொருள்கள் -
  6. {G07__410}: உடன்போக்கின்கண் கண்டோர் ‘ஊரது சார்வும் செல்லும் தேயமும் ஆர்வ நெஞ்சமொடு செப்பிய கிளவி’ -
  7. {G07__456}: உண்மை செப்பும் கிளவி -
  8. {G07__467}: உயர்மொழிக் கிளவி -
  9. {G07__521}: ‘எஞ்சாது கிளந்த இருநான்கு கிளவி’ -
  10. {G07__690}: கரந்துறை கிளவி -
  11. {G07__740}: களம் சுட்டுக் கிளவி -
  12. {G07__766}: களவு வெளிப்பாட்டிற்குரிய கிளவி மூன்று
  13. {G07__768}: களவுறை கிளவி -
  14. {G07__772}: கற்பியல் கிளவி ஏழு -
  15. {G07__823}: காப்புச் சிறைமிக்க கையறு கிளவி (1) -
  16. {G07__835}: ‘காமக் கடப்பினுள் பணிந்த கிளவி’ -
  17. {G07__866}: காமம் மிக்க கழிபடர் கிளவி (1) -
  18. {G07__867}: காமம் மிக்க கழிபடர் கிளவி (2) -
  19. {H08__029}: கிளவி -
  20. {H08__032}: கிளவி, துறை என்னும் குறியீடுகள் -
  21. {H08__033}: கிளவி வேட்டல் -
  22. {H08__131}: கையறு கிளவி -
  23. {H08__272}: சென்றோன் நீடலின் காமம் மிக்க கழிபடர் கிளவி -
  24. {H08__387}: தலைவன், ‘காமக் கிழத்தி மனையோள் என்றிவர் ஏமுறு கிளவி சொல்லிய எதிரி’ன்கண் கூறுதல் -
  25. {H08__562}: தலைவன், ‘வரைதல் வேண்டித் தோழி செப்பிய புரைதீர் கிளவி புல்லிய எதிர்’ வின்கண் கூறல் -
  26. {H08__634}: தலைவி கையறு கிளவி -
  27. {I09__002}: தலைவி, தோழி இன்னாக் கிளவி கூறியதனை, “இதுபொழுது கூறிப் பயந்ததென்?” எனக் காய்தல் -
  28. {I09__109}: தன்னுள் கையாறு எய்திடு கிளவி -
  29. {I09__150}: துணைச் சுட்டுக் கிளவி -
  30. {I09__193}: ‘தொல்லோர் கிளவி புல்லிய நெஞ்சம்’ -
  31. {I09__211}: தோழி ‘அறன் எனப்படுதல் இருவகைப், புரைதீர் (முன்னிலைக்) கிளவி (என்று) தாயிடைப் புகுப்பின்’ கண் கூறல் -
  32. {I09__524}: நிலை கூறு கிளவி -
  33. {J10__191}: பால்கெழு கிளவி -
  34. {J10__353}: பெண்பாற் கிளவி -
  35. {J10__374}: ‘பேராச் சிறப்பின் இருநான்கு கிளவி’ -
  36. {J10__536}: முகம்புகு கிளவி (1) -
  37. {J10__537}: முகம்புகு கிளவி (2)
  38. {J10__742}: வாய்விடு கிளவி -
  39. {J10__755}: வாயிற் கிளவி -
  40. {J10__785}: விரும்பினள் நேர்ந்த பாவக் கிளவி -

கிளவிகள்

  1. {G07__277}: இயற்கைப்புணர்ச்சியின் கிளவிகள் -
  2. {G07__438}: உடன்போக்குக் கிளவிகள் (திருக்கோவையார்) -
  3. {G07__770}: களவொழுக்கத்திற்குரிய உணர்வுகள், அவற்றிற்குரிய தலைமக்களுடைய கிளவிகள் -
  4. {I09__460}: நற்றாய்க்குரிய கிளவிகள் அகத்திணையியலிள் ஓதப்பட்ட காரணம் -
  5. {I09__490}: நாணநாட்டம்: கிளவிகள் -
  6. {J10__460}: மதியுடம்படுத்தல் கிளவிகள் (திருக்கோவையார்)
  7. {J10__681}: வரைவியல் கிளவிகள் -

கிளவிக்குரியார்

  1. {G07__834}: காம இடையீட்டில் பால்கெழு கிளவிக்குரியார் -

கிளவித்

  1. {G07__642}: ஓதற்பிரிவு முதலிய ஐந்து பிரிவுகட்கும் உரிய கிளவித் தொகைகளின் வகை ஒன்பதாவன -

கிளவித்தலைவன்

  1. {H08__031}: கிளவித்தலைவன் -

கிளவித்தொகை

  1. {G07__747}: களவியல் கிளவித்தொகை பதினேழாவன -
  2. {H08__030}: கிளவித்தொகை -

கிளவியால்

  1. {G07__868}: காமம் மிக்க கழிபடர் கிளவியால் தலைமகள் தலைமகனது வரையினின்றும் போந்த ஆற்றொடு புலந்து சொல்லியது -
  2. {J10__391}: பொருள் முற்றி வந்த தலைவனையுடைய கிழத்தி காமமிக்க கழிபடர் கிளவியால் கூறியது -

கிளவியும்

  1. {G07__506}: உறழும் கிளவியும், ஐயக்கிளவியும் -

கிளிமொழிக்கு

  1. {H08__034}: கிளிமொழிக்கு இரங்கல் -

கிளியைத்

  1. {H08__679}: தலைவி, தலைவன் பெருமையும் பெயரும் கூறிய கிளியைத் தொழுதல் -

கிளைஞன்

  1. {H08__035}: கிளைஞன் கழறல் -

கிள்ளை

  1. {H08__028}: கிள்ளை வாழ்த்தல் -

கிள்ளையை

  1. {H08__389}: தலைவன் கிள்ளையை வாழ்த்தியது -

கிழத்தி

  1. {G07__596}: ஒத்த கிழத்தி -
  2. {G07__837}: காமக் கிழத்தி -
  3. {G07__840}: காமக் கிழத்தி, ‘காதற்சோர்வின் கடப்பாட்டு ஆண்மையின் தாய்போல் தழீஇக் கழறிஅம் மனைவியைக், காய்வுஇன்று அவன்வயின் பொருத்தற்கண்’ கூறல் -
  4. {H08__013}: கிழவற்குப் பாங்காயின வாயில்கட்குக் கிழத்தி சொல்லியது -
  5. {H08__207}: செல்லும் கிழத்தி செலவு கண்டு உளத்தொடு சொல்லல் -
  6. {H08__208}: செல்லும் கிழத்தி செலவுகண்டு பாகனொடு சொல்லல் -
  7. {H08__387}: தலைவன், ‘காமக் கிழத்தி மனையோள் என்றிவர் ஏமுறு கிளவி சொல்லிய எதிரி’ன்கண் கூறுதல் -
  8. {J10__198}: பாலைக் கிழத்தி -
  9. {J10__238}: பிரிவிடை மெலிந்த கிழத்தி சொல்லியது -
  10. {J10__391}: பொருள் முற்றி வந்த தலைவனையுடைய கிழத்தி காமமிக்க கழிபடர் கிளவியால் கூறியது -
  11. {J10__672}: “வரைவிடை வேறுபடுகின்றாய்” என்ற தோழிக்குக் கிழத்தி கூறியது -

கிழத்தியும்

  1. {G07__598}: ஒத்த கிழவனும் கிழத்தியும் காண்டற்கண் தலைவன் கூற்று -

கிழத்தியைக்

  1. {H08__511}: தலைவன் ‘பயங்கெழு துணைஅணை புல்லிப் புல்லாது, உயங்குவள் கிடந்த கிழத்தியைக் குறுகிப், புல்கு என முன்னிய நிறை அழி பொழுதின், மெல்லென் சீறடி புல்லிய இரவின்’ (இரத்தலின்) கண் கூறியது -

கிழத்தியைத்

  1. {J10__234}: பிரிவிடை அழிந்த கிழத்தியைத் தோழி வற்புறுத்தியது -

கிழமைத்

  1. {G07__527}: ‘எம்மென வரூஉம் கிழமைத் தோற்றம்‘ -

கிழவனாதல்

  1. {J10__818}: வெளிப்படைக்கு முதல்வன் கிழவனாதல் -

கிழவனும்

  1. {G07__598}: ஒத்த கிழவனும் கிழத்தியும் காண்டற்கண் தலைவன் கூற்று -

கிழவனை

  1. {G07__686}: ‘கயந்தலை தோன்றிய காமர் நெய்யணி, நயந்த கிழவனை நெஞ்சு புண்உறீஇ, நளியின் நீக்கிய இளிவருநிலை’க்கண் தலைவி கூறல் -
  2. {H08__016}: ‘கிழவனை மகடூஉப் புலம்பு பெரிதாகலின், அலமரல் பெருகிய காமத்து மிகுதி’க்கண் தலைவி கூற்று -
  3. {H08__639}: தலைவி, ‘கொடுமை ஒழுக்கம் கோடல் வேண்டி, அடிமேல் வீழ்ந்த கிழவனை நெருங்கிக், காதல் எங்கையர் காணின் நன்றென, மாதர் சான்ற வகையின்கண்’ கூறல் -
  4. {H08__649}: தலைவி, ‘தங்கிய ஒழுக்கத்துக் கிழவனை வணங்கி, எங்கையர்க்கு உரை என இரத்தற்கண்’ கூறியது -
  5. {I09__257}: தோழி, குறையுறற்கு எதிரிய கிழவனை மறையுறப் பெருமையின் பெயர்த்த’லின்கண் கூறல் -
  6. {I09__367}: தோழி, ‘நீத்த கிழவனை நிகழுமாறு படீஇக், காத்த தன்மையின் கண்இன்று பெயர்த்தற்’கண் கூறல் -
  7. {I09__386}: தோழி, ‘ பிழைத்து வந்து இருந்த கிழவனை நெருங்கி, இழைத்து ஆங்கு ஆக்கிக் கொடுத்தற்கண்’ கூறியது -
  8. {I09__415}: தோழி ‘வந்த கிழவனை மாயம் செப்பிப், பொறுத்த காரணம் குறித்தகாலை’ கூறல் -

கிழவனைப்

  1. {J10__285}: ‘புகன்ற உள்ளமொடு புதுவோர் சாயற்கு, அகன்ற கிழவனைப் புலம்புநனி காட்டி, இயன்ற நெஞ்சம் தலைப்பெய்து அருக்கி, எதிர்பெய்து மறுத்த ஈரத்து மருங்கின்’ தலைவி கூற்று -

கிழவன்

  1. {G07__597}: ஒத்த கிழவன் -
  2. {H08__014}: கிழவன் -
  3. {H08__015}: கிழவன் தற்புகழ்தல் -

கிழவற்குத்

  1. {G07__308}: இரவுக்குறி வேண்டிய கிழவற்குத் தோழி நேர்ந்த வாய்பாட்டான் மறுத்தது -

கிழவற்குப்

  1. {H08__013}: கிழவற்குப் பாங்காயின வாயில்கட்குக் கிழத்தி சொல்லியது -

கிழவி

  1. {H08__017}: கிழவி -
  2. {H08__018}: கிழவி தற்புகழ்தல் -
  3. {H08__019}: கிழவி நிலை உரைத்தல் -
  4. {H08__020}: கிழவி பாராட்டு (1) -
  5. {H08__021}: கிழவி பாராட்டு (2) -

கிழவோன்

  1. {G07__291}: ‘இரந்து குறைபெறாது வருந்திய கிழவோன் மடலே பொருளென மதித்தல்’ -
  2. {H08__022}: கிழவோள் கிழவோன் குறிப்பினை உணர்தல் -
  3. {H08__024}: கிழவோன் செய்வினைக்கு அச்சம் -
  4. {H08__025}: கிழவோன் செய்வினைக்கு அச்சம் ஆகாதன -
  5. {H08__026}: கிழவோன் புலத்தலும் ஊடலும் -
  6. {H08__027}: கிழவோன் வேட்கை தாங்கற்கு அருமை சாற்றல் -
  7. {H08__356}: தலைவன் (கிழவோன்) அவள் நாட்டு அணியியல் வினாதல் -
  8. {H08__359}: தலைவன் (கிழவோன்) ஆற்றல் -
  9. {H08__372}: தலைவன் (கிழவோன்) உலகின்மேல் வைத்து (மடலே பொருளென)ப் பாங்கிக்கு உரைத்தல் -
  10. {H08__383}: தலைவன் (கிழவோன்) கழற்று எதிர்மறுத்தல் -
  11. {H08__409}: தலைவன் (கிழவோன்) தஞ்சம் பெறாது நெஞ்சொடு கிளத்தல் -
  12. {H08__609}: தலைவி, ‘உரிமை கொடுத்த கிழவோன் பாங்கின், பெருமையின் திரியா அன்பின்கண்’ கூறியது -
  13. {H08__627}: தலைவி, கிழவோன் செய்வினைக்கு அஞ்சுதல் -
  14. {H08__674}: தலைவி, தலைவன் (கிழவோன்) பிரிந்துழி மாலையம்பொழுது கண்டிரங்கல் -
  15. {I09__297}: தோழி, தலைவன் (கிழவோன்) துயர்நிலை கிளத்தல் -
  16. {J10__508}: ‘மனைவி உயர்வும் கிழவோன் பணிவும்‘ -

கிழவோன்பால்

  1. {I09__233}: தோழி, ‘உணர்ப்புவயின் வாரா ஊடல் உற்றோள்வயின், உணர்த்தல் வேண்டிய கிழவோன்பால் நின்று, தான் வெகுண்டு ஆக்கிய தகுதிக்கண்’ கூறுதல் -

கிழவோற்

  1. {I09__209}: தோழி, ‘அற்றம் இல்லாக், கிழவோற் சுட்டிய தெய்வக் கடத்தின்’ கண் கூறல் -
  2. {J10__035}: பாங்கன் கிழவோற் பழித்தல் -

கிழவோற்கு

  1. {G07__756}: களவினுள் கிழவோற்கு இல்லன -

கிழவோள்

  1. {H08__022}: கிழவோள் கிழவோன் குறிப்பினை உணர்தல் -
  2. {H08__023}: கிழவோள் மாண்புகள் -

கிழவோள்பால்

  1. {I09__202}: தோழி, ‘அவ்வயின் உறுதகை இல்லாப் புலவியுள் மூழ்கிய, கிழவோள்பால் நின்று கெடுத்தற்கண்’ கூறுதல் -

கீழோர்க்காகிய

  1. {H08__036}: கீழோர்க்காகிய காலமும் உண்டே : பொருள் -

குடித்திறம்

  1. {H08__037}: குடித்திறம் கூறல் -

குடிப்பொருள்

  1. {G07__326}: இருபால் குடிப்பொருள் -
  2. {H08__227}: செவிலி, ‘இருபால் குடிப்பொருள் இயல்பில் பெற்றவழி’க் கூறல் -

குணம்

  1. {G07__194}: ஆடூஉக் குணம் -
  2. {J10__427}: மகடூஉக் குணம் -

குணர்த்தல்

  1. {J10__453}: மணமனைச் சென்ற வந்த செவிலி, பொற்றொடி கற்பியல் நற்றாய்க் குணர்த்தல் -

குன்றத்திற்குக்

  1. {I09__258}: தோழி, குன்றத்திற்குக் கூறுவாளாகச் செறிப்பு அறிவுறீஇயது -

குரல்

  1. {H08__153}: கோழி குரல் காட்டுதல் -

குரவரின்

  1. {H08__038}: குரவரின் புணர்ச்சி -

குரவரை

  1. {H08__039}: குரவரை வரைவு எதிர்கொள்ளுவித்தல் -

குரவர்

  1. {I09__252}: தோழி, குரவர் இயல்புணர்த்தி வரைக எனல் -

குரவை

  1. {G07__563}: ஏறுகோடற் கைக்கிளைக்கண் குரவை ஆடத் தோழி தலைவியை அழைத்தது -
  2. {I09__287}: தோழி, “தலைவன் ஏறு தழுவியே உன்னை அடைதல் இயலும் என்பதைக் குரவை பாடி ஆடித் தெய்வம் பரவித் தலைவற்கு உணர்த்தப் போதுவாயாக” என்று கூறியது -

குராமரம்

  1. {G07__406}: உடன்போக்கிடைப் பின்தொடர்ந்த செவிலி சுரத்திடைக் குராமரம் கண்டு, தலைவி சென்ற வழியைக் காட்ட வேண்டல் -

குராவொடு

  1. {G07__407}: உடன்போக்கிடைப் பின் தொடர்ந்த செவிலி சுரத்திடைக் குராவொடு புலம்புதல் -
  2. {H08__236}: செவிலி குராவொடு புலம்பல் -

குரிமை

  1. {G07__536}: எற்பாடு நெய்தற் குரிமை -

குறி

  1. {G07__330}: இருவகைக் குறி பிழைத்தல் -
  2. {H08__045}: குறி -
  3. {H08__079}: குறி விலக்குவித்தல் -
  4. {H08__365}: தலைவன், ‘இருவகைக் குறி(யும்) பிழைப்பாகிய இடத்து’த் தோழிக்குக் கூறுதல் -
  5. {H08__366}: தலைவன் ‘இருவகைக் குறி(யும்) பிழைப்பாகிய இடத்து, நெஞ்சிற்குக் கூறுதல் -
  6. {H08__390}: தலைவன் குறி பிழைத்தவழி ஊடியது -
  7. {H08__391}: தலைவன் குறி பிழைத்துழிப் புலந்தது -
  8. {H08__600}: தலைவி, ‘இருவகைக் குறி(யும்) பிழைப்பாகிய இடத்து’த் தன்னுள் கையாறு எய்திக் கூறல் -
  9. {H08__601}: தலைவி, ‘இருவகைக் குறி(யும்) பிழைப்பாகிய விடத்து’த் தோழியிடம் கூறல் -
  10. {J10__115}: பாங்கி, தலைவி குறி மருண்டமை தலைவனுக்கு இயம்பல் -

குறிஇடையீடு

  1. {H08__047}: குறிஇடையீடு -

குறிஉய்த்து

  1. {H08__076}: குறிஉய்த்து அகறல் -

குறிக்கண்

  1. {H08__046}: குறிக்கண் செப்பல் -
  2. {I09__220}: தோழி, இரவு குறிக்கண் தலைவன் வந்தமை தலைவிக்குக் கூறல் -

குறிசெய்கின்றமை

  1. {I09__204}: தோழி அவன்மேல்மேல் குறிசெய்கின்றமை தலைவிக்குக் கூறல் -

குறிஞ்சி

  1. {H08__048}: குறிஞ்சி -
  2. {H08__052}: குறிஞ்சி நடையியல் -
  3. {H08__053}: குறிஞ்சி : நிலம், ஊர், பறை, மக்கள் -
  4. {J10__563}: முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல் : பெயர்க்காரணம் -
  5. {J10__564}: முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல் : முறை வைப்பு -

குறிஞ்சிக்

  1. {H08__049}: குறிஞ்சிக் கருப்பொருள் (1) -
  2. {H08__050}: குறிஞ்சிக் கருப்பொருள் (2) -

குறிஞ்சிக்கு

  1. {H08__106}: கூதிர் முன்பனி யாமம் குறிஞ்சிக்கு உரிமை -

குறிஞ்சிக்குரிய

  1. {H08__051}: குறிஞ்சிக்குரிய பொழுது -

குறிஞ்சிநிலத்து

  1. {H08__660}: தலைவி, தலைவன் குறிஞ்சிநிலத்து வேற்று மலையினன் என்பதைக் குறிப்பாற் கூறுதல் -

குறித்த

  1. {G07__852}: காமக்கிழத்தி, ‘மனையோள் ஒத்தலின் தன்னோர் அன்னோர் மிகைபடக் குறித்த கொள்கைக்கண்’ கூறல் -
  2. {H08__054}: குறித்த பருவத்து மீளுந் தலைவன் வழிக்கண் உருவுவெளிப்பாடு கண்டு இல்லத்துப் புகுந்துழித் தலைவிக்குச் சொல்லியது -
  3. {H08__055}: குறித்த பருவத்து வாராது தலைவன் பகைமேல் முயல்கின்ற முயற்சி கேட்ட தலைவி கூறியது -
  4. {H08__336}: தலைமகன் பிரிந்தவழி அவன் குறித்த பருவவரவின்கண் தோழி அறிவரைக் கண்டு வினாவியது -
  5. {I09__253}: தோழி, குறித்த பருவத்துத் தலைவன் வாராதவழித் தூதாய் வந்த பாணற்குக் கூறல் -
  6. {I09__417}: தோழி, வரைவிடைப் பிரிந்தோன் குறித்த பருவத்துக்கு முன் வருகின்றமை அறிந்து தலைவிக்குக் கூறல் -
  7. {J10__657}: வரைந்த அணுமைக்கண் பிரிந்த தலைவன் குறித்த பருவம் வந்துழி, “இதனை மறந்தார்” என்ற தலைவிக்குத் தோழி, “வரைவதற்கு முன்பு அவர் அன்புடைமை இதுவாக யாம் மறத்தல் கூடாது” என்று சொல்லி வற்புறுத்தியது -
  8. {J10__728}: வன்புறை குறித்த வாயில் -

குறித்தகாலை

  1. {I09__415}: தோழி ‘வந்த கிழவனை மாயம் செப்பிப், பொறுத்த காரணம் குறித்தகாலை’ கூறல் -

குறித்தது

  1. {H08__067}: குறிப்பே குறித்தது கொள்ளுமாயின் நிகழ்வன -

குறித்தல்

  1. {H08__173}: சிறைப்புறம் குறித்தல் -
  2. {H08__435}: தலைவன் தலைவியை அடையச் சாக்காடு குறித்தல் -

குறித்து

  1. {I09__117}: தாய், தலைவனது ஊர் நோக்கிச் சென்ற மகளைக் குறித்து இரங்கல் -

குறித்துக்

  1. {I09__034}: தலைவி, பாங்கனைக் குறித்துக் கூறல் -

குறித்துப்

  1. {H08__542}: தலைவன் பொருள் குறித்துப் பிரியலுறுதலைக் கண்டோர் கூறியது -
  2. {I09__660}: பருவம் குறித்துப் பிரிந்த தலைவன் பருவத்திற்கு முன்னே வந்து தலைவியொடு கூடிச் செல்லாநின்றுழி அதற்கு இனியளாய்த் தன்னுள்ளே தலைவி கேட்பச் சொல்லியது -

குறிநேர்ந்தது

  1. {G07__557}: ஏவலர்களாம் அகப்புறத் தலைவனும் தலைவியும் முன்னொருகால் கூடிப் பிரிந்த பின் அவள் எதிர்ப்பட்டுழி அவன்வயின் பரத்தைமையான் அவள் ஊடிக் குறிநேர்ந்தது -

குறிபிழைப்பு

  1. {H08__426}: தலைவன், தலைவிமேல் (இறைவன் இறைவிமேல்) குறிபிழைப்பு ஏற்றல் -
  2. {J10__088}: பாங்கி, தலைவன் (இறைவன்) மேல் குறிபிழைப்பு ஏற்றல் -

குறிபெயர்த்திடுதல்

  1. {H08__068}: குறிபெயர்த்திடுதல் -

குறிப்பறிதல்

  1. {G07__122}: அவள் குறிப்பறிதல் -
  2. {G07__126}: அவன் குறிப்பறிதல் -
  3. {H08__056}: குறிப்பறிதல் (1) -
  4. {H08__057}: குறிப்பறிதல் - (2) -
  5. {H08__058}: குறிப்பறிதல் (3) -
  6. {H08__059}: குறிப்பறிதல் (4) -

குறிப்பறிந்து

  1. {H08__060}: குறிப்பறிந்து கூறல் -
  2. {H08__061}: குறிப்பறிந்து புலந்தமை கூறல் -
  3. {H08__212}: செலவுக் குறிப்பறிந்து வேறுபட்ட தலைமகட்குத் தோழி உரைத்தது -
  4. {H08__329}: தலைமகற்குக் குறை நேர்ந்த தோழி அவன் நிலைமை தலைமகட்குக் கூறி, அவள் உரைத்த மாற்றத்தால் அவள் குறிப்பறிந்து “இவ்வகையான தலைவற்குக் கூறு” என அவளுடன் நகையாடிக் கூட்டமுண்மை தான் அறிந்தமை தோற்றுவித்தது -
  5. {H08__419}: தலைவன் தலைவிநோக்கின் வாசி (சிறப்புக்) கண்டு குறிப்பறிந்து கூறல் -
  6. {H08__574}: தலைவனைத் தோழி சேட்படுத்தவழி, அவள் குறிப்பறிந்து அவன் தன்னுள்ளே சொல்லியது -
  7. {H08__646}: தலைவி, செலவுக் குறிப்பறிந்து தோழிக்குக் கூறல் -
  8. {I09__376}: தோழி, பகற்குறிவந்து போகின்ற தலைவன் புறக்கிடை நோக்கி ஆற்றாத தலைவியின் குறிப்பறிந்து மாவின்மேல் வைத்து வற்புறுத்தல் -

குறிப்பறிவு

  1. {H08__062}: குறிப்பறிவு -

குறிப்பாற்

  1. {H08__434}: தலைவன், தலைவியும் தானும் ஒரே மலையினர் ஆதலைத் தன் குறிப்பாற் கூறுதல் -
  2. {H08__660}: தலைவி, தலைவன் குறிஞ்சிநிலத்து வேற்று மலையினன் என்பதைக் குறிப்பாற் கூறுதல் -

குறிப்பிடும்

  1. {I09__188}: தொல்காப்பியம் குறிப்பிடும் காமக்கிழத்தியர் பற்றிய செய்திகள்
  2. {I09__189}: தொல்காப்பியம் குறிப்பிடும் செவிலி செய்திகள் -
  3. {I09__190}: தொல்காப்பியம் குறிப்பிடும் தலைவன் பற்றிய செய்திகள் -
  4. {I09__191}: தொல்காப்பியம் குறிப்பிடும் தலைவி பற்றிய செய்திகள் -
  5. {I09__192}: தொல்காப்பியம் குறிப்பிடும் தோழி பற்றிய செய்திகள் -
  6. {I09__196}: தொன்னூல்விளக்கம் குறிப்பிடும் அகத்திணைச்செய்திகள் -

குறிப்பினன்

  1. {J10__213}: ‘பிரிதற் குறிப்பினன் ஆன தலைவனுடன் நீ புலவாமைக்குக் காரணம் யாது?’ என வினவி நகையாடிய தோழிக்குத் தலைவி கூறுதல் -

குறிப்பினால்

  1. {H08__063}: குறிப்பினால் வரைவு கடாதல் -

குறிப்பினும்

  1. {H08__348}: தலைவன் ‘அந்தணர் திறத்தும் சான்றோர் தேஎத்தும், அந்தமில் சிறப்பின் பிறர்பிறர் திறத்தினும், ஒழுக்கம் காட்டிய குறிப்பினும்’ கூறல் -

குறிப்பினை

  1. {H08__022}: கிழவோள் கிழவோன் குறிப்பினை உணர்தல் -
  2. {I09__108}: தன்னுள் குறிப்பினை அருகும் தோழி -

குறிப்பு

  1. {H08__064}: குறிப்பு -
  2. {H08__065}: குறிப்பு உரை -
  3. {H08__066}: குறிப்பு உரைத்தல் -
  4. {H08__096}: கூடல் குறிப்பு (3.) -
  5. {H08__124}: கைக்கிளைக் குறிப்பு -
  6. {I09__328}: தோழி “தலைவி குறிப்பு வேறு கொண்டாள்” எனல் -
  7. {J10__085}: பாங்கி, தலைவன் குறிப்பு வேறாக நெறிப்படக் கூறல் -
  8. {J10__110}: பாங்கி, தலைவிக்குத் தலைவன் (இறைவிக்கு இறையோன்) குறிப்பு அறிவுறுத்தல் -
  9. {J10__362}: பெருந்திணைக் குறிப்பு -
  10. {J10__519}: மாறுகோளில்லாக் குறிப்பு -
  11. {J10__569}: முறுவற் குறிப்பு உணர்தல் -

குறிப்புணர்ந்த

  1. {J10__002}: பருவவரவின்கண் பண்டு நிகழ்ந்ததொரு குறிப்புணர்ந்த தலைவன் அதனைக் கண்டு தாங்ககில்லானாய் மீள்கின்றான், பாகற்குச் சொல்லியது -

குறிப்புணர்ந்து

  1. {H08__412}: தலைவன், தலைவி “இவன் பிரிவன்” என்று கருதிய குறிப்புணர்ந்து கூறுதல் -
  2. {H08__676}: தலைவி “தலைவன் பிரிவன்” எனக் கருதிய குறிப்புணர்ந்து, தலைவன் கூறல் -

குறிப்புரை

  1. {H08__494}: தலைவன் ‘நாட்டம் இரண்டும் அறிவு உடம்படுத்தற்குக் கூட்டியுரைக்கும் குறிப்புரை’ யாதலைக் கூறல் -

குறிப்புவழி

  1. {H08__109}: கூறிய தாய் அது குறிப்புவழி மொழிதல் -

குறிப்பே

  1. {H08__067}: குறிப்பே குறித்தது கொள்ளுமாயின் நிகழ்வன -

குறிப்பை

  1. {H08__459}: தலைவன், தன் பிரிவிற்குத் தலைவி அஞ்சிய குறிப்பை நாண் பற்றி வெளியிடாதவழி, தோழிக்குக் கூறியது -

குறியா

  1. {H08__069}: குறியா கூறல் -

குறியாதது

  1. {I09__290}: தோழி, தலைவன் குறியாதது கூறல் -

குறியாததொன்றைக்

  1. {I09__329}: தோழி, தலைவி குறியாததொன்றைக் கூறல் -

குறியாள்

  1. {H08__584}: தலைவி ‘அறியாள் போன்று குறியாள் கூறல்’ -

குறியிடத்து

  1. {H08__070}: குறியிடத்து உய்த்து நீங்கல் -

குறியிடத்துக்

  1. {J10__126}: பாங்கி, தலைவியை (இறைவியை)க் குறியிடத்துக் கொண்டு சேறல் (1) -
  2. {J10__127}: பாங்கி, தலைவியை (இறைவியை)க் குறியிடத்துக் கொண்டு சேறல் (2) -

குறியிடம்

  1. {H08__071}: குறியிடம் -
  2. {H08__072}: குறியிடம் கூறல் (1) -
  3. {H08__073}: குறியிடம் கூறல் (2) -
  4. {I09__254}: தோழி குறியிடம் கூறல் -
  5. {J10__083}: பாங்கி, தலைவற்கு (இறைவற்கு)க் குறியிடம் கூறல் -

குறியிடை

  1. {H08__074}: குறியிடை நிறுத்தித் தாய் துயில் அறிதல் -

குறியிடைத்

  1. {G07__306}: இரவுக் குறியிடைத் தலைவியை நுகர்ந்த தலைவன் பகலிடை அவள் ஆற்றலை வியந்து கூறல் -

குறியிடையீடாவது

  1. {H08__075}: குறியிடையீடாவது -

குறியினும்

  1. {H08__367}: தலைவன் இருவகைக் குறியினும் ‘காணா வகையின் பொழுது நனி இகப்ப’க் கூறல் -

குறியின்

  1. {H08__629}: தலைவி, ‘குறியின் ஒப்புமை மருடற்கண்’ கூறியது -

குறியீடுகள்

  1. {H08__032}: கிளவி, துறை என்னும் குறியீடுகள் -

குறிவயின்

  1. {H08__077}: குறிவயின் சென்ற பாங்கன் தலைவியை எளிதில் காட்டிய தெய்வத்தை வணங்குதல் -
  2. {I09__352}: தோழி தாயது துயிலினை உணர்ந்து, தலைவிக்குத் தலைவன் வந்தமை கூறிக் குறிவயின் சென்றது -
  3. {J10__269}: பின்நாள் தலைவன் (நெடுந்தகை) குறிவயின் நீடுசென்று இரங்கல் -

குறிவரல்

  1. {J10__096}: பாங்கி, தலைவனை (இறைவனை)க் குறிவரல் விலக்கல் -
  2. {J10__128}: பாங்கி, தலைவியைக் குறிவரல் விலக்கல் -

குறிவழிச்

  1. {H08__392}: தலைவன், குறிவழிச் சென்ற பாங்கன் அவ்விடத்துக் காணுங்கொல் என்று ஐயுற்றது -

குறிவழிச்சேறல்

  1. {H08__078}: குறிவழிச்சேறல் -

குறுகி

  1. {I09__641}: பரத்தையின் அகற்சியின் பரிந்தோட் குறுகி இரத்தல் -

குறுகித்

  1. {I09__642}: ‘பரத்தையின் அகற்சியின் பரிந்தோட் குறுகித் தெளித்தல்’ -

குறுகிப்

  1. {H08__511}: தலைவன் ‘பயங்கெழு துணைஅணை புல்லிப் புல்லாது, உயங்குவள் கிடந்த கிழத்தியைக் குறுகிப், புல்கு என முன்னிய நிறை அழி பொழுதின், மெல்லென் சீறடி புல்லிய இரவின்’ (இரத்தலின்) கண் கூறியது -

குறுங்கலி

  1. {H08__080}: குறுங்கலி (1) -
  2. {H08__081}: குறுங்கலி (2) -

குறுந்தொடி

  1. {H08__449}: தலைவன் தலைவி (குறுந்தொடி) வாழும் ஊர் நோக்கி மதி மயங்கல் -

குறும்பொறை

  1. {H08__082}: குறும்பொறை நாடன் -

குறை

  1. {G07__537}: ‘என்குறை இதுவென இரந்து குறை கூறல்’ -
  2. {H08__329}: தலைமகற்குக் குறை நேர்ந்த தோழி அவன் நிலைமை தலைமகட்குக் கூறி, அவள் உரைத்த மாற்றத்தால் அவள் குறிப்பறிந்து “இவ்வகையான தலைவற்குக் கூறு” என அவளுடன் நகையாடிக் கூட்டமுண்மை தான் அறிந்தமை தோற்றுவித்தது -
  3. {H08__330}: தலைமகற்குக் குறை நேர்ந்த தோழி தலைமகனோடு உறழ்ந்து சொல்லி, அவனது நீக்கத்துக்கண் அவன்குறை மறாமைக்கு ஏற்பன சொல்லித் தலைமகளைக் குறை நயப்பித்தது -
  4. {H08__330}: தலைமகற்குக் குறை நேர்ந்த தோழி தலைமகனோடு உறழ்ந்து சொல்லி, அவனது நீக்கத்துக்கண் அவன்குறை மறாமைக்கு ஏற்பன சொல்லித் தலைமகளைக் குறை நயப்பித்தது -
  5. {I09__255}: தோழி ‘குறை அவட்சார்த்தி மெய்யுற’த் தலைவன் கூறல் -
  6. {I09__275}: தோழி, தலைமகள் குறை நயந்தமை தலைமகற்குக் கூறல் -
  7. {I09__291}: தோழி, தலைவன் குறை மறாதவாற்றால் கூறியது -
  8. {I09__552}: ‘நெஞ்சத்து இரங்கி நின்று குறை யேற்றல்’ -
  9. {J10__111}: பாங்கி, தலைவிக்குத் தலைவன் குறை (இறைவிக்கு அவன்குறை) உணர்த்தல் -
  10. {J10__277}: ‘புகரறு கோதை பொறுத்தற் குறை இரத்தல்’ -
  11. {J10__698}: வலிதாகச் சொல்லி குறை நயப்பித்தல் -

குறைநயப்பித்தல்

  1. {J10__603}: மெலிதாகச் சொல்லிக் குறைநயப்பித்தல் -

குறைநயப்புறுதலின்

  1. {H08__083}: குறைநயப்புறுதலின் துறைகள் -

குறைநேர்தல்

  1. {H08__084}: குறைநேர்தல் -

குறைந்தமை

  1. {H08__241}: செவிலி தலைவி உண்டியிற் குறைந்தமை பற்றித் தோழியை வினவல் -

குறைந்து

  1. {I09__256}: தோழி, ‘குறைந்து அவட்படர்தலின்’ கண் கூறல் -

குறைபெறாது

  1. {G07__291}: ‘இரந்து குறைபெறாது வருந்திய கிழவோன் மடலே பொருளென மதித்தல்’ -

குறையாக

  1. {I09__529}: “நின் குறையாக இது முடிக்கவேண்டும்” என்றல் -

குறையுற

  1. {H08__085}: குறையுற உணர்தல் -
  2. {H08__086}: குறையுற உணர்தலின் கூற்றுக்கள் -

குறையுறத்

  1. {H08__087}: குறையுறத் துணிதல் -

குறையுறற்கு

  1. {I09__257}: தோழி, குறையுறற்கு எதிரிய கிழவனை மறையுறப் பெருமையின் பெயர்த்த’லின்கண் கூறல் -

குறையுறு

  1. {H08__088}: குறையுறு புணர்ச்சி -
  2. {I09__360}: தோழி தேஎத்துத் தலைவி குறையுறு புணர்ச்சி -

குறையுறுதல்

  1. {G07__293}: இரந்து குறையுறுதல் -
  2. {G07__530}: ‘எவ்வகைப் பொருளும் இரந்து குறையுறுதல்’ -
  3. {I09__631}: பரத்தையர் தலைவனை விடற்கு இரந்து குறையுறுதல் -

குறையுற்றுப்

  1. {G07__292}: இரந்து குறையுற்றுப் பின் நின்ற தலைவன் ஆற்றானாய்த் தலைவியை நோக்கி, “இங்ஙனம் வருத்துவையாயின் நீ செய்தவம் இன்றாம்” எனக் கூறியது -

குறைவினைக்கு

  1. {I09__381}: தோழி, ‘பாணர் கூத்தர் விறலியர் என்றிவர் பேணிச் சொல்லிய குறைவினைக்கு எதிர்’கூறல் -

குற்றம்

  1. {G07__238}: ஆறு வழுவுதலினாகிய குற்றம் காட்டல் -
  2. {G07__413}: உடன்போக்கின்கண் கண்டோர் ‘பொழுதும் ஆறும் உட்குவரத் தோன்றி வழுவின் ஆகிய குற்றம் காட்டி’ மொழிதல் -
  3. {G07__826}: காப்பு வழுவுதலினாலாகிய குற்றம் காட்டல் -
  4. {H08__041}: குற்றம் காட்டிய வாயில் -
  5. {H08__042}: குற்றம் காட்டிய வாயில் பெட்புற்றுரைத்தல் -
  6. {H08__349}: தலைவன், ‘அந்தரத்து எழுதிய எழுத்தின் மான, வந்த குற்றம் வழி கெட ஒழுகுதற்கண் கூறல் -
  7. {H08__538}: தலைவன், ‘பெற்ற தேஎத்துப் பெருமையின் நிலைஇ(அ)க் குற்றம் சான்ற பொருள் எடுத்துரைத்தற்கண் கூறியது -
  8. {J10__410}: பொழுது வழுவுதலினாகிய குற்றம் காட்டல் -

குற்றிசை

  1. {H08__043}: குற்றிசை (1) -
  2. {H08__044}: குற்றிசை (2) -

குற்றேவல்

  1. {I09__289}: தோழி, தலைவன் குற்றேவல் மகனால், வரைவு மலிந்தமையைத் தலைவிக்குக் கூறல் -

குலனும்

  1. {G07__472}: ‘உரவோன் நாடும் ஊரும் குலனும், மரபும் புகழும் வாய்மையும் கூறல்’ -

குலன்

  1. {H08__040}: குலன் எதிர்கோடல் -

குலமுறை

  1. {J10__070}: பாங்கி குலமுறை கிளத்தல் -

குழறுதல்

  1. {H08__089}: கூகை குழறுதல் -

குழலியை

  1. {J10__131}: பாங்கி, தலைவியை (தாமக் குழலியை) த் தணித்தல்

குழல்

  1. {H08__628}: தலைவி, குழல் கேட்டுத் தோழிக்குக் கூறல் -

குழைதல்

  1. {H08__092}: கூட்டத்துக் குழைதல் -

குழைந்த

  1. {J10__676}: வரைவிடை வைத்துப் பிரிந்து மீள்கின்றான் இடைச்சுரத்துக் குழைந்த மாவின் தளிர் கண்டு சொல்லியது -

கூகை

  1. {H08__089}: கூகை குழறுதல் -

கூகைக்கு

  1. {I09__225}: தோழி, இரவுக்குறி வந்த தலைவன் சிறைப்புறமாக, கூகைக்கு உரைப்பாளாய்க் கூறல் -

கூகையை

  1. {H08__090}: கூகையை நோக்கிக் கூறல் -

கூடற்கு

  1. {H08__099}: கூடற்கு அரிது என வாடி உரைத்தல் -

கூடற்சுழி

  1. {H08__100}: கூடற்சுழி -

கூடற்றெய்வம்

  1. {H08__101}: கூடற்றெய்வம் -

கூடலுறும்

  1. {J10__275}: பின்னின்ற தலைமகன் மறுக்கப்பட்டுப் பின்னும் கூடலுறும் நெஞ்சிற்குச் சொன்னது -

கூடல்

  1. {H08__091}: கூட்டக் கூடல் -
  2. {H08__094}: கூடல் (1) -
  3. {H08__095}: கூடல் (2) -
  4. {H08__096}: கூடல் குறிப்பு (3.) -
  5. {H08__097}: கூடல் இழைத்தல் -
  6. {H08__098}: கூடல் இழைத்து வருந்தும் தலைவி நிலையைப் பாங்கி தலைவனுக்கு உரைத்தல்
  7. {H08__630}: தலைவி, கூடல் இழைத்தல் -
  8. {I09__416}: தோழி வந்து கூடல் -

கூடாதாயிற்று

  1. {J10__483}: “மழை இன்மையால் தினை உணங்கும்; விளைய மாட்டா; புனம் காப்பச்சென்று அவரை எதிர்ப்படலாம் என்று எண்ணியிருந்த இது கூடாதாயிற்று” என வெறுத்திருந்த தலைவிக்குத் தோழி கூறியது -

கூடாது

  1. {G07__662}: கண் அழகு கெட நீ அழுதல் கூடாது’ என்று சொன்ன தோழிக்குத் தலைவி கூறியது -
  2. {H08__662}: தலைவி, தலைவன் தவற்றைத் தலைவி வெளிப்படுத்தல் கூடாது என்று கழறிய பாங்கிக்குக் கூறியது -
  3. {J10__657}: வரைந்த அணுமைக்கண் பிரிந்த தலைவன் குறித்த பருவம் வந்துழி, “இதனை மறந்தார்” என்ற தலைவிக்குத் தோழி, “வரைவதற்கு முன்பு அவர் அன்புடைமை இதுவாக யாம் மறத்தல் கூடாது” என்று சொல்லி வற்புறுத்தியது -

கூடி

  1. {J10__029}: பாங்கற் கூட்டம் கூடி நின்ற தலைவன் தன் பாங்கனை உள்மகிழ்ந்துரைத்தல் -
  2. {J10__030}: பாங்கற் கூட்டம் கூடி நீங்கும் தலைவன், “இனி வருமிடத்துத் தோழியொடும் வரல் வேண்டும்” என்று தலைமகட்குச் சொல்லியது -
  3. {J10__336}: புறத்தொழுக்கில் நெடுநாள் ஒழுகித் தகாதென விடுத்துத் தலைவியொடு கூடி ஒழுகாநின்ற தலைவன், “யான் அவ்வாறு ஒழுக நீயிர் நினைத்த திறம் யாது?” என்றாற்குத் தோழி சொல்லியது -

கூடிச்

  1. {I09__660}: பருவம் குறித்துப் பிரிந்த தலைவன் பருவத்திற்கு முன்னே வந்து தலைவியொடு கூடிச் செல்லாநின்றுழி அதற்கு இனியளாய்த் தன்னுள்ளே தலைவி கேட்பச் சொல்லியது -

கூடித்

  1. {H08__375}: தலைவன் ஊடல் நீக்கிக் கூடித் தன்னுள் கூறியது -

கூடிப்

  1. {G07__557}: ஏவலர்களாம் அகப்புறத் தலைவனும் தலைவியும் முன்னொருகால் கூடிப் பிரிந்த பின் அவள் எதிர்ப்பட்டுழி அவன்வயின் பரத்தைமையான் அவள் ஊடிக் குறிநேர்ந்தது -

கூடிய

  1. {J10__326}: புலவி நீக்கிக் கூடிய தலைவன் தன்னுள்ளே சொல்லியது -

கூடியபின்

  1. {H08__439}: தலைவன் தலைவியைக் கூடியபின் தன்னூர் மீடல் -

கூடிவாழும்

  1. {I09__539}: “‘நீங்கள் இருவீரும் கூடிவாழும் காலத்தும் புலவி நிகழக் காரணம் யாது?” என்ற தோழிக்குத் தலைவன் கூறியது -

கூட்ட

  1. {I09__234}: தோழி, ‘உரைத்துழிக் கூட்ட’த்தின்கண் கூறல் -

கூட்டக்

  1. {H08__091}: கூட்டக் கூடல் -

கூட்டத்துக்

  1. {H08__092}: கூட்டத்துக் குழைதல் -

கூட்டமுண்மை

  1. {H08__329}: தலைமகற்குக் குறை நேர்ந்த தோழி அவன் நிலைமை தலைமகட்குக் கூறி, அவள் உரைத்த மாற்றத்தால் அவள் குறிப்பறிந்து “இவ்வகையான தலைவற்குக் கூறு” என அவளுடன் நகையாடிக் கூட்டமுண்மை தான் அறிந்தமை தோற்றுவித்தது -

கூட்டமே

  1. {G07__264}: “இடையறவுபடாத கற்பின் கூட்டமே இன்பப் பயனுடைத்து” என்றுகூறி வரைவுகடாவிய தோழிக்குத் தலைவன் கூறுவது -

கூட்டம்

  1. {H08__093}: கூட்டம் (1) -
  2. {J10__026}: பாங்கற் கூட்டம் (1) -
  3. {J10__027}: பாங்கற் கூட்டம் (2) -
  4. {J10__028}: பாங்கற் கூட்டம்: துறைகள்
  5. {J10__029}: பாங்கற் கூட்டம் கூடி நின்ற தலைவன் தன் பாங்கனை உள்மகிழ்ந்துரைத்தல் -
  6. {J10__030}: பாங்கற் கூட்டம் கூடி நீங்கும் தலைவன், “இனி வருமிடத்துத் தோழியொடும் வரல் வேண்டும்” என்று தலைமகட்குச் சொல்லியது -
  7. {J10__031}: பாங்கற் கூட்டம் வகை ஏழு -
  8. {J10__151}: பாங்கியிற் கூட்டம் -
  9. {J10__152}: பாங்கியிற் கூட்டம் வகை பன்னிரண்டு -
  10. {J10__623}: யாழோர் கூட்டம் -
  11. {J10__752}: வாயிலிற் கூட்டம் -

கூட்டல்

  1. {J10__135}: பாங்கி, தலைவியை (மையுறை கண்ணியை)ப் பாங்கிற் கூட்டல் -
  2. {J10__164}: பாங்கிற் கூட்டல் -

கூட்டிக்

  1. {I09__170}: ‘தெய்வம்’ நிலத்தொடு கூட்டிக் கூறப்படுவதன் காரணம் -
  2. {J10__424}: மக்களைக் கருப்பொருள் தொகுதியொடு கூட்டிக் கூறாமையது காரணம் -

கூட்டியுரைக்கும்

  1. {H08__494}: தலைவன் ‘நாட்டம் இரண்டும் அறிவு உடம்படுத்தற்குக் கூட்டியுரைக்கும் குறிப்புரை’ யாதலைக் கூறல் -

கூட்டியுரைத்தல்

  1. {I09__481}: நாட்டம் கூட்டியுரைத்தல் -

கூட்டு

  1. {G07__166}: அன்பரிற் கூட்டு -
  2. {G07__243}: இகுளைக் கூட்டு -

கூதிர்

  1. {H08__105}: கூதிர் கண்டு கவறல் -
  2. {H08__106}: கூதிர் முன்பனி யாமம் குறிஞ்சிக்கு உரிமை -

கூத்தர்

  1. {H08__102}: கூத்தர் -
  2. {H08__104}: கூத்தர் வாயில் மறை -
  3. {I09__381}: தோழி, ‘பாணர் கூத்தர் விறலியர் என்றிவர் பேணிச் சொல்லிய குறைவினைக்கு எதிர்’கூறல் -

கூத்தர்க்கு

  1. {H08__103}: கூத்தர்க்கு உரியன -

கூர்தல்

  1. {H08__261}: செவிலி புதல்வியைக் காணாது கவலை கூர்தல் -
  2. {H08__460}: தலைவன் தன்மனத்து உவகை கூர்தல் -

கூர்ந்த

  1. {G07__250}: இடந்தலைப்பாட்டில், தலைவன் வருவான்கொல் என்ற அச்சமும் வாரான்கொல் என்ற காதலும் கூர்ந்த தலைவி கூறுதல் -
  2. {J10__428}: மகப்பொறை கூர்ந்த வண்ணம் உரைத்தல் -

கூறக்

  1. {H08__345}: தலைவற்கு வாயில் நேராத தலைவி கொடுமையை அவன் கூறக் கேட்ட தோழி அவற்குச் சொல்லியது -
  2. {H08__466}: தலைவன் தனக்கு வாயில் நேராத தலைவியது கொடுமையைக் கூறக் கேட்ட தோழி, அவற்குச் சொல்லியது -
  3. {H08__545}: தலைவன் மடல் ஏறுவதாகக் கூறக் கேட்ட தோழி, அவன் நாண் உடையவனாதலின் அது முடியாது என்று கூறிய விடத்தே, அவன் கூறியது -
  4. {H08__546}: தலைவன் மடல் ஏறுவதாகக் கூறக் கேட்ட தோழி, அவன் நாண் மாத்திரமே யன்றி நல்லாண்மையும் உடையனாதலின் அது முடியாது என்று கூறிய விடத்தே, அவன் கூறியது -
  5. {I09__096}: தலைவிவிடத் தூதாய்ச் சென்ற பாணன் மாற்றம் கூறக் கேட்ட தலைவன், “இவ்வாடை வருத்தத்திற்கு மருந்தாக இன்னும் கூறவேண்டும்” எனக் கூறியது -
  6. {J10__307}: “புதல்வன் கூறிய மாற்றம் தலைமகட்குப் பாங்காயினார் கூறக் கேட்டான்” என்பதறிந்த பரத்தை அதற்குப் புலந்து தலைமகற்குச் சொல்லியது.

கூறத்

  1. {G07__223}: ஆற்றாமை வாயிலாகப் புக்க தலைவன் தான் புதுப்புனலாடித் தாழ்த்தமை கூறத் தலைவி இன்ன புதுப்புனலே ஆடியது என்ன நெருங்கிக் கூறியது -
  2. {I09__626}: பரத்தை தான் புறங்கூறியதைத் தலைவியின்மேல் ஏற்றிக் கூறத் தலைவி கூறியது -

கூறப்படுவதன்

  1. {I09__170}: ‘தெய்வம்’ நிலத்தொடு கூட்டிக் கூறப்படுவதன் காரணம் -

கூறல்

  1. {G07__032}: அகம்புகு மரபின் வாயிலோர் தம்முள் தாம் கூறல் -
  2. {G07__036}: அகன்று அணைவு கூறல் -
  3. {G07__112}: அவயவம் கூறல் (1) -
  4. {G07__113}: அவயவம் கூறல் (2) -
  5. {G07__151}: ‘அறிந்தோள் அயர்ப்பின் அவ்வழி மருங்கின் கேடும் பீடும் கூறல்’ -
  6. {G07__198}: ஆதரம் கூறல் -
  7. {G07__212}: ஆரா அன்பின் அவன்நிலை கூறல்
  8. {G07__216}: ‘ஆற்றாத்தன்மை ஆற்றக் கூறல்’ -
  9. {G07__221}: ஆற்றாமை கூறல் -
  10. {G07__229}: ‘ஆற்றிடை உறும்வழித் தலைவன் கூறல்’ -
  11. {G07__237}: ஆறு பார்த்துற்ற அச்சம் கூறல் -
  12. {G07__263}: ‘இடைச்சுர மருங்கின் அவள்தமர் எய்திக், கடைக்கொண்டு பெயர்தலின் கலங்கஞர் எய்திக், கற்பொடு புணர்ந்த கவ்வை யுளப்பட, அப்பாற்பட்ட ஒரு திறத்தான்‘ தலைவன் கூறல் -
  13. {G07__265}: “இடையீடின்றி நினையாதே, சிறிது மறந்திரு” என்ற தோழிக்குத் தலைவி கூறல் -
  14. {G07__296}: இரவிடைத் தம்மனைப் புக்க தலைவனை அன்னை விருந்தாக ஏற்றுக்கொண்டதனைத் தலைவி தோழிக்குக் கூறல் -
  15. {G07__306}: இரவுக் குறியிடைத் தலைவியை நுகர்ந்த தலைவன் பகலிடை அவள் ஆற்றலை வியந்து கூறல் -
  16. {G07__324}: இருபண்பு கூறல் -
  17. {G07__389}: இன்மையது இளிவும் உடைமையது உயர்ச்சியும் ஒன்றாமைக்கண் தலைவன் கூறல் -
  18. {G07__390}: இன்றியமையாமை கூறல் -
  19. {G07__409}: உடன்போக்கிற்கு ஒருப்பட்ட தலைவி அலரச்சம் நிங்கினமை கூறல் -
  20. {G07__419}: உடன்போக்கின்கண் தலைவி, “யான் போகின்றமை ஆயத்தார்க்கு உரைமின்” என்று அவ்வழியே ஊர் நோக்கிச் செல்வாரிடம் கூறல் -
  21. {G07__420}: உடன்போக்கின்கண், தலைவி “யான் போகின்றமை யாய்க்கு உரைமின்” என்று ஆறு செல்வாரிடம் கூறல் -
  22. {G07__425}: உடன்போக்கின்கண் நற்றாய் தலைவன்தாயைத் துன்பம் சார்த்திக் கூறல் -
  23. {G07__430}: உடன்போக்கின்கண் நற்றாய் தோழி தேஎத்து வெகுண்டு கூறல் -
  24. {G07__432}: உடன்போக்கின்கண் நற்றாய் நிலையும் ஆயத்து நிலையும் கண்டோர் கூறல் -
  25. {G07__469}: உயிரெனக் கூறல் -
  26. {G07__472}: ‘உரவோன் நாடும் ஊரும் குலனும், மரபும் புகழும் வாய்மையும் கூறல்’ -
  27. {G07__518}: “ஊரவர் சொல்லும் அன்னை சொல்லும் நோக்கி ஆற்றல் வேண்டும்” என்ற தோழிக்குத் தலைவி கூறல் -
  28. {G07__533}: எள்ளருந் தோழி ஏற்பக் கூறல் -
  29. {G07__537}: ‘என்குறை இதுவென இரந்து குறை கூறல்’ -
  30. {G07__587}: ஐயம் தீரக் கூறல் -
  31. {G07__633}: ஒன்றித் தோன்றும் தோழி போக்கற்கண் கூறல் -
  32. {G07__635}: ஒன்றித் தோன்றும் தோழி விடுத்தற்கண் கூறல் -
  33. {G07__637}: ‘ஒன்று நோயை மறைக்க; இன்றேல் தலைவனுக்குத் தூது விடுக’ என்ற தோழிக்குத் தலைவி கூறல் -
  34. {G07__651}: கட்டுவித்தி கூறல் -
  35. {G07__657}: “கடிதின் வந்தீர்” எனும் ஈன்றாட்குத் தலைவன் கூறல் -
  36. {G07__663}: கண்டவர் கூறல் -
  37. {G07__686}: ‘கயந்தலை தோன்றிய காமர் நெய்யணி, நயந்த கிழவனை நெஞ்சு புண்உறீஇ, நளியின் நீக்கிய இளிவருநிலை’க்கண் தலைவி கூறல் -
  38. {G07__702}: கல்வி நலம் கூறல் -
  39. {G07__711}: கலவி இன்பம் கூறல் -
  40. {G07__760}: களவுக் காலத்தில் தலைவன் சாக்காட்டையும் விரும்பி ஏற்பதாகக் கூறல் -
  41. {G07__761}: களவுக் காலத்தில் தலைவி சாக்காட்டையும் விரும்பி ஏற்பதாகக் கூறல் -
  42. {G07__810}: ‘காதல் பெயர்பு கார் அன்று இது எனத், தாதவிழ் கோதை தானே கூறல்’ -
  43. {G07__831}: காம இடையீட்டில் நெஞ்சினை உணர்வுடையது போலக் கூறல்
  44. {G07__832}: காம இடையீட்டில் நெஞ்சினை உறுப்புடையது போலக் கூறல் -
  45. {G07__833}: காம இடையீட்டில் நெஞ்சினை மறுத்துரைப்பது போலக் கூறல் -
  46. {G07__839}: காமக்கிழத்தி எண்ணிய பண்ணைக்கண் கூறல் -
  47. {G07__840}: காமக் கிழத்தி, ‘காதற்சோர்வின் கடப்பாட்டு ஆண்மையின் தாய்போல் தழீஇக் கழறிஅம் மனைவியைக், காய்வுஇன்று அவன்வயின் பொருத்தற்கண்’ கூறல் -
  48. {G07__842}: காமக்கிழத்தி சேரிப்பரத்தையரொடு புலந்து கூறல் -
  49. {G07__843}: காமக்கிழத்தி சேரிப்பரத்தைரொடு புலந்து தலைவனொடு கூறல் -
  50. {G07__844}: காமக்கிழத்தி தலைவனை ‘என் மாணலம் தா எனத் தொடுத்தற்கண்’ கூறல் -
  51. {G07__849}: காமக்கிழத்தி ‘பல்வேறு புதல்வர்க்கண்டு நனி உவ’ந்த உவப்பின் கண் கூறல் -
  52. {G07__851}: காமக்கிழத்தி ‘மறையின் வந்த மனையோள் செய்வினைப், பொறையின்று பெருகிய பருவரற்கண்’ கூறல் -
  53. {G07__852}: காமக்கிழத்தி, ‘மனையோள் ஒத்தலின் தன்னோர் அன்னோர் மிகைபடக் குறித்த கொள்கைக்கண்’ கூறல் -
  54. {G07__856}: காமக்கிழவன் உள்வழிப் பட்டுத் தலைவி கூறல் -
  55. {G07__857}: காமக்கிழவன் உள்வழிப் படுவதாகத் தலைவி கூறல் -
  56. {G07__858}: காமக்கிழவன் உள்வழிப் படுவதாகத் தலைவி நெஞ்சிடம் கூறல் -
  57. {G07__860}: “காம நோயை வெளிப்படுத்தல் நின் நாணுக்கு ஏலாது” என்ற தோழிக்குத் தலைவி கூறல் -
  58. {H08__003}: காவல்மேல் வைத்துக் கண்துயிலாமை கூறல் -
  59. {H08__005}: ‘காவற்பாங்கின் ஆங்கோர் பக்கத்துப் பிரிவின்கண் தலைவன் தலைவியிடம் கூறல் -
  60. {H08__007}: காவற்பாங்கின் தலைவன் கூறல் -
  61. {H08__037}: குடித்திறம் கூறல் -
  62. {H08__060}: குறிப்பறிந்து கூறல் -
  63. {H08__061}: குறிப்பறிந்து புலந்தமை கூறல் -
  64. {H08__069}: குறியா கூறல் -
  65. {H08__072}: குறியிடம் கூறல் (1) -
  66. {H08__073}: குறியிடம் கூறல் (2) -
  67. {H08__090}: கூகையை நோக்கிக் கூறல் -
  68. {H08__117}: கேடு எனக் கூறல் -
  69. {H08__165}: சிறந்துழி ஐயம் சிறத்தற்கண் கூறல் -
  70. {H08__197}: செய்ந்நன்றி அறியாமை கூறல் -
  71. {H08__216}: ‘செவ்வணி அணிந்து சேடியை விடுப்புழி அவ்வணி உழையர்கண்டு அழுங்கிக் கூறல்’ -
  72. {H08__218}: செவ்வணி கண்ட வாயிலார் கூறல் -
  73. {H08__219}: செவ்வணி விடுக்க இல்லோர் கூறல் -
  74. {H08__227}: செவிலி, ‘இருபால் குடிப்பொருள் இயல்பில் பெற்றவழி’க் கூறல் -
  75. {H08__230}: செவிலி, ‘கட்டினும் கழங்கினும் வெறி என இருவரும் ஒட்டிய திறத்தால்’ (வந்த) செய்திக்கண் கூறல் -
  76. {H08__231}: செவிலி, கடிமனை சென்று (மீண்டு) நற்றாயிடம் உவந்து கூறல் -
  77. {H08__233}: செவிலி கனையிருள் அவன் வரக் கண்டமை கூறல் -
  78. {H08__235}: செவிலி, காமம் மெய்ப்பட்டவழிக் கூறல் -
  79. {H08__238}: “செவிலி தம்மிடம் கொண்டுள்ள ஐயத்தால் இரவு நெடுநேரம் உறங்குவதில்லை” என்று தலைவி தோழியிடம் கூறல் -
  80. {H08__251}: செவிலி தெய்வம் வாழ்த்தியவழிக் கூறல் -
  81. {H08__258}: செவிலி, பிரிவின் எச்சத்துக் கூறல் -
  82. {H08__263}: செவிலி, ‘போக்கு உடன் அறிந்தபின் தோழியொடு கெழீஇக், கற்பின் ஆக்கத்து நிற்றற்கண்’ கூறல் -
  83. {H08__264}: செவிலி, மகள் நெஞ்சு வலித்தவழிக் கூறல் -
  84. {H08__277}: சேய் நிலைக்கு அகன்றோர் செலவிடை இடைச்சுரத்து மகளிர் கூறல் -
  85. {H08__309}: தமர் பின் வந்துழி நிகழ்ந்தமை கூறல் -
  86. {H08__326}: (தலைமகள்) நிலைமை கூறல் -
  87. {H08__348}: தலைவன் ‘அந்தணர் திறத்தும் சான்றோர் தேஎத்தும், அந்தமில் சிறப்பின் பிறர்பிறர் திறத்தினும், ஒழுக்கம் காட்டிய குறிப்பினும்’ கூறல் -
  88. {H08__349}: தலைவன், ‘அந்தரத்து எழுதிய எழுத்தின் மான, வந்த குற்றம் வழி கெட ஒழுகுதற்கண் கூறல் -
  89. {H08__354}: தலைவன், ‘அவ்வழிப் (பிரிந்தவழி) பெருகிய சிறப்பின்கண்’ கூறல் -
  90. {H08__355}: தலைவன் அவட்பெற்று மலிந்து கூறல் -
  91. {H08__357}: தலைவன், ‘அழியல் அஞ்சல் என்று ஆயிரு பொருளின்கண் கூறல்’-
  92. {H08__358}: தலைவன் ஆயத்தொடு போகின்றாளைக் கண்டு கூறல் -
  93. {H08__361}: தலைவன் இடம்பெற்றுத் தழுவுதற்கண் கூறல் -
  94. {H08__362}: தலைவன் இடையூறு கிளத்தற்கண் கூறல் -
  95. {H08__363}: தலைவன் இரவுக்குறிக்கண் பரிவுற்றுக் கூறல் -
  96. {H08__367}: தலைவன் இருவகைக் குறியினும் ‘காணா வகையின் பொழுது நனி இகப்ப’க் கூறல் -
  97. {H08__371}: தலைவன், ‘உடன்சேறல் செய்கையோடு அன்னவை பிறவும், மடம்பட வந்த தோழிக்கண்’ கூறல் -
  98. {H08__374}: தலைவன், ‘உறல் அருங்கு உண்மையின் ஊடல் மிகுத்தோளைப், பிறபிற பெண்டிரின் பெயர்த்தற்கண்’ கூறல் -
  99. {H08__380}: தலைவன், ‘ஏனை வாயில் எதிரு’ங்காலைக் கூறல் -
  100. {H08__381}: தலைவன், ‘ஒழுக்கத்துக், களவினுள் நிகழ்ந்த அருமையைப் புலம்பி, அலமரல் உள்ளமொடு அளவிய இடத்து’க் கூறல் -
  101. {H08__388}: தலைவன், காமத்தின் வலியை உட்கொண்டவழிக் கூறல் -
  102. {H08__393}: தலைவன் கூறுதலுறுதற்கண் கூறல் -
  103. {H08__397}: தலைவன் கையுறை கொண்டுவந்து கூறல் -
  104. {H08__399}: தலைவன், ‘கைவிடின் (வந்த) அச்ச’த்தின்கண் கூறல் -
  105. {H08__403}: தலைவன், ‘சென்ற தேஎத்து உழப்பு நனி விளக்கி, இன்றிச் சென்ற தன்நிலை கிள’க்குமிடத்துக் கூறல் -
  106. {H08__404}: தலைவன், ‘சென்று கையிகந்து பெயர்த்து உள்ளியவழிக்’ கூறல் -
  107. {H08__406}: தலைவன் ‘சொல் அவட் சார்த்தலின் புல்லிய வகையின்’கண் கூறல் -
  108. {H08__407}: தலைவன், ‘சொல்லிய நுகர்ச்சி வல்லே பெற்றுழி’க் கூறல் -
  109. {H08__419}: தலைவன் தலைவிநோக்கின் வாசி (சிறப்புக்) கண்டு குறிப்பறிந்து கூறல் -
  110. {H08__428}: தலைவன் தலைவியிடம் நயப்பும் பிரிவச்சமும் வன்புறையும் கூறல் -
  111. {H08__431}: தலைவன் தலைவியின் செவ்வி எளிமை கூறல் -
  112. {H08__441}: தலைவன் தலைவியைச் சொல்வழிப்படுத்துக் கூறல் -
  113. {H08__443}: தலைவன் தலைவியைப்புணர்ந்து நீங்கும்போது ஆற்றாது கூறல் -
  114. {H08__444}: தலைவன் தலைவியைப் பெற்றவழி மகிழ்ந்து கூறல் -
  115. {H08__445}: தலைவன் தலைவியை முன்னிலையாக்கிக் கூறல் -
  116. {H08__453}: தலைவன் தன்கடமை கூறல் -
  117. {H08__463}: தலைவன் தன்னைத் தோழி பண்பிற் பெயர்த்தவழிக் கூறல் -
  118. {H08__469}: தலைவன் தாளாண்எதிரும் பிரிவின்கண் கூறல் -
  119. {H08__471}: தலைவன், ‘தான் அகம் புகாஅன் பெயர்தல் இன்மையின், காட்சி ஆசையின் களம்புக்குக் கலங்கி, வேட்கையின் மயங்கிக் கையறு பொழுதின்’கண் கூறல் -
  120. {H08__472}: தலைவன் தான் அவட் பிழைத்த நிலையின்கண் கூறல் -
  121. {H08__473}: தலைவன் தான் அவட் பிழைத்த பருவம் உணர்த்துமிடத்துக் கூறல் -
  122. {H08__474}: தலைவன், தீராத் தேற்றத்தின்கண் கூறல் -
  123. {H08__483}: தலைவன் தெளிவு அகப்படுத்துக் கூறல் -
  124. {H08__485}: தலைவன் தோழி அன்புற்று நக்கவழிக் கூறல் -
  125. {H08__486}: தலைவன், தோழி இற்செறிப்பு அறிவுறுப்ப வருந்திக் கூறல் -
  126. {H08__487}: தலைவன், தோழி சேட்படுத்தது பொறாது அவளிடம் மடல்மாக் கூறல் -
  127. {H08__488}: தலைவன், தோழி சேட்படுத்தது பொறாது நெஞ்சிடம் மடல்மாக் கூறல் -
  128. {H08__489}: தலைவன், ‘தோழி நீக்கலின் ஆகிய நிலைமைக்’கண் கூறல் -
  129. {H08__491}: தலைவன் ‘தோன்றல் சான்ற மாற்றோர் மேன்மை’ கூறிப் பிரிதற்கண் கூறல் -
  130. {H08__494}: தலைவன் ‘நாட்டம் இரண்டும் அறிவு உடம்படுத்தற்குக் கூட்டியுரைக்கும் குறிப்புரை’ யாதலைக் கூறல் -
  131. {H08__495}: தலைவன், ‘நாணு நெஞ்சு அலைப்ப விடுத்தற்கண்’ கூறல் -
  132. {H08__496}: தலைவன் நாணு வரை இறத்தற்கண் கூறல் -
  133. {H08__499}: தலைவன் ‘நின்று நனி பிரிவின் அஞ்சிய பையுளின்கண் கூறல் -
  134. {H08__505}: தலைவன் நீடு நினைந்து இரங்கற்கண் கூறல் -
  135. {H08__508}: தலைவன் (இறையோன்) நெறியினது எளிமை கூறல் -
  136. {H08__510}: தலைவன் பகற்குறியில் பரிவுற்றுக் கூறல் -
  137. {H08__523}: தலைவன், பிரிந்தவழிக் கலங்கற்கண் கூறல் -
  138. {H08__525}: தலைவன், ‘பிரிவின் எச்சத்துப் புலம்பிய இருவரைப், பிரிவின் நீக்கிய பகுதிக்கண்’ கூறல் -
  139. {H08__528}: தலைவன், ‘புகாஅக்காலை புக்கு எதிர்ப்பட்டுழிப் பகாஅ விருந்தின் பகுதிக்கண்’ கூறல் -
  140. {H08__529}: தலைவன், ‘புதல்வற் பயந்த புனிறு சேர் பொழுதின், நெய்யணி மயக்கம் புரிந்தோள் நோக்கி, ஐயர் பாங்கினும் அமரர்ச் சுட்டியும், செய்பெருஞ் சிறப்பொடு சேர்தற்கண்’கூறல் -
  141. {H08__539}: தலைவன், ‘பேரிசை ஊர்திப் பாகர் பாங்கினில்’ கூறல் -
  142. {H08__540}: தலைவன் பொய் பாராட்டிக் கூறல் -
  143. {H08__551}: தலைவன், ‘மாலை ஏந்திய பெண்டிரும் மக்களும், கேளிர் ஒழுக்கத்துப் புகற்சிக் கண்’ கூறல் -
  144. {H08__553}: தலைவன் ‘மீட்டு வரவு ஆய்ந்த வகையின்கண்’ கூறல் (1) -
  145. {H08__554}: தலைவன் ‘மீட்டுவர வாய்ந்த வகையின்கண்’ கூறல் (2) -
  146. {H08__555}: தலைவன் முல்லையை நோக்கிக் கூறல் -
  147. {H08__558}: தலைவன் மெலிவு விளக்குறுத்துக் கூறல் -
  148. {H08__562}: தலைவன், ‘வரைதல் வேண்டித் தோழி செப்பிய புரைதீர் கிளவி புல்லிய எதிர்’ வின்கண் கூறல் -
  149. {H08__564}: தலைவன், வரைவுடன்படுதற்கண் தோழியிடம் கூறல் -
  150. {H08__567}: தலைவன் வறும்புனம் கண்டு வாடிக் கூறல் -
  151. {H08__569}: தலைவன், வேந்தன் வினைமுடிப்பான் போன்று முடியாதவழிப் பாகனிடம் நொந்து கூறல் -
  152. {H08__570}: தலைவன் ‘ வேளாண் எதிரும் விருப்பின்கண்’ கூறல் -
  153. {H08__571}: தலைவன் ‘வேற்று நாட்டகல்வயின் விழுமத்தின் கண்’ கூறல் -
  154. {H08__576}: தலைவி, அச்சம் நீடியவழிக் கூறல் -
  155. {H08__578}: தலைவி, அருமை செய்து அயர்த்தற்கண் கூறல் -
  156. {H08__580}: தலைவி, அவன் அளி சிறந்தவழிக் கூறல் -
  157. {H08__581}: தலைவி, ’அவன் அறிவு ஆற்ற அறியுமாகலின் ஏற்றற்கண்’ கூறல் -
  158. {H08__583}: தலைவி ‘அவன்வயின் பிரி’த்தற்கண் கூறல் -
  159. {H08__584}: தலைவி ‘அறியாள் போன்று குறியாள் கூறல்’ -
  160. {H08__590}: தலைவி, ஆற்றாமை வாயிலாகச் சென்றாற்குக் கூறல் -
  161. {H08__594}: தலைவி, இட்டுப் பிரிவு இரங்கிக் கூறல் -
  162. {H08__598}: தலைவி, இரவுக்குறி வந்த தலைவனிடம் கூறல் -
  163. {H08__599}: தலைவி, இரவு நீட்டிப்புக்கு வருந்திக் கூறல் -
  164. {H08__600}: தலைவி, ‘இருவகைக் குறி(யும்) பிழைப்பாகிய இடத்து’த் தன்னுள் கையாறு எய்திக் கூறல் -
  165. {H08__601}: தலைவி, ‘இருவகைக் குறி(யும்) பிழைப்பாகிய விடத்து’த் தோழியிடம் கூறல் -
  166. {H08__603}: தலைவி ‘இன்னாத் தொல்சூள் எடுத்தற்கண்’ கூறல் -
  167. {H08__611}: தலைவி, உவத்தல் பற்றிக் கூறல் -
  168. {H08__612}: தலைவி, உவந்து கூறல் -
  169. {H08__613}: தலைவி, ‘ஏமம் சான்ற உவகைக்கண்’ கூறல் -
  170. {H08__617}: தலைவி, கலுழ்தற் காரணம் கூறல் -
  171. {H08__619}: தலைவி, களவின்கண் தனக்குச் சாக்காடும் நிகழலாம் என்று அஞ்சித் தோழியிடம் கூறல் -
  172. {H08__620}: தலைவி, களவு அறிவுற்றவழிக் கூறல் -
  173. {H08__623}: தலைவி, ‘ காமக்கிழத்தி தன்மகத் தழீஇ, ஏமுறு விளையாட் டிறுதிக்கண்’ கூறல் -
  174. {H08__624}: தலைவி, காமம் சிறத்தற்கண் கூறல் -
  175. {H08__625}: தலைவி, காய்தல் பற்றிக் கூறல் -
  176. {H08__628}: தலைவி, குழல் கேட்டுத் தோழிக்குக் கூறல் -
  177. {H08__631}: தலைவி, ‘கூறிய வாயில் கொள்ளாக் காலை’ கூறல்-
  178. {H08__633}: தலைவி, கைபட்டுக் கலங்கிக் கூறல் -
  179. {H08__635}: தலைவி, கையறு தோழி கண்ணீர் துடைப்புழிக் கூறல் -
  180. {H08__638}: தலைவி, ‘கொடியோர் கொடுமை சுடுமென ஒடியாது, நல்லிசை நயந்தோர் சொல்லொடு தொகைஇப், பகுதியின் நீங்கிய தகுதிக்கண்’ கூறல் -
  181. {H08__639}: தலைவி, ‘கொடுமை ஒழுக்கம் கோடல் வேண்டி, அடிமேல் வீழ்ந்த கிழவனை நெருங்கிக், காதல் எங்கையர் காணின் நன்றென, மாதர் சான்ற வகையின்கண்’ கூறல் -
  182. {H08__641}: தலைவி, ‘சிறந்த செய்கை அவ்வழித் தோன்றி, அறம்புரி உள்ளமொடு தன் வரவு அறியாமைப், புறம் செய்து பெயர்த்தல் வேண்டு இடத்து’க் கூறல் -
  183. {H08__642}: தலைவி, சின்னாள் களவுக்கூட்டம் நினைந்து வருந்திக் கூறல் -
  184. {H08__645}: தலைவி, ‘செல்லாக்காலை செல்கென விடுத்தற்’கண் கூறல் -
  185. {H08__646}: தலைவி, செலவுக் குறிப்பறிந்து தோழிக்குக் கூறல் -
  186. {H08__647}: தலைவி, செவிலி தன்னை உற்று நோக்கி வேறுபாட்டிற்குக் காரணம் வினவியதாகக் கூறல் -
  187. {H08__650}: தலைவி, ‘தந்தையர் ஒப்பர் மக்கள் என்பதனான், அந்தமில் சிறப்பின் மகப்பழித்து நெருங்கலின்’ கண் கூறல் -
  188. {H08__654}: தலைவி, தலைவன் இரவிடைக் கலந்தமை தோழிக்குக் கூறல் -
  189. {H08__657}: தலைவி, தலைவன் எதிர் நின்று கூறல் -
  190. {H08__661}: தலைவி, தலைவன் சென்ற நாட்டில் ‘இவை இலகொல்?’ என்று கூறல் -
  191. {H08__663}: தலைவி, ‘தலைவன் தவறிலன்’ என்று கூறல் -
  192. {H08__665}: தலைவி, தலைவன் தூது கண்டு கூறல் -
  193. {H08__669}: தலைவி, தலைவன் தெய்வம் காட்டித் தெளிப்பத் தெளிந்தமை கூறல் -
  194. {H08__673}: தலைவி, தலைவன் ‘பிரிந்தவழிக் கலங்க’ற்கண் கூறல் -
  195. {H08__676}: தலைவி “தலைவன் பிரிவன்” எனக் கருதிய குறிப்புணர்ந்து, தலைவன் கூறல் -
  196. {H08__677}: தலைவி, தலைவன் புதல்வன்பால் கொண்ட அன்பினைக் கூறல் -
  197. {H08__678}: தலைவி, தலைவன் புதல்வனை நீங்கியவழிக் கூறல் -
  198. {H08__680}: தலைவி தலைவன் ‘வந்தவழி எள்ளிக்’ கூறல் -
  199. {H08__683}: தலைவி, “தலைவன் வருகின்றான்” என்று கூறிய உழையர்க்குக் கூறல் -
  200. {H08__689}: தலைவி, தலைவனது ‘வருந்தொழிற்கு அருமை வாயில் கூறு’ங்கால் கூறல் -
  201. {H08__690}: தலைவி, தலைவனிடம், “நீ காமம் சாலா இளமையோளைக் களவில் மணந்தமை அறிந்தேன்” எனக் கூறல் -
  202. {H08__695}: தலைவி, “தலைவனை ஏன் புலவாய்?” என்ற தோழிக்குக் கூறல் -
  203. {H08__697}: தலைவி, தலைவனைக் காய்ந்து தோழியிடம் கூறல் -
  204. {H08__698}: தலைவி, தலைவனை நிறுத்தற்கண் கூறல் -
  205. {H08__706}: தலைவி, தலைவனோடு அவனூர் சேறலை விரும்பிக் கூறல் -
  206. {H08__708}: தலைவி, ‘தன்குறி தள்ளிய தெருளாக்காலை, வந்தனன் பெயர்ந்த வறுங்களம் நோக்கித், தன் பிழைப்பாகத் தழீஇத் தேறி’க் கூறல் -
  207. {H08__713}: தலைவி, தன்வயின் புதல்வனைச் சிறைப்படுத்தற்கண் கூறல் -
  208. {H08__717}: தலைவி, ‘தாயர் கண்ணிய நல்லணிப் புதல்வனை, மாயப் பரத்தை உள்ளிய வழிக்’ கூறல் -
  209. {H08__723}: தலைவி, தான் ‘வந்தவழி எள்ளிய’ தாகத் தலைவன் கருதுவானோ எனக் கூறல் -
  210. {H08__725}: தலைவி, தூதுவிடக் கருதிக் கூறல் -
  211. {I09__005}: தலைவி, தோழி பிரிவுணர்த்தியவழிச் செலவழுங்கக் கூறல் -
  212. {I09__007}: தலைவி, தோழியிடம் செவிலி தங்களிடம் கொண்ட ஐயத்தால் இரவும் நெடுநேரம் உறங்குவதில்லை என்று கூறல் -
  213. {I09__009}: தலைவி, தோழியை அறத்தொடு நிற்குமாறு கூறல் -
  214. {I09__014}: தலைவி, ‘நாணு நெஞ்சலைப்ப விடுத்தற்கண்’ கூறல் -
  215. {I09__015}: தலைவி, ‘நாணு மிக வருவழி கூறல் -
  216. {I09__024}: தலைவி, ‘நெறிபடு நாட்டத்து நிகழ்ந்தவை மறைத்’ தற்கண் கூறல் -
  217. {I09__025}: தலைவி, ‘நெறிபடு நாட்டத்து நிகழ்ந்தவை மறைத்துச் செவிலியிடம் கூறல் -
  218. {I09__027}: தலைவி, நொதுமலர் வரைவு நோக்கிக் கூறல் -
  219. {I09__028}: தலைவி ‘நொந்து தெளிவு ஒழி’த்துக் கூறல் -
  220. {I09__029}: தலைவி, பகற்குறிக்கண் தலைவன் நீட ஆற்றாது கூறல் -
  221. {I09__033}: தலைவி, ‘பழிதீர் முறுவல் சிறிதே தோற்றிக்’ கூறல் -
  222. {I09__034}: தலைவி, பாங்கனைக் குறித்துக் கூறல் -
  223. {I09__036}: தலைவி, பாங்கிக்குத் தம் அருமறை செவிலி அறிந்தமை கூறல் -
  224. {I09__041}: தலைவி, பாணன் வாயிலாக வந்துழிக் கூறல் -
  225. {I09__042}: தலைவி, பாணனிடம் கூறல் -
  226. {I09__044}: தலைவி, பாணனைப் பற்றிக் கூறல் -
  227. {I09__046}: தலைவி, பிரித்தல் பற்றிக் கூறல் -
  228. {I09__048}: தலைவி, பிரிவாற்றாமையால் மெலிந்தமை கண்ட தோழியர் முதலானோர், அதன் காரணம் உணராது வெவ்வேறாக நினைத்துச் செயற்படவே, அவற்றை விலக்கி அறத்தொடு நிற்குமவள், தான் தலைவன் இடத்திற்கே சென்று அவனைக் காணப்பெறின் தான் செய்வனவற்றைக் கூறல் -
  229. {I09__049}: தலைவி, புதல்வன் வாயிலாகக் கூறல் -
  230. {I09__052}: தலைவி, புள்ளை நொந்து கூறல் -
  231. {I09__054}: தலைவி, பெட்பின்கண் கூறல் -
  232. {I09__057}: தலைவி, ‘பொய்தலை யடுத்த மடலின்கண்’ கூறல் -
  233. {I09__058}: தலைவி பொய்ம்மை கூறல் -
  234. {I09__059}: தலைவி, பொழுதுகண்டு மகிழ்ந்து கூறல் -
  235. {I09__060}: தலைவி, ‘பொழுதும் ஆறும் புரைவது அன்மையின், அழிவு தலைவந்த சிந்தைக்கண்’ கூறல் -
  236. {I09__062}: தலைவி, மகனைக் கண்டு கூறல் -
  237. {I09__063}: தலைவி மடமை கூறல் -
  238. {I09__067}: தலைவி, ‘மறுத்தெதிர் கோடற்’கண் கூறல் -
  239. {I09__068}: தலைவி, ‘மறைந்தவற் காண்டற்’ கண் கூறல் -
  240. {I09__071}: தலைவி, மாலைப்பொழுது கண்டு வருந்திக் கூறல் -
  241. {I09__080}: தலைவி, ‘வரைதல் வேண்டித் தோழி செப்பிய, புரைதீர் கேள்வி புல்லிய எதிர்வின்’ கண் கூறல் -
  242. {I09__081}: தலைவி, ‘வரையா நாளிடை வந்தோன் முட்டிய’ வழிக் கூறல் -
  243. {I09__083}: தலைவி, வரைவிடைக் கவன்ற தோழிக்குக் கூறல் -
  244. {I09__084}: தலைவி, வரைவிடைப் பருவம் கண்டு ஆற்றாது தோழிக்குக் கூறல் -
  245. {I09__085}: தலைவி, ‘வரைவிடை வைத்த காலத்து வருந்தி’க் கூறல் -
  246. {I09__086}: தலைவி ‘வரைவு உடன்பட்ட வழிக்’ கூறல் -
  247. {I09__087}: தலைவி, ‘வரைவு தலைவருதற்’ கண் கூறல் -
  248. {I09__089}: தலைவி, வழி அருமையைக் கேட்டவழிக் கூறல் -
  249. {I09__090}: தலைவி, ‘வழிபாடு மறுத்தற்’கண் கூறல் -
  250. {I09__091}: தலைவி, ‘வழுவின்று நிலைஇய இயற்படுபொருளின்’கண் கூறல் -
  251. {I09__092}: தலைவி வன்புறை எதிரழிந்து கூறல் -
  252. {I09__093}: தலைவி, ‘வாயிலின் வரூஉம் வகை’யில் கூறல் -
  253. {I09__094}: தலைவி, ‘வாளாண் எதிரும் பிரிவின்கண்’ கூறல் -
  254. {I09__095}: தலைவி, ‘விட்டுயிர்த்து அழுங்கிக்’ கூறல் -
  255. {I09__097}: தலைவி, வெறியாட்டிடத்து வெருவின்கண்’ கூறல் -
  256. {I09__098}: தலைவி, ‘வேளாண் எதிரும் விருந்தின்கண்’ கூறல் -
  257. {I09__123}: தாயறிவு கூறல் -
  258. {I09__146}: துணிந்தமை கூறல் -
  259. {I09__154}: துறை கூறல் -
  260. {I09__180}: தேர் வரவுகண்டு மகிழ்ந்து கூறல் -
  261. {I09__181}: தேர்வரவு கூறல் -
  262. {I09__182}: தேர்வழி நோக்கிக் கடலொடு கூறல் -
  263. {I09__194}: தொழுது இரந்து கூறல் -
  264. {I09__198}: தோழி ‘அடங்கா ஒழுக்கத்து அவன்வயின் அழிந்தோளை, அடங்கக் காட்டுதல் பொருளின்கண்’ கூறல் -
  265. {I09__199}: தோழி, ‘அருமைக்காலத்துப் பெருமை காட்டிய, எண்மைக் காலத்து இரக்கத்தின்கண்’ கூறல் -
  266. {I09__200}: தோழி ‘அருமையின் அகற்சி’ யின்கண் கூறல் -
  267. {I09__201}: தோழி அல்லகுறிப்பட்டமை சிறைப்புறமாகக் கூறல் -
  268. {I09__204}: தோழி அவன்மேல்மேல் குறிசெய்கின்றமை தலைவிக்குக் கூறல் -
  269. {I09__205}: தோழி ‘அவன்வரைவு மறுத்தற்’ கண் கூறல் -
  270. {I09__206}: தோழி, அவன் விலங்குறுதற்கண் கூறல் -
  271. {I09__207}: தோழி, ‘அளவுமிகத் தோன்றிய’ வழிச் செவிலி கருத்தைக் கொண்டு கூறல் -
  272. {I09__208}: தோழி, ‘அற்றம் அழிவு உரைப்பதன்கண் கூறல் -
  273. {I09__209}: தோழி, ‘அற்றம் இல்லாக், கிழவோற் சுட்டிய தெய்வக் கடத்தின்’ கண் கூறல் -
  274. {I09__211}: தோழி ‘அறன் எனப்படுதல் இருவகைப், புரைதீர் (முன்னிலைக்) கிளவி (என்று) தாயிடைப் புகுப்பின்’ கண் கூறல் -
  275. {I09__212}: தோழி அறியாள் போலக் கூறல் -
  276. {I09__213}: தோழி, ஆற்றது தீமை அறிவுறு கலக்கத்தின்கண் கூறல் -
  277. {I09__214}: தோழி, ‘ஆற்றது தீமை அறிவுறு கலக்கம்’ முதலியவற்றின்கண் கூறல் -
  278. {I09__216}: தோழி ஆறு இன்னாமை கூறல் -
  279. {I09__220}: தோழி, இரவு குறிக்கண் தலைவன் வந்தமை தலைவிக்குக் கூறல் -
  280. {I09__221}: தோழி, இரவுக்குறி நயந்த தலைவன் சிறைப்புறமாக, பகற்குறி நேர் வாள் போல, இரவுக்காப்பு மிகுதி கூறல் -
  281. {I09__222}: தோழி, இரவுக்குறி நேர்ந்த வாய்பட்டான் தலைவிக்குக் கூறல் -
  282. {I09__224}: தோழி, “இரவிக்குறியிடைத் தலைவன் வருகின்றான்” எனத் தலைவியிடம் கூறல் -
  283. {I09__225}: தோழி, இரவுக்குறி வந்த தலைவன் சிறைப்புறமாக, கூகைக்கு உரைப்பாளாய்க் கூறல் -
  284. {I09__230}: தோழி, “இவ்வொழுக்கத்தினை வேங்கை நீக்கிற்று” எனத் தலைவிக்குக் கூறல் -
  285. {I09__234}: தோழி, ‘உரைத்துழிக் கூட்ட’த்தின்கண் கூறல் -
  286. {I09__236}: தோழி ‘உலகு உரைத்து ஒழித்தற்’ கண் கூறல் -
  287. {I09__237}: தோழி, ‘எண்ணரும் பன்னகை கண்ணிய வகையின்’ கூறல் -
  288. {I09__238}: ‘தோழி என்பு நெகப் பிரிந்தோன்வழிச் சென்றுகடைஇ, அன்புதலை யடுத்த வன்புறைக்கண்’ கூறல் -
  289. {I09__241}: தோழி, ஒருவழித் தணந்த தலைவன் சிறைப்புறத்தானாகத் தலைவிக்குக் கூறல் -
  290. {I09__244}: தோழிக்கு விறலி கூறல்
  291. {I09__248}: தோழி, ‘களனும் பொழுதும் வரைநிலை விலக்கி, காதல் மிகுதி உளப்படப் பிறவும் நோக்கி அவன்வயின் கூறல் -
  292. {I09__249}: தோழி, களிற்றிடைத் தலைவன் உதவி கூறல் -
  293. {I09__251}: தோழி காப்பு வரை இறந்தமை கூறல் -
  294. {I09__253}: தோழி, குறித்த பருவத்துத் தலைவன் வாராதவழித் தூதாய் வந்த பாணற்குக் கூறல் -
  295. {I09__254}: தோழி குறியிடம் கூறல் -
  296. {I09__255}: தோழி ‘குறை அவட்சார்த்தி மெய்யுற’த் தலைவன் கூறல் -
  297. {I09__256}: தோழி, ‘குறைந்து அவட்படர்தலின்’ கண் கூறல் -
  298. {I09__257}: தோழி, குறையுறற்கு எதிரிய கிழவனை மறையுறப் பெருமையின் பெயர்த்த’லின்கண் கூறல் -
  299. {I09__261}: தோழி சந்திரனை நோக்கி இரங்கிக் கூறல் -
  300. {I09__264}: தோழி, “சுற்றத்தார் பொருள் வேண்டி மறுத்தார்” எனத் தலைவிக்குக் கூறல் -
  301. {I09__265}: தோழி, ‘செங்கடுமொழியான் சிதைவுடைத்தாயினும், என்பு நெகப் பிரிந்தோன்வழிச் சென்று கடைஇ, அன்பு தலையடுத்த வன்புறைக்கண்’ கூறல் -
  302. {I09__267}: 2. தோழி, செவிலி ஐயுறவு அறிந்து கூறல் -
  303. {I09__273}: தோழி, தமர் வரைவு மறுப்பரோ எனக் கவன்றாட்கு (- கவலையுற்ற தலைவிக்கு)க் கூறல் -
  304. {I09__274}: தோழி, ‘தலைப்பெய்து கண்ட’வழிச் செவிலி வினவியதைக் கூறல் -
  305. {I09__275}: தோழி, தலைமகள் குறை நயந்தமை தலைமகற்குக் கூறல் -
  306. {I09__277}: தோழி தலைமகனது வரைதற் செய்தியைத் தமர்க்கு உரைத்தமை கூறல் -
  307. {I09__281}: தோழி, “தலைவற்குக் கூறுமின்” என்று (அஃறிணைப் பொருள்களிடம்) கூறல் -
  308. {I09__284}: தோழி, “தலைவன் இரவுக்குறிக்கு வந்தான்” என்று தலைவிக்குக் கூறல் -
  309. {I09__286}: தோழி, தலைவன் இரவுக்குறி நயப்பக் கூறல் -
  310. {I09__289}: தோழி, தலைவன் குற்றேவல் மகனால், வரைவு மலிந்தமையைத் தலைவிக்குக் கூறல் -
  311. {I09__290}: தோழி, தலைவன் குறியாதது கூறல் -
  312. {I09__294}: தோழி, தலைவன் ‘சீருடைப் பெரும் பொருள் வைத்தவழி மறப்பின்’கண் கூறல் -
  313. {I09__296}: தோழி, தலைவன் தழை தந்தமை கூறல் -
  314. {I09__300}: தோழி, தலைவன் வந்தமை கூறல் -
  315. {I09__303}: தோழி, தலைவனது ‘சூள்வயின் திறத்தால் சோர்வு கண்டு அழி’யும் வழிக் கூறல் -
  316. {I09__304}: தோழி, தலைவனிடம் அவன்ஊர் சுட்டிக் கூறல் -
  317. {I09__305}: தோழி தலைவனிடம் அவன் ஊறு அஞ்சுதற்கண் கூறல் -
  318. {I09__306}: தோழி தலைவனிடம் அவன்குடிமை சுட்டிக் கூறல் -
  319. {I09__307}: தோழி தலைவனிடம் அவன்நாடு சுட்டிக் கூறல் -
  320. {I09__308}: தோழி தலைவனிடம் அவன்புகழ்மை கூறல் -
  321. {I09__309}: தோழி தலைவனிடம் அவன்வாய்மை கூறல் -
  322. {I09__310}: தோழி, தலைவனிடம் தலைமகள் தன்னை அழிந்தமை கூறல் -
  323. {I09__317}: தோழி தலைவனைப் பழித்துக் கூறல் -
  324. {I09__327}: தோழி, தலைவிகுறிப்பு அறிந்து புலவியும் ஊடலும் கூறல் -
  325. {I09__329}: தோழி, தலைவி குறியாததொன்றைக் கூறல் -
  326. {I09__330}: தோழி, தலைவி தன் ‘சிறந்த புதல்வனை நேராது புலம்பற்கண்’ கூறல் -
  327. {I09__331}: தோழி, தலைவி தினைக்கொல்லையைப் பாதுகாவாமை கருதிச் செவிலி பிறரை அச்செயற்கு விடுத்துவிடுவாள் என்று கூறல் -
  328. {I09__336}: தோழி தலைவி மீண்டு வந்துழி ஊரது நிலைமை கூறல் -
  329. {I09__337}: தோழி, தலைவியது ஆற்றாமை கண்டு, “எம் வருத்தம் தீர்த்தற்கு இரவுக்குறியும் வேண்டும்” என்று கூறல் -
  330. {I09__338}: தோழி, தலைவியிடம் களவின் நிகழ்வைக் கற்புக் காலத்துக் கூறல் -
  331. {I09__341}: தோழி, தலைவியின் ‘காதல் மிகுதி’ கூறல் -
  332. {I09__354}: தோழி, தான் அறத்தொடு நின்றமை தலைவிக்குக் கூறல் -
  333. {I09__355}: தோழி, திங்கள்மேல் வைத்துக் கூறல் -
  334. {I09__357}: தோழி, தினைக்கொல்லையைத் தலைவி பாதுகாவாமை கருதிச் செவிலி பிறரை அச்செயற்கு விடுப்பாள் என்று அவளிடம் கூறல் -
  335. {I09__359}: தோழி தூது வந்தமை தலைவிக்குக் கூறல் -
  336. {I09__361}: தோழி, “நமர் பெரும்பொருள் வேண்ட, அது நின் வதுவைக்கு ஊறாமோ என்று யான் அஞ்சினேன்” என்று களவின் நிகழ்வைக் கற்பில் தலைவிக்குக் கூறல் -
  337. {I09__363}: தோழி, ‘நாற்றமும் தோற்றமும் ஒழுக்கமும் உண்டியும், செய்வினை மறைப்பினும் செலவினும் பயில்வினும், புணர்ச்சி எதிர்ப்பாடு உள்ளுறுத்து வரூஉம், உணர்ச்சி ஏழினும் உணர்ந்து’ கூறல் -
  338. {I09__364}: தோழி, நிகழாதது நிகழ்வதாகப் படைத்துக் கூறல் -
  339. {I09__365}: தோழி நிமித்தம் கண்டு கூறல் -
  340. {I09__366}: தோழி நிமித்தம் கூறல் -
  341. {I09__367}: தோழி, ‘நீத்த கிழவனை நிகழுமாறு படீஇக், காத்த தன்மையின் கண்இன்று பெயர்த்தற்’கண் கூறல் -
  342. {I09__368}: தோழி,“நுங்கட்கு அவன் கூறிய திறம் யாது?” என்று கேட்ட தாய்க்குக் கூறல் -
  343. {I09__381}: தோழி, ‘பாணர் கூத்தர் விறலியர் என்றிவர் பேணிச் சொல்லிய குறைவினைக்கு எதிர்’கூறல் -
  344. {I09__382}: தோழி பாணற்குக் கூறல் -
  345. {I09__383}: தோழி,‘பிரியுங்காலை எதிர்நின்று சாற்றிய, மரபுடை எதிரின்’ கண் கூறல் -
  346. {I09__388}: தோழி ‘பிறன் வரைவு ஆய்தலின்’கண் தலைவற்குக் கூறல் -
  347. {I09__389}: தோழி, ‘பிறன் வரைவு ஆய்தலின்’கண் தாய் கேட்பத் தலைவிக்குக் கூறல் -
  348. {I09__391}: தோழி, ‘புணர்ந்தபின் அவன்வயின் வணங்கற்கண்’ கூறல் -
  349. {I09__393}: தோழி,‘ புணர்ந்துழி உணர்ந்த அறிமடச் சிறப்பின்’ கண் கூறல் -
  350. {I09__394}: தோழி, ‘புறம்படு விளையாட்டுப் புல்லிய புகற்சிக்கண்’ கூறல் -
  351. {I09__397}: தோழி ‘பெரியோர் ஒழுக்கம் பெரிதெனக் கிளந்து பெறுதகை இல்லாப் பிழைப்பின்கண்’ கூறல் -
  352. {I09__398}: தோழி, ‘பெறற்கு அரும்பொருள் முடித்த பின் வந்த, தெறற்கு அரு மரபின் சிறப்பின்கண்’ கூறல் -
  353. {I09__399}: தோழி,‘பேணா ஒழுக்கம் நாணிய பொருளின்கண்’ கூறல் (1) -
  354. {I09__400}: தோழி, ‘பேணா ஒழுக்கம் நாணிய பொருளின்கண்’ கூறல் (2) -
  355. {I09__401}: தோழி, ‘பேதைமையூட்டலின்’ கண் கூறல் -
  356. {I09__402}: தோழி, ‘மறைத்து அவள் அருகத், தன்னொடும் அவளொடும் முதல் மூன்று அளைஇ (முன்னம் முன் தளைஇ)ப், பின்னிலை நிகழும் பல்வேறு மருங்கின்’ கூறல் -
  357. {I09__403}: தோழி, ‘மாண்நலம் தா என வகுத்தற்கண்’ கூறல் -
  358. {I09__405}: தோழி, முன்பு தலைவிக்கு நிகழ்ந்த ஆற்றாமையும் அது கண்டு தான் கலங்கியவாறும் தலைவற்குக் கூறல் -
  359. {I09__407}: தோழி ‘மெய்யினும் பொய்யினும் வழிநிலை பிழையாது பல்வேறு கவர் பொருள் நாட்டத்தின்கண்’ கூறல் -
  360. {I09__413}: தோழி, ‘வணங்கியல் மொழியான் வணங்கற்கண்’ கூறல் -
  361. {I09__414}: தோழி, வதுவை நிகழாநின்றுழித் தாய்க்குக் காட்டிக் கூறல் -
  362. {I09__415}: தோழி ‘வந்த கிழவனை மாயம் செப்பிப், பொறுத்த காரணம் குறித்தகாலை’ கூறல் -
  363. {I09__417}: தோழி, வரைவிடைப் பிரிந்தோன் குறித்த பருவத்துக்கு முன் வருகின்றமை அறிந்து தலைவிக்குக் கூறல் -
  364. {I09__419}: தோழி, வெறியாட்டிடத்துத் தமர் கேட்பக் கூறல் -
  365. {I09__420}: தோழி, வெறியாட்டிடத்துத் தலைவிக்குக் கூறல் -
  366. {I09__421}: தோழி வெறியாட்டிடத்து முருகற்குக் கூறல் -
  367. {I09__422}: தோழி, வெறியாட்டிடத்து வேலற்குக் கூறல் -
  368. {I09__423}: தோழி, வெறியென அன்னை மயங்கியமை கூறல் -
  369. {I09__424}: தோழி, வேலன் கழங்கு பார்த்தமை கூறல் -
  370. {I09__425}: தோழி, ‘வேளாண் பெருநெறி வேண்டிய இடத்து’க் கூறல் -
  371. {I09__429}: நகரணிமை கூறல் -
  372. {I09__477}: நன்மையும் தீமையும் பிறிதினைக் கூறல் -
  373. {I09__505}: நாளது சின்மையும் இளமையது அருமையும் ஒன்றாமைக்கண் தலைவன் கூறல் -
  374. {I09__507}: நாற்றம் பெற்று நிலைப்புக் காணச் செவிலி கூறல் -
  375. {I09__508}: நிகழ்ந்த ஐயத்தைக் களைந்து தெளிதற்கண் தலைவன் கூறல் -
  376. {I09__525}: நிலைமை கூறல் -
  377. {I09__526}: நிலைமை நினைந்து கூறல் -
  378. {I09__527}: “நின் கண்கள் கலுழ்ந்து அழகை இழக்கின்றன; நீ அழாமல் பொறுமை காட்டவேண்டும்” என்று கூறிய தோழிக்குத் தலைவி கூறல் -
  379. {I09__530}: “நின்புலவி இனி யாதான் நீங்கும்?” என்ற தோழிக்குத் தலைவி கூறல் -
  380. {I09__534}: நினைத்தமை கூறல் -
  381. {I09__557}: நெஞ்சொடு கூறல் -
  382. {I09__575}: நெறி விலக்கிக் கூறல் -
  383. {I09__593}: பகற்குறிக்கண் தலைவியைப் பெற்ற தலைவன் மகிழ்ந்து கூறல் -
  384. {I09__623}: பரத்தை கூறல் -
  385. {I09__630}: பரத்தையர் தம்முறு விழுமம் தலைவியிடம் கூறல் -
  386. {I09__654}: பருவம் அன்றென்று கூறல் -
  387. {I09__661}: பருவம் கூறல் -
  388. {J10__009}: பழியெனக் கூறல் -
  389. {J10__037}: பாங்கன் தலைவன்தனக்குத் தலைவிநிலை கூறல் -
  390. {J10__075}: பாங்கி, கொண்டுநிலை கூறல் -
  391. {J10__076}: பாங்கி சுரத்தியல்பு உரைத்துழித் தலைவி கூறல் -
  392. {J10__083}: பாங்கி, தலைவற்கு (இறைவற்கு)க் குறியிடம் கூறல் -
  393. {J10__085}: பாங்கி, தலைவன் குறிப்பு வேறாக நெறிப்படக் கூறல் -
  394. {J10__118}: பாங்கி தலைவியின் செல்வி அருமை கூறல் -
  395. {J10__123}: பாங்கி, தலைவியை (இறைவியை) ஆற்றுவித்திருந்த அருமை கூறல் -
  396. {J10__140}: பாங்கி, நெறியினது அருமை கூறல் -
  397. {J10__147}: பாங்கி, முற்புணர்ச்சி கூறல் -
  398. {J10__148}: பாங்கி, முன்னுறு புணர்ச்சி முறையுறக் கூறல் -
  399. {J10__216}: பிரிந்தமை கூறல் (1) -
  400. {J10__217}: பிரிந்தமை கூறல் (2) -
  401. {J10__221}: பிரிந்துழிக் கலங்கி நெஞ்சொடு கூறல் -
  402. {J10__222}: பிரிநிலை நவிற்றிப் பிரியலுறும் தலைவன் கூறல் -
  403. {J10__253}: பிரிவு கூறல் -
  404. {J10__266}: பிறர்மனைத் துயின்றமை விறலி கூறல் -
  405. {J10__286}: “புகாஅக் காலைப் புக்கெதிர்ப் பட்டுழிப், பகாஅ விருந்தின் பகுதிக்கண்” தலைவி கூறல் -
  406. {J10__287}: புகாக் காலத்துப் புக்க தலைவனை விருந்து ஏலாது செவிலி இரவும் துயிலாதாளைத் தலைவி முனிந்து கூறல் -
  407. {J10__317}: புலந்து கூறல் -
  408. {J10__394}: பொருள்வயின் பிரிந்தோன் விரைவில் மீண்டு பெற்ற பொருள் கொண்டு, “நின் நலன் நயந்து வந்தேன்” என்று தலைவியிடம் கூறல் -
  409. {J10__454}: மணமுரசு கூறல் -
  410. {J10__485}: மற்றையவழித் தலைவன் கூறல் -
  411. {J10__487}: மறவாமை கூறல் -
  412. {J10__489}: மறுத்துக் கூறல் -
  413. {J10__505}: மனைபுகல் கண்ட வாயிலவர் கூறல் -
  414. {J10__514}: மாயன்மேல் மகள் மாலுறுகோலம் தாய் கூறல் -
  415. {J10__539}: முகமலர்ச்சி கூறல் (1) -
  416. {J10__540}: முகமலர்ச்சி கூறல் (2) -
  417. {J10__541}: முகிலொடு கூறல் -
  418. {J10__543}: முடிந்த காலத்துப் பாகனொடு விரும்பிய வினைத்திறவகைக்கண் தலைவன் கூறல் -
  419. {J10__566}: முலைவிலை கூறல் -
  420. {J10__604}: மெலிவு கண்டு செவிலி கூறல் -
  421. {J10__611}: மென்மொழியாற் கூறல் -
  422. {J10__617}: மொழிபெறாது கூறல் -
  423. {J10__647}: வருத்த மிகுதி கூறல் -
  424. {J10__680}: வரைவிடைவைத்துப் பொருள்வயின் பிரிந்தோன், தனிமைக்கு வருந்திக் கூறல் -
  425. {J10__686}: வரைவுடம்படாது மிகுத்துக் கூறல் -
  426. {J10__706}: வழிபாடு கூறல் -
  427. {J10__732}: வன்மொழியாற் கூறல் -
  428. {J10__733}: வனத்திடைப் பெண்டிர் நினைத்தமை கூறல் -
  429. {J10__736}: வாட்டம் கூறல் -
  430. {J10__747}: வாயில் மறுத்த தலைவியை, “மகப் பேற்றிற்குரிய காலங் கழிய ஒழுகுகின்றாய்” என்று நெருக்கிய தோழிக்குத் தலைவி கூறல்-
  431. {J10__750}: வாயில் வேண்டத் தோழி கூறல் -
  432. {J10__761}: வாழ்க்கை நலம் கூறல் -
  433. {J10__775}: விரவிக் கூறல் -
  434. {J10__782}: விருந்தென வந்த பெருந்தகை நிலைமை கூறல் -
  435. {J10__783}: விருந்தொடு செல்லத் துணிந்தமை கூறல் -
  436. {J10__786}: ‘விரைமலர்த் தாரோன் விழுப்பம் கூறல்’ -
  437. {J10__792}: விறலி தோழிக்குக் கூறல் -
  438. {J10__795}: வினவ வந்தார்க்குத் தலைவிசெய்திகளைச் செவிலி கூறல் -
  439. {J10__797}: வினை முடிந்த காலத்துத் தலைவன் இடைச்சுரத்துக் கூறல் -
  440. {J10__798}: வினை முடிந்த காலத்துத் தலைவன் நெஞ்சிற்குக் கூறல் -
  441. {J10__799}: வினை முடிந்த காலத்துத் தலைவன் பாகனொடு கூறல் -
  442. {J10__853}: வேற்றுமை கூறல் -
  443. {J10__855}: வேறுபடுத்துக் கூறல் -

கூறவேண்டும்

  1. {I09__096}: தலைவிவிடத் தூதாய்ச் சென்ற பாணன் மாற்றம் கூறக் கேட்ட தலைவன், “இவ்வாடை வருத்தத்திற்கு மருந்தாக இன்னும் கூறவேண்டும்” எனக் கூறியது -

கூறாநிற்றல்

  1. {I09__512}: நிதிவரவு கூறாநிற்றல் -

கூறாமை

  1. {J10__036}: பாங்கன் கூற்றினைத் தனியே பிரித்துக் கூறாமை -
  2. {J10__475}: மருதத்துக்கும் நெய்தற்கும் பெரும்பொழுது விதந்து கூறாமை -

கூறாமையது

  1. {J10__424}: மக்களைக் கருப்பொருள் தொகுதியொடு கூட்டிக் கூறாமையது காரணம் -

கூறி

  1. {G07__224}: ஆற்றாமை வாயிலாகப் புக்க தலைவன், தெய்வமகளிர் பொய்தல் அயர்வதொரு கனாக் கண்டமை கூறி, அது வாயாகப் பருவம் வந்திறுத்தது சுட்டித் தலைவி ஊடல் தீர்வது பயனாகக் கூறியது -
  2. {G07__245}: இசையாமை கூறி மறுத்தல் -
  3. {G07__255}: இடம் அணித்துக் கூறி வற்புறுத்தல் -
  4. {G07__285}: இரக்கம் கூறி வரைவு கடாதல் -
  5. {G07__392}: இன்ன நாளில் வரைவல் எனக் கூறி அன்ன நாளில் வரையாது பின் அவ்வாறு கூறும் தலைமகற்குத் தோழி கூறியது -
  6. {G07__435}: உடன்போக்கின்கண் ‘புணர்ந்தோர் பாங்கின் புணர்ந்த நெஞ்சமோடு அழிந்து (கண்டோர்) எதிர் கூறி விடுத்தல்
  7. {G07__455}: உண்மை கூறி வரைவு கடாதல் -
  8. {G07__486}: உலகியல் கூறி நீயுரை என்றல் -
  9. {G07__499}: உள்ளது கூறி வரைவு கடாதல் -
  10. {G07__523}: எதிர்கோள் கூறி வரைவு கடாதல் -
  11. {G07__544}: ஏதம் கூறி இரவு வரவு விலக்கல் -
  12. {G07__545}: ஏதம் கூறி மறுத்தல் -
  13. {G07__565}: ஏறுகோள் கூறி வரைவு கடாதல் -
  14. {G07__632}: ஒன்றித் தோன்றும் தோழி ‘நோய்மிகப் பெருகித் தன் நெஞ்சு கலுழ்ந்தோளை அழிந்தது களைஇய ஒழிந்தது கூறி, வன்புறை நெருங்கி வருதல்’ -
  15. {G07__744}: களவிடைத் தோழி தலைவனிடம் தலைவியின் கற்பு மிகுதியும் ஆற்றாமையும் இவ்வொழுக்கு அலராகின்றமையும் கூறி வரைவு கடாயது -
  16. {G07__818}: காதற்பரத்தையுடன் புனலாடிய தலைமகன், தோழியை வாயில் வேண்ட, அவள், புனலாடியவாறு கூறி வாயில் மறுத்தது -
  17. {G07__872}: கார்ப்பருவத்து பிரிந்த தலைவன் மீண்டு வாராத நிலையில் நிகழ்ந்த வையை நீர் விழாவின் பல்வேறு வகைப்பட்ட இன்பம் கூறி, “இவ்வகைப்பட்ட இன்பத்தையுடைய நின்னையும் நினைத்திலர்” என வையையை நோக்கித் தலைமகள் கேட்பத் தோழி இயற்பழித்தது -
  18. {G07__879}: காலம் கூறி வரைவு கடாதல் -
  19. {H08__148}: கொய்தமை கூறி வரைவு கடாதல் -
  20. {H08__166}: சிறப்பின்மை கூறி மறுத்தல் -
  21. {H08__329}: தலைமகற்குக் குறை நேர்ந்த தோழி அவன் நிலைமை தலைமகட்குக் கூறி, அவள் உரைத்த மாற்றத்தால் அவள் குறிப்பறிந்து “இவ்வகையான தலைவற்குக் கூறு” என அவளுடன் நகையாடிக் கூட்டமுண்மை தான் அறிந்தமை தோற்றுவித்தது -
  22. {H08__335}: தலைமகன் தலைமகளொடு புனலாடினான் எனக்கேட்டு இன்புற்று செவிலித்தாய் தோழியை, “நீங்கள் ஆடிய புனல் அணி இன்பம் கூறுக” என்றாட்கு, அவள் அப்புனலணி இன்பமும் பல்வேறு வகைப்பட்ட இன்பமும் தலைமகன் காதன்மையும் கூறி, “என்றும் இந்த நீரணி இன்பம் பெறுக யாம்!” என்றது -
  23. {H08__588}: தலைவி, ஆயத்திடைத் தலைவனைக் கண்டவாறும் அவனைக் கூறியனவும் கூறி, தோழியைத் தலைவனை வரைவுகடாவி யாய்க்கு அறத்தொடு நிற்க வேண்டும் என்றது -
  24. {H08__675}: தலைவி, தலைவன் பிரியப்பெற்றுத் தன் ஆற்றாமை கூறி நெஞ்சொடு கலாய்த்தல் -
  25. {I09__076}: தலைவியும் தோழியும் தலைவன் கூற்றாக நிகழ்ந்தது கூறி அதன்கண் நிலையல் -
  26. {I09__120}: தாயச்சம் கூறி வரைவு கடாதல் -
  27. {I09__263}: தோழி, சிறைப்புறமாகவும் அஃது அன்றாகவும் தலைவியின் ஆற்றா மையைத் தலைவனிடம் கூறி வரைவு கடாவுதல் -
  28. {I09__334}: தோழி, தலைவிநிலை கூறி விடுத்தல் -
  29. {I09__350}: தோழி, தாய் அறியாமை கூறி வெறிவிலக்கியது -
  30. {I09__384}: தோழி, பிரிவிடை ஆற்றாத தலைவியை நன்னிமித்தம் கூறி வற்புறுத்தல் -
  31. {I09__418}: தோழி, “வரைவு நீட ஆற்றாத தலைவியின் வேறுபாடு புறத்தார்க்குப் புலனாகாமையும் இயையும், இங்ஙனம் கூறுவாரைப் பெறின்” எனக் கூறி வற்புறுத்தல் -
  32. {I09__509}: நிகழ்ந்தது கூறி நிலையல் -
  33. {I09__516}: நிலத்தின்மை கூறி மறுத்தல் -
  34. {I09__538}: நினைவறிவு கூறி மறுத்தல் -
  35. {I09__662}: பருவம் கூறி வரவு விலக்கல் -
  36. {J10__226}: பிரிவருமை கூறி வரைவு கடாதல் -
  37. {J10__245}: “பிரிவு உடன்பட்டு ஆற்றாயாகின்றது என்னை?” என்று வினவியவழி, “அவர் போன சுரத்தருமை கண்டு ஆற்றேனாகின்றேன்” என்ற தலைவிக்குத் தோழி கார்ப்பருவ வரவு கூறி ஆற்றுவித்தது -
  38. {J10__364}: பெரும்பான்மை கூறி மறுத்தல் -
  39. {J10__377}: பொதுப்படக் கூறி வாடி அழுங்கல் -
  40. {J10__386}: ‘பொருள் கடைக்கூட்டிய நெஞ்சிற்கு(த் தலைவன்) நிகழ்ந்தது கூறி நிலையல்’ -
  41. {J10__468}: மயிலொடு கூறி வரைவு கடாதல் -
  42. {J10__491}: மறைத்தமை கூறி நகைத்துரைத்தல் -
  43. {J10__645}: வருத்தம் கூறி வரைவு கடாதல் -
  44. {J10__648}: வருத்த மிகுதி கூறி வரைவு கடாதல் -
  45. {J10__649}: வருமது கூறி வரைவுடம்படுத்தல் -
  46. {J10__740}: வாய்மை கூறி வருத்தம் தணித்தல் -
  47. {J10__863}: “வையைநீர்விழாவில் காதற்பரத்தை ‘இற்பரத்தையுடன் நீராடினான் தலைவன்’ எனக் கேட்டுப் புலந்தாளைப் புலவி நீக்கிப் புணர்ந்தான்” எனக் கேட்ட தலைமகள், வாயிலாகப் புக்க விறலிக்கு, அவ்வையைநீர் விழாவணியும் ஆங்குப் பட்ட செய்தியும் கூறி வாயில் மறுத்தது.

கூறிக்

  1. {I09__352}: தோழி தாயது துயிலினை உணர்ந்து, தலைவிக்குத் தலைவன் வந்தமை கூறிக் குறிவயின் சென்றது -

கூறிச்

  1. {I09__228}: தோழி இரவு நீட்டம் கூறிச் செலவு அழுங்குவித்தல் -
  2. {I09__232}: தோழி இன்றியமையாமை கூறிச் செலவு அழுங்குவித்தல் -
  3. {I09__358}: தோழி, தினை விளைந்தமை கூறிச் செறிப்பு அறிவுறீஇயது -

கூறிட்டு

  1. {H08__711}: தலைவி, தன்மகனைப் பாராட்டிப் பால் கூறிட்டு ஊட்டுகின்றவழிச் சிறைப்புறமாகப் புக்க தலைவனைக் கண்டு தன்னுள்ளே புலந்து, புலவியொடு பின்னும் பாராட்டியது -

கூறித்

  1. {H08__524}: தலைவன், “பிரியுங்கொல்!” என ஐயுற்று உடன்படாமை மேற்கொண்டு ஒழுகுகின்ற தலைமகட்குத் தான் பிரிவு ஒழிந்ததற்குக் காரணம் கூறித் தேற்றியது -
  2. {J10__741}: வாய்மொழி கூறித் தலைவி வருந்தல் -

கூறிப்

  1. {H08__491}: தலைவன் ‘தோன்றல் சான்ற மாற்றோர் மேன்மை’ கூறிப் பிரிதற்கண் கூறல் -
  2. {H08__547}: தலைவன் மண்டிலத்து அருமை கூறிப் பிரிதல்-
  3. {H08__556}: தலைவன் மூன்றன் பகுதி கூறிப் பிரிதல் -
  4. {I09__002}: தலைவி, தோழி இன்னாக் கிளவி கூறியதனை, “இதுபொழுது கூறிப் பயந்ததென்?” எனக் காய்தல் -
  5. {I09__644}: பரத்தையைக் கண்டமை கூறிப் புலத்தல் -
  6. {J10__344}: புனலாட்டுவித்தமை கூறிப் புலத்தல் -

கூறிய

  1. {G07__075}: ‘அயலோர் தோன்றக் கூறிய தோமறு கற்பு’ -
  2. {G07__416}: உடன்போக்கின்கண் தலைவன்தலைவியரை இடைச்சுரத்துக் கண்டோர் கூறிய வார்த்தையைக் கேட்டோராகச் சிலர் கூறியமை -
  3. {H08__109}: கூறிய தாய் அது குறிப்புவழி மொழிதல் -
  4. {H08__545}: தலைவன் மடல் ஏறுவதாகக் கூறக் கேட்ட தோழி, அவன் நாண் உடையவனாதலின் அது முடியாது என்று கூறிய விடத்தே, அவன் கூறியது -
  5. {H08__546}: தலைவன் மடல் ஏறுவதாகக் கூறக் கேட்ட தோழி, அவன் நாண் மாத்திரமே யன்றி நல்லாண்மையும் உடையனாதலின் அது முடியாது என்று கூறிய விடத்தே, அவன் கூறியது -
  6. {H08__631}: தலைவி, ‘கூறிய வாயில் கொள்ளாக் காலை’ கூறல்-
  7. {H08__679}: தலைவி, தலைவன் பெருமையும் பெயரும் கூறிய கிளியைத் தொழுதல் -
  8. {H08__681}: தலைவி, தலைவன் வரவு கூறிய தோழிக்குக் கூறியது -
  9. {H08__683}: தலைவி, “தலைவன் வருகின்றான்” என்று கூறிய உழையர்க்குக் கூறல் -
  10. {I09__368}: தோழி,“நுங்கட்கு அவன் கூறிய திறம் யாது?” என்று கேட்ட தாய்க்குக் கூறல் -
  11. {I09__527}: “நின் கண்கள் கலுழ்ந்து அழகை இழக்கின்றன; நீ அழாமல் பொறுமை காட்டவேண்டும்” என்று கூறிய தோழிக்குத் தலைவி கூறல் -
  12. {I09__634}: பரத்தையரும் பிற தலைவியரும் தம்முறு விழுமம் கூறிய பொழுது, தலைவி அவர்களிடம் பரிவு கொண்டு கூறியது -
  13. {J10__214}: பிரிந்த தலைவன், தூது கண்டு, “அவள் கூறிய திறம் கூறு” என வினவல் -
  14. {J10__307}: “புதல்வன் கூறிய மாற்றம் தலைமகட்குப் பாங்காயினார் கூறக் கேட்டான்” என்பதறிந்த பரத்தை அதற்குப் புலந்து தலைமகற்குச் சொல்லியது.

கூறியதனை

  1. {I09__002}: தலைவி, தோழி இன்னாக் கிளவி கூறியதனை, “இதுபொழுது கூறிப் பயந்ததென்?” எனக் காய்தல் -

கூறியது

  1. {G07__078}: அரசனாகிய தலைவன் தலைவியை நீங்கியிருந்ததற்குத் தலைவி புலவி நீட்டித்து ஆற்றாளாகியவழிச் சான்றோர் அவளது காமத்து மிகு திறத்தைத் தலைவனிடம் கூறியது -
  2. {G07__118}: அவர் வரவிற்கு நிமித்தமாயின கண்டு, ஆற்றளாய தலைமகட்குத் தோழி கூறியது -
  3. {G07__159}: “அறிவில்லாதவரான மகளிரைவிட அறிவுடையரான ஆடவரே மிகுதியாகப் பொறுக்கும் இயல்புடையர்” என்ற தோழிக்குத் தலைவன் கூறியது -
  4. {G07__201}: ஆயத்தார் தலைவி உடன்போயவழிக் கூறியது -
  5. {G07__206}: ஆயன் தலைவனாய் ஏறு தழுவியமை சுற்றத்தார் கண்டு நின்று கூறியது -
  6. {G07__223}: ஆற்றாமை வாயிலாகப் புக்க தலைவன் தான் புதுப்புனலாடித் தாழ்த்தமை கூறத் தலைவி இன்ன புதுப்புனலே ஆடியது என்ன நெருங்கிக் கூறியது -
  7. {G07__224}: ஆற்றாமை வாயிலாகப் புக்க தலைவன், தெய்வமகளிர் பொய்தல் அயர்வதொரு கனாக் கண்டமை கூறி, அது வாயாகப் பருவம் வந்திறுத்தது சுட்டித் தலைவி ஊடல் தீர்வது பயனாகக் கூறியது -
  8. {G07__225}: ஆற்றாள் எனக் கவன்ற தோழிக்கு “ஆற்றுவேன்” என்பது தோன்றத் தலைவி கூறியது -
  9. {G07__292}: இரந்து குறையுற்றுப் பின் நின்ற தலைவன் ஆற்றானாய்த் தலைவியை நோக்கி, “இங்ஙனம் வருத்துவையாயின் நீ செய்தவம் இன்றாம்” எனக் கூறியது -
  10. {G07__303}: இரவுக்குறிக்கண் தலைவன் மதி கண்டு கூறியது -
  11. {G07__348}: ‘இவள் இறந்துபடும்’ என்று, தோழி தலைவன் சிறைப்புறத்தானாகக் கூறியது -
  12. {G07__391}: “இன்று இவ்வாறு வருத்தமுறும் நீ பிரிவுக்கு உடன்பட்டமை ஏன்?” என்ற தோழிக்குத் தலைவி கூறியது -
  13. {G07__392}: இன்ன நாளில் வரைவல் எனக் கூறி அன்ன நாளில் வரையாது பின் அவ்வாறு கூறும் தலைமகற்குத் தோழி கூறியது -
  14. {G07__408}: உடன்போக்கிடைப் பின் தொடர்ந்த செவிலியை இடைச்சுரத்து “நீ யார்?” என்று வினாவினார்க்கு, அவள் கூறியது -
  15. {G07__452}: உண்டிக் காலத்து மனைக்கண் வருதலும் சுருங்கித் தலைவன் பரத்தையிடத்தானாக, அவற்கு வாயிலாக வந்தார்க்குத் தலைவி கூறியது -
  16. {G07__461}: உணர்ப்புவயின் வாரா ஊடற்கண் தலைவன் தன்னுள் கூறியது -
  17. {G07__616}: ஒருவழித் தணத்தலில் தலைவனைத் தோழி இயற்பழிக்கும் என்று அஞ்சித் தலைவி அவள் கேட்பத் தன்னுள்ளே கூறியது -
  18. {G07__627}: ஒன்றாப் பொருள்வயின் ஊக்கிய பாலின்கண் தலைவன் கூறியது -
  19. {G07__662}: கண் அழகு கெட நீ அழுதல் கூடாது’ என்று சொன்ன தோழிக்குத் தலைவி கூறியது -
  20. {G07__811}: “காதலர் பிரிந்தது அணித்தாய் இருக்கவும், நீ ஆற்றுகின்றிலை” என்ற தோழிக்குத் தலைவி கூறியது -
  21. {G07__812}: “காதலரை இவ்வூர் இயற்பழியாமல் அவரது கொடுமையை மறைத்தல் வேண்டும்” எனச் சொன்ன தோழிக்குத் தலைவி கூறியது -
  22. {G07__836}: “காமக்கடல் நிறை புணையாக நீந்தப்படும்” என்று சொன்ன தோழிக்குத் தலைவி கூறியது -
  23. {G07__845}: காமக்கிழத்தி தலைவியது இல்லற இயல்பினை அறிந்து, தலைவனைத் தன் தோழியிடம் இகழ்ந்து கூறியது -
  24. {G07__873}: “காரணம் இன்றியும் நீ புலக்கின்றது ஏன்?” என்று வினவிய தோழிக்குத் தலைவி கூறியது -
  25. {H08__002}: காவல் மிகுதியால் இரவுக்குறி மறுக்கப்பட்ட தலைவன் கேட்பத் தோழி ‘தலைவி தினைப்புனங்காவல் தொடங்காநின்றாள்’ என்பது தோன்றக் கூறியது -
  26. {H08__055}: குறித்த பருவத்து வாராது தலைவன் பகைமேல் முயல்கின்ற முயற்சி கேட்ட தலைவி கூறியது -
  27. {H08__240}: செவிலி, தலைவி உடன்போயவழி வருந்தித் தெருட்டுவார்க்குக் கூறியது -
  28. {H08__270}: சென்று கையிகந்து பெயர்த்து உள்ளியவழித் தலைவன் கூறியது -
  29. {H08__339}: தலைமகன் மனைவயின் போகக் கருதினான் என்பது சொல்லித் தன் தோழிக்குப் பரத்தை கூறியது -
  30. {H08__347}: தலைவன் அஞ்சவந்த உரிமைக்கண் கூறியது -
  31. {H08__352}: தலைவன், ‘அல்லல் தீர ஆர்வமொடு அளைஇச், சொல்லுறு பொருளின்கண்’ கூறியது -
  32. {H08__375}: தலைவன் ஊடல் நீக்கிக் கூடித் தன்னுள் கூறியது -
  33. {H08__379}: தலைவன், ‘எஞ்சா மகிழ்ச்சி இறந்துவரு பருவத்து’க் கூறியது -
  34. {H08__408}: தலைவன் ‘சொல்லென, ஏனது சுவைப்பினும் நீ கைதொட்டது, வானோர் அமுதம் புரையுமால் எமக்கென, அடிசிலும் பூவும் தொடுதற்கண்’ கூறியது -
  35. {H08__459}: தலைவன், தன் பிரிவிற்குத் தலைவி அஞ்சிய குறிப்பை நாண் பற்றி வெளியிடாதவழி, தோழிக்குக் கூறியது -
  36. {H08__464}: தலைவன் தன்னை நோக்கி மகிழ்ந்த தலைமகளைக் கண்டு கூறியது -
  37. {H08__467}: தலைவன் தனித்துப் புனலாடுதல் கண்ட பரத்தை அவனருகில் தானும் தனித்துப் புனலாடத் தலைவன் அவளைக் கைப்பற்றியவழி அவள் தோழி கூறியது-
  38. {H08__475}: தலைவன், துதாய்ச் சென்ற பாங்கனுக்குக் கூறியது -
  39. {H08__490}: தலைவன் தோழியிற் புணர்ச்சிக்கண் தன்நிலை கொளீஇக் கூறியது -
  40. {H08__493}: தலைவன், ‘நன்னெறிப் படரும் தொல்நலப் பொருளில்’ கூறியது -
  41. {H08__497}: தலைவன், ‘நாமக் காலத்து உண்டெனத் தோழி, ஏழுறு கடவுள் ஏத்திய மருங்கின்’ கூறியது -
  42. {H08__509}: தலைவன் ‘நோன்மையும் பெருமையும் மெய்கொள அருளி(ய) பன்னல் சான்ற வாயிலொடு பொருந்தி, தன்னின் ஆகிய தகுதிக்கண்’ கூறியது -
  43. {H08__511}: தலைவன் ‘பயங்கெழு துணைஅணை புல்லிப் புல்லாது, உயங்குவள் கிடந்த கிழத்தியைக் குறுகிப், புல்கு என முன்னிய நிறை அழி பொழுதின், மெல்லென் சீறடி புல்லிய இரவின்’ (இரத்தலின்) கண் கூறியது -
  44. {H08__531}: தலைவன் ‘புரைபட வந்த மறுத்தற்’ கண் கூறியது -
  45. {H08__538}: தலைவன், ‘பெற்ற தேஎத்துப் பெருமையின் நிலைஇ(அ)க் குற்றம் சான்ற பொருள் எடுத்துரைத்தற்கண் கூறியது -
  46. {H08__541}: தலைவன் பொருட்பிரிவில் சென்ற காட்டது கடுமை நினைந்து ஆற்றாளாகிய தலைவி, “அவர் பொருட்டாக நாம் இவ்வகைப்பட்ட தெய்வங்களைப் பரவுதல் நம் கற்புக்கு இயைவதோ?” என்ன, கேட்ட தோழி “அவ்வாற்றானே மீண்டனர்; நீ கவல வேண்டா” எனக் கூறியது -
  47. {H08__542}: தலைவன் பொருள் குறித்துப் பிரியலுறுதலைக் கண்டோர் கூறியது -
  48. {H08__545}: தலைவன் மடல் ஏறுவதாகக் கூறக் கேட்ட தோழி, அவன் நாண் உடையவனாதலின் அது முடியாது என்று கூறிய விடத்தே, அவன் கூறியது -
  49. {H08__546}: தலைவன் மடல் ஏறுவதாகக் கூறக் கேட்ட தோழி, அவன் நாண் மாத்திரமே யன்றி நல்லாண்மையும் உடையனாதலின் அது முடியாது என்று கூறிய விடத்தே, அவன் கூறியது -
  50. {H08__557}: தலைவன் மெய்தொட்டுப் பயிறற்கண் கூறியது -
  51. {H08__563}: தலைவன் வரைவிடை வைத்து வேந்தற்கு உற்றுழிப் பிரிந்துழித் தலைவியின் வருத்தமிகுதி கண்டார் கூறியது -
  52. {H08__592}: தலைவி, ஆற்றுவல் எனக் கூறியது -
  53. {H08__604}: தலைவி, “இனியும் துயருற்று நீ பசந்து வாட வேண்டா; ஆற்றியிரு; அவர் வந்துவிட்டார்” என்ற தோழிக்குக் கூறியது -
  54. {H08__606}: தலைவி, ‘உயிர் செல, வேற்று வரைவு வரின் அது மாற்றுதற்கண்’ கூறியது -
  55. {H08__609}: தலைவி, ‘உரிமை கொடுத்த கிழவோன் பாங்கின், பெருமையின் திரியா அன்பின்கண்’ கூறியது -
  56. {H08__622}: தலைவி, ‘காணாவகையின் பொழுது நனி இகப்பின்’ கண் கூறியது -
  57. {H08__629}: தலைவி, ‘குறியின் ஒப்புமை மருடற்கண்’ கூறியது -
  58. {H08__649}: தலைவி, ‘தங்கிய ஒழுக்கத்துக் கிழவனை வணங்கி, எங்கையர்க்கு உரை என இரத்தற்கண்’ கூறியது -
  59. {H08__651}: தலைவி, ‘தமர் தற்காத்த காரணமருங்கின்’ கூறியது -
  60. {H08__658}: தலைவி, தலைவன்கண் நிகழ்ந்தது நினைத்துத் தோழிக்குக் கூறியது -
  61. {H08__659}: தலைவி, தலைவன் கனவின்கண் அரற்றியதை நினைந்து தோழிக்குக் கூறியது -
  62. {H08__662}: தலைவி, தலைவன் தவற்றைத் தலைவி வெளிப்படுத்தல் கூடாது என்று கழறிய பாங்கிக்குக் கூறியது -
  63. {H08__666}: தலைவி, தலைவன் தூது வரக் காணாது கூறியது -
  64. {H08__667}: தலைவி, தலைவன்தூது வரப்பெறாது, தான் தூது விடக் கருதி நெஞ்சொடு கூறியது -
  65. {H08__668}: தலைவி, தலைவன் தூது விடாமை நோக்கித் தோழியொடு புலந்து கூறியது -
  66. {H08__681}: தலைவி, தலைவன் வரவு கூறிய தோழிக்குக் கூறியது -
  67. {H08__692}: தலைவி, “தலைவனை இயற்பழித்தற்கு அஞ்சி அவன் அருளின்மையை மறைத்த நீ, கற்புடை மகளிரால் நன்கு மதிக்கப்படுகிறாய்” என்று சொன்ன தோழிக்குக் கூறியது -
  68. {H08__707}: தலைவி தற்காட்டுறுதற்கண் கூறியது -
  69. {H08__712}: தலைவி, ‘தன்வயின் சிறப்பினும் அவன்வயின் பிரிப்பினும், இன்னாத் தொல்சூள் எடுத்தற்கண்’ கூறியது -
  70. {I09__016}: தலைவி, ‘நிறைந்த காதலின் சொல் எதிர் மழுங்கற்’ கண் கூறியது -
  71. {I09__018}: தலைவி, “நீ தலைவன்மேல் மிக்க காதலுடையை ஆதலின், அவன்கருத்தறிந்து ஆற்றினாய்” என்ற தோழிக்குக் கூறியது -
  72. {I09__030}: தலைவி, பரத்தை புலந்தமையைத் தலைவனிடம் கூறியது -
  73. {I09__032}: தலைவி, பருவம் கண்டு அழிந்து கூறியது -
  74. {I09__043}: தலைவி, பாணனைத் தூதுவிட்டுக் கூறியது -
  75. {I09__056}: தலைவி, ‘பெற்றவழி மலித’ற்கண் கூறியது -
  76. {I09__075}: “தலைவியர் பலரும் பிரிவாற்றியிருப்பர்; அது நீ செய்கின்றிலை” என்ற தோழிக்குத் தலைவி கூறியது -
  77. {I09__096}: தலைவிவிடத் தூதாய்ச் சென்ற பாணன் மாற்றம் கூறக் கேட்ட தலைவன், “இவ்வாடை வருத்தத்திற்கு மருந்தாக இன்னும் கூறவேண்டும்” எனக் கூறியது -
  78. {I09__186}: தேறுதல் ஒழிந்த காமத்து மிகுதிறத்துத் தலைவன் செயல்களைக் கண்டோர் கூறியது -
  79. {I09__197}: தோழி ‘அஞ்சி அச்சுறுத்தலின்’ கண் கூறியது -
  80. {I09__215}: தோழி, “ஆற்றாத தலைவியைக் கடிதின் வரைவேன்” என்று தலைவன் தெளிவிக்கப் புக்குழித் தெளிவிடை விலக்கிக் கூறியது -
  81. {I09__227}: தோழி இரவுக்குறி வேண்டிய தலைவனுக்கு உடன்பட்டுக் கூறியது -
  82. {I09__229}: தோழி இல்லுளிருந்து சிறைப்புறமாகக் கூறியது -
  83. {I09__245}: தோழி கடிநகர்புக்கு, “நலம் தொலையாமே நன்கு ஆற்றினாய்” என்றாட்குத்தலைவி கூறியது -
  84. {I09__246}: தோழி கழங்கு பார்த்துழிக் கூறியது -
  85. {I09__270}: தோழி, செவிலி தலைவியைக் கோலம் செய்து இவள் நலத்திற்கு ஒப்பான் ஒருவனைப் பெற வேண்டும் என்றாட்குக் கூறியது -
  86. {I09__282}: தோழி, தலைவற்குப் பிற்றைஞான்று கூறியது -
  87. {I09__287}: தோழி, “தலைவன் ஏறு தழுவியே உன்னை அடைதல் இயலும் என்பதைக் குரவை பாடி ஆடித் தெய்வம் பரவித் தலைவற்கு உணர்த்தப் போதுவாயாக” என்று கூறியது -
  88. {I09__291}: தோழி, தலைவன் குறை மறாதவாற்றால் கூறியது -
  89. {I09__298}: தோழி, தலைவன் பிரிவு வேண்டியவழிக் கூறியது -
  90. {I09__323}: தோழி, தலைவிக்கு ஆராய்ந்து கூறியது -
  91. {I09__356}: தோழி, தினை அரிகின்றமையும் சுற்றத்தார் பொருள் வேட்கையும் கூறியது -
  92. {I09__371}: தோழி, பகற்குறிக்கண் தலைவன் நீங்கியவழிக் கூறியது -
  93. {I09__386}: தோழி, ‘ பிழைத்து வந்து இருந்த கிழவனை நெருங்கி, இழைத்து ஆங்கு ஆக்கிக் கொடுத்தற்கண்’ கூறியது -
  94. {I09__390}: தோழி ‘புணர்ச்சி வேண்டற்’ கண் கூறியது -
  95. {I09__395}: தோழி, புனம் கைவிட்டுப் போகின்றுழிச் சிறைப்புறமாகத் தலைவற்குக் கூறியது -
  96. {I09__495}: “நாணும் நிறையும் அழியாமல் ஆற்றல் வேண்டும்” என்ற தோழிக்குத் தலைவி கூறியது -
  97. {I09__539}: “‘நீங்கள் இருவீரும் கூடிவாழும் காலத்தும் புலவி நிகழக் காரணம் யாது?” என்ற தோழிக்குத் தலைவன் கூறியது -
  98. {I09__548}: “நீயும் ஆற்றி நின் கண்களும் துயிலுதல் வேண்டும்” என்ற தோழிக்குத் தலைவி கூறியது -
  99. {I09__554}: “நெஞ்சில் தோன்றிய காமத்தை நெஞ்சாலேயே அடக்குதல் வேண்டும்” என்ற தோழிக்குத் தலைவி கூறியது -
  100. {I09__571}: நெய்யணி நயந்த தலைவனைத் தலைவி நெஞ்சு புண்ணுறீஇக் கூறியது -
  101. {I09__594}: பகற்குறிக்கண் பூவணி கண்டு தலைவன் கூறியது -
  102. {I09__626}: பரத்தை தான் புறங்கூறியதைத் தலைவியின்மேல் ஏற்றிக் கூறத் தலைவி கூறியது -
  103. {I09__634}: பரத்தையரும் பிற தலைவியரும் தம்முறு விழுமம் கூறிய பொழுது, தலைவி அவர்களிடம் பரிவு கொண்டு கூறியது -
  104. {I09__657}: பருவம் கண்டு வன்புறை எதிரழிந்த தலைமகளது ஆற்றாமை கண்டு தோழி தூது விடவே, சென்ற பாணன் பாசறைக்கண் தலைமகற்குப் பருவ வரவும், வையை நீர் விழவணியும், அங்குப் பட்ட செய்தியும் கூறியது -
  105. {J10__001}: பருவவரவின்கண் தலைமகளது ஆற்றாமை கண்டு தூதுவிடச் சென்ற பாணன் தலைமகற்குக் கார்ப்பருவமும் வையைநீர் விழவணியும் கூறியது -
  106. {J10__011}: “பழைய தொடர்பினை நினைந்து இறந்துபடாதே ;அதனை மறந்துவிடு” என்ற தோழிக்குத் தலைவி கூறியது -
  107. {J10__215}: பிரிந்த தலைவன் மீண்டு வருகை கண்டு கண்டோர் கூறியது -
  108. {J10__231}: “பிரிவாற்றாமை அவற்கும் உளதன்றே! நீ வேறுபடுகின்றது என்னை?” என்ற பாணற்குத் தலைவி கூறியது -
  109. {J10__236}: பிரிவிடை ஆற்றாத தலைவி பண்டு தலைவனிடம் அப்பருவத்து நிகழ்ந்தது நினைந்து பாணனிடம் கூறியது -
  110. {J10__239}: பிரிவின்கண் தலைவன் இளையோரைத் தலைவியிடம் தூது விடுத்துக் கூறியது -
  111. {J10__276}: பின்னின்றான் கூறியது -
  112. {J10__391}: பொருள் முற்றி வந்த தலைவனையுடைய கிழத்தி காமமிக்க கழிபடர் கிளவியால் கூறியது -
  113. {J10__430}: “மகளிர் தம் காமத்தை மறைத்துக் கொள்ளுதலே தக்கது” என்ற தோழிக்குத் தலைவி கூறியது -
  114. {J10__441}: “மடல் ஊர்தற்கான பகற்போது இன்று கழிந்துவிட்டது!” என்ற தோழிக்குத் தலைவன் கூறியது -
  115. {J10__483}: “மழை இன்மையால் தினை உணங்கும்; விளைய மாட்டா; புனம் காப்பச்சென்று அவரை எதிர்ப்படலாம் என்று எண்ணியிருந்த இது கூடாதாயிற்று” என வெறுத்திருந்த தலைவிக்குத் தோழி கூறியது -
  116. {J10__503}: மனைக்கண் சென்ற தலைவன் அவ்வழிப் பிரியாது உறைதல் கேட்ட பரத்தை கூறியது -
  117. {J10__552}: முயக்கத்துப் புதுமணம் கண்டு வண்டு மொய்க்க, அதன் காரணத்தைத் தோழி செவிலிக்கு கூறுவாள் போலத் தலைவன் சிறைப்புறத்தானாகக் கூறியது -
  118. {J10__587}: முன்னொரு காலத்துப் பொருள்வயின் பிரிந்த தலைவன், பின்னும் பொருள்வயிற் பிரிவை வலித்த நெஞ்சிற்கு, நிகழ்ந்தது நினைத்துக் கூறியது -
  119. {J10__671}: வரைவிடைப் பிரியலுறும் தலைவன், தலைவியை ஆற்றுவித்துக்கொண்டிருக்குமாறு தோழியைக் கைப்பற்ற, அவன் தன்னைத் தொட்டுச் சூளுறுவானாகக் கருதிக் கூறியது -
  120. {J10__672}: “வரைவிடை வேறுபடுகின்றாய்” என்ற தோழிக்குக் கிழத்தி கூறியது -
  121. {J10__687}: ‘வரைவுடன்பட்டோற் கடாவல் வேண்டி’ய விடத்துத் தோழி கூறியது -
  122. {J10__693}: வரைவு மலிவு கேட்ட தலைமகட்குத் தோழி, முன்னாளில் தான் அறத்தொடு நின்ற காரணத்தான் அது விளைந்தது என்று கூறியது -
  123. {J10__808}: வினைவல பாங்கின் தலைவன் அத்தகைய தலைவியை மெய் தீண்டித் தன்னுடைய ஆற்றாமையை அறிவித்துழி, அவள் “ஈண்டுப் பிறர் அறிவர்; நாளைக் கன்றொடு சேறும்” என இடம் கூறியது -
  124. {J10__809}: வினைவல பாங்கின் தலைவியைக் கண்ட வினைவல பாங்கின் தலைவன், ‘காமஞ் சாலா இளமையோள்வயின் ஏமம் சாலா இடும்பை எய்திக் கூறியது’ -
  125. {J10__843}: வேந்தர்க்கு உற்றுழிப் பிரிவின்கண் தலைவிமாட்டுப் பாணனைத் தூதாக விடும் தலைவன் கூறியது -

கூறியனவும்

  1. {H08__588}: தலைவி, ஆயத்திடைத் தலைவனைக் கண்டவாறும் அவனைக் கூறியனவும் கூறி, தோழியைத் தலைவனை வரைவுகடாவி யாய்க்கு அறத்தொடு நிற்க வேண்டும் என்றது -

கூறியமை

  1. {G07__416}: உடன்போக்கின்கண் தலைவன்தலைவியரை இடைச்சுரத்துக் கண்டோர் கூறிய வார்த்தையைக் கேட்டோராகச் சிலர் கூறியமை -
  2. {H08__266}: செவிலி வரவின்கண் கண்டோர் கூறியமை -

கூறியவழி

  1. {H08__544}: தலைவன், “மடலேறுதல் பெரியோர்க்குத் தகாது” என்று தோழி கூறியவழி, அதனை மறுத்துக் கூறுதல் -

கூறு

  1. {H08__329}: தலைமகற்குக் குறை நேர்ந்த தோழி அவன் நிலைமை தலைமகட்குக் கூறி, அவள் உரைத்த மாற்றத்தால் அவள் குறிப்பறிந்து “இவ்வகையான தலைவற்குக் கூறு” என அவளுடன் நகையாடிக் கூட்டமுண்மை தான் அறிந்தமை தோற்றுவித்தது -
  2. {H08__689}: தலைவி, தலைவனது ‘வருந்தொழிற்கு அருமை வாயில் கூறு’ங்கால் கூறல் -
  3. {I09__006}: தலைவி, தோழியிடம், “‘அன்றில் பிரியின் வாழாது’ எனத் தலைவனிடம் கூறு” என்றல் -
  4. {I09__524}: நிலை கூறு கிளவி -
  5. {I09__549}: ‘நீயே கூறு’ என்றல் -
  6. {J10__214}: பிரிந்த தலைவன், தூது கண்டு, “அவள் கூறிய திறம் கூறு” என வினவல் -

கூறுக

  1. {H08__335}: தலைமகன் தலைமகளொடு புனலாடினான் எனக்கேட்டு இன்புற்று செவிலித்தாய் தோழியை, “நீங்கள் ஆடிய புனல் அணி இன்பம் கூறுக” என்றாட்கு, அவள் அப்புனலணி இன்பமும் பல்வேறு வகைப்பட்ட இன்பமும் தலைமகன் காதன்மையும் கூறி, “என்றும் இந்த நீரணி இன்பம் பெறுக யாம்!” என்றது -

கூறுதலுறுதற்கண்

  1. {H08__393}: தலைவன் கூறுதலுறுதற்கண் கூறல் -

கூறுதல்

  1. {G07__033}: அகம்புகு வாயிலர் தலைவி வாழ்க்கையை வியந்து கூறுதல் -
  2. {G07__121}: அவள் எதிர்ப்பட்ட இடத்தை அவளாகக் கூறுதல் -
  3. {G07__129}: அவன் வரைவு மறுத்தற்கண் தோழி கூறுதல் -
  4. {G07__130}: “அழகும் நாணும் அழியாமல் நீ ஆற்றல் வேண்டும்” என்று சொன்ன தோழிக்குத் தலைவி கூறுதல் -
  5. {G07__169}: அன்பினது அகலமும் அகற்சியது அருமையும் ஒன்றாமைக்கண் தலைவன் கூறுதல் -
  6. {G07__183}: ‘ஆகித் தோன்றும் பாங்கோர் பாங்கின்‘ கண் தலைவன் கூறுதல் -
  7. {G07__184}: ‘ஆங்கதன் தன்மையின் வன்புறை’க்கண் தோழி கூறுதல் -
  8. {G07__250}: இடந்தலைப்பாட்டில், தலைவன் வருவான்கொல் என்ற அச்சமும் வாரான்கொல் என்ற காதலும் கூர்ந்த தலைவி கூறுதல் -
  9. {G07__302}: இரவுக்குறிக்கண் தலைவன் தலைவியைப் பெற்று மகிழ்ந்து கூறுதல் -
  10. {G07__304}: இரவுக்குறிக்கண் வருகின்ற தலைவன் தலைவியை ஐயுற்றுப் பாங்கற்குக் கூறுதல் -
  11. {G07__338}: இருவரும் உள்வழித் தலைவன், தலைவிகண்ணதே தன் வேட்கை எனத் தோழி உணரக் கூறுதல் -
  12. {G07__350}: “இவளை வரைந்துகொண்டு நீ இல்லறம் நடத்துக” என்ற தோழிக்குத் தலைவன் கூறுதல் -
  13. {G07__404}: உடன்போக்கிடைச் செவிலி சுரத்திடைக் கானவர்மகளைக் கண்டு கூறுதல் -
  14. {G07__418}: உடன்போக்கின்கண் தலைவி நாண் நீங்கியமை கூறுதல் -
  15. {G07__445}: உடன்போய் மீண்ட தலைவி, ” நீ சென்ற நாட்டு நீர் இனிய அல்ல; எங்ஙனம் நுகர்ந்தாய்?” என்ற தோழிக்குக் கூறுதல் -
  16. {G07__446}: உடன்போய் மீண்ட தலைவி, வழிவரல் வருத்தம் கண்டு வருந்திய தோழிக்குக் கூறுதல் -
  17. {G07__608}: ஒருதலை உள்ளுதற்கண் தலைவன் தன்னுள் கூறுதல் -
  18. {G07__612}: ‘ஒருமை கேண்மையின் உறுகுறை, பொறியின் யாத்த புணர்ச்சி நோக்கித் தெளிந்தோள், அருமை சான்ற நாலிரண்டு வகையின் பெருமை சான்ற இயல்பின்‘ கூறுதல் -
  19. {G07__617}: ஒருவழித் தணந்து வந்த தலைவன் “எம்மை உள்ளியும் அறிதிரோ” என்ற தோழிக்குக் கூறுதல் -
  20. {G07__838}: காமக்கிழத்தி ‘இல்லோர் செய்வினை இகழ்ச்சிக்கண்’ கூறுதல் -
  21. {G07__847}: காமக்கிழத்தி, “நின் பரத்தைமையை நின் தலைவிக்கு உரைப்பல்” என்று தலைவனுக்குக் கூறுதல் -
  22. {G07__850}: காமக்கிழத்தி ‘புல்லுதல் மயக்கும் புலவிக்கண்’ கூறுதல் -
  23. {G07__864}: “காமம் தீப்போல் தான் நின்ற இடத்தைச் சுடும் ஆதலின், நீ ஆற்றுதல் வேண்டும்” என்ற தோழிக்குத் தலைவி கூறுதல் -
  24. {G07__870}: “காமவெள்ளப் புணையாம் நாணும் ஆண்மையும் அவ்வெள்ளத் தால் நீங்குவன அல்ல” என்ற தோழிக்குத் தலைவன் கூறுதல் -
  25. {H08__110}: கூறுதல் -
  26. {H08__111}: கூறுதல் உசாதல் -
  27. {H08__137}: ‘கொடுமை ஒழுக்கம் தோழிக்கு உரியவை, வடுஅறு சிறப்பின் கற்பின் திரியாமைக், காய்தலும் உவத்தலும் பிரித்தலும் பெட்டலும், ஆவயின் வரூஉம் பல்வேறு நிலையில்’ தலைவி கூறுதல் -
  28. {H08__225}: செவிலி, ஆடிய சென்றுழி அழிவு தலைவந்தவழிக் கூறுதல் -
  29. {H08__232}: செவிலி, களவு அலராதற்கண் கூறுதல் -
  30. {H08__234}: செவிலி, காதல் கைம்மிகத் தலைவி கனவின் அரற்றலின்கண் கூறுதல் -
  31. {H08__278}: சேய் நிலைக்கு அகன்றோர் செலவிடைக் கண்டோர் கூறுதல் -
  32. {H08__350}: தலைவன், ‘அருந்தொழில் முடித்த செம்மற்காலை, விருந்தொடு நல்லவை வேண்டற்கண்’ கூறுதல் -
  33. {H08__351}: தலைவன் அல்லகுறிப்பட்டு வரும்போது நெஞ்சிற்குக் கூறுதல் -
  34. {H08__365}: தலைவன், ‘இருவகைக் குறி(யும்) பிழைப்பாகிய இடத்து’த் தோழிக்குக் கூறுதல் -
  35. {H08__366}: தலைவன் ‘இருவகைக் குறி(யும்) பிழைப்பாகிய இடத்து, நெஞ்சிற்குக் கூறுதல் -
  36. {H08__376}: தலைவன் ஊடலை விரும்பிக் கூறுதல் -
  37. {H08__387}: தலைவன், ‘காமக் கிழத்தி மனையோள் என்றிவர் ஏமுறு கிளவி சொல்லிய எதிரி’ன்கண் கூறுதல் -
  38. {H08__412}: தலைவன், தலைவி “இவன் பிரிவன்” என்று கருதிய குறிப்புணர்ந்து கூறுதல் -
  39. {H08__413}: தலைவன் தலைவி உரு வெளிப்பட்டமை கண்டு கூறுதல் -
  40. {H08__414}: தலைவன், “தலைவி ஊடற்குக் காரணம் என்?” என்று தோழி வினாயவழிக் கூறுதல் -
  41. {H08__434}: தலைவன், தலைவியும் தானும் ஒரே மலையினர் ஆதலைத் தன் குறிப்பாற் கூறுதல் -
  42. {H08__461}: தலைவன் தன்மைகளைத் தன்னுடையவாகக் கொண்டு பேசும் தலைவியது நிலை கண்ட தாய் “ஆவேசமோ” என்று நொந்து கூறுதல் -
  43. {H08__470}: தலைவன் தாளாண்பக்கமும் தகுதியது அமைதியும் ஒன்றாமைக்கண் கூறுதல் -
  44. {H08__477}: தலைவன், ‘தூது இடையிட்ட வகை’யின்கண் கூறுதல் -
  45. {H08__503}: தலைவன், நீங்கியவழிப் பிறந்த வருத்தம் கூறுதல் -
  46. {H08__513}: தலைவன் பள்ளியிடத்து வந்திருந்து கூறுதல் -
  47. {H08__522}: தலைவன், பிரிந்த காலத்து “இவளை மறந்தவாறு என்?” என்ற தோழிக்குக் கூறுதல் -
  48. {H08__526}: தலைவன், பிரிவின்கண் தலைவி உடன்வருதலை மறுத்துக் கூறுதல் -
  49. {H08__535}: தலைவன் பெட்டவாயில் பெற்றுக் கூறுதல் -
  50. {H08__544}: தலைவன், “மடலேறுதல் பெரியோர்க்குத் தகாது” என்று தோழி கூறியவழி, அதனை மறுத்துக் கூறுதல் -
  51. {H08__559}: தலைவன், “யாம் மறைந்து சென்று இவன் கண்ணைப் புதைத்தால், தலைநின்றொழுகும் பரத்தையர் பெயர் கூறுவான்!” என்று உட்கொண்டு காமக்கிழத்தியாதல் தலைவியாதல் சென்று கண் புதைத்துழி, கூறுதல் -
  52. {H08__573}: தலைவனும் தலைவியும் ஓர் ஊரினராதலைக் கண்டோர் கூறுதல் -
  53. {H08__597}: தலைவி, இரவுக்குறி நயந்து கூறுதல்-
  54. {H08__602}: தலைவி ‘இன்பமும் இடும்பையும் ஆகிய இடத்து’க் கூறுதல் -
  55. {H08__643}: தலைவிசுற்றத்தார் தலைவற்கு வரைவு மறுத்தவழித் தோழி அறத்தொடு நிலையால் கூறுதல் -
  56. {H08__660}: தலைவி, தலைவன் குறிஞ்சிநிலத்து வேற்று மலையினன் என்பதைக் குறிப்பாற் கூறுதல் -
  57. {H08__682}: தலைவி, தலைவன் வரவை விரும்பிக் கூறுதல் -
  58. {H08__686}: தலைவி, தலைவனது உருவெளிப்பாடு கண்டு தோழிக்குக் கூறுதல் -
  59. {H08__720}: தலைவி, ‘தான் அகம் புகாஅன் பெயர்தல் இன்மையின், காட்சி ஆசையின் களம் புக்குக் கலங்கி, வேட்கையின் மயங்கிய கையறு பொழுதின்’ கண் கூறுதல் -
  60. {H08__722}: தலைவி, தான் காதலன்மாட்டுப் பரத்தைமை கருதியும் புலவாமைக்குக் காரணம் கூறுதல் -
  61. {I09__001}: தலைவி, ‘தேறுதல் ஒழிந்த காமத்து மிகுதிற’த்துக் கூறுதல் -
  62. {I09__012}: தலைவி, “நன்று செய்தனை” என்று தோழியை உவந்து கூறுதல் -
  63. {I09__019}: தலைவி, நெஞ்சினைத் தூதுவிட்டுக் கூறுதல் -
  64. {I09__039}: தலைவி, பாங்கியொடு கூறுதல் (பகர்தல்) -
  65. {I09__155}: ‘துறைவனின் துயில் எழீஇத் துன்னுதல் பொருட்டால் ஏதில கூறுதல்’ -
  66. {I09__202}: தோழி, ‘அவ்வயின் உறுதகை இல்லாப் புலவியுள் மூழ்கிய, கிழவோள்பால் நின்று கெடுத்தற்கண்’ கூறுதல் -
  67. {I09__233}: தோழி, ‘உணர்ப்புவயின் வாரா ஊடல் உற்றோள்வயின், உணர்த்தல் வேண்டிய கிழவோன்பால் நின்று, தான் வெகுண்டு ஆக்கிய தகுதிக்கண்’ கூறுதல் -
  68. {I09__242}: தோழி ஓதத்தின் மேல் வைத்துக் கூறுதல் -
  69. {I09__269}: தோழி, செவிலி தலைவியை உற்று நோக்கி வேறுபாட்டின் காரணம் வினவியதாகத் தலைவனிடம் கூறுதல் -
  70. {I09__272}: தோழி, தமர் வரைவு மறுத்துழி ஆற்றாத தலைவிக்கு, தீயகுறி நீங்கி நற்குறி தனக்குச் செய்யக்கண்டு, “கடிதின் நின்னை வரைவர்” என்று கூறுதல் -
  71. {I09__293}: தோழி, தலைவன் சிறைப்புறத்தானாக, வெறிஅச்சுறுத்திக் கூறுதல் -
  72. {I09__295}: தோழி, தலைவன் சேணிடைப் பிரிந்து இரவின் வந்துழிக் கூறுதல் -
  73. {I09__326}: தோழி, தலைவிக்கு வரைவு மலிவு கூறுதல் -
  74. {I09__369}: தோழி, நொதுமலர் வரைவு பேச வந்துழி, ஆற்றாது தலைவி பசி அட நின்றுழி,“இதற்குக் காரணம் என்?” என்ற செவிலிக்குக் கூறுதல் -
  75. {I09__547}: “நீ மாலைப்பொழுதில் பெரிதும் துயருற்று இங்ஙனம் ஆவது என் பற்றி?” என்ற தோழிக்குத் தலைவி கூறுதல் -
  76. {J10__183}: பாணன் தலைவிக்குக் கூறுதல் -
  77. {J10__213}: ‘பிரிதற் குறிப்பினன் ஆன தலைவனுடன் நீ புலவாமைக்குக் காரணம் யாது?’ என வினவி நகையாடிய தோழிக்குத் தலைவி கூறுதல் -
  78. {J10__452}: மணமனைக்கு வந்த செவிலிக்குப் பாங்கி அவர்கள் இருவருடைய அன்பின் திறத்தைக் கூறுதல் -
  79. {J10__573}: முன் நீங்கியவழித் தன் வருத்தமும் வேட்கையும் அவட்குக் கூறுதல் -
  80. {J10__592}: மூன்றாம் காமக்கிழத்தி, மற்ற காமக்கிழத்தியர் பரத்தையர் ஆகியோர்தம் இல்லிற்கு அழைத்துச் செல்லப்பட்டுப் பரிசுப் பொருள்களுடன் தன்மகன் மீண்டவழித் தலைவி தன் தோழியிடம் கூறுதல் -
  81. {J10__675}: வரைவிடை வைத்துப் பிரிந்தவன் மீளும்போது பாகற்குக் கூறுதல்-
  82. {J10__850}: ‘வேளாண் எதிரும் விருப்பின்கண்’ தலைவி இரவுக்குறி விலக்கியவழித் தலைவன் கூறுதல் -

கூறுமாறு

  1. {H08__670}: தலைவி, தலைவன் நெடுந்தொலைவில் போவதற்கு முன்னே தன் வருத்தத்தை அவற்குக் கூறுமாறு தோழியை வேண்டல் -

கூறுமின்

  1. {I09__281}: தோழி, “தலைவற்குக் கூறுமின்” என்று (அஃறிணைப் பொருள்களிடம்) கூறல் -

கூறும்

  1. {G07__392}: இன்ன நாளில் வரைவல் எனக் கூறி அன்ன நாளில் வரையாது பின் அவ்வாறு கூறும் தலைமகற்குத் தோழி கூறியது -
  2. {H08__394}: தலைவன் கூறும் உள்ளுறை உவமம் -
  3. {H08__632}: தலைவி கூறும் உள்ளுறை உவமம் -
  4. {H08__724}: தலைவி, தானே கூறும் காலம் -
  5. {I09__132}: திணை கூறும் முறைமை-
  6. {I09__259}: தோழி கூறும் உள்ளுறை உவமம் -
  7. {J10__444}: மடல் ஏறுதற்கண் தலைவன் கூறும் ஏறிய மடல் திறக் கூற்று -

கூறுவது

  1. {G07__264}: “இடையறவுபடாத கற்பின் கூட்டமே இன்பப் பயனுடைத்து” என்றுகூறி வரைவுகடாவிய தோழிக்குத் தலைவன் கூறுவது -
  2. {G07__355}: இளமை தீர் திறத்துக் கண்டோர் கூறுவது -
  3. {H08__572}: தலைவனுக்கு, ‘நோக்குவ எல்லாம் அவையே போறலைக்’ கண்டோர் கூறுவது -
  4. {J10__523}: ‘மிக்க காமத்து மிடற்’கண் பிறர் கூறுவது -

கூறுவான்

  1. {H08__559}: தலைவன், “யாம் மறைந்து சென்று இவன் கண்ணைப் புதைத்தால், தலைநின்றொழுகும் பரத்தையர் பெயர் கூறுவான்!” என்று உட்கொண்டு காமக்கிழத்தியாதல் தலைவியாதல் சென்று கண் புதைத்துழி, கூறுதல் -

கூறுவாரைப்

  1. {I09__418}: தோழி, “வரைவு நீட ஆற்றாத தலைவியின் வேறுபாடு புறத்தார்க்குப் புலனாகாமையும் இயையும், இங்ஙனம் கூறுவாரைப் பெறின்” எனக் கூறி வற்புறுத்தல் -

கூறுவாளாகச்

  1. {I09__258}: தோழி, குன்றத்திற்குக் கூறுவாளாகச் செறிப்பு அறிவுறீஇயது -

கூறுவாளாய்

  1. {I09__351}: தோழி தாய்க்குக் கூறுவாளாய் அல்லகுறி அறிவித்தது -

கூறுவாள்

  1. {J10__552}: முயக்கத்துப் புதுமணம் கண்டு வண்டு மொய்க்க, அதன் காரணத்தைத் தோழி செவிலிக்கு கூறுவாள் போலத் தலைவன் சிறைப்புறத்தானாகக் கூறியது -
  2. {J10__673}: வரைவிடை வைத்துப் பிரிந்த தலைமகன் வந்துழித் தலைவி முனிந்து கூறுவாள் போலத் தன் மெலிவு நீங்கியமை தோழிக்குச் சொல்லியது -

கூறுவிக்குறுதல்

  1. {H08__113}: கூறுவிக்குறுதல் -

கூறுவிக்குற்றல்

  1. {H08__112}: கூறுவிக்குற்றல் -

கூற்றம்

  1. {H08__107}: கூற்றம் கொளீஇய உலகியல் உரைத்தல் -

கூற்றாக

  1. {G07__031}: அகம்புகல் மரபின் வாயில்கள் கூற்றாக வருவன -
  2. {I09__076}: தலைவியும் தோழியும் தலைவன் கூற்றாக நிகழ்ந்தது கூறி அதன்கண் நிலையல் -

கூற்றினைத்

  1. {J10__036}: பாங்கன் கூற்றினைத் தனியே பிரித்துக் கூறாமை -

கூற்று

  1. {G07__361}: இளையோர் கூற்று -
  2. {G07__440}: உடன்போக்கு முதலியவற்றில் எஞ்சியோர் கூற்று -
  3. {G07__598}: ஒத்த கிழவனும் கிழத்தியும் காண்டற்கண் தலைவன் கூற்று -
  4. {G07__687}: ‘கரணத்தின் அமைந்து முடிந்த காலை, நெஞ்சு தளை அவிழ்ந்த புணர்ச்சி’க்கண் தலைவன் கூற்று -
  5. {G07__841}: காமக்கிழத்தி கூற்று
  6. {G07__846}: ‘காமக்கிழத்தி(யர்) நலம் பாராட்டிய, தீமையின் முடிக்கும் பொருளின்கண்’ தலைவி கூற்று -
  7. {H08__016}: ‘கிழவனை மகடூஉப் புலம்பு பெரிதாகலின், அலமரல் பெருகிய காமத்து மிகுதி’க்கண் தலைவி கூற்று -
  8. {H08__115}: கேட்டவள் கூற்று -
  9. {H08__141}: கொண்டு கூற்று -
  10. {H08__146}: கொண்டுநிலை கூற்று -
  11. {H08__229}: செவிலிக்கு உரிய கூற்று -
  12. {H08__237}: செவிலி கூற்று -
  13. {H08__319}: தலைமக்கள் ஒழுகலாறுகளுள் கூற்று வகையான் அமைவன -
  14. {I09__462}: நற்றாய் கூற்று -
  15. {J10__181}: பாணர் கூற்று -
  16. {J10__190}: பார்ப்பார் கூற்று -
  17. {J10__285}: ‘புகன்ற உள்ளமொடு புதுவோர் சாயற்கு, அகன்ற கிழவனைப் புலம்புநனி காட்டி, இயன்ற நெஞ்சம் தலைப்பெய்து அருக்கி, எதிர்பெய்து மறுத்த ஈரத்து மருங்கின்’ தலைவி கூற்று -
  18. {J10__444}: மடல் ஏறுதற்கண் தலைவன் கூறும் ஏறிய மடல் திறக் கூற்று -
  19. {J10__522}: ‘மிக்க காமத்து மிடற்’கண் தலைவன் கூற்று -
  20. {J10__542}: முடிந்த காலத்துப் பாகனொடு பாசறைக்கண் தலைவன் கூற்று -
  21. {J10__582}: முன்னுறு புணர்ச்சியில் தோழி கூற்று -

கூற்றுகள்

  1. {G07__305}: இரவுக்குறிக் கூற்றுகள் -

கூற்றுக்

  1. {J10__355}: பெண்பாற் கூற்றுக் கைக்கிளைத் துறைகள் -

கூற்றுக்கள்

  1. {G07__327}: இருபாற் பெருந்திணைக் கூற்றுக்கள் -
  2. {G07__337}: இருவரும் உள்வழி அவன் வர உணர்தலின் கூற்றுக்கள் -
  3. {G07__614}: ஒருவழித் தணத்தல் கூற்றுக்கள் -
  4. {H08__086}: குறையுற உணர்தலின் கூற்றுக்கள் -
  5. {I09__638}: பரத்தையிற் பிரிவு : கூற்றுக்கள் -

கூற்றுக்கு

  1. {H08__108}: கூற்றுக்கு உரியர் அல்லாதார் -

கூற்றுக்குரியார்

  1. {G07__755}: களவினில் கூற்றுக்குரியார் -
  2. {G07__777}: கற்பினில் கூற்றுக்குரியார் -

கூற்றுப்

  1. {J10__356}: பெண்பாற் கூற்றுப் பெருந்திணைத் துறைகள் -

கெட

  1. {G07__662}: கண் அழகு கெட நீ அழுதல் கூடாது’ என்று சொன்ன தோழிக்குத் தலைவி கூறியது -
  2. {H08__349}: தலைவன், ‘அந்தரத்து எழுதிய எழுத்தின் மான, வந்த குற்றம் வழி கெட ஒழுகுதற்கண் கூறல் -

கெடுதி

  1. {H08__395}: தலைவன் கெடுதி வினாதல் -

கெடுதிவினாதல்

  1. {H08__114}: கெடுதிவினாதல் -

கெடுத்தற்கண்

  1. {I09__202}: தோழி, ‘அவ்வயின் உறுதகை இல்லாப் புலவியுள் மூழ்கிய, கிழவோள்பால் நின்று கெடுத்தற்கண்’ கூறுதல் -

கெழீஇக்

  1. {H08__263}: செவிலி, ‘போக்கு உடன் அறிந்தபின் தோழியொடு கெழீஇக், கற்பின் ஆக்கத்து நிற்றற்கண்’ கூறல் -

கெழீஇச்

  1. {G07__830}: காம இடையீட்டில், ‘சொல்லா மரபினவற்றொடு கெழீஇச், செய்யா மரபின் தொழிற்படுத்து அடக்கு’தல் -

கெழுதகைப்

  1. {J10__571}: ‘முறைப்பெயர் மருங்கின் கெழுதகைப் பொதுச்சொல்’ -

கேடு

  1. {H08__117}: கேடு எனக் கூறல் -

கேடும்

  1. {G07__151}: ‘அறிந்தோள் அயர்ப்பின் அவ்வழி மருங்கின் கேடும் பீடும் கூறல்’ -

கேட்க

  1. {H08__285}: சொல் கேட்க விரும்புதல் -

கேட்குந

  1. {H08__290}: சொல்லுந போலவும் கேட்குந போலவும் அமைவன -

கேட்குமாற்றான்

  1. {I09__302}: தோழி, தலைவன் வரைவு வேண்டிவிடத் தமர் மறுத்துழி அவர் கேட்குமாற்றான் தலைமகட்குச் சொல்லுவாளாய் அறத்தொடு நின்றது -

கேட்குமாற்றால்

  1. {H08__565}: தலைவன் வரைவு வேண்டிவிடத் தமர் மறுத்துழி, அவர் கேட்குமாற்றால் தலைமகட்குச் சொல்லுவாளாய்த் தோழி அறத்தொடு நின்றது -

கேட்ட

  1. {G07__605}: ஒருஞான்று தலைமகன் தன்மனைக்கண் சென்றது கண்டு தலைவி புறங்கூறியது கேட்ட பரத்தை, தலைவிக்குப் பாங்காயினார் கேட்பத் தன் தோழிக்குச் சொல்லியது -
  2. {H08__055}: குறித்த பருவத்து வாராது தலைவன் பகைமேல் முயல்கின்ற முயற்சி கேட்ட தலைவி கூறியது -
  3. {H08__323}: தலைமகள் தன்னைப் புறங்கூறினாளாகக் கேட்ட பரத்தை அவட்குப் பாங்காயினார் கேட்பச் சொல்லியது -
  4. {H08__345}: தலைவற்கு வாயில் நேராத தலைவி கொடுமையை அவன் கூறக் கேட்ட தோழி அவற்குச் சொல்லியது -
  5. {H08__466}: தலைவன் தனக்கு வாயில் நேராத தலைவியது கொடுமையைக் கூறக் கேட்ட தோழி, அவற்குச் சொல்லியது -
  6. {H08__541}: தலைவன் பொருட்பிரிவில் சென்ற காட்டது கடுமை நினைந்து ஆற்றாளாகிய தலைவி, “அவர் பொருட்டாக நாம் இவ்வகைப்பட்ட தெய்வங்களைப் பரவுதல் நம் கற்புக்கு இயைவதோ?” என்ன, கேட்ட தோழி “அவ்வாற்றானே மீண்டனர்; நீ கவல வேண்டா” எனக் கூறியது -
  7. {H08__545}: தலைவன் மடல் ஏறுவதாகக் கூறக் கேட்ட தோழி, அவன் நாண் உடையவனாதலின் அது முடியாது என்று கூறிய விடத்தே, அவன் கூறியது -
  8. {H08__546}: தலைவன் மடல் ஏறுவதாகக் கூறக் கேட்ட தோழி, அவன் நாண் மாத்திரமே யன்றி நல்லாண்மையும் உடையனாதலின் அது முடியாது என்று கூறிய விடத்தே, அவன் கூறியது -
  9. {I09__078}: ‘தலைவியைச் சூளினால் தெளித்தான்’ என்பது கேட்ட காதற்பரத்தை தலைவிக்குப் பாங்காயினார் கேட்பத் தன் தோழிக்குச் சொல்லியது -
  10. {I09__096}: தலைவிவிடத் தூதாய்ச் சென்ற பாணன் மாற்றம் கூறக் கேட்ட தலைவன், “இவ்வாடை வருத்தத்திற்கு மருந்தாக இன்னும் கூறவேண்டும்” எனக் கூறியது -
  11. {I09__368}: தோழி,“நுங்கட்கு அவன் கூறிய திறம் யாது?” என்று கேட்ட தாய்க்குக் கூறல் -
  12. {I09__646}: பரத்தையொடு புனலாடிய தலைவன் தலைவி கேட்ப, “யான் ஆடிற்றிலன்” எனச் சூளுற்றான் என்பது கேட்ட அவள் தன் பாங்காயினார் சொல்லியது -
  13. {J10__503}: மனைக்கண் சென்ற தலைவன் அவ்வழிப் பிரியாது உறைதல் கேட்ட பரத்தை கூறியது -
  14. {J10__693}: வரைவு மலிவு கேட்ட தலைமகட்குத் தோழி, முன்னாளில் தான் அறத்தொடு நின்ற காரணத்தான் அது விளைந்தது என்று கூறியது -
  15. {J10__863}: “வையைநீர்விழாவில் காதற்பரத்தை ‘இற்பரத்தையுடன் நீராடினான் தலைவன்’ எனக் கேட்டுப் புலந்தாளைப் புலவி நீக்கிப் புணர்ந்தான்” எனக் கேட்ட தலைமகள், வாயிலாகப் புக்க விறலிக்கு, அவ்வையைநீர் விழாவணியும் ஆங்குப் பட்ட செய்தியும் கூறி வாயில் மறுத்தது.

கேட்டல்

  1. {G07__343}: ‘இல்லியல் மடந்தையர் இயல்பு உளம் கேட்டல்’ -
  2. {G07__649}: கட்டுரை கேட்டல் -
  3. {G07__655}: கடலொடு வரவு கேட்டல் -
  4. {H08__293}: சோதிடம் கேட்டல் -
  5. {I09__537}: நினையுங்காலை வாயிலர் கேட்டல் -
  6. {J10__165}: பாங்கிற் கேட்டல் -
  7. {J10__839}: வேட்ட மாதரைக் கேட்டல் -

கேட்டழிதல்

  1. {G07__087}: அருமை கேட்டழிதல் -

கேட்டவள்

  1. {H08__115}: கேட்டவள் கூற்று -

கேட்டவழிக்

  1. {I09__089}: தலைவி, வழி அருமையைக் கேட்டவழிக் கூறல் -

கேட்டான்

  1. {J10__307}: “புதல்வன் கூறிய மாற்றம் தலைமகட்குப் பாங்காயினார் கூறக் கேட்டான்” என்பதறிந்த பரத்தை அதற்குப் புலந்து தலைமகற்குச் சொல்லியது.

கேட்டிரங்கல்

  1. {J10__254}: பிரிவு கேட்டிரங்கல் -

கேட்டு

  1. {G07__773}: கற்பில் பருவங்கண்டு ஆற்றாளாகிய தலைவி பாசறைச் செய்தி கேட்டு வருந்தியது -
  2. {I09__463}: நற்றாய் கேட்டு அவன் (தலைவன்) உளம்கோள் வேலனை வினாதல் -
  3. {J10__149}: பாங்கியர் கேட்டு நற்றாய்க்கு உணர்த்தல் -
  4. {J10__455}: மணமுரசு கேட்டு மகிழ்ந்துரைத்தல் -
  5. {J10__800}: வினை முடியாமையின் தலைவன் தூதன்சொல் கேட்டு வருந்தியது -

கேட்டுத்

  1. {H08__628}: தலைவி, குழல் கேட்டுத் தோழிக்குக் கூறல் -

கேட்டுப்

  1. {J10__863}: “வையைநீர்விழாவில் காதற்பரத்தை ‘இற்பரத்தையுடன் நீராடினான் தலைவன்’ எனக் கேட்டுப் புலந்தாளைப் புலவி நீக்கிப் புணர்ந்தான்” எனக் கேட்ட தலைமகள், வாயிலாகப் புக்க விறலிக்கு, அவ்வையைநீர் விழாவணியும் ஆங்குப் பட்ட செய்தியும் கூறி வாயில் மறுத்தது.

கேட்டுளே

  1. {J10__713}: ‘வளவய லூரன் வதுவை கேட்டுளே, உளம் நனி அடக்கி உவந்தோள் போறல்’ -

கேட்டோராகச்

  1. {G07__416}: உடன்போக்கின்கண் தலைவன்தலைவியரை இடைச்சுரத்துக் கண்டோர் கூறிய வார்த்தையைக் கேட்டோராகச் சிலர் கூறியமை -

கேட்ப

  1. {G07__817}: காதற்பரத்தை தலைமகட்குப் பாங்காயினார் கேட்ப உரைத்தது -
  2. {I09__646}: பரத்தையொடு புனலாடிய தலைவன் தலைவி கேட்ப, “யான் ஆடிற்றிலன்” எனச் சூளுற்றான் என்பது கேட்ட அவள் தன் பாங்காயினார் சொல்லியது -
  3. {J10__270}: பின் நின்ற தலைவன் ஆற்றறானாய்த் தோழி கேட்ப நெஞ்சிற்குச் சொல்லியது -

கேட்பக்

  1. {I09__419}: தோழி, வெறியாட்டிடத்துத் தமர் கேட்பக் கூறல் -

கேட்பச்

  1. {H08__323}: தலைமகள் தன்னைப் புறங்கூறினாளாகக் கேட்ட பரத்தை அவட்குப் பாங்காயினார் கேட்பச் சொல்லியது -
  2. {I09__660}: பருவம் குறித்துப் பிரிந்த தலைவன் பருவத்திற்கு முன்னே வந்து தலைவியொடு கூடிச் செல்லாநின்றுழி அதற்கு இனியளாய்த் தன்னுள்ளே தலைவி கேட்பச் சொல்லியது -
  3. {J10__184}: பாணன் தனக்குப் பாங்காயினார் கேட்பச் சொல்லியது -
  4. {J10__586}: முன்னொருகால் பிரிந்து வந்த தலைவன் பின்னும் பிரிந்து வந்துழித் தலைவி அவனை முயங்காளாக, தோழி, “நீ இவ்வாறு செய்தற்குக் காரணம் என்?” என வினவியவழித் தலைவி தோழிக்குத் தலைவன் கேட்பச் சொல்லியது -
  5. {J10__692}: வரைவு மலிந்த தோழி, “கன்னிப் பருவத்துத் தைந்நீராடத் தவம் தலைப்பட்டேம்!” என வையையை நோக்கித் தலைமகன் கேட்பச் சொல்லியது -

கேட்பத்

  1. {G07__605}: ஒருஞான்று தலைமகன் தன்மனைக்கண் சென்றது கண்டு தலைவி புறங்கூறியது கேட்ட பரத்தை, தலைவிக்குப் பாங்காயினார் கேட்பத் தன் தோழிக்குச் சொல்லியது -
  2. {G07__616}: ஒருவழித் தணத்தலில் தலைவனைத் தோழி இயற்பழிக்கும் என்று அஞ்சித் தலைவி அவள் கேட்பத் தன்னுள்ளே கூறியது -
  3. {G07__872}: கார்ப்பருவத்து பிரிந்த தலைவன் மீண்டு வாராத நிலையில் நிகழ்ந்த வையை நீர் விழாவின் பல்வேறு வகைப்பட்ட இன்பம் கூறி, “இவ்வகைப்பட்ட இன்பத்தையுடைய நின்னையும் நினைத்திலர்” என வையையை நோக்கித் தலைமகள் கேட்பத் தோழி இயற்பழித்தது -
  4. {H08__002}: காவல் மிகுதியால் இரவுக்குறி மறுக்கப்பட்ட தலைவன் கேட்பத் தோழி ‘தலைவி தினைப்புனங்காவல் தொடங்காநின்றாள்’ என்பது தோன்றக் கூறியது -
  5. {I09__078}: ‘தலைவியைச் சூளினால் தெளித்தான்’ என்பது கேட்ட காதற்பரத்தை தலைவிக்குப் பாங்காயினார் கேட்பத் தன் தோழிக்குச் சொல்லியது -
  6. {I09__389}: தோழி, ‘பிறன் வரைவு ஆய்தலின்’கண் தாய் கேட்பத் தலைவிக்குக் கூறல் -
  7. {J10__237}: பிரிவிடை இறந்துபடும் எனக் கவன்ற தோழி கேட்பத் தலைவி உரைத்தது -

கேட்போர்

  1. {H08__116}: கேட்போர் -

கேண்மையின்

  1. {G07__612}: ‘ஒருமை கேண்மையின் உறுகுறை, பொறியின் யாத்த புணர்ச்சி நோக்கித் தெளிந்தோள், அருமை சான்ற நாலிரண்டு வகையின் பெருமை சான்ற இயல்பின்‘ கூறுதல் -

கேளாத

  1. {H08__286}: சொல் கேளாத அயர்வு நீங்கியது -

கேளிர்

  1. {H08__551}: தலைவன், ‘மாலை ஏந்திய பெண்டிரும் மக்களும், கேளிர் ஒழுக்கத்துப் புகற்சிக் கண்’ கூறல் -

கேள்வி

  1. {H08__118}: கேள்வி -
  2. {I09__080}: தலைவி, ‘வரைதல் வேண்டித் தோழி செப்பிய, புரைதீர் கேள்வி புல்லிய எதிர்வின்’ கண் கூறல் -

கை

  1. {G07__666}: கண்டு கை சோர்தல் -

கைஅன்று

  1. {H08__119}: கைஅன்று என்றல் -
  2. {H08__133}: கைஅன்று எனல் -

கைகோள்

  1. {H08__127}: கைகோள் (1) -
  2. {H08__128}: கைகோள் (2) -

கைக்கிளை

  1. {G07__014}: அகப்புறக் கைக்கிளை -
  2. {H08__120}: கைக்கிளை (1) -
  3. {H08__121}: கைக்கிளை (2) -
  4. {H08__122}: கைக்கிளை இலக்கணம் -
  5. {H08__125}: கைக்கிளை பெருந்திணைகட்கு உரிப்பொருள் -
  6. {J10__315}: ‘புல்லித்தோன்றும் கைக்கிளை’ -

கைக்கிளைக்

  1. {H08__124}: கைக்கிளைக் குறிப்பு -

கைக்கிளைக்கண்

  1. {G07__563}: ஏறுகோடற் கைக்கிளைக்கண் குரவை ஆடத் தோழி தலைவியை அழைத்தது -

கைக்கிளைக்கு

  1. {H08__123}: கைக்கிளைக்கு உரிய தலைவர்கள் -

கைக்கிளைத்

  1. {G07__197}: ஆண்பாற்கூற்றுக் கைக்கிளைத் துறைகள் -
  2. {J10__355}: பெண்பாற் கூற்றுக் கைக்கிளைத் துறைகள் -

கைக்கிளைபெருந்திணைகட்கும்

  1. {I09__441}: நடுவணைந்திணைக்கும் கைக்கிளைபெருந்திணைகட்கும் இடையே வேறுபாடு -

கைக்கிளையும்

  1. {H08__126}: கைக்கிளையும் பெருந்திணையும் புறன் எனல் -

கைதொட்டது

  1. {H08__408}: தலைவன் ‘சொல்லென, ஏனது சுவைப்பினும் நீ கைதொட்டது, வானோர் அமுதம் புரையுமால் எமக்கென, அடிசிலும் பூவும் தொடுதற்கண்’ கூறியது -

கைபட்டுக்

  1. {H08__633}: தலைவி, கைபட்டுக் கலங்கிக் கூறல் -

கைப்பட்டுக்

  1. {H08__129}: கைப்பட்டுக் கலங்கல் -

கைப்பற்ற

  1. {J10__671}: வரைவிடைப் பிரியலுறும் தலைவன், தலைவியை ஆற்றுவித்துக்கொண்டிருக்குமாறு தோழியைக் கைப்பற்ற, அவன் தன்னைத் தொட்டுச் சூளுறுவானாகக் கருதிக் கூறியது -

கைப்பற்றியவழி

  1. {H08__467}: தலைவன் தனித்துப் புனலாடுதல் கண்ட பரத்தை அவனருகில் தானும் தனித்துப் புனலாடத் தலைவன் அவளைக் கைப்பற்றியவழி அவள் தோழி கூறியது-

கைம்மிகத்

  1. {H08__234}: செவிலி, காதல் கைம்மிகத் தலைவி கனவின் அரற்றலின்கண் கூறுதல் -

கையடை

  1. {J10__071}: பாங்கி கையடை கொடுத்தல் -
  2. {J10__072}: பாங்கி கையடை பணித்தல் -

கையது

  1. {G07__230}: ஆற்றிடைத் தலைவன் தலைவியைக் கையது வினாய்ச் சேர்ந்தது -

கையறல்

  1. {H08__130}: கையறல் -

கையறு

  1. {G07__823}: காப்புச் சிறைமிக்க கையறு கிளவி (1) -
  2. {H08__131}: கையறு கிளவி -
  3. {H08__132}: கையறு தோழி கண்ணீர் துடைத்தல் -
  4. {H08__471}: தலைவன், ‘தான் அகம் புகாஅன் பெயர்தல் இன்மையின், காட்சி ஆசையின் களம்புக்குக் கலங்கி, வேட்கையின் மயங்கிக் கையறு பொழுதின்’கண் கூறல் -
  5. {H08__634}: தலைவி கையறு கிளவி -
  6. {H08__635}: தலைவி, கையறு தோழி கண்ணீர் துடைப்புழிக் கூறல் -
  7. {H08__720}: தலைவி, ‘தான் அகம் புகாஅன் பெயர்தல் இன்மையின், காட்சி ஆசையின் களம் புக்குக் கலங்கி, வேட்கையின் மயங்கிய கையறு பொழுதின்’ கண் கூறுதல் -
  8. {J10__409}: பொழுது தலைவைத்த கையறு காலை -

கையறுகிளவி

  1. {G07__824}: காப்புச் சிறை மிக்க கையறுகிளவி (2) -

கையாறு

  1. {H08__600}: தலைவி, ‘இருவகைக் குறி(யும்) பிழைப்பாகிய இடத்து’த் தன்னுள் கையாறு எய்திக் கூறல் -
  2. {I09__109}: தன்னுள் கையாறு எய்திடு கிளவி -

கையிகந்து

  1. {H08__270}: சென்று கையிகந்து பெயர்த்து உள்ளியவழித் தலைவன் கூறியது -
  2. {H08__404}: தலைவன், ‘சென்று கையிகந்து பெயர்த்து உள்ளியவழிக்’ கூறல் -

கையுறை

  1. {H08__396}: தலைவன் கையுறை ஏந்திவருதல் -
  2. {H08__397}: தலைவன் கையுறை கொண்டுவந்து கூறல் -
  3. {H08__398}: தலைவன் கையுறை புகழ்தல் -
  4. {H08__636}: தலைவி (இறைவி) கையுறை ஏற்றமை பாங்கி இறைவற்கு உணர்த்தல் -
  5. {H08__637}: தலைவி (பாங்கி தன்கைக்) கையுறை ஏற்றல் -
  6. {I09__283}: தோழி, தலைவன் ஆற்றாமை கண்டு கையுறை எதிர்தல் -
  7. {I09__292}: தோழி, தலைவன் கையுறை மறுத்தது -
  8. {J10__073}: பாங்கி, கையுறை ஏற்றல் -
  9. {J10__074}: பாங்கி (தையல்), கையுறை மறுத்தல் -
  10. {J10__109}: பாங்கி, தலைவிக்குக் கையுறை காட்டல் -
  11. {J10__130}: பாங்கி, தலைவியைச் (மெல்லியற்) சார்ந்து கையுறை காட்டல்

கைவாய்க்கால்

  1. {H08__134}: கைவாய்க்கால் -

கைவிடின்

  1. {H08__399}: தலைவன், ‘கைவிடின் (வந்த) அச்ச’த்தின்கண் கூறல் -

கைவிட்டுப்

  1. {I09__395}: தோழி, புனம் கைவிட்டுப் போகின்றுழிச் சிறைப்புறமாகத் தலைவற்குக் கூறியது -

கொடிக்குறி

  1. {H08__135}: கொடிக்குறி பார்த்தல் -

கொடியிடம்

  1. {H08__136}: கொடியிடம் புகுதல் -

கொடியை

  1. {G07__167}: ‘அன்பிலை கொடியை என்றல்’ -
  2. {J10__060}: பாங்கி, “அன்பிலை கொடியை” என்று தலைவனை இகழ்தல் -

கொடியோர்

  1. {H08__638}: தலைவி, ‘கொடியோர் கொடுமை சுடுமென ஒடியாது, நல்லிசை நயந்தோர் சொல்லொடு தொகைஇப், பகுதியின் நீங்கிய தகுதிக்கண்’ கூறல் -

கொடுக்கச்

  1. {H08__621}: தலைவி, “களவு வெளிப்பட்டது” என்று அஞ்சித் தோழிக்குச் சொல்ல, அவள், “நமர் நின்னை அவற்கே கொடுக்கச் சூழ்ந்தார்” எனச் சொல்லி அச்சம் நீக்கியது -

கொடுஞ்சொல்

  1. {J10__129}: பாங்கி தலைவியைக் கொடுஞ்சொல் சொல்லல் -

கொடுத்த

  1. {H08__609}: தலைவி, ‘உரிமை கொடுத்த கிழவோன் பாங்கின், பெருமையின் திரியா அன்பின்கண்’ கூறியது -

கொடுத்தற்கண்

  1. {I09__386}: தோழி, ‘ பிழைத்து வந்து இருந்த கிழவனை நெருங்கி, இழைத்து ஆங்கு ஆக்கிக் கொடுத்தற்கண்’ கூறியது -

கொடுத்தல்

  1. {I09__240}: தோழி, ‘ஐயச்செய்கை தாய்க்கு எதிர்மறுத்துப் பொய் என மாற்றி மெய் வழிக் கொடுத்தல்’ -
  2. {I09__311}: தோழி, தலைவனிடம், “பரிசப்பொருள் மிகக் கொடுத்தல் வேண்டும்” எனல் -
  3. {J10__066}: பாங்கி எதிர்மொழி கொடுத்தல் -
  4. {J10__071}: பாங்கி கையடை கொடுத்தல் -

கொடுத்துழி

  1. {G07__743}: களவிடைத் தலைவன் வளைகொண்டு வந்து கொடுத்துழி, “பண்டை வளை போலாவாய், மெலிந்துழி நீங்கா நலனுடையவோ இவை?” எனத் தலைவியது மெலிவு சொல்லித் தோழி வரைவு கடாயது.

கொடுப்பக்

  1. {H08__147}: கொணர்ந்து அழல் சான்றாய்க் கொடுப்பக் கோடல் -

கொடுப்போர்

  1. {H08__144}: கொண்டுதலைக் கழிந்துழிக் கொடுப்போர் இன்றிக் கரணம் நடத்தல் -

கொடுமை

  1. {H08__137}: ‘கொடுமை ஒழுக்கம் தோழிக்கு உரியவை, வடுஅறு சிறப்பின் கற்பின் திரியாமைக், காய்தலும் உவத்தலும் பிரித்தலும் பெட்டலும், ஆவயின் வரூஉம் பல்வேறு நிலையில்’ தலைவி கூறுதல் -
  2. {H08__638}: தலைவி, ‘கொடியோர் கொடுமை சுடுமென ஒடியாது, நல்லிசை நயந்தோர் சொல்லொடு தொகைஇப், பகுதியின் நீங்கிய தகுதிக்கண்’ கூறல் -
  3. {H08__639}: தலைவி, ‘கொடுமை ஒழுக்கம் கோடல் வேண்டி, அடிமேல் வீழ்ந்த கிழவனை நெருங்கிக், காதல் எங்கையர் காணின் நன்றென, மாதர் சான்ற வகையின்கண்’ கூறல் -

கொடுமையும்

  1. {J10__282}: புகழும் கொடுமையும் -

கொடுமையை

  1. {G07__812}: “காதலரை இவ்வூர் இயற்பழியாமல் அவரது கொடுமையை மறைத்தல் வேண்டும்” எனச் சொன்ன தோழிக்குத் தலைவி கூறியது -
  2. {H08__345}: தலைவற்கு வாயில் நேராத தலைவி கொடுமையை அவன் கூறக் கேட்ட தோழி அவற்குச் சொல்லியது -

கொடுமையைக்

  1. {H08__466}: தலைவன் தனக்கு வாயில் நேராத தலைவியது கொடுமையைக் கூறக் கேட்ட தோழி, அவற்குச் சொல்லியது -

கொடைக்குரி

  1. {H08__138}: கொடைக்குரி மரபினோர் -

கொணர்ந்து

  1. {H08__147}: கொணர்ந்து அழல் சான்றாய்க் கொடுப்பக் கோடல் -

கொண்ட

  1. {H08__677}: தலைவி, தலைவன் புதல்வன்பால் கொண்ட அன்பினைக் கூறல் -
  2. {I09__007}: தலைவி, தோழியிடம் செவிலி தங்களிடம் கொண்ட ஐயத்தால் இரவும் நெடுநேரம் உறங்குவதில்லை என்று கூறல் -

கொண்டல்

  1. {J10__527}: மிகுதியிற் கொண்டல் -

கொண்டாடுதல்

  1. {G07__095}: அருள் கொண்டாடுதல் -

கொண்டாள்

  1. {I09__328}: தோழி “தலைவி குறிப்பு வேறு கொண்டாள்” எனல் -

கொண்டிருக்கும்

  1. {J10__390}: பொருள் முடியாநின்ற (-வினையை முடித்துக் கொண்டிருக்கும்) தலைமகன் ஆற்றானாகிச் சொல்லுதல் -

கொண்டு

  1. {G07__782}: கற்புக்காலப் பிரிவினுள் தலைவி தலைவனிடம், “எம்மையும் உடன் கொண்டு சென்மின்” என்றது -
  2. {H08__139}: கொண்டு அகம் புகுதல் (1) -
  3. {H08__140}: கொண்டு அகம் புகுதல் (2) -
  4. {H08__141}: கொண்டு கூற்று -
  5. {H08__142}: கொண்டு சென்று உய்த்தல் -
  6. {H08__178}: சுடரோடு இரந்து கொண்டு ஏத்தல் -
  7. {H08__450}: தலைவன் தழை கொண்டு சேறல் -
  8. {H08__461}: தலைவன் தன்மைகளைத் தன்னுடையவாகக் கொண்டு பேசும் தலைவியது நிலை கண்ட தாய் “ஆவேசமோ” என்று நொந்து கூறுதல் -
  9. {H08__481}: தலைவன் தெய்வம் துணையாகக் கொண்டு ஆற்றிப் பெயர்தல் -
  10. {I09__207}: தோழி, ‘அளவுமிகத் தோன்றிய’ வழிச் செவிலி கருத்தைக் கொண்டு கூறல் -
  11. {I09__621}: பயில்வு கொண்டு ஐயுற்று ஓர்தல் -
  12. {I09__634}: பரத்தையரும் பிற தலைவியரும் தம்முறு விழுமம் கூறிய பொழுது, தலைவி அவர்களிடம் பரிவு கொண்டு கூறியது -
  13. {J10__121}: பாங்கி, தலைவியை ஆடிடம் விடுத்துக் கொண்டு அகறல் -
  14. {J10__126}: பாங்கி, தலைவியை (இறைவியை)க் குறியிடத்துக் கொண்டு சேறல் (1) -
  15. {J10__127}: பாங்கி, தலைவியை (இறைவியை)க் குறியிடத்துக் கொண்டு சேறல் (2) -
  16. {J10__394}: பொருள்வயின் பிரிந்தோன் விரைவில் மீண்டு பெற்ற பொருள் கொண்டு, “நின் நலன் நயந்து வந்தேன்” என்று தலைவியிடம் கூறல் -
  17. {J10__511}: ‘மாதரைக் கொண்டு தம் வாழ்பதிப் புகுதல்’ -

கொண்டுதலைக்

  1. {H08__144}: கொண்டுதலைக் கழிந்துழிக் கொடுப்போர் இன்றிக் கரணம் நடத்தல் -

கொண்டுதலைக்கழிதல்

  1. {H08__143}: கொண்டுதலைக்கழிதல் -

கொண்டுநிலை

  1. {H08__145}: கொண்டுநிலை -
  2. {H08__146}: கொண்டுநிலை கூற்று -
  3. {J10__075}: பாங்கி, கொண்டுநிலை கூறல் -

கொண்டுள்ள

  1. {H08__238}: “செவிலி தம்மிடம் கொண்டுள்ள ஐயத்தால் இரவு நெடுநேரம் உறங்குவதில்லை” என்று தலைவி தோழியிடம் கூறல் -

கொண்டுவந்து

  1. {H08__397}: தலைவன் கையுறை கொண்டுவந்து கூறல் -

கொண்டுவரும்

  1. {H08__687}: தலைவி, தலைவனது தார்மணம் கொண்டுவரும் தென்றல் வர மகிழ்ந்துரைத்தல் -

கொண்டேகல்

  1. {J10__599}: மெல்லக் கொண்டேகல் -

கொய்தமை

  1. {H08__148}: கொய்தமை கூறி வரைவு கடாதல் -

கொளீஇக்

  1. {H08__490}: தலைவன் தோழியிற் புணர்ச்சிக்கண் தன்நிலை கொளீஇக் கூறியது -

கொளீஇய

  1. {H08__107}: கூற்றம் கொளீஇய உலகியல் உரைத்தல் -

கொள்கைக்

  1. {I09__124}: தாவில் கொள்கைக் கற்பு -

கொள்கைக்கண்

  1. {G07__852}: காமக்கிழத்தி, ‘மனையோள் ஒத்தலின் தன்னோர் அன்னோர் மிகைபடக் குறித்த கொள்கைக்கண்’ கூறல் -

கொள்ளல்

  1. {H08__700}: தலைவி, தலைவனை நினைவூட்டும் பொருள்களால் சோர்வு கொள்ளல் -

கொள்ளாக்

  1. {H08__631}: தலைவி, ‘கூறிய வாயில் கொள்ளாக் காலை’ கூறல்-

கொள்ளு

  1. {G07__634}: ஒன்றித் தோன்றும் தோழி ‘வாய்மையும் பொய்ம்மையும் கண்டோர்ச் சுட்டித் தாய்நிலை நோக்கித் தலைப்பெயர்த்துக் கொள்ளு’தல் -

கொள்ளுதலே

  1. {J10__430}: “மகளிர் தம் காமத்தை மறைத்துக் கொள்ளுதலே தக்கது” என்ற தோழிக்குத் தலைவி கூறியது -

கொள்ளுமாயின்

  1. {H08__067}: குறிப்பே குறித்தது கொள்ளுமாயின் நிகழ்வன -

கோ

  1. {H08__149}: கோ ஒரூஉ மொழிதல் -

கோடற்

  1. {I09__067}: தலைவி, ‘மறுத்தெதிர் கோடற்’கண் கூறல் -

கோடல்

  1. {G07__209}: ஆயிழை, மைந்தனும் ஆற்றாமையுமே வாயிலாக வரவு எதிர் கோடல் -
  2. {H08__147}: கொணர்ந்து அழல் சான்றாய்க் கொடுப்பக் கோடல் -
  3. {H08__271}: சென்றுஎதிர் கோடல் -
  4. {H08__639}: தலைவி, ‘கொடுமை ஒழுக்கம் கோடல் வேண்டி, அடிமேல் வீழ்ந்த கிழவனை நெருங்கிக், காதல் எங்கையர் காணின் நன்றென, மாதர் சான்ற வகையின்கண்’ கூறல் -
  5. {I09__140}: ‘திருந்திழை அரிவை திரிந்து எதிர் கோடல்’ -

கோட்பறை

  1. {H08__194}: சூறை கோட்பறை -

கோதை

  1. {G07__810}: ‘காதல் பெயர்பு கார் அன்று இது எனத், தாதவிழ் கோதை தானே கூறல்’ -
  2. {H08__150}: கோதை வருத்தியல் உரைத்தல் -
  3. {J10__277}: ‘புகரறு கோதை பொறுத்தற் குறை இரத்தல்’ -
  4. {J10__420}: ‘போதவிழ் கோதை புலம்புநனி தீர்த்தல்’ -

கோலத்து

  1. {J10__812}: ‘வெண்ணிறக் கோலத்து மேதக உணர்தல்’ -

கோலம்

  1. {H08__151}: கோலம் காண்டல் -
  2. {H08__152}: கோலம் செய்து உரைத்தல் -
  3. {H08__640}: தலைவி கோலம் செய்யாமை பற்றிச் செவிலி தோழியை வினவுதல் -
  4. {I09__270}: தோழி, செவிலி தலைவியைக் கோலம் செய்து இவள் நலத்திற்கு ஒப்பான் ஒருவனைப் பெற வேண்டும் என்றாட்குக் கூறியது -

கோள்

  1. {H08__154}: கோள் -
  2. {J10__387}: பொருள் கோள் -

கோழி

  1. {H08__153}: கோழி குரல் காட்டுதல் -

க்

  1. {H08__227}: செவிலி, ‘இருபால் குடிப்பொருள் இயல்பில் பெற்றவழி’க் கூறல் -
  2. {H08__367}: தலைவன் இருவகைக் குறியினும் ‘காணா வகையின் பொழுது நனி இகப்ப’க் கூறல் -
  3. {H08__379}: தலைவன், ‘எஞ்சா மகிழ்ச்சி இறந்துவரு பருவத்து’க் கூறியது -
  4. {H08__381}: தலைவன், ‘ஒழுக்கத்துக், களவினுள் நிகழ்ந்த அருமையைப் புலம்பி, அலமரல் உள்ளமொடு அளவிய இடத்து’க் கூறல் -
  5. {H08__407}: தலைவன், ‘சொல்லிய நுகர்ச்சி வல்லே பெற்றுழி’க் கூறல் -
  6. {H08__538}: தலைவன், ‘பெற்ற தேஎத்துப் பெருமையின் நிலைஇ(அ)க் குற்றம் சான்ற பொருள் எடுத்துரைத்தற்கண் கூறியது -
  7. {H08__602}: தலைவி ‘இன்பமும் இடும்பையும் ஆகிய இடத்து’க் கூறுதல் -
  8. {H08__641}: தலைவி, ‘சிறந்த செய்கை அவ்வழித் தோன்றி, அறம்புரி உள்ளமொடு தன் வரவு அறியாமைப், புறம் செய்து பெயர்த்தல் வேண்டு இடத்து’க் கூறல் -
  9. {H08__708}: தலைவி, ‘தன்குறி தள்ளிய தெருளாக்காலை, வந்தனன் பெயர்ந்த வறுங்களம் நோக்கித், தன் பிழைப்பாகத் தழீஇத் தேறி’க் கூறல் -
  10. {I09__085}: தலைவி, ‘வரைவிடை வைத்த காலத்து வருந்தி’க் கூறல் -
  11. {I09__273}: தோழி, தமர் வரைவு மறுப்பரோ எனக் கவன்றாட்கு (- கவலையுற்ற தலைவிக்கு)க் கூறல் -
  12. {I09__425}: தோழி, ‘வேளாண் பெருநெறி வேண்டிய இடத்து’க் கூறல் -
  13. {J10__083}: பாங்கி, தலைவற்கு (இறைவற்கு)க் குறியிடம் கூறல் -
  14. {J10__096}: பாங்கி, தலைவனை (இறைவனை)க் குறிவரல் விலக்கல் -
  15. {J10__126}: பாங்கி, தலைவியை (இறைவியை)க் குறியிடத்துக் கொண்டு சேறல் (1) -
  16. {J10__127}: பாங்கி, தலைவியை (இறைவியை)க் குறியிடத்துக் கொண்டு சேறல் (2) -

க்கண்

  1. {G07__184}: ‘ஆங்கதன் தன்மையின் வன்புறை’க்கண் தோழி கூறுதல் -
  2. {G07__686}: ‘கயந்தலை தோன்றிய காமர் நெய்யணி, நயந்த கிழவனை நெஞ்சு புண்உறீஇ, நளியின் நீக்கிய இளிவருநிலை’க்கண் தலைவி கூறல் -
  3. {G07__687}: ‘கரணத்தின் அமைந்து முடிந்த காலை, நெஞ்சு தளை அவிழ்ந்த புணர்ச்சி’க்கண் தலைவன் கூற்று -
  4. {H08__016}: ‘கிழவனை மகடூஉப் புலம்பு பெரிதாகலின், அலமரல் பெருகிய காமத்து மிகுதி’க்கண் தலைவி கூற்று -

க்குமிடத்துக்

  1. {H08__403}: தலைவன், ‘சென்ற தேஎத்து உழப்பு நனி விளக்கி, இன்றிச் சென்ற தன்நிலை கிள’க்குமிடத்துக் கூறல் -

ங்காலைக்

  1. {H08__380}: தலைவன், ‘ஏனை வாயில் எதிரு’ங்காலைக் கூறல் -

ங்கால்

  1. {H08__689}: தலைவி, தலைவனது ‘வருந்தொழிற்கு அருமை வாயில் கூறு’ங்கால் கூறல் -

சங்கினை

  1. {I09__260}: தோழி சங்கினை வாழ்த்துதல் -

சடங்கிற்கு

  1. {G07__086}: ‘அருமறைச் சடங்கிற்கு அமைந்த தருப்பையை மருமலர்த் தாரோன் மனத்துற நகுதல்’ -

சட்டகம்

  1. {H08__155}: சட்டகம் (2) -

சந்தனத்தழை

  1. {H08__156}: “சந்தனத்தழை தகாது” என்று மறுத்தல் -

சந்திரனை

  1. {I09__261}: தோழி சந்திரனை நோக்கி இரங்கிக் கூறல் -

சாக்காடு

  1. {H08__157}: சாக்காடு -
  2. {H08__435}: தலைவன் தலைவியை அடையச் சாக்காடு குறித்தல் -

சாக்காடும்

  1. {H08__619}: தலைவி, களவின்கண் தனக்குச் சாக்காடும் நிகழலாம் என்று அஞ்சித் தோழியிடம் கூறல் -

சாக்காட்டையும்

  1. {G07__760}: களவுக் காலத்தில் தலைவன் சாக்காட்டையும் விரும்பி ஏற்பதாகக் கூறல் -
  2. {G07__761}: களவுக் காலத்தில் தலைவி சாக்காட்டையும் விரும்பி ஏற்பதாகக் கூறல் -

சான்ற

  1. {G07__088}: ‘அருமை சான்ற நாலிரண்டு வகை’ -
  2. {G07__550}: ‘ஏமம் சான்ற உவகை’ : பொருள் -
  3. {G07__612}: ‘ஒருமை கேண்மையின் உறுகுறை, பொறியின் யாத்த புணர்ச்சி நோக்கித் தெளிந்தோள், அருமை சான்ற நாலிரண்டு வகையின் பெருமை சான்ற இயல்பின்‘ கூறுதல் -
  4. {G07__612}: ‘ஒருமை கேண்மையின் உறுகுறை, பொறியின் யாத்த புணர்ச்சி நோக்கித் தெளிந்தோள், அருமை சான்ற நாலிரண்டு வகையின் பெருமை சான்ற இயல்பின்‘ கூறுதல் -
  5. {H08__491}: தலைவன் ‘தோன்றல் சான்ற மாற்றோர் மேன்மை’ கூறிப் பிரிதற்கண் கூறல் -
  6. {H08__509}: தலைவன் ‘நோன்மையும் பெருமையும் மெய்கொள அருளி(ய) பன்னல் சான்ற வாயிலொடு பொருந்தி, தன்னின் ஆகிய தகுதிக்கண்’ கூறியது -
  7. {H08__538}: தலைவன், ‘பெற்ற தேஎத்துப் பெருமையின் நிலைஇ(அ)க் குற்றம் சான்ற பொருள் எடுத்துரைத்தற்கண் கூறியது -
  8. {H08__613}: தலைவி, ‘ஏமம் சான்ற உவகைக்கண்’ கூறல் -
  9. {H08__639}: தலைவி, ‘கொடுமை ஒழுக்கம் கோடல் வேண்டி, அடிமேல் வீழ்ந்த கிழவனை நெருங்கிக், காதல் எங்கையர் காணின் நன்றென, மாதர் சான்ற வகையின்கண்’ கூறல் -
  10. {I09__070}: தலைவி, ‘மனைப்பட்டுக் கலங்கிச் சிதைந்தவழித் தோழிக்கு, நினைத்தல் சான்ற அருமறை உயிர்த்தல்’ -
  11. {J10__019}: ‘பன்னல் சான்ற வாயில்’ -
  12. {J10__172}: ‘பாடல் சான்ற புலனெறி வழக்கமும்’, அது நிகழும் பாக்களும் -
  13. {J10__591}: மூன்றன் பகுதியும் மண்டலத் தருமையும் தோன்றல் சான்ற மாற்றோர் மேன்மை’ -

சான்றாய்க்

  1. {H08__147}: கொணர்ந்து அழல் சான்றாய்க் கொடுப்பக் கோடல் -

சான்றோர்

  1. {G07__078}: அரசனாகிய தலைவன் தலைவியை நீங்கியிருந்ததற்குத் தலைவி புலவி நீட்டித்து ஆற்றாளாகியவழிச் சான்றோர் அவளது காமத்து மிகு திறத்தைத் தலைவனிடம் கூறியது -
  2. {H08__160}: சான்றோர் விலக்கு -
  3. {H08__348}: தலைவன் ‘அந்தணர் திறத்தும் சான்றோர் தேஎத்தும், அந்தமில் சிறப்பின் பிறர்பிறர் திறத்தினும், ஒழுக்கம் காட்டிய குறிப்பினும்’ கூறல் -

சாயற்கு

  1. {J10__285}: ‘புகன்ற உள்ளமொடு புதுவோர் சாயற்கு, அகன்ற கிழவனைப் புலம்புநனி காட்டி, இயன்ற நெஞ்சம் தலைப்பெய்து அருக்கி, எதிர்பெய்து மறுத்த ஈரத்து மருங்கின்’ தலைவி கூற்று -

சார்தலின்

  1. {H08__159}: சார்தலின் இருவகை -

சார்தல்

  1. {G07__421}: உடன்போக்கின்கண் நற்றாய் ‘அச்சம் சார்தல்’ என்று அன்ன பிறவும் நிமித்தம் மொழிப்பொருள் தெய்வம் என்று அவற்றொடு தொகைஇப் புலம்பல் -
  2. {H08__158}: சார்தல் பயனாகப் புகழ்தல் -
  3. {H08__448}: தலைவன் தலைவியொடு தன் நகர் சார்தல் -
  4. {H08__517}: தலைவன் பாங்கனைச் சார்தல் -

சார்த்தலின்

  1. {H08__283}: ‘சொல் அவட் சார்த்தலின் புல்லிய வகை’ -
  2. {H08__406}: தலைவன் ‘சொல் அவட் சார்த்தலின் புல்லிய வகையின்’கண் கூறல் -

சார்த்திக்

  1. {G07__425}: உடன்போக்கின்கண் நற்றாய் தலைவன்தாயைத் துன்பம் சார்த்திக் கூறல் -

சார்த்திப்

  1. {G07__428}: உடன்போக்கின்கண் நற்றாய் துன்பம் சார்த்திப் புலம்பல் -
  2. {G07__431}: உடன்போக்கின்கண் நற்றாய் நிமித்தம் சார்த்திப் புலம்பல் -
  3. {G07__434}: உடன்போக்கின்கண் நற்றாய் மொழிப்பொருள் சார்த்திப் புலம்பல் -

சார்ந்தமை

  1. {H08__411}: தலைவன் தம் ஊர் சார்ந்தமை சாற்றல் -

சார்ந்து

  1. {J10__130}: பாங்கி, தலைவியைச் (மெல்லியற்) சார்ந்து கையுறை காட்டல்

சார்வும்

  1. {G07__410}: உடன்போக்கின்கண் கண்டோர் ‘ஊரது சார்வும் செல்லும் தேயமும் ஆர்வ நெஞ்சமொடு செப்பிய கிளவி’ -

சாற்றல்

  1. {G07__234}: ஆற்றுவித்திருந்தமை சாற்றல் -
  2. {G07__631}: ஒன்றித் தோன்றும் தோழி ‘நீக்கலின் வந்த தம்முறு விழுமம் சாற்றல்’ -
  3. {G07__673}: கண்டோர் பதி அணிமை சாற்றல் -
  4. {H08__027}: கிழவோன் வேட்கை தாங்கற்கு அருமை சாற்றல் -
  5. {H08__306}: தம்மொடு தாமே சாற்றல் -
  6. {H08__370}: தலைவன் உட்கோள் சாற்றல் -
  7. {H08__411}: தலைவன் தம் ஊர் சார்ந்தமை சாற்றல் -
  8. {H08__456}: தலைவன் தன் நிலை சாற்றல் -
  9. {H08__458}: தலைவன் தன்பதிக்கு அகற்சி சாற்றல் -
  10. {H08__685}: தலைவி, தலைவன் வருந்தொழிற்கு அருமை சாற்றல் -
  11. {I09__023}: தலைவி, நெய்யாடியது இகுளை (-தோழி) சாற்றல் -
  12. {J10__079}: பாங்கி, செறிப்பு முன்னின்று உணர்த்தி ஓம்படை சாற்றல் -
  13. {J10__103}: பாங்கி தலைவி அருமை சாற்றல் -
  14. {J10__104}: பாங்கி, தலைவி (தலைமகள்) அவயவத்து அருமை சாற்றல் -
  15. {J10__112}: பாங்கி, தலைவிக்குத் தலைவன் வரல் சாற்றல் (1) -
  16. {J10__113}: பாங்கி, தலைவிக்குத் தலைவன் வரல் சாற்றல் (2) -
  17. {J10__133}: பாங்கி, தலைவியை நீங்கித் தலைவற்கு ஓம்படை சாற்றல் -
  18. {J10__138}: பாங்கி, தன் நாட்டு அணி இயல் சாற்றல் -
  19. {J10__443}: மடல் ஏறுதலைத் (தலைவன்) தன்மேல் வைத்துச் சாற்றல் -

சாற்றிய

  1. {I09__383}: தோழி,‘பிரியுங்காலை எதிர்நின்று சாற்றிய, மரபுடை எதிரின்’ கண் கூறல் -

சாற்றியது

  1. {I09__353}: தோழி, தான் அது முன்னே சாற்றியது உரைத்தல் -

சாலா

  1. {G07__551}: ஏமஞ் சாலா இடும்பை -
  2. {G07__863}: காமம் சாலா இளமையோள்
  3. {H08__690}: தலைவி, தலைவனிடம், “நீ காமம் சாலா இளமையோளைக் களவில் மணந்தமை அறிந்தேன்” எனக் கூறல் -
  4. {J10__809}: வினைவல பாங்கின் தலைவியைக் கண்ட வினைவல பாங்கின் தலைவன், ‘காமஞ் சாலா இளமையோள்வயின் ஏமம் சாலா இடும்பை எய்திக் கூறியது’ -
  5. {J10__809}: வினைவல பாங்கின் தலைவியைக் கண்ட வினைவல பாங்கின் தலைவன், ‘காமஞ் சாலா இளமையோள்வயின் ஏமம் சாலா இடும்பை எய்திக் கூறியது’ -

சிதைந்தவழித்

  1. {I09__070}: தலைவி, ‘மனைப்பட்டுக் கலங்கிச் சிதைந்தவழித் தோழிக்கு, நினைத்தல் சான்ற அருமறை உயிர்த்தல்’ -

சிதைவுடைத்தாயினும்

  1. {I09__265}: தோழி, ‘செங்கடுமொழியான் சிதைவுடைத்தாயினும், என்பு நெகப் பிரிந்தோன்வழிச் சென்று கடைஇ, அன்பு தலையடுத்த வன்புறைக்கண்’ கூறல் -

சிந்தைக்கண்

  1. {I09__060}: தலைவி, ‘பொழுதும் ஆறும் புரைவது அன்மையின், அழிவு தலைவந்த சிந்தைக்கண்’ கூறல் -

சின்னாள்

  1. {H08__642}: தலைவி, சின்னாள் களவுக்கூட்டம் நினைந்து வருந்திக் கூறல் -

சின்மை

  1. {I09__504}: நாளது சின்மை ஒன்றாமை -

சின்மையும்

  1. {I09__505}: நாளது சின்மையும் இளமையது அருமையும் ஒன்றாமைக்கண் தலைவன் கூறல் -

சிறத்தற்கண்

  1. {H08__165}: சிறந்துழி ஐயம் சிறத்தற்கண் கூறல் -
  2. {H08__624}: தலைவி, காமம் சிறத்தற்கண் கூறல் -

சிறத்தல்

  1. {H08__164}: சிறந்துழி ஐயம் சிறத்தல் -

சிறந்த

  1. {H08__641}: தலைவி, ‘சிறந்த செய்கை அவ்வழித் தோன்றி, அறம்புரி உள்ளமொடு தன் வரவு அறியாமைப், புறம் செய்து பெயர்த்தல் வேண்டு இடத்து’க் கூறல் -
  2. {I09__330}: தோழி, தலைவி தன் ‘சிறந்த புதல்வனை நேராது புலம்பற்கண்’ கூறல் -
  3. {J10__331}: புலனெறிக்குச் சிறந்த பாக்கள் -
  4. {J10__570}: முறை சிறந்த பொருள் -

சிறந்தது

  1. {H08__162}: சிறந்தது பயிற்றல் -

சிறந்தவழிக்

  1. {H08__580}: தலைவி, அவன் அளி சிறந்தவழிக் கூறல் -

சிறந்துழி

  1. {H08__163}: சிறந்துழி, இழிந்துழி -
  2. {H08__164}: சிறந்துழி ஐயம் சிறத்தல் -
  3. {H08__165}: சிறந்துழி ஐயம் சிறத்தற்கண் கூறல் -

சிறப்பித்தல்

  1. {H08__582}: தலைவன் தலைவியைச் சிறப்பித்தல் -

சிறப்பினும்

  1. {H08__712}: தலைவி, ‘தன்வயின் சிறப்பினும் அவன்வயின் பிரிப்பினும், இன்னாத் தொல்சூள் எடுத்தற்கண்’ கூறியது -

சிறப்பின்

  1. {H08__137}: ‘கொடுமை ஒழுக்கம் தோழிக்கு உரியவை, வடுஅறு சிறப்பின் கற்பின் திரியாமைக், காய்தலும் உவத்தலும் பிரித்தலும் பெட்டலும், ஆவயின் வரூஉம் பல்வேறு நிலையில்’ தலைவி கூறுதல் -
  2. {H08__205}: ‘செயிர்தீர் சிறப்பின் நால்வர்’ -
  3. {H08__348}: தலைவன் ‘அந்தணர் திறத்தும் சான்றோர் தேஎத்தும், அந்தமில் சிறப்பின் பிறர்பிறர் திறத்தினும், ஒழுக்கம் காட்டிய குறிப்பினும்’ கூறல் -
  4. {H08__650}: தலைவி, ‘தந்தையர் ஒப்பர் மக்கள் என்பதனான், அந்தமில் சிறப்பின் மகப்பழித்து நெருங்கலின்’ கண் கூறல் -
  5. {I09__100}: ‘தவலருஞ் சிறப்பின் ஐந்நிலம்’ -
  6. {I09__393}: தோழி,‘ புணர்ந்துழி உணர்ந்த அறிமடச் சிறப்பின்’ கண் கூறல் -
  7. {J10__374}: ‘பேராச் சிறப்பின் இருநான்கு கிளவி’ -

சிறப்பின்கண்

  1. {H08__354}: தலைவன், ‘அவ்வழிப் (பிரிந்தவழி) பெருகிய சிறப்பின்கண்’ கூறல் -
  2. {I09__398}: தோழி, ‘பெறற்கு அரும்பொருள் முடித்த பின் வந்த, தெறற்கு அரு மரபின் சிறப்பின்கண்’ கூறல் -

சிறப்பின்மை

  1. {H08__166}: சிறப்பின்மை கூறி மறுத்தல் -

சிறப்பு

  1. {G07__108}: அவ்வழிப் பெருகிய சிறப்பு -
  2. {H08__167}: சிறப்பு என்ற உள்ளுறை -

சிறப்புக்

  1. {H08__419}: தலைவன் தலைவிநோக்கின் வாசி (சிறப்புக்) கண்டு குறிப்பறிந்து கூறல் -

சிறப்பொடு

  1. {H08__529}: தலைவன், ‘புதல்வற் பயந்த புனிறு சேர் பொழுதின், நெய்யணி மயக்கம் புரிந்தோள் நோக்கி, ஐயர் பாங்கினும் அமரர்ச் சுட்டியும், செய்பெருஞ் சிறப்பொடு சேர்தற்கண்’கூறல் -

சிறிது

  1. {G07__265}: “இடையீடின்றி நினையாதே, சிறிது மறந்திரு” என்ற தோழிக்குத் தலைவி கூறல் -

சிறிதே

  1. {I09__033}: தலைவி, ‘பழிதீர் முறுவல் சிறிதே தோற்றிக்’ கூறல் -

சிறுநோக்கம்

  1. {G07__507}: உறாச் சிறுநோக்கம் -

சிறுபொழுதின்

  1. {H08__168}: சிறுபொழுதின் வகை -

சிறுபொழுது

  1. {H08__169}: சிறுபொழுது ஆறற்கும் திணை உரிமை -
  2. {H08__170}: சிறுபொழுது ஐந்து -

சிறை

  1. {G07__824}: காப்புச் சிறை மிக்க கையறுகிளவி (2) -

சிறைகாவல்

  1. {H08__171}: சிறைகாவல் -

சிறைப்படுத்தற்கண்

  1. {H08__713}: தலைவி, தன்வயின் புதல்வனைச் சிறைப்படுத்தற்கண் கூறல் -

சிறைப்புறத்தானாக

  1. {I09__293}: தோழி, தலைவன் சிறைப்புறத்தானாக, வெறிஅச்சுறுத்திக் கூறுதல் -
  2. {J10__665}: வரையாது வந்தொழுகும் தலைவன் இரவுக்குறிக்கண் சிறைப்புறத்தானாக, “நின் கண் துயிலுதற்பொருட்டு நீ அவனை மறக்க வேண்டும்” என்ற தோழிக்குத் தலைமகள் சொல்லியது -

சிறைப்புறத்தானாகக்

  1. {G07__348}: ‘இவள் இறந்துபடும்’ என்று, தோழி தலைவன் சிறைப்புறத்தானாகக் கூறியது -
  2. {J10__552}: முயக்கத்துப் புதுமணம் கண்டு வண்டு மொய்க்க, அதன் காரணத்தைத் தோழி செவிலிக்கு கூறுவாள் போலத் தலைவன் சிறைப்புறத்தானாகக் கூறியது -

சிறைப்புறத்தானாகத்

  1. {I09__241}: தோழி, ஒருவழித் தணந்த தலைவன் சிறைப்புறத்தானாகத் தலைவிக்குக் கூறல் -

சிறைப்புறமாக

  1. {I09__221}: தோழி, இரவுக்குறி நயந்த தலைவன் சிறைப்புறமாக, பகற்குறி நேர் வாள் போல, இரவுக்காப்பு மிகுதி கூறல் -
  2. {I09__225}: தோழி, இரவுக்குறி வந்த தலைவன் சிறைப்புறமாக, கூகைக்கு உரைப்பாளாய்க் கூறல் -

சிறைப்புறமாகக்

  1. {I09__201}: தோழி அல்லகுறிப்பட்டமை சிறைப்புறமாகக் கூறல் -
  2. {I09__229}: தோழி இல்லுளிருந்து சிறைப்புறமாகக் கூறியது -

சிறைப்புறமாகச்

  1. {I09__262}: தோழி, சிறைப்புறமாகச் செறிப்பு அறிவுறுத்தல் -
  2. {I09__370}: தோழி, பகற்குறிக்கண் சிறைப்புறமாகச் செறிப்பு அறிவுறீஇயது -

சிறைப்புறமாகத்

  1. {I09__395}: தோழி, புனம் கைவிட்டுப் போகின்றுழிச் சிறைப்புறமாகத் தலைவற்குக் கூறியது -

சிறைப்புறமாகப்

  1. {H08__711}: தலைவி, தன்மகனைப் பாராட்டிப் பால் கூறிட்டு ஊட்டுகின்றவழிச் சிறைப்புறமாகப் புக்க தலைவனைக் கண்டு தன்னுள்ளே புலந்து, புலவியொடு பின்னும் பாராட்டியது -

சிறைப்புறமாகவும்

  1. {I09__263}: தோழி, சிறைப்புறமாகவும் அஃது அன்றாகவும் தலைவியின் ஆற்றா மையைத் தலைவனிடம் கூறி வரைவு கடாவுதல் -

சிறைப்புறம்

  1. {H08__172}: சிறைப்புறம் -
  2. {H08__173}: சிறைப்புறம் குறித்தல் -

சிறைமிக்க

  1. {G07__823}: காப்புச் சிறைமிக்க கையறு கிளவி (1) -

சிலம்புகழி

  1. {H08__161}: சிலம்புகழி நோன்பு -

சிலர்

  1. {G07__416}: உடன்போக்கின்கண் தலைவன்தலைவியரை இடைச்சுரத்துக் கண்டோர் கூறிய வார்த்தையைக் கேட்டோராகச் சிலர் கூறியமை -

சிவத்தல்

  1. {G07__665}: கண்டு கண் சிவத்தல் -

சீருடைப்

  1. {I09__294}: தோழி, தலைவன் ‘சீருடைப் பெரும் பொருள் வைத்தவழி மறப்பின்’கண் கூறல் -

சீறடி

  1. {H08__511}: தலைவன் ‘பயங்கெழு துணைஅணை புல்லிப் புல்லாது, உயங்குவள் கிடந்த கிழத்தியைக் குறுகிப், புல்கு என முன்னிய நிறை அழி பொழுதின், மெல்லென் சீறடி புல்லிய இரவின்’ (இரத்தலின்) கண் கூறியது -
  2. {J10__171}: பாடகச் சீறடி பணிந்தபின் இரங்கல் -
  3. {J10__778}: ‘விருந்துகண், டொளித்த ஊடல் வெளிப்பட நோக்கிச்’ சீறேல் என்று அவள் சீறடி தொழுதல்’ -

சீறல்

  1. {J10__325}: புலவி கற்பு ஒன்றால் நண்ணிச் சீறல் -

சீறூர்

  1. {H08__174}: சீறூர் -

சீறேல்

  1. {J10__778}: ‘விருந்துகண், டொளித்த ஊடல் வெளிப்பட நோக்கிச்’ சீறேல் என்று அவள் சீறடி தொழுதல்’ -

சீற்றமொடு

  1. {J10__375}: ‘பேராச் சீற்றமொடு பெருமுனிவு பேசல்’ -

சுடரொடு

  1. {H08__176}: சுடரொடு புலம்பல் -

சுடரோடு

  1. {H08__177}: சுடரோடு இரத்தல் -
  2. {H08__178}: சுடரோடு இரந்து கொண்டு ஏத்தல் -

சுடுமென

  1. {H08__638}: தலைவி, ‘கொடியோர் கொடுமை சுடுமென ஒடியாது, நல்லிசை நயந்தோர் சொல்லொடு தொகைஇப், பகுதியின் நீங்கிய தகுதிக்கண்’ கூறல் -

சுடும்

  1. {G07__864}: “காமம் தீப்போல் தான் நின்ற இடத்தைச் சுடும் ஆதலின், நீ ஆற்றுதல் வேண்டும்” என்ற தோழிக்குத் தலைவி கூறுதல் -

சுட்டல்

  1. {G07__172}: ‘அன்புறு தகுந இறைச்சியுள் சுட்டல்’ (1) -
  2. {G07__173}: ‘அன்புறு தகுந இறைச்சியுள் சுட்டல்’ (2) -
  3. {G07__351}: ‘இழிந்துழி இழிவே சுட்டல்’ -
  4. {H08__618}: தலைவி களம் சுட்டல் -

சுட்டி

  1. {G07__011}: அகத்திணையுள் சுட்டி ஒருவர் பெயர் வருமிடம் -

சுட்டிக்

  1. {G07__426}: உடன்போக்கின்கண் நற்றாய், ‘தன்னும் அவனும் அவளும் சுட்டிக் காலம் மூன்றுடன் மன்னும் நன்மை தீமை முன்னிய விளக்கிப் புலம்பல்’ -
  2. {I09__304}: தோழி, தலைவனிடம் அவன்ஊர் சுட்டிக் கூறல் -
  3. {I09__306}: தோழி தலைவனிடம் அவன்குடிமை சுட்டிக் கூறல் -
  4. {I09__307}: தோழி தலைவனிடம் அவன்நாடு சுட்டிக் கூறல் -

சுட்டித்

  1. {G07__224}: ஆற்றாமை வாயிலாகப் புக்க தலைவன், தெய்வமகளிர் பொய்தல் அயர்வதொரு கனாக் கண்டமை கூறி, அது வாயாகப் பருவம் வந்திறுத்தது சுட்டித் தலைவி ஊடல் தீர்வது பயனாகக் கூறியது -
  2. {G07__634}: ஒன்றித் தோன்றும் தோழி ‘வாய்மையும் பொய்ம்மையும் கண்டோர்ச் சுட்டித் தாய்நிலை நோக்கித் தலைப்பெயர்த்துக் கொள்ளு’தல் -

சுட்டிப்

  1. {G07__427}: உடன்போக்கின்கண் நற்றாய் தன்னும் அவனும் அவளும் சுட்டிப் புலம்பல் -

சுட்டிய

  1. {I09__209}: தோழி, ‘அற்றம் இல்லாக், கிழவோற் சுட்டிய தெய்வக் கடத்தின்’ கண் கூறல் -

சுட்டியும்

  1. {H08__529}: தலைவன், ‘புதல்வற் பயந்த புனிறு சேர் பொழுதின், நெய்யணி மயக்கம் புரிந்தோள் நோக்கி, ஐயர் பாங்கினும் அமரர்ச் சுட்டியும், செய்பெருஞ் சிறப்பொடு சேர்தற்கண்’கூறல் -

சுட்டு

  1. {H08__175}: சுட்டு -

சுட்டுக்

  1. {G07__740}: களம் சுட்டுக் கிளவி -
  2. {I09__150}: துணைச் சுட்டுக் கிளவி -

சுனை

  1. {H08__191}: சுனை நயந்து உரைத்தல் -
  2. {H08__192}: சுனை வியந்துரைத்தல் -

சுப்பிரயோகம்

  1. {H08__179}: சுப்பிரயோகம் -

சுரத்தருமை

  1. {J10__245}: “பிரிவு உடன்பட்டு ஆற்றாயாகின்றது என்னை?” என்று வினவியவழி, “அவர் போன சுரத்தருமை கண்டு ஆற்றேனாகின்றேன்” என்ற தலைவிக்குத் தோழி கார்ப்பருவ வரவு கூறி ஆற்றுவித்தது -

சுரத்திடைக்

  1. {G07__404}: உடன்போக்கிடைச் செவிலி சுரத்திடைக் கானவர்மகளைக் கண்டு கூறுதல் -
  2. {G07__406}: உடன்போக்கிடைப் பின்தொடர்ந்த செவிலி சுரத்திடைக் குராமரம் கண்டு, தலைவி சென்ற வழியைக் காட்ட வேண்டல் -
  3. {G07__407}: உடன்போக்கிடைப் பின் தொடர்ந்த செவிலி சுரத்திடைக் குராவொடு புலம்புதல் -

சுரத்தியல்பு

  1. {J10__076}: பாங்கி சுரத்தியல்பு உரைத்துழித் தலைவி கூறல் -

சுரத்து

  1. {H08__440}: தலைவன் தலைவியைச் சுரத்து உய்த்தல் -

சுரத்தும்

  1. {G07__623}: ‘ஒன்றாத் தமரினும் பருவத்தும் சுரத்தும் ஒன்றிய தோழியொடு தலைவன் வலித்தல்’ -
  2. {G07__624}: ‘ஒன்றாத் தமரினும் பருவத்தும் சுரத்தும் ஒன்றிய தோழியொடு விடுத்தல்’ -

சுரத்தை

  1. {H08__180}: சுரத்தை ஆற்றுவித்தல் -

சுரமென

  1. {H08__185}: சுரமென மொழிதல் -

சுரம்

  1. {G07__414}: உடன்போக்கின்கண் செவிலி சுரம் சென்று தேடத் துணிதல் -
  2. {G07__621}: ஒன்றாச் சுரம் -
  3. {H08__181}: சுரம் -
  4. {H08__182}: சுரம் செல்லும் தாய் -
  5. {H08__183}: சுரம் தணிவித்தல் -
  6. {H08__184}: சுரம் போக்கு -

சுருங்கித்

  1. {G07__452}: உண்டிக் காலத்து மனைக்கண் வருதலும் சுருங்கித் தலைவன் பரத்தையிடத்தானாக, அவற்கு வாயிலாக வந்தார்க்குத் தலைவி கூறியது -

சுருங்குதல்

  1. {H08__246}: செவிலி, தலைவியின் உடல் நனி சுருங்குதல் பற்றித் தோழியை வினவுதல் -

சுறவுக்கோடு

  1. {H08__190}: சுறவுக்கோடு -

சுற்றத்தார்

  1. {G07__206}: ஆயன் தலைவனாய் ஏறு தழுவியமை சுற்றத்தார் கண்டு நின்று கூறியது -
  2. {H08__189}: சுற்றத்தார் பொருள் வேண்டி மறுத்தார் என்றது -
  3. {I09__231}: தோழி, “இவள் இனி ஆண்டு வரின் சுற்றத்தார் அறிவர்” எனல் -
  4. {I09__264}: தோழி, “சுற்றத்தார் பொருள் வேண்டி மறுத்தார்” எனத் தலைவிக்குக் கூறல் -
  5. {I09__356}: தோழி, தினை அரிகின்றமையும் சுற்றத்தார் பொருள் வேட்கையும் கூறியது -

சுற்றத்தார்க்குக்

  1. {I09__467}: நற்றாய், தலைவி மீண்டு வந்துழிச் சுற்றத்தார்க்குக் காட்டுதல் -

சுவடு

  1. {H08__186}: சுவடு கண்டறிதல் -
  2. {H08__187}: சுவடு கண்டிரங்கல் (1) -
  3. {H08__188}: சுவடு கண்டிரங்கல் (2) -

சுவைப்பினும்

  1. {H08__408}: தலைவன் ‘சொல்லென, ஏனது சுவைப்பினும் நீ கைதொட்டது, வானோர் அமுதம் புரையுமால் எமக்கென, அடிசிலும் பூவும் தொடுதற்கண்’ கூறியது -

சூத்திரத்து

  1. {G07__569}: ‘ஏனோர் பாங்கினும்‘ என்னும் சூத்திரத்து ஏனோர் ஆவார் -

சூத்திரப்

  1. {J10__550}: ‘முந்நாள் அல்லது............. இன்றே’ : சூத்திரப் பொருள் -

சூறை

  1. {H08__194}: சூறை கோட்பறை -

சூளினால்

  1. {I09__078}: ‘தலைவியைச் சூளினால் தெளித்தான்’ என்பது கேட்ட காதற்பரத்தை தலைவிக்குப் பாங்காயினார் கேட்பத் தன் தோழிக்குச் சொல்லியது -

சூளுரை

  1. {J10__378}: பொய்ச் சூளுரை -

சூளுறவு

  1. {H08__644}: தலைவி, சூளுறவு பொய் என்றல் -

சூளுறுவானாகக்

  1. {J10__671}: வரைவிடைப் பிரியலுறும் தலைவன், தலைவியை ஆற்றுவித்துக்கொண்டிருக்குமாறு தோழியைக் கைப்பற்ற, அவன் தன்னைத் தொட்டுச் சூளுறுவானாகக் கருதிக் கூறியது -

சூளுற்றான்

  1. {I09__646}: பரத்தையொடு புனலாடிய தலைவன் தலைவி கேட்ப, “யான் ஆடிற்றிலன்” எனச் சூளுற்றான் என்பது கேட்ட அவள் தன் பாங்காயினார் சொல்லியது -

சூள்

  1. {H08__193}: சூள் என நினைதல் -
  2. {I09__427}: தோன்றல் சூள் சொல்லல் -

சூள்வயின்

  1. {I09__303}: தோழி, தலைவனது ‘சூள்வயின் திறத்தால் சோர்வு கண்டு அழி’யும் வழிக் கூறல் -

சூழ்தல்

  1. {G07__395}: உசாத்துணை நிலைமையின் சூழ்தல் -

சூழ்ந்தார்

  1. {H08__621}: தலைவி, “களவு வெளிப்பட்டது” என்று அஞ்சித் தோழிக்குச் சொல்ல, அவள், “நமர் நின்னை அவற்கே கொடுக்கச் சூழ்ந்தார்” எனச் சொல்லி அச்சம் நீக்கியது -

செங்கடுமொழி

  1. {H08__195}: செங்கடுமொழி -

செங்கடுமொழியான்

  1. {I09__265}: தோழி, ‘செங்கடுமொழியான் சிதைவுடைத்தாயினும், என்பு நெகப் பிரிந்தோன்வழிச் சென்று கடைஇ, அன்பு தலையடுத்த வன்புறைக்கண்’ கூறல் -

செஞ்சுடர்க்கு

  1. {H08__196}: செஞ்சுடர்க்கு உரைத்தல் -

சென்மின்

  1. {G07__782}: கற்புக்காலப் பிரிவினுள் தலைவி தலைவனிடம், “எம்மையும் உடன் கொண்டு சென்மின்” என்றது -

சென்ற

  1. {G07__406}: உடன்போக்கிடைப் பின்தொடர்ந்த செவிலி சுரத்திடைக் குராமரம் கண்டு, தலைவி சென்ற வழியைக் காட்ட வேண்டல் -
  2. {G07__445}: உடன்போய் மீண்ட தலைவி, ” நீ சென்ற நாட்டு நீர் இனிய அல்ல; எங்ஙனம் நுகர்ந்தாய்?” என்ற தோழிக்குக் கூறுதல் -
  3. {G07__658}: கடிநகர் சென்ற செவிலி நற்றாய்க்கு உரைத்தல் -
  4. {H08__077}: குறிவயின் சென்ற பாங்கன் தலைவியை எளிதில் காட்டிய தெய்வத்தை வணங்குதல் -
  5. {H08__392}: தலைவன், குறிவழிச் சென்ற பாங்கன் அவ்விடத்துக் காணுங்கொல் என்று ஐயுற்றது -
  6. {H08__403}: தலைவன், ‘சென்ற தேஎத்து உழப்பு நனி விளக்கி, இன்றிச் சென்ற தன்நிலை கிள’க்குமிடத்துக் கூறல் -
  7. {H08__403}: தலைவன், ‘சென்ற தேஎத்து உழப்பு நனி விளக்கி, இன்றிச் சென்ற தன்நிலை கிள’க்குமிடத்துக் கூறல் -
  8. {H08__475}: தலைவன், துதாய்ச் சென்ற பாங்கனுக்குக் கூறியது -
  9. {H08__541}: தலைவன் பொருட்பிரிவில் சென்ற காட்டது கடுமை நினைந்து ஆற்றாளாகிய தலைவி, “அவர் பொருட்டாக நாம் இவ்வகைப்பட்ட தெய்வங்களைப் பரவுதல் நம் கற்புக்கு இயைவதோ?” என்ன, கேட்ட தோழி “அவ்வாற்றானே மீண்டனர்; நீ கவல வேண்டா” எனக் கூறியது -
  10. {H08__661}: தலைவி, தலைவன் சென்ற நாட்டில் ‘இவை இலகொல்?’ என்று கூறல் -
  11. {I09__096}: தலைவிவிடத் தூதாய்ச் சென்ற பாணன் மாற்றம் கூறக் கேட்ட தலைவன், “இவ்வாடை வருத்தத்திற்கு மருந்தாக இன்னும் கூறவேண்டும்” எனக் கூறியது -
  12. {I09__117}: தாய், தலைவனது ஊர் நோக்கிச் சென்ற மகளைக் குறித்து இரங்கல் -
  13. {I09__657}: பருவம் கண்டு வன்புறை எதிரழிந்த தலைமகளது ஆற்றாமை கண்டு தோழி தூது விடவே, சென்ற பாணன் பாசறைக்கண் தலைமகற்குப் பருவ வரவும், வையை நீர் விழவணியும், அங்குப் பட்ட செய்தியும் கூறியது -
  14. {J10__001}: பருவவரவின்கண் தலைமகளது ஆற்றாமை கண்டு தூதுவிடச் சென்ற பாணன் தலைமகற்குக் கார்ப்பருவமும் வையைநீர் விழவணியும் கூறியது -
  15. {J10__249}: பிரிவு உணர்த்தச் சென்ற தோழிக்கு அவர்பிரிவு முன்னர் உணர்ந்த தலைமகள் சொல்லியது -
  16. {J10__453}: மணமனைச் சென்ற வந்த செவிலி, பொற்றொடி கற்பியல் நற்றாய்க் குணர்த்தல் -
  17. {J10__503}: மனைக்கண் சென்ற தலைவன் அவ்வழிப் பிரியாது உறைதல் கேட்ட பரத்தை கூறியது -
  18. {J10__513}: மாயவன் பின் சென்ற மகளைத் தாய் நினைந்து புலம்பல் -

சென்றது

  1. {G07__605}: ஒருஞான்று தலைமகன் தன்மனைக்கண் சென்றது கண்டு தலைவி புறங்கூறியது கேட்ட பரத்தை, தலைவிக்குப் பாங்காயினார் கேட்பத் தன் தோழிக்குச் சொல்லியது -
  2. {I09__352}: தோழி தாயது துயிலினை உணர்ந்து, தலைவிக்குத் தலைவன் வந்தமை கூறிக் குறிவயின் சென்றது -

சென்றவழிப்

  1. {G07__504}: உற்றுழி உதவச் சென்றவழிப் பாசறைக்கண் தலைவன் புலம்பல் -

சென்றாற்குக்

  1. {H08__590}: தலைவி, ஆற்றாமை வாயிலாகச் சென்றாற்குக் கூறல் -

சென்று

  1. {G07__116}: அவர் சென்று இரத்தல் -
  2. {G07__414}: உடன்போக்கின்கண் செவிலி சுரம் சென்று தேடத் துணிதல் -
  3. {H08__142}: கொண்டு சென்று உய்த்தல் -
  4. {H08__231}: செவிலி, கடிமனை சென்று (மீண்டு) நற்றாயிடம் உவந்து கூறல் -
  5. {H08__270}: சென்று கையிகந்து பெயர்த்து உள்ளியவழித் தலைவன் கூறியது -
  6. {H08__404}: தலைவன், ‘சென்று கையிகந்து பெயர்த்து உள்ளியவழிக்’ கூறல் -
  7. {H08__519}: தலைவன் பாங்கியிடம், “யான் வரைந்தமை நுமர்க்கு இயம்பு, சென்று” என்றல் -
  8. {H08__559}: தலைவன், “யாம் மறைந்து சென்று இவன் கண்ணைப் புதைத்தால், தலைநின்றொழுகும் பரத்தையர் பெயர் கூறுவான்!” என்று உட்கொண்டு காமக்கிழத்தியாதல் தலைவியாதல் சென்று கண் புதைத்துழி, கூறுதல் -
  9. {H08__559}: தலைவன், “யாம் மறைந்து சென்று இவன் கண்ணைப் புதைத்தால், தலைநின்றொழுகும் பரத்தையர் பெயர் கூறுவான்!” என்று உட்கொண்டு காமக்கிழத்தியாதல் தலைவியாதல் சென்று கண் புதைத்துழி, கூறுதல் -
  10. {I09__048}: தலைவி, பிரிவாற்றாமையால் மெலிந்தமை கண்ட தோழியர் முதலானோர், அதன் காரணம் உணராது வெவ்வேறாக நினைத்துச் செயற்படவே, அவற்றை விலக்கி அறத்தொடு நிற்குமவள், தான் தலைவன் இடத்திற்கே சென்று அவனைக் காணப்பெறின் தான் செய்வனவற்றைக் கூறல் -
  11. {I09__265}: தோழி, ‘செங்கடுமொழியான் சிதைவுடைத்தாயினும், என்பு நெகப் பிரிந்தோன்வழிச் சென்று கடைஇ, அன்பு தலையடுத்த வன்புறைக்கண்’ கூறல் -
  12. {I09__528}: “நின்குறை நீயே சென்று உரை” எனல் -
  13. {I09__544}: நீடு சென்று இரங்கல் -
  14. {J10__141}: பாங்கி, பின் சென்று தலைவனை (இறைவனை) வரவு விலக்கல் -

சென்றுஎதிர்

  1. {H08__271}: சென்றுஎதிர் கோடல் -

சென்றுகடைஇ

  1. {I09__238}: ‘தோழி என்பு நெகப் பிரிந்தோன்வழிச் சென்றுகடைஇ, அன்புதலை யடுத்த வன்புறைக்கண்’ கூறல் -

சென்றுரைத்தல்

  1. {G07__424}: உடன்போக்கின்கண் நற்றாய் சேரி சென்றுரைத்தல் -

சென்றுழி

  1. {H08__225}: செவிலி, ஆடிய சென்றுழி அழிவு தலைவந்தவழிக் கூறுதல் -

சென்றோன்

  1. {H08__272}: சென்றோன் நீடலின் காமம் மிக்க கழிபடர் கிளவி -

செப்பல்

  1. {G07__181}: ஆக்கம் செப்பல் -
  2. {G07__182}: ஆக்கம் செப்பல் : பொருள் -
  3. {H08__046}: குறிக்கண் செப்பல் -
  4. {H08__220}: செவ்வி செப்பல் (1) -
  5. {H08__221}: செவ்வி செப்பல் (2) -
  6. {H08__484}: தலைவன் தோழற்கு ஆக்கம் செப்பல் -
  7. {H08__501}: தலைவன் நினைந்தமை செப்பல் -
  8. {I09__179}: ‘தேங்கமழ் தாரோன் தெரியான் செப்பல்’ -
  9. {J10__069}: பாங்கிக்கு இறைவி அருமறை செப்பல் -

செப்பிப்

  1. {I09__415}: தோழி ‘வந்த கிழவனை மாயம் செப்பிப், பொறுத்த காரணம் குறித்தகாலை’ கூறல் -

செப்பிய

  1. {G07__410}: உடன்போக்கின்கண் கண்டோர் ‘ஊரது சார்வும் செல்லும் தேயமும் ஆர்வ நெஞ்சமொடு செப்பிய கிளவி’ -
  2. {H08__562}: தலைவன், ‘வரைதல் வேண்டித் தோழி செப்பிய புரைதீர் கிளவி புல்லிய எதிர்’ வின்கண் கூறல் -
  3. {I09__080}: தலைவி, ‘வரைதல் வேண்டித் தோழி செப்பிய, புரைதீர் கேள்வி புல்லிய எதிர்வின்’ கண் கூறல் -

செப்பும்

  1. {G07__456}: உண்மை செப்பும் கிளவி -

செம்மற்காலை

  1. {H08__350}: தலைவன், ‘அருந்தொழில் முடித்த செம்மற்காலை, விருந்தொடு நல்லவை வேண்டற்கண்’ கூறுதல் -

செயற்கை

  1. {H08__202}: செயற்கை அன்பு -
  2. {H08__203}: செயற்கை நிலம் -

செயற்கைப்

  1. {H08__204}: செயற்கைப் பொழுது -

செயற்படவே

  1. {I09__048}: தலைவி, பிரிவாற்றாமையால் மெலிந்தமை கண்ட தோழியர் முதலானோர், அதன் காரணம் உணராது வெவ்வேறாக நினைத்துச் செயற்படவே, அவற்றை விலக்கி அறத்தொடு நிற்குமவள், தான் தலைவன் இடத்திற்கே சென்று அவனைக் காணப்பெறின் தான் செய்வனவற்றைக் கூறல் -

செயல்

  1. {J10__851}: வேளாளப் பாங்கன் செயல் -

செயல்களைக்

  1. {I09__186}: தேறுதல் ஒழிந்த காமத்து மிகுதிறத்துத் தலைவன் செயல்களைக் கண்டோர் கூறியது -

செயல்கள்

  1. {G07__577}: ஐந்நிலச் செயல்கள் -
  2. {G07__781}: கற்புக்காலத்துத் தலைவியின் செயல்கள் -
  3. {J10__022}: பாகனுக்குரிய செயல்கள் -

செயிர்தீர்

  1. {H08__205}: ‘செயிர்தீர் சிறப்பின் நால்வர்’ -

செய்க

  1. {H08__552}: “தலைவன் மிக அன்பு செய்க” என்று தெய்வத்துக்குப் பராவுதல் -

செய்கின்றிலை

  1. {I09__075}: “தலைவியர் பலரும் பிரிவாற்றியிருப்பர்; அது நீ செய்கின்றிலை” என்ற தோழிக்குத் தலைவி கூறியது -

செய்கை

  1. {H08__641}: தலைவி, ‘சிறந்த செய்கை அவ்வழித் தோன்றி, அறம்புரி உள்ளமொடு தன் வரவு அறியாமைப், புறம் செய்து பெயர்த்தல் வேண்டு இடத்து’க் கூறல் -

செய்கையோடு

  1. {H08__371}: தலைவன், ‘உடன்சேறல் செய்கையோடு அன்னவை பிறவும், மடம்பட வந்த தோழிக்கண்’ கூறல் -

செய்த

  1. {G07__339}: இருவரும் ஒருங்கு நின்றுழி, “இவள் என்னை வருத்துதற்கு யான் செய்த தவறு என்?” என்று வினாய தலைவற்குத் தோழி நகையாடிச் சொல்லியது -
  2. {H08__341}: தலைமகன் வாயில் பெற்றுப் புகுந்து நீங்கினவிடத்தும் அவன் செய்த பண்டைய தீங்கு நினைந்து வேறுபட்டிருந்த தலைவி, வினவிய பாணற்குச் சொல்லியது -

செய்தனை

  1. {I09__012}: தலைவி, “நன்று செய்தனை” என்று தோழியை உவந்து கூறுதல் -

செய்தற்குக்

  1. {J10__586}: முன்னொருகால் பிரிந்து வந்த தலைவன் பின்னும் பிரிந்து வந்துழித் தலைவி அவனை முயங்காளாக, தோழி, “நீ இவ்வாறு செய்தற்குக் காரணம் என்?” என வினவியவழித் தலைவி தோழிக்குத் தலைவன் கேட்பச் சொல்லியது -

செய்தல்

  1. {J10__367}: பெருமை செய்தல் -

செய்தவம்

  1. {G07__292}: இரந்து குறையுற்றுப் பின் நின்ற தலைவன் ஆற்றானாய்த் தலைவியை நோக்கி, “இங்ஙனம் வருத்துவையாயின் நீ செய்தவம் இன்றாம்” எனக் கூறியது -

செய்தி

  1. {G07__773}: கற்பில் பருவங்கண்டு ஆற்றாளாகிய தலைவி பாசறைச் செய்தி கேட்டு வருந்தியது -

செய்திகள்

  1. {I09__188}: தொல்காப்பியம் குறிப்பிடும் காமக்கிழத்தியர் பற்றிய செய்திகள்
  2. {I09__189}: தொல்காப்பியம் குறிப்பிடும் செவிலி செய்திகள் -
  3. {I09__190}: தொல்காப்பியம் குறிப்பிடும் தலைவன் பற்றிய செய்திகள் -
  4. {I09__191}: தொல்காப்பியம் குறிப்பிடும் தலைவி பற்றிய செய்திகள் -
  5. {I09__192}: தொல்காப்பியம் குறிப்பிடும் தோழி பற்றிய செய்திகள் -

செய்திக்கண்

  1. {H08__230}: செவிலி, ‘கட்டினும் கழங்கினும் வெறி என இருவரும் ஒட்டிய திறத்தால்’ (வந்த) செய்திக்கண் கூறல் -

செய்தியும்

  1. {I09__657}: பருவம் கண்டு வன்புறை எதிரழிந்த தலைமகளது ஆற்றாமை கண்டு தோழி தூது விடவே, சென்ற பாணன் பாசறைக்கண் தலைமகற்குப் பருவ வரவும், வையை நீர் விழவணியும், அங்குப் பட்ட செய்தியும் கூறியது -
  2. {J10__863}: “வையைநீர்விழாவில் காதற்பரத்தை ‘இற்பரத்தையுடன் நீராடினான் தலைவன்’ எனக் கேட்டுப் புலந்தாளைப் புலவி நீக்கிப் புணர்ந்தான்” எனக் கேட்ட தலைமகள், வாயிலாகப் புக்க விறலிக்கு, அவ்வையைநீர் விழாவணியும் ஆங்குப் பட்ட செய்தியும் கூறி வாயில் மறுத்தது.

செய்தியைத்

  1. {I09__277}: தோழி தலைமகனது வரைதற் செய்தியைத் தமர்க்கு உரைத்தமை கூறல் -

செய்து

  1. {G07__089}: அருமை செய்து அயர்த்தல் -
  2. {H08__152}: கோலம் செய்து உரைத்தல் -
  3. {H08__578}: தலைவி, அருமை செய்து அயர்த்தற்கண் கூறல் -
  4. {H08__641}: தலைவி, ‘சிறந்த செய்கை அவ்வழித் தோன்றி, அறம்புரி உள்ளமொடு தன் வரவு அறியாமைப், புறம் செய்து பெயர்த்தல் வேண்டு இடத்து’க் கூறல் -
  5. {I09__270}: தோழி, செவிலி தலைவியைக் கோலம் செய்து இவள் நலத்திற்கு ஒப்பான் ஒருவனைப் பெற வேண்டும் என்றாட்குக் கூறியது -

செய்ந்நன்றி

  1. {H08__197}: செய்ந்நன்றி அறியாமை கூறல் -

செய்பெருஞ்

  1. {H08__529}: தலைவன், ‘புதல்வற் பயந்த புனிறு சேர் பொழுதின், நெய்யணி மயக்கம் புரிந்தோள் நோக்கி, ஐயர் பாங்கினும் அமரர்ச் சுட்டியும், செய்பெருஞ் சிறப்பொடு சேர்தற்கண்’கூறல் -

செய்பொருளச்சம்

  1. {H08__198}: செய்பொருளச்சம் -

செய்யக்கண்டு

  1. {I09__272}: தோழி, தமர் வரைவு மறுத்துழி ஆற்றாத தலைவிக்கு, தீயகுறி நீங்கி நற்குறி தனக்குச் செய்யக்கண்டு, “கடிதின் நின்னை வரைவர்” என்று கூறுதல் -

செய்யவோ

  1. {I09__409}: தோழி, “யான் வரைவுக்கு ஆவன செய்யவோ?” எனத் தலைவனை வினாதல் -

செய்யா

  1. {G07__830}: காம இடையீட்டில், ‘சொல்லா மரபினவற்றொடு கெழீஇச், செய்யா மரபின் தொழிற்படுத்து அடக்கு’தல் -

செய்யாமை

  1. {H08__640}: தலைவி கோலம் செய்யாமை பற்றிச் செவிலி தோழியை வினவுதல் -

செய்யுள்

  1. {H08__199}: செய்யுள் வழக்கம் -

செய்வனவற்றைக்

  1. {I09__048}: தலைவி, பிரிவாற்றாமையால் மெலிந்தமை கண்ட தோழியர் முதலானோர், அதன் காரணம் உணராது வெவ்வேறாக நினைத்துச் செயற்படவே, அவற்றை விலக்கி அறத்தொடு நிற்குமவள், தான் தலைவன் இடத்திற்கே சென்று அவனைக் காணப்பெறின் தான் செய்வனவற்றைக் கூறல் -

செய்வாய்

  1. {H08__200}: செய்வாய் திருத்தல் -

செய்வினை

  1. {G07__838}: காமக்கிழத்தி ‘இல்லோர் செய்வினை இகழ்ச்சிக்கண்’ கூறுதல் -
  2. {H08__201}: செய்வினை மறைத்தலால் ஐயமுற்று ஓர்தல் -
  3. {I09__363}: தோழி, ‘நாற்றமும் தோற்றமும் ஒழுக்கமும் உண்டியும், செய்வினை மறைப்பினும் செலவினும் பயில்வினும், புணர்ச்சி எதிர்ப்பாடு உள்ளுறுத்து வரூஉம், உணர்ச்சி ஏழினும் உணர்ந்து’ கூறல் -

செய்வினைக்கு

  1. {H08__024}: கிழவோன் செய்வினைக்கு அச்சம் -
  2. {H08__025}: கிழவோன் செய்வினைக்கு அச்சம் ஆகாதன -
  3. {H08__627}: தலைவி, கிழவோன் செய்வினைக்கு அஞ்சுதல் -

செய்வினைப்

  1. {G07__851}: காமக்கிழத்தி ‘மறையின் வந்த மனையோள் செய்வினைப், பொறையின்று பெருகிய பருவரற்கண்’ கூறல் -

செய்வேன்

  1. {H08__506}: தலைவன், “நீவீர் ஏவுவன யான் செய்வேன்” எனல் -

செறித்தமை

  1. {G07__344}: இல்வயிற் செறித்தமை சொல்லல் -

செறிப்பட

  1. {H08__268}: செறிப்பட அவணுற்று இரங்கல் -

செறிப்பு

  1. {H08__269}: செறிப்பு -
  2. {I09__258}: தோழி, குன்றத்திற்குக் கூறுவாளாகச் செறிப்பு அறிவுறீஇயது -
  3. {I09__262}: தோழி, சிறைப்புறமாகச் செறிப்பு அறிவுறுத்தல் -
  4. {I09__313}: தோழி, தலைவனுக்கு முன்னிலைப் புறமொழி மொழிந்து செறிப்பு அறிவுறுத்தல் -
  5. {I09__358}: தோழி, தினை விளைந்தமை கூறிச் செறிப்பு அறிவுறீஇயது -
  6. {I09__370}: தோழி, பகற்குறிக்கண் சிறைப்புறமாகச் செறிப்பு அறிவுறீஇயது -
  7. {I09__387}: தோழி, பிறரைக் காத்தற்கு இடுவர் எனச் செறிப்பு அறிவுறீஇயது -
  8. {J10__079}: பாங்கி, செறிப்பு முன்னின்று உணர்த்தி ஓம்படை சாற்றல் -
  9. {J10__087}: பாங்கி, தலைவன் முன் நின்று (செறிப்பு) உணர்த்தல் -

செல

  1. {H08__606}: தலைவி, ‘உயிர் செல, வேற்று வரைவு வரின் அது மாற்றுதற்கண்’ கூறியது -

செலவழுங்கக்

  1. {I09__005}: தலைவி, தோழி பிரிவுணர்த்தியவழிச் செலவழுங்கக் கூறல் -

செலவிடை

  1. {H08__277}: சேய் நிலைக்கு அகன்றோர் செலவிடை இடைச்சுரத்து மகளிர் கூறல் -

செலவிடைக்

  1. {H08__278}: சேய் நிலைக்கு அகன்றோர் செலவிடைக் கண்டோர் கூறுதல் -

செலவினால்

  1. {H08__209}: செலவினால் ஐயுற்று ஓர்தல் -

செலவினும்

  1. {I09__363}: தோழி, ‘நாற்றமும் தோற்றமும் ஒழுக்கமும் உண்டியும், செய்வினை மறைப்பினும் செலவினும் பயில்வினும், புணர்ச்சி எதிர்ப்பாடு உள்ளுறுத்து வரூஉம், உணர்ச்சி ஏழினும் உணர்ந்து’ கூறல் -

செலவு

  1. {H08__207}: செல்லும் கிழத்தி செலவு கண்டு உளத்தொடு சொல்லல் -
  2. {H08__210}: செலவு அழுங்கல் (1) -
  3. {H08__211}: செலவு அழுங்கல் (2) -
  4. {H08__213}: செலவு நினைந்து உரைத்தல் -
  5. {H08__401}: தலைவன் செலவு அழுங்கல் -
  6. {H08__402}: தலைவன் செலவு அழுங்குதல் -
  7. {H08__656}: தலைவி, தலைவன் (தலைமகன்) ஊர்க்குச் செலவு ஒருப்படுதல் -
  8. {I09__228}: தோழி இரவு நீட்டம் கூறிச் செலவு அழுங்குவித்தல் -
  9. {I09__232}: தோழி இன்றியமையாமை கூறிச் செலவு அழுங்குவித்தல் -
  10. {I09__479}: ‘நனிபகர் பள்ளியின் நயந்து செலவு அழுங்கல்’ -
  11. {I09__541}: நீங்கும் தலைவி பாங்கியர்தமக்குத் தன் செலவு உணர்த்தி விடல் -
  12. {J10__106}: பாங்கி, தலைவிக்கு அவன் செலவு உணர்த்தல் (1) -
  13. {J10__107}: பாங்கி, தலைவிக்கு (ஓடரிக் கண்ணிக்கு) அவன் செலவு உணர்த்தல் (2) -

செலவுகண்டு

  1. {H08__208}: செல்லும் கிழத்தி செலவுகண்டு பாகனொடு சொல்லல் -

செலவுக்

  1. {H08__212}: செலவுக் குறிப்பறிந்து வேறுபட்ட தலைமகட்குத் தோழி உரைத்தது -
  2. {H08__646}: தலைவி, செலவுக் குறிப்பறிந்து தோழிக்குக் கூறல் -

செலவுக்குறிப்பு

  1. {I09__266}: 1. தோழி, செலவுக்குறிப்பு அறிந்து வேறுபட்ட தலைமகட்கு உரைத்தது -

செல்கின்ற

  1. {I09__633}: பரத்தையர் மனைக்குச் செல்கின்ற பாணன் தன் மனைக்கு வந்தானாகத் தோழிக்குத் தலைமகள் சொல்லியது -
  2. {J10__670}: வரைவிடை ஆற்றாளாய்ச் செல்கின்ற தலைவியை கவின்கண்டு வினாய தோழிக்கு அவள் தான் கண்ட கனவுநிலை உரைத்தது -

செல்குவம்

  1. {H08__726}: தலைவி, “தெய்வம் பொறைகொளச் செல்குவம்” என்றல் -

செல்கென

  1. {H08__206}: செல்கென விடுத்தல் -
  2. {H08__645}: தலைவி, ‘செல்லாக்காலை செல்கென விடுத்தற்’கண் கூறல் -

செல்பவள்

  1. {H08__311}: ‘தமருடன் செல்பவள் அவன்புறம் நோக்கிக் கவன்று அரற்றல்’ -

செல்ல

  1. {J10__051}: பாங்கனை ஆண்டுச் செல்ல வேண்டும் என்றல் -

செல்லத்

  1. {J10__783}: விருந்தொடு செல்லத் துணிந்தமை கூறல் -

செல்லப்பட்டுப்

  1. {J10__592}: மூன்றாம் காமக்கிழத்தி, மற்ற காமக்கிழத்தியர் பரத்தையர் ஆகியோர்தம் இல்லிற்கு அழைத்துச் செல்லப்பட்டுப் பரிசுப் பொருள்களுடன் தன்மகன் மீண்டவழித் தலைவி தன் தோழியிடம் கூறுதல் -

செல்லாக்காலை

  1. {H08__645}: தலைவி, ‘செல்லாக்காலை செல்கென விடுத்தற்’கண் கூறல் -

செல்லாநின்றுழி

  1. {I09__660}: பருவம் குறித்துப் பிரிந்த தலைவன் பருவத்திற்கு முன்னே வந்து தலைவியொடு கூடிச் செல்லாநின்றுழி அதற்கு இனியளாய்த் தன்னுள்ளே தலைவி கேட்பச் சொல்லியது -

செல்லும்

  1. {G07__410}: உடன்போக்கின்கண் கண்டோர் ‘ஊரது சார்வும் செல்லும் தேயமும் ஆர்வ நெஞ்சமொடு செப்பிய கிளவி’ -
  2. {H08__182}: சுரம் செல்லும் தாய் -
  3. {H08__207}: செல்லும் கிழத்தி செலவு கண்டு உளத்தொடு சொல்லல் -
  4. {H08__208}: செல்லும் கிழத்தி செலவுகண்டு பாகனொடு சொல்லல் -
  5. {H08__281}: சேரி செல்லும் தாய் -
  6. {H08__400}: தலைவன் செல்லும் திறன் -

செல்வனும்

  1. {J10__531}: ‘மீண்டவள், செல்வனும் செல்வியும் வியனகர் ஆண்டமைந் தனரென ஆராய்ந் துரைத்தல்’ -

செல்வாரிடம்

  1. {G07__419}: உடன்போக்கின்கண் தலைவி, “யான் போகின்றமை ஆயத்தார்க்கு உரைமின்” என்று அவ்வழியே ஊர் நோக்கிச் செல்வாரிடம் கூறல் -
  2. {G07__420}: உடன்போக்கின்கண், தலைவி “யான் போகின்றமை யாய்க்கு உரைமின்” என்று ஆறு செல்வாரிடம் கூறல் -

செல்வி

  1. {J10__118}: பாங்கி தலைவியின் செல்வி அருமை கூறல் -

செல்வியும்

  1. {J10__531}: ‘மீண்டவள், செல்வனும் செல்வியும் வியனகர் ஆண்டமைந் தனரென ஆராய்ந் துரைத்தல்’ -

செல்வோர்

  1. {I09__072}: தலைவி, முன் செல்வோர் தம்மொடு தன்வரல் பாங்கியர்க்கு உணர்த்தி விடுத்தல் -

செவிலி

  1. {G07__404}: உடன்போக்கிடைச் செவிலி சுரத்திடைக் கானவர்மகளைக் கண்டு கூறுதல் -
  2. {G07__405}: உடன்போக்கிடைப் பின்தொடர்ந்த செவிலி கடத்திடைத் தன் நெஞ்சிற்குச் சொல்லுதல் -
  3. {G07__406}: உடன்போக்கிடைப் பின்தொடர்ந்த செவிலி சுரத்திடைக் குராமரம் கண்டு, தலைவி சென்ற வழியைக் காட்ட வேண்டல் -
  4. {G07__407}: உடன்போக்கிடைப் பின் தொடர்ந்த செவிலி சுரத்திடைக் குராவொடு புலம்புதல் -
  5. {G07__414}: உடன்போக்கின்கண் செவிலி சுரம் சென்று தேடத் துணிதல் -
  6. {G07__449}: உடன்போன தலைவியை நினைத்துச் செவிலி மனையின்கண் மயங்கல் -
  7. {G07__658}: கடிநகர் சென்ற செவிலி நற்றாய்க்கு உரைத்தல் -
  8. {G07__767}: களவு வெளிப்பாட்டின் நற்றாய் செவிலி இருவரும் ஐயுற்று அறிதல் -
  9. {H08__223}: செவிலி -
  10. {H08__224}: செவிலி, அறிவர் உபதேசமொழி -
  11. {H08__225}: செவிலி, ஆடிய சென்றுழி அழிவு தலைவந்தவழிக் கூறுதல் -
  12. {H08__226}: செவிலி ஆற்றாத் தாயைத் தேற்றுதல் -
  13. {H08__227}: செவிலி, ‘இருபால் குடிப்பொருள் இயல்பில் பெற்றவழி’க் கூறல் -
  14. {H08__228}: செவிலி எயிற்றியொடு வினாதல் -
  15. {H08__230}: செவிலி, ‘கட்டினும் கழங்கினும் வெறி என இருவரும் ஒட்டிய திறத்தால்’ (வந்த) செய்திக்கண் கூறல் -
  16. {H08__231}: செவிலி, கடிமனை சென்று (மீண்டு) நற்றாயிடம் உவந்து கூறல் -
  17. {H08__232}: செவிலி, களவு அலராதற்கண் கூறுதல் -
  18. {H08__233}: செவிலி கனையிருள் அவன் வரக் கண்டமை கூறல் -
  19. {H08__234}: செவிலி, காதல் கைம்மிகத் தலைவி கனவின் அரற்றலின்கண் கூறுதல் -
  20. {H08__235}: செவிலி, காமம் மெய்ப்பட்டவழிக் கூறல் -
  21. {H08__236}: செவிலி குராவொடு புலம்பல் -
  22. {H08__237}: செவிலி கூற்று -
  23. {H08__238}: “செவிலி தம்மிடம் கொண்டுள்ள ஐயத்தால் இரவு நெடுநேரம் உறங்குவதில்லை” என்று தலைவி தோழியிடம் கூறல் -
  24. {H08__239}: செவிலி, தலைமகள் வேற்றுமைகண்டு பாங்கியை வினாதல் -
  25. {H08__240}: செவிலி, தலைவி உடன்போயவழி வருந்தித் தெருட்டுவார்க்குக் கூறியது -
  26. {H08__241}: செவிலி தலைவி உண்டியிற் குறைந்தமை பற்றித் தோழியை வினவல் -
  27. {H08__242}: செவிலி தலைவிக்கு அறிவுறுத்தல் -
  28. {H08__243}: செவிலி, தலைவி கனவின் அரற்றியவிடத்துத் தோழியை வினவல் -
  29. {H08__244}: செவிலி, தலைவி சேண் அகன்றமை தாய்க்கு உரைத்தல் -
  30. {H08__245}: செவிலி, தலைவிமீது மணம் கமழ்ந்து வண்டுகள் மொய்ப்பதைக் கண்டு தோழியை வினவல் -
  31. {H08__246}: செவிலி, தலைவியின் உடல் நனி சுருங்குதல் பற்றித் தோழியை வினவுதல் -
  32. {H08__247}: செவிலி, தலைவியின் கண் துயில் மறுத்தல் பற்றித் தோழியை வினவல் -
  33. {H08__248}: செவிலி, தலைவியின் நன்மனை வாழ்க்கைத்தன்மை யுணர்த்தல் -
  34. {H08__249}: செவிலி தன் அறிவின்மைதன்னை நொந்துரைத்தல் -
  35. {H08__250}: செவிலி தெய்வம் வாழ்த்தல் -
  36. {H08__251}: செவிலி தெய்வம் வாழ்த்தியவழிக் கூறல் -
  37. {H08__252}: செவிலி தேடல் -
  38. {H08__253}: செவிலி, தேற்றுவார்க்கு எதிரழிந்து மொழிதல் -
  39. {H08__254}: செவிலி நற்றாய்க்கு அறத்தொடு நிற்றல் -
  40. {H08__255}: செவிலி நற்றாய்க்கு முன்னிலை மொழியால் அறத்தொடு நிற்றல் -
  41. {H08__256}: செவிலி பழிக்கு இரங்கியது -
  42. {H08__257}: செவிலி பாங்கியை வினாதல் -
  43. {H08__258}: செவிலி, பிரிவின் எச்சத்துக் கூறல் -
  44. {H08__259}: செவிலி புகழ்தல் -
  45. {H08__260}: செவிலி புகழத் தோழி உணர்த்தல் -
  46. {H08__261}: செவிலி புதல்வியைக் காணாது கவலை கூர்தல் -
  47. {H08__262}: செவிலி புறவொடு புலம்பல் -
  48. {H08__263}: செவிலி, ‘போக்கு உடன் அறிந்தபின் தோழியொடு கெழீஇக், கற்பின் ஆக்கத்து நிற்றற்கண்’ கூறல் -
  49. {H08__264}: செவிலி, மகள் நெஞ்சு வலித்தவழிக் கூறல் -
  50. {H08__266}: செவிலி வரவின்கண் கண்டோர் கூறியமை -
  51. {H08__267}: செவிலி, வெறி விலக்கியவழி(த் தோழியை) வினவல் -
  52. {H08__640}: தலைவி கோலம் செய்யாமை பற்றிச் செவிலி தோழியை வினவுதல் -
  53. {H08__647}: தலைவி, செவிலி தன்னை உற்று நோக்கி வேறுபாட்டிற்குக் காரணம் வினவியதாகக் கூறல் -
  54. {I09__007}: தலைவி, தோழியிடம் செவிலி தங்களிடம் கொண்ட ஐயத்தால் இரவும் நெடுநேரம் உறங்குவதில்லை என்று கூறல் -
  55. {I09__036}: தலைவி, பாங்கிக்குத் தம் அருமறை செவிலி அறிந்தமை கூறல் -
  56. {I09__189}: தொல்காப்பியம் குறிப்பிடும் செவிலி செய்திகள் -
  57. {I09__207}: தோழி, ‘அளவுமிகத் தோன்றிய’ வழிச் செவிலி கருத்தைக் கொண்டு கூறல் -
  58. {I09__267}: 2. தோழி, செவிலி ஐயுறவு அறிந்து கூறல் -
  59. {I09__269}: தோழி, செவிலி தலைவியை உற்று நோக்கி வேறுபாட்டின் காரணம் வினவியதாகத் தலைவனிடம் கூறுதல் -
  60. {I09__270}: தோழி, செவிலி தலைவியைக் கோலம் செய்து இவள் நலத்திற்கு ஒப்பான் ஒருவனைப் பெற வேண்டும் என்றாட்குக் கூறியது -
  61. {I09__274}: தோழி, ‘தலைப்பெய்து கண்ட’வழிச் செவிலி வினவியதைக் கூறல் -
  62. {I09__331}: தோழி, தலைவி தினைக்கொல்லையைப் பாதுகாவாமை கருதிச் செவிலி பிறரை அச்செயற்கு விடுத்துவிடுவாள் என்று கூறல் -
  63. {I09__357}: தோழி, தினைக்கொல்லையைத் தலைவி பாதுகாவாமை கருதிச் செவிலி பிறரை அச்செயற்கு விடுப்பாள் என்று அவளிடம் கூறல் -
  64. {I09__507}: நாற்றம் பெற்று நிலைப்புக் காணச் செவிலி கூறல் -
  65. {I09__578}: நொதுமலர் வரைவுவேண்டி விடுத்தமை அறிந்த தலைமகள் ஆற்றாளாய்ப் பசிஅட நின்றுழி, “இதற்குக் காரணம் என்?” என்று செவிலி வினவத் தோழி அறத்தொடு நின்றது -
  66. {J10__227}: பிரிவாற்றாத தலைமகள் ஈடுபாடு கண்ட செவிலி இரங்கல் -
  67. {J10__287}: புகாக் காலத்துப் புக்க தலைவனை விருந்து ஏலாது செவிலி இரவும் துயிலாதாளைத் தலைவி முனிந்து கூறல் -
  68. {J10__453}: மணமனைச் சென்ற வந்த செவிலி, பொற்றொடி கற்பியல் நற்றாய்க் குணர்த்தல் -
  69. {J10__604}: மெலிவு கண்டு செவிலி கூறல் -
  70. {J10__658}: வரைந்தமை செவிலி நற்றாய்க்கு உணர்த்தல் -
  71. {J10__795}: வினவ வந்தார்க்குத் தலைவிசெய்திகளைச் செவிலி கூறல் -

செவிலிக்கு

  1. {G07__415}: உடன்போக்கின்கண் தம்மை வினாவிய செவிலிக்கு முக்கோற் பகவர் அறிவுறுத்தல் -
  2. {H08__229}: செவிலிக்கு உரிய கூற்று -
  3. {I09__064}: தலைவி மடல் ஊரத் துணிந்ததைத் தோழி செவிலிக்கு உணர்த்தல் -
  4. {I09__268}: 3. தோழி செவிலிக்கு அறத்தொடு நிற்றல் -
  5. {J10__077}: பாங்கி செவிலிக்கு உணர்த்தல் -
  6. {J10__078}: பாங்கி, (இகுளை) செவிலிக்கு வரைந்தமை உணர்த்தல் -
  7. {J10__119}: பாங்கி, தலைவியின் நன்மனை வாழ்க்கைத் தன்மை (செவிலிக்கு) உணர்த்தல் -
  8. {J10__497}: மன்றல் மனைவரு செவிலிக்கு இகுளை அன்புறவு உணர்த்தல் -
  9. {J10__552}: முயக்கத்துப் புதுமணம் கண்டு வண்டு மொய்க்க, அதன் காரணத்தைத் தோழி செவிலிக்கு கூறுவாள் போலத் தலைவன் சிறைப்புறத்தானாகக் கூறியது -
  10. {J10__796}: வினவிய செவிலிக்கு மறைத்தமை விளம்பல் -

செவிலிக்குக்

  1. {I09__369}: தோழி, நொதுமலர் வரைவு பேச வந்துழி, ஆற்றாது தலைவி பசி அட நின்றுழி,“இதற்குக் காரணம் என்?” என்ற செவிலிக்குக் கூறுதல் -

செவிலிக்குப்

  1. {J10__452}: மணமனைக்கு வந்த செவிலிக்குப் பாங்கி அவர்கள் இருவருடைய அன்பின் திறத்தைக் கூறுதல் -

செவிலித்தாய்

  1. {H08__335}: தலைமகன் தலைமகளொடு புனலாடினான் எனக்கேட்டு இன்புற்று செவிலித்தாய் தோழியை, “நீங்கள் ஆடிய புனல் அணி இன்பம் கூறுக” என்றாட்கு, அவள் அப்புனலணி இன்பமும் பல்வேறு வகைப்பட்ட இன்பமும் தலைமகன் காதன்மையும் கூறி, “என்றும் இந்த நீரணி இன்பம் பெறுக யாம்!” என்றது -

செவிலியது

  1. {H08__265}: செவிலியது சேறல் -

செவிலியிடம்

  1. {I09__025}: தலைவி, ‘நெறிபடு நாட்டத்து நிகழ்ந்தவை மறைத்துச் செவிலியிடம் கூறல் -

செவிலியை

  1. {G07__408}: உடன்போக்கிடைப் பின் தொடர்ந்த செவிலியை இடைச்சுரத்து “நீ யார்?” என்று வினாவினார்க்கு, அவள் கூறியது -
  2. {I09__271}: தோழி செவிலியை அருகு அடுத்தது -
  3. {I09__468}: நற்றாய், தலைவிவேற்றுமை கண்டு செவிலியை வினாதல் -
  4. {I09__473}: நற்றாய், மணன் அயர் வேட்கையின் செவிலியை வினாதல் -

செவிலியைப்

  1. {G07__708}: கலந்துடன் வருவோர் செவிலியைப் புலம்பல் தேற்றல் -

செவ்வணி

  1. {H08__214}: செவ்வணி -
  2. {H08__215}: செவ்வணி அணிந்து சேடியை விடுத்தல் -
  3. {H08__216}: ‘செவ்வணி அணிந்து சேடியை விடுப்புழி அவ்வணி உழையர்கண்டு அழுங்கிக் கூறல்’ -
  4. {H08__217}: “செவ்வணி அணிந்து சேடியை விடுவாய்” என்றல் -
  5. {H08__218}: செவ்வணி கண்ட வாயிலார் கூறல் -
  6. {H08__219}: செவ்வணி விடுக்க இல்லோர் கூறல் -

செவ்வி

  1. {H08__220}: செவ்வி செப்பல் (1) -
  2. {H08__221}: செவ்வி செப்பல் (2) -
  3. {H08__431}: தலைவன் தலைவியின் செவ்வி எளிமை கூறல் -

செவ்வியிலள்

  1. {H08__222}: செவ்வியிலள் என்று மறுத்தல் -

சேடியை

  1. {H08__215}: செவ்வணி அணிந்து சேடியை விடுத்தல் -
  2. {H08__216}: ‘செவ்வணி அணிந்து சேடியை விடுப்புழி அவ்வணி உழையர்கண்டு அழுங்கிக் கூறல்’ -
  3. {H08__217}: “செவ்வணி அணிந்து சேடியை விடுவாய்” என்றல் -

சேட்படுத்தது

  1. {H08__487}: தலைவன், தோழி சேட்படுத்தது பொறாது அவளிடம் மடல்மாக் கூறல் -
  2. {H08__488}: தலைவன், தோழி சேட்படுத்தது பொறாது நெஞ்சிடம் மடல்மாக் கூறல் -

சேட்படுத்தல்

  1. {H08__273}: சேட்படுத்தல் -

சேட்படுத்தவழி

  1. {H08__574}: தலைவனைத் தோழி சேட்படுத்தவழி, அவள் குறிப்பறிந்து அவன் தன்னுள்ளே சொல்லியது -

சேட்படுத்து

  1. {H08__274}: சேட்படுத்து வந்த தலைமகற்குத் தலைமகள் சொல்லியது -

சேட்படை

  1. {H08__275}: சேட்படை -

சேட்படையில்

  1. {H08__276}: சேட்படையில் துறைகள் -

சேணிடைப்

  1. {I09__295}: தோழி, தலைவன் சேணிடைப் பிரிந்து இரவின் வந்துழிக் கூறுதல் -

சேண்

  1. {H08__244}: செவிலி, தலைவி சேண் அகன்றமை தாய்க்கு உரைத்தல் -

சேயிடைப்பிரிவும்

  1. {G07__208}: ஆயிடைப்பிரிவும், சேயிடைப்பிரிவும் -

சேயோனுக்கு

  1. {H08__280}: சேயோனுக்கு மலை உரிமையாதல் -

சேயோன்

  1. {H08__279}: சேயோன் -

சேய்

  1. {H08__277}: சேய் நிலைக்கு அகன்றோர் செலவிடை இடைச்சுரத்து மகளிர் கூறல் -
  2. {H08__278}: சேய் நிலைக்கு அகன்றோர் செலவிடைக் கண்டோர் கூறுதல் -

சேரத்

  1. {G07__503}: உற்றார் தடுக்கத் தலைவி திருப்பேரெயில் சேரத் துணிதல் -

சேரி

  1. {G07__424}: உடன்போக்கின்கண் நற்றாய் சேரி சென்றுரைத்தல் -
  2. {H08__281}: சேரி செல்லும் தாய் -

சேரிப்பரத்தை

  1. {H08__282}: சேரிப்பரத்தை -

சேரிப்பரத்தையரொடு

  1. {G07__842}: காமக்கிழத்தி சேரிப்பரத்தையரொடு புலந்து கூறல் -

சேரிப்பரத்தைரொடு

  1. {G07__843}: காமக்கிழத்தி சேரிப்பரத்தைரொடு புலந்து தலைவனொடு கூறல் -

சேர்

  1. {H08__529}: தலைவன், ‘புதல்வற் பயந்த புனிறு சேர் பொழுதின், நெய்யணி மயக்கம் புரிந்தோள் நோக்கி, ஐயர் பாங்கினும் அமரர்ச் சுட்டியும், செய்பெருஞ் சிறப்பொடு சேர்தற்கண்’கூறல் -

சேர்தற்கண்

  1. {H08__529}: தலைவன், ‘புதல்வற் பயந்த புனிறு சேர் பொழுதின், நெய்யணி மயக்கம் புரிந்தோள் நோக்கி, ஐயர் பாங்கினும் அமரர்ச் சுட்டியும், செய்பெருஞ் சிறப்பொடு சேர்தற்கண்’கூறல் -

சேர்த்தல்

  1. {G07__119}: ‘அவரவர் உறுபிணி தமவாகச் சேர்த்தல்’ -
  2. {G07__317}: இரவுறு துயரம் கடலொடு சேர்த்தல் -
  3. {G07__828}: காம இடையீட்டில் ‘அவரவர் உறுபிணி தமபோல் சேர்த்தல்’ -

சேர்ந்தது

  1. {G07__230}: ஆற்றிடைத் தலைவன் தலைவியைக் கையது வினாய்ச் சேர்ந்தது -

சேர்ப்பன்

  1. {H08__299}: தண்கடற் சேர்ப்பன் -

சேறலை

  1. {H08__706}: தலைவி, தலைவனோடு அவனூர் சேறலை விரும்பிக் கூறல் -

சேறலைக்

  1. {H08__308}: தமர் பின் சேறலைக் கண்டோர் இரங்கல் -

சேறல்

  1. {G07__309}: இரவுத்தலைச் சேறல் -
  2. {G07__491}: உவந்துடன் சேறல் -
  3. {H08__265}: செவிலியது சேறல் -
  4. {H08__303}: ‘தந்த தெய்வம் தரும் எனச் சேறல்’ -
  5. {H08__405}: தலைவன் சேறல் -
  6. {H08__450}: தலைவன் தழை கொண்டு சேறல் -
  7. {H08__518}: தலைவன் பாங்கனை “நீ தலைவி உள்ள இடம் நாடிச் சேறல் வேண்டும்” எனல் -
  8. {J10__126}: பாங்கி, தலைவியை (இறைவியை)க் குறியிடத்துக் கொண்டு சேறல் (1) -
  9. {J10__127}: பாங்கி, தலைவியை (இறைவியை)க் குறியிடத்துக் கொண்டு சேறல் (2) -
  10. {J10__150}: பாங்கியிடைச் சேறல் -
  11. {J10__351}: பெட்ட வாயில் பெற்றுச் சேறல் -
  12. {J10__406}: பொழிலிடைச் சேறல் -

சேறும்

  1. {J10__808}: வினைவல பாங்கின் தலைவன் அத்தகைய தலைவியை மெய் தீண்டித் தன்னுடைய ஆற்றாமையை அறிவித்துழி, அவள் “ஈண்டுப் பிறர் அறிவர்; நாளைக் கன்றொடு சேறும்” என இடம் கூறியது -

சொன்ன

  1. {G07__130}: “அழகும் நாணும் அழியாமல் நீ ஆற்றல் வேண்டும்” என்று சொன்ன தோழிக்குத் தலைவி கூறுதல் -
  2. {G07__662}: கண் அழகு கெட நீ அழுதல் கூடாது’ என்று சொன்ன தோழிக்குத் தலைவி கூறியது -
  3. {G07__812}: “காதலரை இவ்வூர் இயற்பழியாமல் அவரது கொடுமையை மறைத்தல் வேண்டும்” எனச் சொன்ன தோழிக்குத் தலைவி கூறியது -
  4. {G07__836}: “காமக்கடல் நிறை புணையாக நீந்தப்படும்” என்று சொன்ன தோழிக்குத் தலைவி கூறியது -
  5. {H08__692}: தலைவி, “தலைவனை இயற்பழித்தற்கு அஞ்சி அவன் அருளின்மையை மறைத்த நீ, கற்புடை மகளிரால் நன்கு மதிக்கப்படுகிறாய்” என்று சொன்ன தோழிக்குக் கூறியது -

சொன்னது

  1. {J10__275}: பின்னின்ற தலைமகன் மறுக்கப்பட்டுப் பின்னும் கூடலுறும் நெஞ்சிற்குச் சொன்னது -

சொற்பொருள்

  1. {H08__292}: சொற்பொருள் -

சொலல்

  1. {G07__191}: ஆசை மிகல் சொலல் -

சொல்

  1. {H08__283}: ‘சொல் அவட் சார்த்தலின் புல்லிய வகை’ -
  2. {H08__284}: ‘சொல் எதிர் பெறாஅன் சொல்லி இன்புறுதல்’ -
  3. {H08__285}: சொல் கேட்க விரும்புதல் -
  4. {H08__286}: சொல் கேளாத அயர்வு நீங்கியது -
  5. {H08__287}: சொல் பல உரைத்தல் -
  6. {H08__406}: தலைவன் ‘சொல் அவட் சார்த்தலின் புல்லிய வகையின்’கண் கூறல் -
  7. {I09__016}: தலைவி, ‘நிறைந்த காதலின் சொல் எதிர் மழுங்கற்’ கண் கூறியது -
  8. {J10__324}: புலவி ஆற்றுவித்து இகுளை சொல் -
  9. {J10__807}: வினை வல பாங்காயினான் ‘சொல் எதிர் பெறாஅன் சொல்லி இன்புறுதல்’ -

சொல்ல

  1. {H08__621}: தலைவி, “களவு வெளிப்பட்டது” என்று அஞ்சித் தோழிக்குச் சொல்ல, அவள், “நமர் நின்னை அவற்கே கொடுக்கச் சூழ்ந்தார்” எனச் சொல்லி அச்சம் நீக்கியது -

சொல்லப்பட்டாளை

  1. {H08__500}: தலைவன், “நின்னால் சொல்லப்பட்டாளை அறியேன்” என்ற தோழிக்கு அவள் அறிய உரைத்தது -

சொல்லல்

  1. {G07__344}: இல்வயிற் செறித்தமை சொல்லல் -
  2. {H08__207}: செல்லும் கிழத்தி செலவு கண்டு உளத்தொடு சொல்லல் -
  3. {H08__208}: செல்லும் கிழத்தி செலவுகண்டு பாகனொடு சொல்லல் -
  4. {I09__156}: துன்புறல் பாங்கி சொல்லெனச் சொல்லல் -
  5. {I09__427}: தோன்றல் சூள் சொல்லல் -
  6. {J10__129}: பாங்கி தலைவியைக் கொடுஞ்சொல் சொல்லல் -
  7. {J10__532}: மீண்டு வருங்காலைத் தலைவன் பாகனொடு சொல்லல் -
  8. {J10__533}: மீண்டு வருங்காலை தலைவன் மேகத்தொடு சொல்லல் -

சொல்லா

  1. {G07__830}: காம இடையீட்டில், ‘சொல்லா மரபினவற்றொடு கெழீஇச், செய்யா மரபின் தொழிற்படுத்து அடக்கு’தல் -

சொல்லாடல்

  1. {I09__319}: தோழி தலைவனொடு சொல்லாடல் -

சொல்லாதேகல்

  1. {H08__288}: சொல்லாதேகல் -

சொல்லி

  1. {G07__447}: உடன்போய் மீளும் தலைவி தன் வரவு ஆயத்தார்க்குச் சொல்லி விடுத்தது -
  2. {H08__284}: ‘சொல் எதிர் பெறாஅன் சொல்லி இன்புறுதல்’ -
  3. {H08__330}: தலைமகற்குக் குறை நேர்ந்த தோழி தலைமகனோடு உறழ்ந்து சொல்லி, அவனது நீக்கத்துக்கண் அவன்குறை மறாமைக்கு ஏற்பன சொல்லித் தலைமகளைக் குறை நயப்பித்தது -
  4. {H08__621}: தலைவி, “களவு வெளிப்பட்டது” என்று அஞ்சித் தோழிக்குச் சொல்ல, அவள், “நமர் நின்னை அவற்கே கொடுக்கச் சூழ்ந்தார்” எனச் சொல்லி அச்சம் நீக்கியது -
  5. {J10__657}: வரைந்த அணுமைக்கண் பிரிந்த தலைவன் குறித்த பருவம் வந்துழி, “இதனை மறந்தார்” என்ற தலைவிக்குத் தோழி, “வரைவதற்கு முன்பு அவர் அன்புடைமை இதுவாக யாம் மறத்தல் கூடாது” என்று சொல்லி வற்புறுத்தியது -
  6. {J10__666}: வரையாது வந்தொழுகும் தலைவனுக்குத் தோழி, “இவள் கவின் நீ வந்த காலத்து வருதலான், நீ போன காலத்து அதன் தொலைவு நினக்கு அறியப்படாது” எனச் சொல்லி வரைவு கடாயது -
  7. {J10__697}: வரைவு முயலும் தலைவன், தலைவிவேறுபாடு கண்டு வினவ, “நின்னைக் கனவில் கண்டு விழித்துக் காணாளாய் வந்தது” என்று தோழி சொல்லி வரைவு முடுக்கியது -
  8. {J10__698}: வலிதாகச் சொல்லி குறை நயப்பித்தல் -
  9. {J10__807}: வினை வல பாங்காயினான் ‘சொல் எதிர் பெறாஅன் சொல்லி இன்புறுதல்’ -

சொல்லிக்

  1. {J10__603}: மெலிதாகச் சொல்லிக் குறைநயப்பித்தல் -

சொல்லித்

  1. {G07__743}: களவிடைத் தலைவன் வளைகொண்டு வந்து கொடுத்துழி, “பண்டை வளை போலாவாய், மெலிந்துழி நீங்கா நலனுடையவோ இவை?” எனத் தலைவியது மெலிவு சொல்லித் தோழி வரைவு கடாயது.
  2. {H08__330}: தலைமகற்குக் குறை நேர்ந்த தோழி தலைமகனோடு உறழ்ந்து சொல்லி, அவனது நீக்கத்துக்கண் அவன்குறை மறாமைக்கு ஏற்பன சொல்லித் தலைமகளைக் குறை நயப்பித்தது -
  3. {H08__339}: தலைமகன் மனைவயின் போகக் கருதினான் என்பது சொல்லித் தன் தோழிக்குப் பரத்தை கூறியது -

சொல்லிய

  1. {H08__289}: ‘சொல்லிய நுகர்ச்சி வல்லே பெற்றுழித் தீராத் தேற்றம் -
  2. {H08__387}: தலைவன், ‘காமக் கிழத்தி மனையோள் என்றிவர் ஏமுறு கிளவி சொல்லிய எதிரி’ன்கண் கூறுதல் -
  3. {H08__407}: தலைவன், ‘சொல்லிய நுகர்ச்சி வல்லே பெற்றுழி’க் கூறல் -
  4. {I09__381}: தோழி, ‘பாணர் கூத்தர் விறலியர் என்றிவர் பேணிச் சொல்லிய குறைவினைக்கு எதிர்’கூறல் -
  5. {J10__518}: ‘மாறில் ஆண்மையில் சொல்லிய மொழி’ -

சொல்லியது

  1. {G07__150}: அறத்தொடு நின்றபின், “யான் நிற்குமாறு என்னை?” என்று நகையாடிய தோழியொடு புலந்து தலைவி தன்னுள்ளே சொல்லியது -
  2. {G07__204}: “ஆயமகளிருள் நின்னால் நயக்கப்பட்டாள் யாவள்?” என்று வினவிய தோழிக்குத் தலைவன் சொல்லியது -
  3. {G07__226}: ஆற்றாளாய தலைமகட்குத் தோழி பிரிவு நயப்பச் சொல்லியது -
  4. {G07__260}: இடைச்சுரத்து ஒழியக் கருதிய நெஞ்சிற்குத் தலைவன் சொல்லியது -
  5. {G07__261}: இடைச்சுரத்துத் தலைவன் தலைவிகுணம் நினைத்தலின் தன்கண் உற்ற வெம்மை நீங்கியது கண்டு சொல்லியது -
  6. {G07__262}: இடைச்சுரத்துத் தலைவன் தலைவியைப் புகழ, அவள் நாணிக் கண்புதைத்தவழிச் சொல்லியது -
  7. {G07__339}: இருவரும் ஒருங்கு நின்றுழி, “இவள் என்னை வருத்துதற்கு யான் செய்த தவறு என்?” என்று வினாய தலைவற்குத் தோழி நகையாடிச் சொல்லியது -
  8. {G07__442}: உடன்போகாநின்ற தலைமகட்குத் தலைவன் சொல்லியது -
  9. {G07__443}: உடன்போகிய தலைமகளைத் தலைமகன் மருட்டிச் சொல்லியது -
  10. {G07__444}: உடன்போய்த் தலைவி மீண்டுழி அயலோர் அவள் தாய்க்குச் சொல்லியது -
  11. {G07__605}: ஒருஞான்று தலைமகன் தன்மனைக்கண் சென்றது கண்டு தலைவி புறங்கூறியது கேட்ட பரத்தை, தலைவிக்குப் பாங்காயினார் கேட்பத் தன் தோழிக்குச் சொல்லியது -
  12. {G07__868}: காமம் மிக்க கழிபடர் கிளவியால் தலைமகள் தலைமகனது வரையினின்றும் போந்த ஆற்றொடு புலந்து சொல்லியது -
  13. {H08__013}: கிழவற்குப் பாங்காயின வாயில்கட்குக் கிழத்தி சொல்லியது -
  14. {H08__054}: குறித்த பருவத்து மீளுந் தலைவன் வழிக்கண் உருவுவெளிப்பாடு கண்டு இல்லத்துப் புகுந்துழித் தலைவிக்குச் சொல்லியது -
  15. {H08__274}: சேட்படுத்து வந்த தலைமகற்குத் தலைமகள் சொல்லியது -
  16. {H08__323}: தலைமகள் தன்னைப் புறங்கூறினாளாகக் கேட்ட பரத்தை அவட்குப் பாங்காயினார் கேட்பச் சொல்லியது -
  17. {H08__327}: தலைமகற்கு அவனுடைய நற்றாய் சொல்லியது (1) -
  18. {H08__328}: தலைமகற்கு அவனுடைய நற்றாய் சொல்லியது (2) -
  19. {H08__331}: தலைமகற்குத் தோழி தெய்வம் இறைஞ்சியமையைச் சொல்லியது -
  20. {H08__333}: தலைமகன் இடைச்சுரத்து நின்று சொல்லியது -
  21. {H08__337}: தலைமகன் பிரிந்தவிடத்துக் கனாக்கண்டு சொல்லியது -
  22. {H08__340}: தலைமகன் வாயில் பெற்றுப் புகுந்தது அறியாது வந்த பாணற்குத் தலைமகள் நகையாடிச் சொல்லியது -
  23. {H08__341}: தலைமகன் வாயில் பெற்றுப் புகுந்து நீங்கினவிடத்தும் அவன் செய்த பண்டைய தீங்கு நினைந்து வேறுபட்டிருந்த தலைவி, வினவிய பாணற்குச் சொல்லியது -
  24. {H08__342}: தலைமகனுக்கு வாயில் நேர்ந்த தோழி, தலைமகளிடத்துப் பொறாமை கண்டு சொல்லியது -
  25. {H08__343}: தலைமகனைப் பரத்தை நொந்து சொல்லியது -
  26. {H08__345}: தலைவற்கு வாயில் நேராத தலைவி கொடுமையை அவன் கூறக் கேட்ட தோழி அவற்குச் சொல்லியது -
  27. {H08__466}: தலைவன் தனக்கு வாயில் நேராத தலைவியது கொடுமையைக் கூறக் கேட்ட தோழி, அவற்குச் சொல்லியது -
  28. {H08__574}: தலைவனைத் தோழி சேட்படுத்தவழி, அவள் குறிப்பறிந்து அவன் தன்னுள்ளே சொல்லியது -
  29. {H08__699}: தலைவி, தலைவனை நினைந்து வருந்தித் தோழிக்குச் சொல்லியது -
  30. {I09__004}: தலைவி, தோழிக்கு அறத்தொடு நிற்பத் தமர் வரைவு உடன்பட்டமை அவட்கு அவள் சொல்லியது -
  31. {I09__047}: தலைவி, பிரிவதற்கு முன் தம்மொடு தலைவன் ஒழுகிய திறம் நினைந்து தோழிக்குச் சொல்லியது -
  32. {I09__078}: ‘தலைவியைச் சூளினால் தெளித்தான்’ என்பது கேட்ட காதற்பரத்தை தலைவிக்குப் பாங்காயினார் கேட்பத் தன் தோழிக்குச் சொல்லியது -
  33. {I09__392}: தோழி, புணர்ந்துடன் போக நினைத்த தலைமகள் ஒழியப் போகலுற்ற தலைவற்குச் சொல்லியது -
  34. {I09__633}: பரத்தையர் மனைக்குச் செல்கின்ற பாணன் தன் மனைக்கு வந்தானாகத் தோழிக்குத் தலைமகள் சொல்லியது -
  35. {I09__646}: பரத்தையொடு புனலாடிய தலைவன் தலைவி கேட்ப, “யான் ஆடிற்றிலன்” எனச் சூளுற்றான் என்பது கேட்ட அவள் தன் பாங்காயினார் சொல்லியது -
  36. {I09__660}: பருவம் குறித்துப் பிரிந்த தலைவன் பருவத்திற்கு முன்னே வந்து தலைவியொடு கூடிச் செல்லாநின்றுழி அதற்கு இனியளாய்த் தன்னுள்ளே தலைவி கேட்பச் சொல்லியது -
  37. {J10__002}: பருவவரவின்கண் பண்டு நிகழ்ந்ததொரு குறிப்புணர்ந்த தலைவன் அதனைக் கண்டு தாங்ககில்லானாய் மீள்கின்றான், பாகற்குச் சொல்லியது -
  38. {J10__030}: பாங்கற் கூட்டம் கூடி நீங்கும் தலைவன், “இனி வருமிடத்துத் தோழியொடும் வரல் வேண்டும்” என்று தலைமகட்குச் சொல்லியது -
  39. {J10__184}: பாணன் தனக்குப் பாங்காயினார் கேட்பச் சொல்லியது -
  40. {J10__219}: பிரிந்துபோன தலைவன் இடைச்சுரத்துத் தலைவிகுணம் நினைந்து இரங்கிச் சொல்லியது -
  41. {J10__238}: பிரிவிடை மெலிந்த கிழத்தி சொல்லியது -
  42. {J10__249}: பிரிவு உணர்த்தச் சென்ற தோழிக்கு அவர்பிரிவு முன்னர் உணர்ந்த தலைமகள் சொல்லியது -
  43. {J10__270}: பின் நின்ற தலைவன் ஆற்றறானாய்த் தோழி கேட்ப நெஞ்சிற்குச் சொல்லியது -
  44. {J10__307}: “புதல்வன் கூறிய மாற்றம் தலைமகட்குப் பாங்காயினார் கூறக் கேட்டான்” என்பதறிந்த பரத்தை அதற்குப் புலந்து தலைமகற்குச் சொல்லியது.
  45. {J10__326}: புலவி நீக்கிக் கூடிய தலைவன் தன்னுள்ளே சொல்லியது -
  46. {J10__336}: புறத்தொழுக்கில் நெடுநாள் ஒழுகித் தகாதென விடுத்துத் தலைவியொடு கூடி ஒழுகாநின்ற தலைவன், “யான் அவ்வாறு ஒழுக நீயிர் நினைத்த திறம் யாது?” என்றாற்குத் தோழி சொல்லியது -
  47. {J10__417}: போக்கு உடன்பட்ட தலைமகள் தோழிக்குச் சொல்லியது -
  48. {J10__586}: முன்னொருகால் பிரிந்து வந்த தலைவன் பின்னும் பிரிந்து வந்துழித் தலைவி அவனை முயங்காளாக, தோழி, “நீ இவ்வாறு செய்தற்குக் காரணம் என்?” என வினவியவழித் தலைவி தோழிக்குத் தலைவன் கேட்பச் சொல்லியது -
  49. {J10__656}: வரைந்த அணுமைக்கண் தலைவற்குப் புறத்தொழுக்கம் உண்டாகியவழி அதனை அறிந்த தலைவி அவனொடு புலந்து சொல்லியது -
  50. {J10__665}: வரையாது வந்தொழுகும் தலைவன் இரவுக்குறிக்கண் சிறைப்புறத்தானாக, “நின் கண் துயிலுதற்பொருட்டு நீ அவனை மறக்க வேண்டும்” என்ற தோழிக்குத் தலைமகள் சொல்லியது -
  51. {J10__673}: வரைவிடை வைத்துப் பிரிந்த தலைமகன் வந்துழித் தலைவி முனிந்து கூறுவாள் போலத் தன் மெலிவு நீங்கியமை தோழிக்குச் சொல்லியது -
  52. {J10__676}: வரைவிடை வைத்துப் பிரிந்து மீள்கின்றான் இடைச்சுரத்துக் குழைந்த மாவின் தளிர் கண்டு சொல்லியது -
  53. {J10__689}: வரைவு நீட்டித்தவழி ஆற்றாளாகிய தலைமகள் தோழிக்குச் சொல்லியது -
  54. {J10__692}: வரைவு மலிந்த தோழி, “கன்னிப் பருவத்துத் தைந்நீராடத் தவம் தலைப்பட்டேம்!” என வையையை நோக்கித் தலைமகன் கேட்பச் சொல்லியது -
  55. {J10__776}: விரிச்சி பெற்றுப் புகன்ற தோழி தலைமகட்குச் சொல்லியது -
  56. {J10__802}: வினை முற்றி மறுத்தரும் தலைமகற்குப் பாகன் சொல்லியது -
  57. {J10__804}: வினைமுற்றி மீளும் தலைவன் முன் நிகழ்ந்தது நினைத்துத் தன்னுள் சொல்லியது -
  58. {J10__805}: வினை முற்றிய தலைமகற்கு உழையர் சொல்லியது -
  59. {J10__821}: வெறி அச்சுறீஇத் தலைமகள் தோழிக்குச் சொல்லியது -

சொல்லுதல்

  1. {G07__405}: உடன்போக்கிடைப் பின்தொடர்ந்த செவிலி கடத்திடைத் தன் நெஞ்சிற்குச் சொல்லுதல் -
  2. {G07__439}: உடன்போக்கு நயந்த தலைவன் அதனைத் தோழிக்கு உணர்த்த அவள் முடிப்பாளாய்ச் சொல்லுதல் -
  3. {G07__648}: கட்டுச் சொல்லுதல் -
  4. {H08__322}: தலைமகள், ஆற்றாமையைத் தாய் தலைவனுக்குச் சொல்லுதல் -
  5. {H08__714}: தலைவி தன்னுள்ளே சொல்லுதல் -
  6. {J10__303}: புணர்ந்துடன் போயகாலை இடைச்சுரத்துப் பட்டதனைத் தலைவன் மீண்டுவந்த காலத்துத் தோழிக்குச் சொல்லுதல் -
  7. {J10__390}: பொருள் முடியாநின்ற (-வினையை முடித்துக் கொண்டிருக்கும்) தலைமகன் ஆற்றானாகிச் சொல்லுதல் -
  8. {J10__493}: மறைந்து தலைவியைக் கண்டு நின்ற தலைவன் அவளொடு நிகழ்ந்தது நினைஇ நெஞ்சிற்குச் சொல்லுதல் (அல்லது) இயற்கைப் புணர்ச்சி புணர்ந்து நீங்கிய தலைவன் தன் நெஞ்சிற்குச் சொல்லுதல்-
  9. {J10__493}: மறைந்து தலைவியைக் கண்டு நின்ற தலைவன் அவளொடு நிகழ்ந்தது நினைஇ நெஞ்சிற்குச் சொல்லுதல் (அல்லது) இயற்கைப் புணர்ச்சி புணர்ந்து நீங்கிய தலைவன் தன் நெஞ்சிற்குச் சொல்லுதல்-

சொல்லுந

  1. {H08__290}: சொல்லுந போலவும் கேட்குந போலவும் அமைவன -

சொல்லும்

  1. {G07__518}: “ஊரவர் சொல்லும் அன்னை சொல்லும் நோக்கி ஆற்றல் வேண்டும்” என்ற தோழிக்குத் தலைவி கூறல் -
  2. {G07__518}: “ஊரவர் சொல்லும் அன்னை சொல்லும் நோக்கி ஆற்றல் வேண்டும்” என்ற தோழிக்குத் தலைவி கூறல் -

சொல்லுறு

  1. {H08__352}: தலைவன், ‘அல்லல் தீர ஆர்வமொடு அளைஇச், சொல்லுறு பொருளின்கண்’ கூறியது -

சொல்லுவாளாய்

  1. {I09__302}: தோழி, தலைவன் வரைவு வேண்டிவிடத் தமர் மறுத்துழி அவர் கேட்குமாற்றான் தலைமகட்குச் சொல்லுவாளாய் அறத்தொடு நின்றது -

சொல்லுவாளாய்த்

  1. {H08__565}: தலைவன் வரைவு வேண்டிவிடத் தமர் மறுத்துழி, அவர் கேட்குமாற்றால் தலைமகட்குச் சொல்லுவாளாய்த் தோழி அறத்தொடு நின்றது -

சொல்லென

  1. {H08__408}: தலைவன் ‘சொல்லென, ஏனது சுவைப்பினும் நீ கைதொட்டது, வானோர் அமுதம் புரையுமால் எமக்கென, அடிசிலும் பூவும் தொடுதற்கண்’ கூறியது -

சொல்லெனச்

  1. {I09__156}: துன்புறல் பாங்கி சொல்லெனச் சொல்லல் -

சொல்லொடு

  1. {H08__638}: தலைவி, ‘கொடியோர் கொடுமை சுடுமென ஒடியாது, நல்லிசை நயந்தோர் சொல்லொடு தொகைஇப், பகுதியின் நீங்கிய தகுதிக்கண்’ கூறல் -

சொல்வழிப்படுத்தல்

  1. {H08__291}: சொல்வழிப்படுத்தல் -

சொல்வழிப்படுத்து

  1. {H08__560}: தலைவன் வண்டினை முன்னிலையாக்கிச் சொல்வழிப்படுத்து நன்னயமுரைத்தல் -

சொல்வழிப்படுத்துக்

  1. {H08__441}: தலைவன் தலைவியைச் சொல்வழிப்படுத்துக் கூறல் -

சோதிடம்

  1. {H08__293}: சோதிடம் கேட்டல் -

சோர்தல்

  1. {G07__666}: கண்டு கை சோர்தல் -
  2. {H08__648}: தலைவி சோர்தல் -
  3. {I09__553}: நெஞ்சம் மிக்கது வாய் சோர்தல் -

சோர்வு

  1. {H08__700}: தலைவி, தலைவனை நினைவூட்டும் பொருள்களால் சோர்வு கொள்ளல் -
  2. {I09__303}: தோழி, தலைவனது ‘சூள்வயின் திறத்தால் சோர்வு கண்டு அழி’யும் வழிக் கூறல் -

ஞாங்கர்க்

  1. {H08__294}: ‘ஞாங்கர்க் கிளந்த மூன்று’ -

டிறுதிக்கண்

  1. {H08__623}: தலைவி, ‘ காமக்கிழத்தி தன்மகத் தழீஇ, ஏமுறு விளையாட் டிறுதிக்கண்’ கூறல் -

டொளித்த

  1. {J10__778}: ‘விருந்துகண், டொளித்த ஊடல் வெளிப்பட நோக்கிச்’ சீறேல் என்று அவள் சீறடி தொழுதல்’ -

தகவு

  1. {J10__588}: ‘முனிவு தகவு இன்மை முயன்று பண்பு எய்தல்’ -

தகாது

  1. {H08__156}: “சந்தனத்தழை தகாது” என்று மறுத்தல் -
  2. {H08__544}: தலைவன், “மடலேறுதல் பெரியோர்க்குத் தகாது” என்று தோழி கூறியவழி, அதனை மறுத்துக் கூறுதல் -

தகாதென

  1. {J10__336}: புறத்தொழுக்கில் நெடுநாள் ஒழுகித் தகாதென விடுத்துத் தலைவியொடு கூடி ஒழுகாநின்ற தலைவன், “யான் அவ்வாறு ஒழுக நீயிர் நினைத்த திறம் யாது?” என்றாற்குத் தோழி சொல்லியது -

தகுதிக்கண்

  1. {H08__509}: தலைவன் ‘நோன்மையும் பெருமையும் மெய்கொள அருளி(ய) பன்னல் சான்ற வாயிலொடு பொருந்தி, தன்னின் ஆகிய தகுதிக்கண்’ கூறியது -
  2. {H08__638}: தலைவி, ‘கொடியோர் கொடுமை சுடுமென ஒடியாது, நல்லிசை நயந்தோர் சொல்லொடு தொகைஇப், பகுதியின் நீங்கிய தகுதிக்கண்’ கூறல் -
  3. {I09__233}: தோழி, ‘உணர்ப்புவயின் வாரா ஊடல் உற்றோள்வயின், உணர்த்தல் வேண்டிய கிழவோன்பால் நின்று, தான் வெகுண்டு ஆக்கிய தகுதிக்கண்’ கூறுதல் -

தகுதியது

  1. {H08__295}: தகுதியது அமைதி ஒன்றாமை -
  2. {H08__470}: தலைவன் தாளாண்பக்கமும் தகுதியது அமைதியும் ஒன்றாமைக்கண் கூறுதல் -

தகுந

  1. {G07__172}: ‘அன்புறு தகுந இறைச்சியுள் சுட்டல்’ (1) -
  2. {G07__173}: ‘அன்புறு தகுந இறைச்சியுள் சுட்டல்’ (2) -

தகை

  1. {H08__296}: தகை பாடுதல் -

தகையணங்குறுத்தல்

  1. {H08__297}: தகையணங்குறுத்தல் (1) -
  2. {H08__298}: தகையணங்குறுத்தல் (2) -

தக்கது

  1. {J10__430}: “மகளிர் தம் காமத்தை மறைத்துக் கொள்ளுதலே தக்கது” என்ற தோழிக்குத் தலைவி கூறியது -

தங்களிடம்

  1. {I09__007}: தலைவி, தோழியிடம் செவிலி தங்களிடம் கொண்ட ஐயத்தால் இரவும் நெடுநேரம் உறங்குவதில்லை என்று கூறல் -

தங்கிய

  1. {H08__649}: தலைவி, ‘தங்கிய ஒழுக்கத்துக் கிழவனை வணங்கி, எங்கையர்க்கு உரை என இரத்தற்கண்’ கூறியது -

தங்குதல்

  1. {I09__322}: தோழி, தலைவி உடன்போகத் தான் தங்குதல் -

தஞ்சம்

  1. {H08__409}: தலைவன் (கிழவோன்) தஞ்சம் பெறாது நெஞ்சொடு கிளத்தல் -

தடுக்கத்

  1. {G07__503}: உற்றார் தடுக்கத் தலைவி திருப்பேரெயில் சேரத் துணிதல் -

தடுத்தல்

  1. {G07__411}: உடன்போக்கின்கண் கண்டோர் தாய்நிலை கண்டு தடுத்தல் -

தணத்தலில்

  1. {G07__616}: ஒருவழித் தணத்தலில் தலைவனைத் தோழி இயற்பழிக்கும் என்று அஞ்சித் தலைவி அவள் கேட்பத் தன்னுள்ளே கூறியது -

தணத்தலைத்

  1. {I09__288}: தோழி, தலைவன் ஒருவழித் தணத்தலைத் தலைவிக்கு உரைத்தல் -

தணத்தல்

  1. {G07__613}: ஒருவழித் தணத்தல் -
  2. {G07__614}: ஒருவழித் தணத்தல் கூற்றுக்கள் -
  3. {G07__615}: ஒருவழித் தணத்தல் வகைகள் -

தணந்த

  1. {I09__241}: தோழி, ஒருவழித் தணந்த தலைவன் சிறைப்புறத்தானாகத் தலைவிக்குக் கூறல் -

தணந்து

  1. {G07__617}: ஒருவழித் தணந்து வந்த தலைவன் “எம்மை உள்ளியும் அறிதிரோ” என்ற தோழிக்குக் கூறுதல் -

தணப்பிடர்

  1. {H08__301}: தணப்பிடர் ஒழித்தல் -

தணிக்கத்

  1. {J10__744}: வாயில்கள் (ஊடலைத் தணிக்கத் துணையாவன) (2) -

தணிக்குமாறு

  1. {H08__369}: தலைவன் உகந்த பொருள்கொண்டு தன் காதல்நோய் தணிக்குமாறு தலைவி வேண்டுதல் -

தணித்தல்

  1. {J10__081}: பாங்கி தலைமகள் அவலம் தணித்தல் -
  2. {J10__131}: பாங்கி, தலைவியை (தாமக் குழலியை) த் தணித்தல்
  3. {J10__646}: வருத்தம் தணித்தல் -
  4. {J10__740}: வாய்மை கூறி வருத்தம் தணித்தல் -

தணியாளாக

  1. {H08__422}: தலைவன், தலைவி புலவி தணியாளாக ஊடல் -

தணியாளாதல்

  1. {I09__050}: தலைவி, புலவி தணியாளாதல் -

தணிவித்தல்

  1. {G07__508}: ஊடல் தணிவித்தல் -
  2. {H08__183}: சுரம் தணிவித்தல் -

தண்கடற்

  1. {H08__299}: தண்கடற் சேர்ப்பன் -

தண்டாது

  1. {H08__410}: தலைவன் தண்டாது இரத்தல் -

தண்தளிர்

  1. {H08__300}: ‘தண்தளிர் மாது தனக்குரை மாற்றம்’ -

தது

  1. {H08__534}: தலைவன் ‘பெட்ட வாயில் பெற்று இரவு வலியுறுத்’தது -

தத்தையொடு

  1. {H08__302}: தத்தையொடு புலம்பல் -

தந்த

  1. {H08__303}: ‘தந்த தெய்வம் தரும் எனச் சேறல்’ -

தந்தமை

  1. {I09__296}: தோழி, தலைவன் தழை தந்தமை கூறல் -

தந்தை

  1. {I09__362}: தோழி, நற்றாய் தந்தை தன்னையர்க்கு அறத்தொடு நிற்றல் -

தந்தையர்

  1. {H08__650}: தலைவி, ‘தந்தையர் ஒப்பர் மக்கள் என்பதனான், அந்தமில் சிறப்பின் மகப்பழித்து நெருங்கலின்’ கண் கூறல் -

தந்நிலை

  1. {H08__304}: தந்நிலை உரைத்தல் -

தனக்கு

  1. {H08__466}: தலைவன் தனக்கு வாயில் நேராத தலைவியது கொடுமையைக் கூறக் கேட்ட தோழி, அவற்குச் சொல்லியது -

தனக்குச்

  1. {H08__619}: தலைவி, களவின்கண் தனக்குச் சாக்காடும் நிகழலாம் என்று அஞ்சித் தோழியிடம் கூறல் -
  2. {I09__272}: தோழி, தமர் வரைவு மறுத்துழி ஆற்றாத தலைவிக்கு, தீயகுறி நீங்கி நற்குறி தனக்குச் செய்யக்கண்டு, “கடிதின் நின்னை வரைவர்” என்று கூறுதல் -

தனக்குப்

  1. {J10__184}: பாணன் தனக்குப் பாங்காயினார் கேட்பச் சொல்லியது -

தனக்குரை

  1. {H08__300}: ‘தண்தளிர் மாது தனக்குரை மாற்றம்’ -

தனரென

  1. {J10__531}: ‘மீண்டவள், செல்வனும் செல்வியும் வியனகர் ஆண்டமைந் தனரென ஆராய்ந் துரைத்தல்’ -

தனிகண்டுரைத்தல்

  1. {I09__349}: தோழி தனிகண்டுரைத்தல் -

தனித்துப்

  1. {H08__467}: தலைவன் தனித்துப் புனலாடுதல் கண்ட பரத்தை அவனருகில் தானும் தனித்துப் புனலாடத் தலைவன் அவளைக் கைப்பற்றியவழி அவள் தோழி கூறியது-
  2. {H08__467}: தலைவன் தனித்துப் புனலாடுதல் கண்ட பரத்தை அவனருகில் தானும் தனித்துப் புனலாடத் தலைவன் அவளைக் கைப்பற்றியவழி அவள் தோழி கூறியது-

தனித்துழித்

  1. {H08__716}: தலைவி, தனித்துழித் துனித்து அழுது இரங்கல் -

தனிநிலை

  1. {H08__468}: தலைவன் தனிநிலை கண்டு தளர்வகன்று உரைத்தல்-

தனிப்படர்

  1. {I09__110}: தனிப்படர் மிகுதி -

தனிமைக்கு

  1. {J10__680}: வரைவிடைவைத்துப் பொருள்வயின் பிரிந்தோன், தனிமைக்கு வருந்திக் கூறல் -

தனியே

  1. {J10__036}: பாங்கன் கூற்றினைத் தனியே பிரித்துக் கூறாமை -

தன்

  1. {G07__338}: இருவரும் உள்வழித் தலைவன், தலைவிகண்ணதே தன் வேட்கை எனத் தோழி உணரக் கூறுதல் -
  2. {G07__405}: உடன்போக்கிடைப் பின்தொடர்ந்த செவிலி கடத்திடைத் தன் நெஞ்சிற்குச் சொல்லுதல் -
  3. {G07__447}: உடன்போய் மீளும் தலைவி தன் வரவு ஆயத்தார்க்குச் சொல்லி விடுத்தது -
  4. {G07__605}: ஒருஞான்று தலைமகன் தன்மனைக்கண் சென்றது கண்டு தலைவி புறங்கூறியது கேட்ட பரத்தை, தலைவிக்குப் பாங்காயினார் கேட்பத் தன் தோழிக்குச் சொல்லியது -
  5. {G07__632}: ஒன்றித் தோன்றும் தோழி ‘நோய்மிகப் பெருகித் தன் நெஞ்சு கலுழ்ந்தோளை அழிந்தது களைஇய ஒழிந்தது கூறி, வன்புறை நெருங்கி வருதல்’ -
  6. {G07__845}: காமக்கிழத்தி தலைவியது இல்லற இயல்பினை அறிந்து, தலைவனைத் தன் தோழியிடம் இகழ்ந்து கூறியது -
  7. {H08__249}: செவிலி தன் அறிவின்மைதன்னை நொந்துரைத்தல் -
  8. {H08__339}: தலைமகன் மனைவயின் போகக் கருதினான் என்பது சொல்லித் தன் தோழிக்குப் பரத்தை கூறியது -
  9. {H08__369}: தலைவன் உகந்த பொருள்கொண்டு தன் காதல்நோய் தணிக்குமாறு தலைவி வேண்டுதல் -
  10. {H08__434}: தலைவன், தலைவியும் தானும் ஒரே மலையினர் ஆதலைத் தன் குறிப்பாற் கூறுதல் -
  11. {H08__448}: தலைவன் தலைவியொடு தன் நகர் சார்தல் -
  12. {H08__454}: தலைவன் தன் துணிபு உரைத்தல் -
  13. {H08__455}: தலைவன் தன் நிலை உரைத்தல் -
  14. {H08__456}: தலைவன் தன் நிலை சாற்றல் -
  15. {H08__459}: தலைவன், தன் பிரிவிற்குத் தலைவி அஞ்சிய குறிப்பை நாண் பற்றி வெளியிடாதவழி, தோழிக்குக் கூறியது -
  16. {H08__641}: தலைவி, ‘சிறந்த செய்கை அவ்வழித் தோன்றி, அறம்புரி உள்ளமொடு தன் வரவு அறியாமைப், புறம் செய்து பெயர்த்தல் வேண்டு இடத்து’க் கூறல் -
  17. {H08__652}: தலைவி, தலைவற்குத் தன் தமர் வரைவுடன் பட்டதனை விரும்புதல் -
  18. {H08__670}: தலைவி, தலைவன் நெடுந்தொலைவில் போவதற்கு முன்னே தன் வருத்தத்தை அவற்குக் கூறுமாறு தோழியை வேண்டல் -
  19. {H08__675}: தலைவி, தலைவன் பிரியப்பெற்றுத் தன் ஆற்றாமை கூறி நெஞ்சொடு கலாய்த்தல் -
  20. {H08__708}: தலைவி, ‘தன்குறி தள்ளிய தெருளாக்காலை, வந்தனன் பெயர்ந்த வறுங்களம் நோக்கித், தன் பிழைப்பாகத் தழீஇத் தேறி’க் கூறல் -
  21. {I09__035}: தலைவி, பாங்கிக்கு (தன் துணைக்கு) உரைத்தல் -
  22. {I09__078}: ‘தலைவியைச் சூளினால் தெளித்தான்’ என்பது கேட்ட காதற்பரத்தை தலைவிக்குப் பாங்காயினார் கேட்பத் தன் தோழிக்குச் சொல்லியது -
  23. {I09__082}: தலைவி, வரைவிடை ஆற்றாமை மிக்கு அவன் வரைவளி தன் மெய்க்கண் படுதலை வேண்டல் -
  24. {I09__330}: தோழி, தலைவி தன் ‘சிறந்த புதல்வனை நேராது புலம்பற்கண்’ கூறல் -
  25. {I09__541}: நீங்கும் தலைவி பாங்கியர்தமக்குத் தன் செலவு உணர்த்தி விடல் -
  26. {I09__633}: பரத்தையர் மனைக்குச் செல்கின்ற பாணன் தன் மனைக்கு வந்தானாகத் தோழிக்குத் தலைமகள் சொல்லியது -
  27. {I09__646}: பரத்தையொடு புனலாடிய தலைவன் தலைவி கேட்ப, “யான் ஆடிற்றிலன்” எனச் சூளுற்றான் என்பது கேட்ட அவள் தன் பாங்காயினார் சொல்லியது -
  28. {J10__029}: பாங்கற் கூட்டம் கூடி நின்ற தலைவன் தன் பாங்கனை உள்மகிழ்ந்துரைத்தல் -
  29. {J10__138}: பாங்கி, தன் நாட்டு அணி இயல் சாற்றல் -
  30. {J10__493}: மறைந்து தலைவியைக் கண்டு நின்ற தலைவன் அவளொடு நிகழ்ந்தது நினைஇ நெஞ்சிற்குச் சொல்லுதல் (அல்லது) இயற்கைப் புணர்ச்சி புணர்ந்து நீங்கிய தலைவன் தன் நெஞ்சிற்குச் சொல்லுதல்-
  31. {J10__573}: முன் நீங்கியவழித் தன் வருத்தமும் வேட்கையும் அவட்குக் கூறுதல் -
  32. {J10__592}: மூன்றாம் காமக்கிழத்தி, மற்ற காமக்கிழத்தியர் பரத்தையர் ஆகியோர்தம் இல்லிற்கு அழைத்துச் செல்லப்பட்டுப் பரிசுப் பொருள்களுடன் தன்மகன் மீண்டவழித் தலைவி தன் தோழியிடம் கூறுதல் -
  33. {J10__673}: வரைவிடை வைத்துப் பிரிந்த தலைமகன் வந்துழித் தலைவி முனிந்து கூறுவாள் போலத் தன் மெலிவு நீங்கியமை தோழிக்குச் சொல்லியது -

தன்கடமை

  1. {H08__453}: தலைவன் தன்கடமை கூறல் -

தன்கண்

  1. {G07__261}: இடைச்சுரத்துத் தலைவன் தலைவிகுணம் நினைத்தலின் தன்கண் உற்ற வெம்மை நீங்கியது கண்டு சொல்லியது -

தன்குறி

  1. {H08__708}: தலைவி, ‘தன்குறி தள்ளிய தெருளாக்காலை, வந்தனன் பெயர்ந்த வறுங்களம் நோக்கித், தன் பிழைப்பாகத் தழீஇத் தேறி’க் கூறல் -

தன்கைக்

  1. {H08__637}: தலைவி (பாங்கி தன்கைக்) கையுறை ஏற்றல் -

தன்செலவு

  1. {H08__709}: தலைவி, தன்செலவு ஈன்றாட்கு உணர்த்தி விடுத்தல் -

தன்திறம்

  1. {J10__446}: ‘மடவோள் தன்திறம் மாண்புற நோக்கல்’ -

தன்துயர்

  1. {H08__710}: தலைவி, தன்துயர் தலைமகற்கு உரைத்தல் வேண்டல் -

தன்நகர்

  1. {H08__415}: தலைவன் தலைவிக்குத் தன்நகர் காட்டல் -

தன்நிலை

  1. {H08__403}: தலைவன், ‘சென்ற தேஎத்து உழப்பு நனி விளக்கி, இன்றிச் சென்ற தன்நிலை கிள’க்குமிடத்துக் கூறல் -
  2. {H08__490}: தலைவன் தோழியிற் புணர்ச்சிக்கண் தன்நிலை கொளீஇக் கூறியது -

தன்னின்

  1. {H08__509}: தலைவன் ‘நோன்மையும் பெருமையும் மெய்கொள அருளி(ய) பன்னல் சான்ற வாயிலொடு பொருந்தி, தன்னின் ஆகிய தகுதிக்கண்’ கூறியது -

தன்னிலை

  1. {I09__107}: தன்னிலை உரைத்தல் -

தன்னுடைய

  1. {J10__808}: வினைவல பாங்கின் தலைவன் அத்தகைய தலைவியை மெய் தீண்டித் தன்னுடைய ஆற்றாமையை அறிவித்துழி, அவள் “ஈண்டுப் பிறர் அறிவர்; நாளைக் கன்றொடு சேறும்” என இடம் கூறியது -

தன்னுடையவாகக்

  1. {H08__461}: தலைவன் தன்மைகளைத் தன்னுடையவாகக் கொண்டு பேசும் தலைவியது நிலை கண்ட தாய் “ஆவேசமோ” என்று நொந்து கூறுதல் -

தன்னும்

  1. {G07__426}: உடன்போக்கின்கண் நற்றாய், ‘தன்னும் அவனும் அவளும் சுட்டிக் காலம் மூன்றுடன் மன்னும் நன்மை தீமை முன்னிய விளக்கிப் புலம்பல்’ -
  2. {G07__427}: உடன்போக்கின்கண் நற்றாய் தன்னும் அவனும் அவளும் சுட்டிப் புலம்பல் -

தன்னுள்

  1. {G07__461}: உணர்ப்புவயின் வாரா ஊடற்கண் தலைவன் தன்னுள் கூறியது -
  2. {G07__608}: ஒருதலை உள்ளுதற்கண் தலைவன் தன்னுள் கூறுதல் -
  3. {H08__375}: தலைவன் ஊடல் நீக்கிக் கூடித் தன்னுள் கூறியது -
  4. {H08__600}: தலைவி, ‘இருவகைக் குறி(யும்) பிழைப்பாகிய இடத்து’த் தன்னுள் கையாறு எய்திக் கூறல் -
  5. {I09__108}: தன்னுள் குறிப்பினை அருகும் தோழி -
  6. {I09__109}: தன்னுள் கையாறு எய்திடு கிளவி -
  7. {J10__804}: வினைமுற்றி மீளும் தலைவன் முன் நிகழ்ந்தது நினைத்துத் தன்னுள் சொல்லியது -

தன்னுள்ளே

  1. {G07__150}: அறத்தொடு நின்றபின், “யான் நிற்குமாறு என்னை?” என்று நகையாடிய தோழியொடு புலந்து தலைவி தன்னுள்ளே சொல்லியது -
  2. {G07__616}: ஒருவழித் தணத்தலில் தலைவனைத் தோழி இயற்பழிக்கும் என்று அஞ்சித் தலைவி அவள் கேட்பத் தன்னுள்ளே கூறியது -
  3. {H08__574}: தலைவனைத் தோழி சேட்படுத்தவழி, அவள் குறிப்பறிந்து அவன் தன்னுள்ளே சொல்லியது -
  4. {H08__711}: தலைவி, தன்மகனைப் பாராட்டிப் பால் கூறிட்டு ஊட்டுகின்றவழிச் சிறைப்புறமாகப் புக்க தலைவனைக் கண்டு தன்னுள்ளே புலந்து, புலவியொடு பின்னும் பாராட்டியது -
  5. {H08__714}: தலைவி தன்னுள்ளே சொல்லுதல் -
  6. {I09__470}: நற்றாய் தன்னுள்ளே இரங்கல் -
  7. {I09__660}: பருவம் குறித்துப் பிரிந்த தலைவன் பருவத்திற்கு முன்னே வந்து தலைவியொடு கூடிச் செல்லாநின்றுழி அதற்கு இனியளாய்த் தன்னுள்ளே தலைவி கேட்பச் சொல்லியது -
  8. {J10__326}: புலவி நீக்கிக் கூடிய தலைவன் தன்னுள்ளே சொல்லியது -

தன்னூர்

  1. {H08__439}: தலைவன் தலைவியைக் கூடியபின் தன்னூர் மீடல் -

தன்னை

  1. {H08__418}: தலைவன் தலைவி தன்னை; வருத்திய வண்ணம் உரைத்தல் -
  2. {H08__447}: தலைவன் தலைவியை (தலைமகள் தன்னை) விடுத்தல் (2) -
  3. {H08__464}: தலைவன் தன்னை நோக்கி மகிழ்ந்த தலைமகளைக் கண்டு கூறியது -
  4. {H08__647}: தலைவி, செவிலி தன்னை உற்று நோக்கி வேறுபாட்டிற்குக் காரணம் வினவியதாகக் கூறல் -
  5. {H08__701}: தலைவி, தலைவனை (இறையோன் தன்னை) நேர்ந்து இயற்பட மொழிதல் -
  6. {H08__715}: தலைவி தன்னை அழிதல் -
  7. {I09__310}: தோழி, தலைவனிடம் தலைமகள் தன்னை அழிந்தமை கூறல் -
  8. {I09__624}: பரத்தைத் தலைவி தன்னை வியந்துரைத்தல் -

தன்னைத்

  1. {H08__462}: தலைவன் (தலைமகன்) தன்னைத் தானே புகழ்தல் -
  2. {H08__463}: தலைவன் தன்னைத் தோழி பண்பிற் பெயர்த்தவழிக் கூறல் -
  3. {J10__228}: பிரிவாற்றாத தலைவி தன்னைத் தலைவனது ஊர்க்கே உய்த்தல் வேண்டல் -
  4. {J10__671}: வரைவிடைப் பிரியலுறும் தலைவன், தலைவியை ஆற்றுவித்துக்கொண்டிருக்குமாறு தோழியைக் கைப்பற்ற, அவன் தன்னைத் தொட்டுச் சூளுறுவானாகக் கருதிக் கூறியது -

தன்னைப்

  1. {H08__323}: தலைமகள் தன்னைப் புறங்கூறினாளாகக் கேட்ட பரத்தை அவட்குப் பாங்காயினார் கேட்பச் சொல்லியது -
  2. {H08__465}: தலைவன் தன்னைப் புகழ்தல் -

தன்னையர்

  1. {I09__111}: ‘தாங்கரும் பூசல் தன்னையர் எழுச்சி’ -

தன்னையர்க்கு

  1. {I09__362}: தோழி, நற்றாய் தந்தை தன்னையர்க்கு அறத்தொடு நிற்றல் -

தன்னொடும்

  1. {I09__402}: தோழி, ‘மறைத்து அவள் அருகத், தன்னொடும் அவளொடும் முதல் மூன்று அளைஇ (முன்னம் முன் தளைஇ)ப், பின்னிலை நிகழும் பல்வேறு மருங்கின்’ கூறல் -

தன்னோர்

  1. {G07__852}: காமக்கிழத்தி, ‘மனையோள் ஒத்தலின் தன்னோர் அன்னோர் மிகைபடக் குறித்த கொள்கைக்கண்’ கூறல் -

தன்பதி

  1. {H08__457}: தலைவன் தன்பதி அடைந்தமை தலைவிக்கு உணர்த்தல் -

தன்பதிக்கு

  1. {H08__458}: தலைவன் தன்பதிக்கு அகற்சி சாற்றல் -

தன்மகத்

  1. {H08__623}: தலைவி, ‘ காமக்கிழத்தி தன்மகத் தழீஇ, ஏமுறு விளையாட் டிறுதிக்கண்’ கூறல் -

தன்மகனைப்

  1. {H08__711}: தலைவி, தன்மகனைப் பாராட்டிப் பால் கூறிட்டு ஊட்டுகின்றவழிச் சிறைப்புறமாகப் புக்க தலைவனைக் கண்டு தன்னுள்ளே புலந்து, புலவியொடு பின்னும் பாராட்டியது -

தன்மகன்

  1. {J10__592}: மூன்றாம் காமக்கிழத்தி, மற்ற காமக்கிழத்தியர் பரத்தையர் ஆகியோர்தம் இல்லிற்கு அழைத்துச் செல்லப்பட்டுப் பரிசுப் பொருள்களுடன் தன்மகன் மீண்டவழித் தலைவி தன் தோழியிடம் கூறுதல் -

தன்மகள்

  1. {I09__469}: நற்றாய், தன்மகள் மென்மைத் தன்மைக்கு இரங்கல் -

தன்மனத்து

  1. {H08__460}: தலைவன் தன்மனத்து உவகை கூர்தல் -
  2. {J10__045}: பாங்கன் தன்மனத்து அழுங்கல் -

தன்மனை

  1. {I09__102}: தன்மனை வரைதல் முதலிய மூன்று -
  2. {I09__103}: தன்மனை வரைதல் வகை மூன்றாவன -

தன்மனைக்கண்

  1. {G07__605}: ஒருஞான்று தலைமகன் தன்மனைக்கண் சென்றது கண்டு தலைவி புறங்கூறியது கேட்ட பரத்தை, தலைவிக்குப் பாங்காயினார் கேட்பத் தன் தோழிக்குச் சொல்லியது -

தன்மேல்

  1. {J10__443}: மடல் ஏறுதலைத் (தலைவன்) தன்மேல் வைத்துச் சாற்றல் -

தன்மை

  1. {G07__380}: இறையோன் இறைவி தன்மை இயம்பல் -
  2. {J10__119}: பாங்கி, தலைவியின் நன்மனை வாழ்க்கைத் தன்மை (செவிலிக்கு) உணர்த்தல் -
  3. {J10__613}: மொழிசேர் தன்மை -

தன்மைகளைத்

  1. {H08__461}: தலைவன் தன்மைகளைத் தன்னுடையவாகக் கொண்டு பேசும் தலைவியது நிலை கண்ட தாய் “ஆவேசமோ” என்று நொந்து கூறுதல் -

தன்மைக்கு

  1. {G07__354}: ‘இளமைத் தன்மைக்கு உளம் மெலிந்து இரங்கல்’ -
  2. {I09__469}: நற்றாய், தன்மகள் மென்மைத் தன்மைக்கு இரங்கல் -

தன்மையின்

  1. {G07__184}: ‘ஆங்கதன் தன்மையின் வன்புறை’க்கண் தோழி கூறுதல் -
  2. {I09__367}: தோழி, ‘நீத்த கிழவனை நிகழுமாறு படீஇக், காத்த தன்மையின் கண்இன்று பெயர்த்தற்’கண் கூறல் -

தன்வயின்

  1. {H08__712}: தலைவி, ‘தன்வயின் சிறப்பினும் அவன்வயின் பிரிப்பினும், இன்னாத் தொல்சூள் எடுத்தற்கண்’ கூறியது -
  2. {H08__713}: தலைவி, தன்வயின் புதல்வனைச் சிறைப்படுத்தற்கண் கூறல் -
  3. {I09__104}: தன்வயின் உரிமை -
  4. {I09__105}: தன்வயின் கரத்தல் -
  5. {I09__106}: ‘தன்வயின் வரூஉம் நன்னயம்’ ஆவன, ‘நன்னய மருங்கின் நாட்டம்’ ஆவது -

தன்வரல்

  1. {I09__072}: தலைவி, முன் செல்வோர் தம்மொடு தன்வரல் பாங்கியர்க்கு உணர்த்தி விடுத்தல் -

தமபோல்

  1. {G07__828}: காம இடையீட்டில் ‘அவரவர் உறுபிணி தமபோல் சேர்த்தல்’ -

தமரினும்

  1. {G07__623}: ‘ஒன்றாத் தமரினும் பருவத்தும் சுரத்தும் ஒன்றிய தோழியொடு தலைவன் வலித்தல்’ -
  2. {G07__624}: ‘ஒன்றாத் தமரினும் பருவத்தும் சுரத்தும் ஒன்றிய தோழியொடு விடுத்தல்’ -

தமரிற்

  1. {H08__310}: தமரிற் பெறுதல் -

தமருடன்

  1. {H08__311}: ‘தமருடன் செல்பவள் அவன்புறம் நோக்கிக் கவன்று அரற்றல்’ -

தமரைத்

  1. {G07__671}: கண்டோர் தமரைத் தெருட்டுதல் -

தமர்

  1. {G07__417}: உடன்போக்கின்கண் தலைவி தமர் வந்துழித் தலைவனை மறைத்த மலையை வாழ்த்தியது -
  2. {G07__622}: ஒன்றாத் தமர் -
  3. {H08__307}: தமர் நினைவுரைத்து வரைவு கடாதல் -
  4. {H08__308}: தமர் பின் சேறலைக் கண்டோர் இரங்கல் -
  5. {H08__309}: தமர் பின் வந்துழி நிகழ்ந்தமை கூறல் -
  6. {H08__565}: தலைவன் வரைவு வேண்டிவிடத் தமர் மறுத்துழி, அவர் கேட்குமாற்றால் தலைமகட்குச் சொல்லுவாளாய்த் தோழி அறத்தொடு நின்றது -
  7. {H08__651}: தலைவி, ‘தமர் தற்காத்த காரணமருங்கின்’ கூறியது -
  8. {H08__652}: தலைவி, தலைவற்குத் தன் தமர் வரைவுடன் பட்டதனை விரும்புதல் -
  9. {I09__004}: தலைவி, தோழிக்கு அறத்தொடு நிற்பத் தமர் வரைவு உடன்பட்டமை அவட்கு அவள் சொல்லியது -
  10. {I09__272}: தோழி, தமர் வரைவு மறுத்துழி ஆற்றாத தலைவிக்கு, தீயகுறி நீங்கி நற்குறி தனக்குச் செய்யக்கண்டு, “கடிதின் நின்னை வரைவர்” என்று கூறுதல் -
  11. {I09__273}: தோழி, தமர் வரைவு மறுப்பரோ எனக் கவன்றாட்கு (- கவலையுற்ற தலைவிக்கு)க் கூறல் -
  12. {I09__302}: தோழி, தலைவன் வரைவு வேண்டிவிடத் தமர் மறுத்துழி அவர் கேட்குமாற்றான் தலைமகட்குச் சொல்லுவாளாய் அறத்தொடு நின்றது -
  13. {I09__419}: தோழி, வெறியாட்டிடத்துத் தமர் கேட்பக் கூறல் -
  14. {I09__458}: நற்றாய் (ஈன்றாள்) அறத்தொடு நிற்றலின், தமர் பின்சேறலைத் தலைவி கண்டு தலைவற்கு உணர்த்தல் -
  15. {J10__080}: பாங்கி, தமர் வரைவு எதிர்ந்தமை தலைவிக்கு உணர்த்தல் -

தமர்க்கு

  1. {I09__277}: தோழி தலைமகனது வரைதற் செய்தியைத் தமர்க்கு உரைத்தமை கூறல் -
  2. {I09__464}: நற்றாய், தமர்க்கு அறத்துடன் நிற்றல் -

தமவாகச்

  1. {G07__119}: ‘அவரவர் உறுபிணி தமவாகச் சேர்த்தல்’ -

தமியர்

  1. {H08__312}: தமியர் காண்டல் -
  2. {H08__313}: தமியர் ஆதல் -

தமிழியல்

  1. {H08__314}: தமிழியல் வழக்கு -

தம்

  1. {H08__411}: தலைவன் தம் ஊர் சார்ந்தமை சாற்றல் -
  2. {I09__036}: தலைவி, பாங்கிக்குத் தம் அருமறை செவிலி அறிந்தமை கூறல் -
  3. {J10__430}: “மகளிர் தம் காமத்தை மறைத்துக் கொள்ளுதலே தக்கது” என்ற தோழிக்குத் தலைவி கூறியது -
  4. {J10__511}: ‘மாதரைக் கொண்டு தம் வாழ்பதிப் புகுதல்’ -

தம்மனைப்

  1. {G07__296}: இரவிடைத் தம்மனைப் புக்க தலைவனை அன்னை விருந்தாக ஏற்றுக்கொண்டதனைத் தலைவி தோழிக்குக் கூறல் -

தம்மிடம்

  1. {H08__238}: “செவிலி தம்மிடம் கொண்டுள்ள ஐயத்தால் இரவு நெடுநேரம் உறங்குவதில்லை” என்று தலைவி தோழியிடம் கூறல் -

தம்முறு

  1. {G07__631}: ஒன்றித் தோன்றும் தோழி ‘நீக்கலின் வந்த தம்முறு விழுமம் சாற்றல்’ -
  2. {I09__630}: பரத்தையர் தம்முறு விழுமம் தலைவியிடம் கூறல் -
  3. {I09__634}: பரத்தையரும் பிற தலைவியரும் தம்முறு விழுமம் கூறிய பொழுது, தலைவி அவர்களிடம் பரிவு கொண்டு கூறியது -

தம்முள்

  1. {G07__032}: அகம்புகு மரபின் வாயிலோர் தம்முள் தாம் கூறல் -
  2. {H08__305}: தம்முள் நேர் என்றல் -
  3. {J10__343}: புனல் விளையாட்டில் தம்முள் உரைத்தல் -

தம்மை

  1. {G07__415}: உடன்போக்கின்கண் தம்மை வினாவிய செவிலிக்கு முக்கோற் பகவர் அறிவுறுத்தல் -

தம்மொடு

  1. {H08__306}: தம்மொடு தாமே சாற்றல் -
  2. {I09__047}: தலைவி, பிரிவதற்கு முன் தம்மொடு தலைவன் ஒழுகிய திறம் நினைந்து தோழிக்குச் சொல்லியது -
  3. {I09__072}: தலைவி, முன் செல்வோர் தம்மொடு தன்வரல் பாங்கியர்க்கு உணர்த்தி விடுத்தல் -
  4. {I09__466}: நற்றாய், (தலைவி) பயிலிடம் தம்மொடு தாங்கலளாகிப் புலம்பல் -

தரு

  1. {I09__116}: தாய் தரு புணர்ச்சி -
  2. {J10__342}: புனல் தரு புணர்ச்சியால் தோழி அறத்தொடு நிற்றல் -

தருக

  1. {J10__005}: பவனி கண்டு அழுங்கிய பைந்தொடி தோழி “இவள் உயிர் தருக” என ஏற்றம் வேண்டல் -

தருப்பையை

  1. {G07__086}: ‘அருமறைச் சடங்கிற்கு அமைந்த தருப்பையை மருமலர்த் தாரோன் மனத்துற நகுதல்’ -

தருமையும்

  1. {J10__591}: மூன்றன் பகுதியும் மண்டலத் தருமையும் தோன்றல் சான்ற மாற்றோர் மேன்மை’ -

தரும்

  1. {H08__303}: ‘தந்த தெய்வம் தரும் எனச் சேறல்’ -

தறுக்கல்

  1. {I09__101}: தறுக்கல் -

தற்கண்

  1. {I09__024}: தலைவி, ‘நெறிபடு நாட்டத்து நிகழ்ந்தவை மறைத்’ தற்கண் கூறல் -

தற்காட்டுறுதற்கண்

  1. {H08__707}: தலைவி தற்காட்டுறுதற்கண் கூறியது -

தற்காத்த

  1. {H08__651}: தலைவி, ‘தமர் தற்காத்த காரணமருங்கின்’ கூறியது -

தற்புகழ்தல்

  1. {H08__015}: கிழவன் தற்புகழ்தல் -
  2. {H08__018}: கிழவி தற்புகழ்தல் -

தலத்திருந்துழிப்

  1. {J10__464}: மதுப்பொழி தாரோன் மணமனை வாயில், பொதுத் தலத்திருந்துழிப் புரைதீர் மனைவியர், நினைவறி கண்புதை நிகழ்த்தல் -

தலைத்தாள்

  1. {H08__315}: தலைத்தாள் கழறல் -

தலைநின்று

  1. {H08__316}: தலைநின்று ஒழுகப்படாநின்ற பரத்தை தலைமகனை நெருங்கிப் பாணர்க்கு உரைத்தது -

தலைநின்றொழுகும்

  1. {H08__559}: தலைவன், “யாம் மறைந்து சென்று இவன் கண்ணைப் புதைத்தால், தலைநின்றொழுகும் பரத்தையர் பெயர் கூறுவான்!” என்று உட்கொண்டு காமக்கிழத்தியாதல் தலைவியாதல் சென்று கண் புதைத்துழி, கூறுதல் -

தலைப்பட்டேம்

  1. {J10__692}: வரைவு மலிந்த தோழி, “கன்னிப் பருவத்துத் தைந்நீராடத் தவம் தலைப்பட்டேம்!” என வையையை நோக்கித் தலைமகன் கேட்பச் சொல்லியது -

தலைப்பாடு

  1. {G07__547}: ஏதீடு தலைப்பாடு -
  2. {H08__317}: தலைப்பாடு -

தலைப்பிரியா

  1. {I09__493}: நாணுத் தலைப்பிரியா நல்வழி -

தலைப்பெயர்த்துக்

  1. {G07__634}: ஒன்றித் தோன்றும் தோழி ‘வாய்மையும் பொய்ம்மையும் கண்டோர்ச் சுட்டித் தாய்நிலை நோக்கித் தலைப்பெயர்த்துக் கொள்ளு’தல் -

தலைப்பெயல்

  1. {H08__318}: தலைப்பெயல் மரபு இரண்டு -

தலைப்பெய்து

  1. {I09__274}: தோழி, ‘தலைப்பெய்து கண்ட’வழிச் செவிலி வினவியதைக் கூறல் -
  2. {J10__285}: ‘புகன்ற உள்ளமொடு புதுவோர் சாயற்கு, அகன்ற கிழவனைப் புலம்புநனி காட்டி, இயன்ற நெஞ்சம் தலைப்பெய்து அருக்கி, எதிர்பெய்து மறுத்த ஈரத்து மருங்கின்’ தலைவி கூற்று -

தலைமகட்கு

  1. {I09__266}: 1. தோழி, செலவுக்குறிப்பு அறிந்து வேறுபட்ட தலைமகட்கு உரைத்தது -

தலைமகட்குக்

  1. {H08__329}: தலைமகற்குக் குறை நேர்ந்த தோழி அவன் நிலைமை தலைமகட்குக் கூறி, அவள் உரைத்த மாற்றத்தால் அவள் குறிப்பறிந்து “இவ்வகையான தலைவற்குக் கூறு” என அவளுடன் நகையாடிக் கூட்டமுண்மை தான் அறிந்தமை தோற்றுவித்தது -

தலைமகட்குச்

  1. {H08__565}: தலைவன் வரைவு வேண்டிவிடத் தமர் மறுத்துழி, அவர் கேட்குமாற்றால் தலைமகட்குச் சொல்லுவாளாய்த் தோழி அறத்தொடு நின்றது -
  2. {I09__302}: தோழி, தலைவன் வரைவு வேண்டிவிடத் தமர் மறுத்துழி அவர் கேட்குமாற்றான் தலைமகட்குச் சொல்லுவாளாய் அறத்தொடு நின்றது -
  3. {J10__030}: பாங்கற் கூட்டம் கூடி நீங்கும் தலைவன், “இனி வருமிடத்துத் தோழியொடும் வரல் வேண்டும்” என்று தலைமகட்குச் சொல்லியது -
  4. {J10__776}: விரிச்சி பெற்றுப் புகன்ற தோழி தலைமகட்குச் சொல்லியது -

தலைமகட்குத்

  1. {G07__118}: அவர் வரவிற்கு நிமித்தமாயின கண்டு, ஆற்றளாய தலைமகட்குத் தோழி கூறியது -
  2. {G07__226}: ஆற்றாளாய தலைமகட்குத் தோழி பிரிவு நயப்பச் சொல்லியது -
  3. {G07__442}: உடன்போகாநின்ற தலைமகட்குத் தலைவன் சொல்லியது -
  4. {H08__212}: செலவுக் குறிப்பறிந்து வேறுபட்ட தலைமகட்குத் தோழி உரைத்தது -
  5. {H08__524}: தலைவன், “பிரியுங்கொல்!” என ஐயுற்று உடன்படாமை மேற்கொண்டு ஒழுகுகின்ற தலைமகட்குத் தான் பிரிவு ஒழிந்ததற்குக் காரணம் கூறித் தேற்றியது -
  6. {J10__693}: வரைவு மலிவு கேட்ட தலைமகட்குத் தோழி, முன்னாளில் தான் அறத்தொடு நின்ற காரணத்தான் அது விளைந்தது என்று கூறியது -

தலைமகட்குப்

  1. {G07__817}: காதற்பரத்தை தலைமகட்குப் பாங்காயினார் கேட்ப உரைத்தது -
  2. {J10__307}: “புதல்வன் கூறிய மாற்றம் தலைமகட்குப் பாங்காயினார் கூறக் கேட்டான்” என்பதறிந்த பரத்தை அதற்குப் புலந்து தலைமகற்குச் சொல்லியது.

தலைமகனது

  1. {G07__868}: காமம் மிக்க கழிபடர் கிளவியால் தலைமகள் தலைமகனது வரையினின்றும் போந்த ஆற்றொடு புலந்து சொல்லியது -
  2. {I09__277}: தோழி தலைமகனது வரைதற் செய்தியைத் தமர்க்கு உரைத்தமை கூறல் -

தலைமகனுக்கு

  1. {H08__342}: தலைமகனுக்கு வாயில் நேர்ந்த தோழி, தலைமகளிடத்துப் பொறாமை கண்டு சொல்லியது -

தலைமகனை

  1. {H08__316}: தலைநின்று ஒழுகப்படாநின்ற பரத்தை தலைமகனை நெருங்கிப் பாணர்க்கு உரைத்தது -

தலைமகனைத்

  1. {I09__278}: தோழி தலைமகனைத் துணிதல் -

தலைமகனைப்

  1. {H08__343}: தலைமகனைப் பரத்தை நொந்து சொல்லியது -

தலைமகனொடு

  1. {H08__344}: தலைமகனொடு தான் புணர்ந்த கலவி கருதித் தலைவி புலத்தல் -

தலைமகனோடு

  1. {H08__330}: தலைமகற்குக் குறை நேர்ந்த தோழி தலைமகனோடு உறழ்ந்து சொல்லி, அவனது நீக்கத்துக்கண் அவன்குறை மறாமைக்கு ஏற்பன சொல்லித் தலைமகளைக் குறை நயப்பித்தது -

தலைமகன்

  1. {G07__443}: உடன்போகிய தலைமகளைத் தலைமகன் மருட்டிச் சொல்லியது -
  2. {G07__605}: ஒருஞான்று தலைமகன் தன்மனைக்கண் சென்றது கண்டு தலைவி புறங்கூறியது கேட்ட பரத்தை, தலைவிக்குப் பாங்காயினார் கேட்பத் தன் தோழிக்குச் சொல்லியது -
  3. {G07__818}: காதற்பரத்தையுடன் புனலாடிய தலைமகன், தோழியை வாயில் வேண்ட, அவள், புனலாடியவாறு கூறி வாயில் மறுத்தது -
  4. {H08__332}: தலைமகன் -
  5. {H08__333}: தலைமகன் இடைச்சுரத்து நின்று சொல்லியது -
  6. {H08__334}: தலைமகன் உருவெழில் உரைத்த தலைமகள் வார்த்தை -
  7. {H08__335}: தலைமகன் தலைமகளொடு புனலாடினான் எனக்கேட்டு இன்புற்று செவிலித்தாய் தோழியை, “நீங்கள் ஆடிய புனல் அணி இன்பம் கூறுக” என்றாட்கு, அவள் அப்புனலணி இன்பமும் பல்வேறு வகைப்பட்ட இன்பமும் தலைமகன் காதன்மையும் கூறி, “என்றும் இந்த நீரணி இன்பம் பெறுக யாம்!” என்றது -
  8. {H08__335}: தலைமகன் தலைமகளொடு புனலாடினான் எனக்கேட்டு இன்புற்று செவிலித்தாய் தோழியை, “நீங்கள் ஆடிய புனல் அணி இன்பம் கூறுக” என்றாட்கு, அவள் அப்புனலணி இன்பமும் பல்வேறு வகைப்பட்ட இன்பமும் தலைமகன் காதன்மையும் கூறி, “என்றும் இந்த நீரணி இன்பம் பெறுக யாம்!” என்றது -
  9. {H08__336}: தலைமகன் பிரிந்தவழி அவன் குறித்த பருவவரவின்கண் தோழி அறிவரைக் கண்டு வினாவியது -
  10. {H08__337}: தலைமகன் பிரிந்தவிடத்துக் கனாக்கண்டு சொல்லியது -
  11. {H08__338}: தலைமகன் மறுத்தல் -
  12. {H08__339}: தலைமகன் மனைவயின் போகக் கருதினான் என்பது சொல்லித் தன் தோழிக்குப் பரத்தை கூறியது -
  13. {H08__340}: தலைமகன் வாயில் பெற்றுப் புகுந்தது அறியாது வந்த பாணற்குத் தலைமகள் நகையாடிச் சொல்லியது -
  14. {H08__341}: தலைமகன் வாயில் பெற்றுப் புகுந்து நீங்கினவிடத்தும் அவன் செய்த பண்டைய தீங்கு நினைந்து வேறுபட்டிருந்த தலைவி, வினவிய பாணற்குச் சொல்லியது -
  15. {H08__462}: தலைவன் (தலைமகன்) தன்னைத் தானே புகழ்தல் -
  16. {H08__656}: தலைவி, தலைவன் (தலைமகன்) ஊர்க்குச் செலவு ஒருப்படுதல் -
  17. {I09__276}: தோழி தலைமகன் வாயில்கட்கு உரைத்தது -
  18. {J10__275}: பின்னின்ற தலைமகன் மறுக்கப்பட்டுப் பின்னும் கூடலுறும் நெஞ்சிற்குச் சொன்னது -
  19. {J10__390}: பொருள் முடியாநின்ற (-வினையை முடித்துக் கொண்டிருக்கும்) தலைமகன் ஆற்றானாகிச் சொல்லுதல் -
  20. {J10__673}: வரைவிடை வைத்துப் பிரிந்த தலைமகன் வந்துழித் தலைவி முனிந்து கூறுவாள் போலத் தன் மெலிவு நீங்கியமை தோழிக்குச் சொல்லியது -
  21. {J10__692}: வரைவு மலிந்த தோழி, “கன்னிப் பருவத்துத் தைந்நீராடத் தவம் தலைப்பட்டேம்!” என வையையை நோக்கித் தலைமகன் கேட்பச் சொல்லியது -

தலைமகற்கு

  1. {H08__327}: தலைமகற்கு அவனுடைய நற்றாய் சொல்லியது (1) -
  2. {H08__328}: தலைமகற்கு அவனுடைய நற்றாய் சொல்லியது (2) -
  3. {H08__710}: தலைவி, தன்துயர் தலைமகற்கு உரைத்தல் வேண்டல் -
  4. {J10__805}: வினை முற்றிய தலைமகற்கு உழையர் சொல்லியது -

தலைமகற்குக்

  1. {H08__329}: தலைமகற்குக் குறை நேர்ந்த தோழி அவன் நிலைமை தலைமகட்குக் கூறி, அவள் உரைத்த மாற்றத்தால் அவள் குறிப்பறிந்து “இவ்வகையான தலைவற்குக் கூறு” என அவளுடன் நகையாடிக் கூட்டமுண்மை தான் அறிந்தமை தோற்றுவித்தது -
  2. {H08__330}: தலைமகற்குக் குறை நேர்ந்த தோழி தலைமகனோடு உறழ்ந்து சொல்லி, அவனது நீக்கத்துக்கண் அவன்குறை மறாமைக்கு ஏற்பன சொல்லித் தலைமகளைக் குறை நயப்பித்தது -
  3. {I09__275}: தோழி, தலைமகள் குறை நயந்தமை தலைமகற்குக் கூறல் -
  4. {J10__001}: பருவவரவின்கண் தலைமகளது ஆற்றாமை கண்டு தூதுவிடச் சென்ற பாணன் தலைமகற்குக் கார்ப்பருவமும் வையைநீர் விழவணியும் கூறியது -

தலைமகற்குச்

  1. {J10__307}: “புதல்வன் கூறிய மாற்றம் தலைமகட்குப் பாங்காயினார் கூறக் கேட்டான்” என்பதறிந்த பரத்தை அதற்குப் புலந்து தலைமகற்குச் சொல்லியது.

தலைமகற்குத்

  1. {G07__392}: இன்ன நாளில் வரைவல் எனக் கூறி அன்ன நாளில் வரையாது பின் அவ்வாறு கூறும் தலைமகற்குத் தோழி கூறியது -
  2. {H08__274}: சேட்படுத்து வந்த தலைமகற்குத் தலைமகள் சொல்லியது -
  3. {H08__331}: தலைமகற்குத் தோழி தெய்வம் இறைஞ்சியமையைச் சொல்லியது -
  4. {I09__645}: பரத்தையைத் தேரேற்றி நீராட்டி வந்து வாயில் வேண்டிய தலைமகற்குத் தலைவி வாயில் மறுத்தல் -

தலைமகற்குப்

  1. {I09__657}: பருவம் கண்டு வன்புறை எதிரழிந்த தலைமகளது ஆற்றாமை கண்டு தோழி தூது விடவே, சென்ற பாணன் பாசறைக்கண் தலைமகற்குப் பருவ வரவும், வையை நீர் விழவணியும், அங்குப் பட்ட செய்தியும் கூறியது -
  2. {J10__802}: வினை முற்றி மறுத்தரும் தலைமகற்குப் பாகன் சொல்லியது -

தலைமகளது

  1. {I09__657}: பருவம் கண்டு வன்புறை எதிரழிந்த தலைமகளது ஆற்றாமை கண்டு தோழி தூது விடவே, சென்ற பாணன் பாசறைக்கண் தலைமகற்குப் பருவ வரவும், வையை நீர் விழவணியும், அங்குப் பட்ட செய்தியும் கூறியது -
  2. {J10__001}: பருவவரவின்கண் தலைமகளது ஆற்றாமை கண்டு தூதுவிடச் சென்ற பாணன் தலைமகற்குக் கார்ப்பருவமும் வையைநீர் விழவணியும் கூறியது -

தலைமகளிடத்துப்

  1. {H08__342}: தலைமகனுக்கு வாயில் நேர்ந்த தோழி, தலைமகளிடத்துப் பொறாமை கண்டு சொல்லியது -

தலைமகளை

  1. {J10__250}: பிரிவு உணர்த்தப்பட்ட தோழி தலைமகளை முகம் புக்கது -

தலைமகளைக்

  1. {H08__330}: தலைமகற்குக் குறை நேர்ந்த தோழி தலைமகனோடு உறழ்ந்து சொல்லி, அவனது நீக்கத்துக்கண் அவன்குறை மறாமைக்கு ஏற்பன சொல்லித் தலைமகளைக் குறை நயப்பித்தது -
  2. {H08__464}: தலைவன் தன்னை நோக்கி மகிழ்ந்த தலைமகளைக் கண்டு கூறியது -

தலைமகளைத்

  1. {G07__443}: உடன்போகிய தலைமகளைத் தலைமகன் மருட்டிச் சொல்லியது -

தலைமகளொடு

  1. {H08__335}: தலைமகன் தலைமகளொடு புனலாடினான் எனக்கேட்டு இன்புற்று செவிலித்தாய் தோழியை, “நீங்கள் ஆடிய புனல் அணி இன்பம் கூறுக” என்றாட்கு, அவள் அப்புனலணி இன்பமும் பல்வேறு வகைப்பட்ட இன்பமும் தலைமகன் காதன்மையும் கூறி, “என்றும் இந்த நீரணி இன்பம் பெறுக யாம்!” என்றது -

தலைமகள்

  1. {G07__340}: இருள்கண்டு இரங்கிய தலைமகள் தோழியர்க்கு வரைவு விருப்புரைத்தல் -
  2. {G07__868}: காமம் மிக்க கழிபடர் கிளவியால் தலைமகள் தலைமகனது வரையினின்றும் போந்த ஆற்றொடு புலந்து சொல்லியது -
  3. {G07__872}: கார்ப்பருவத்து பிரிந்த தலைவன் மீண்டு வாராத நிலையில் நிகழ்ந்த வையை நீர் விழாவின் பல்வேறு வகைப்பட்ட இன்பம் கூறி, “இவ்வகைப்பட்ட இன்பத்தையுடைய நின்னையும் நினைத்திலர்” என வையையை நோக்கித் தலைமகள் கேட்பத் தோழி இயற்பழித்தது -
  4. {H08__239}: செவிலி, தலைமகள் வேற்றுமைகண்டு பாங்கியை வினாதல் -
  5. {H08__274}: சேட்படுத்து வந்த தலைமகற்குத் தலைமகள் சொல்லியது -
  6. {H08__321}: தலைமகள் -
  7. {H08__322}: தலைமகள், ஆற்றாமையைத் தாய் தலைவனுக்குச் சொல்லுதல் -
  8. {H08__323}: தலைமகள் தன்னைப் புறங்கூறினாளாகக் கேட்ட பரத்தை அவட்குப் பாங்காயினார் கேட்பச் சொல்லியது -
  9. {H08__324}: தலைமகள் தூதுவிடுதல் -
  10. {H08__325}: தலைமகள் நிலைகண்டு தாய் இரங்கல் -
  11. {H08__326}: (தலைமகள்) நிலைமை கூறல் -
  12. {H08__334}: தலைமகன் உருவெழில் உரைத்த தலைமகள் வார்த்தை -
  13. {H08__340}: தலைமகன் வாயில் பெற்றுப் புகுந்தது அறியாது வந்த பாணற்குத் தலைமகள் நகையாடிச் சொல்லியது -
  14. {H08__447}: தலைவன் தலைவியை (தலைமகள் தன்னை) விடுத்தல் (2) -
  15. {I09__275}: தோழி, தலைமகள் குறை நயந்தமை தலைமகற்குக் கூறல் -
  16. {I09__310}: தோழி, தலைவனிடம் தலைமகள் தன்னை அழிந்தமை கூறல் -
  17. {I09__392}: தோழி, புணர்ந்துடன் போக நினைத்த தலைமகள் ஒழியப் போகலுற்ற தலைவற்குச் சொல்லியது -
  18. {I09__578}: நொதுமலர் வரைவுவேண்டி விடுத்தமை அறிந்த தலைமகள் ஆற்றாளாய்ப் பசிஅட நின்றுழி, “இதற்குக் காரணம் என்?” என்று செவிலி வினவத் தோழி அறத்தொடு நின்றது -
  19. {I09__633}: பரத்தையர் மனைக்குச் செல்கின்ற பாணன் தன் மனைக்கு வந்தானாகத் தோழிக்குத் தலைமகள் சொல்லியது -
  20. {J10__081}: பாங்கி தலைமகள் அவலம் தணித்தல் -
  21. {J10__104}: பாங்கி, தலைவி (தலைமகள்) அவயவத்து அருமை சாற்றல் -
  22. {J10__227}: பிரிவாற்றாத தலைமகள் ஈடுபாடு கண்ட செவிலி இரங்கல் -
  23. {J10__249}: பிரிவு உணர்த்தச் சென்ற தோழிக்கு அவர்பிரிவு முன்னர் உணர்ந்த தலைமகள் சொல்லியது -
  24. {J10__257}: பிரிவு நேர்ந்த தலைமகள் தலைவனது நீக்கத்துக்கண் வேறுபட்டாளைத் தோழி வற்புறீஇயது -
  25. {J10__417}: போக்கு உடன்பட்ட தலைமகள் தோழிக்குச் சொல்லியது -
  26. {J10__665}: வரையாது வந்தொழுகும் தலைவன் இரவுக்குறிக்கண் சிறைப்புறத்தானாக, “நின் கண் துயிலுதற்பொருட்டு நீ அவனை மறக்க வேண்டும்” என்ற தோழிக்குத் தலைமகள் சொல்லியது -
  27. {J10__689}: வரைவு நீட்டித்தவழி ஆற்றாளாகிய தலைமகள் தோழிக்குச் சொல்லியது -
  28. {J10__821}: வெறி அச்சுறீஇத் தலைமகள் தோழிக்குச் சொல்லியது -
  29. {J10__863}: “வையைநீர்விழாவில் காதற்பரத்தை ‘இற்பரத்தையுடன் நீராடினான் தலைவன்’ எனக் கேட்டுப் புலந்தாளைப் புலவி நீக்கிப் புணர்ந்தான்” எனக் கேட்ட தலைமகள், வாயிலாகப் புக்க விறலிக்கு, அவ்வையைநீர் விழாவணியும் ஆங்குப் பட்ட செய்தியும் கூறி வாயில் மறுத்தது.

தலைமக்களாதற்குரியார்

  1. {G07__573}: ஐந்திணைத் தலைமக்களாதற்குரியார் -

தலைமக்களாவார்

  1. {H08__320}: தலைமக்களாவார் -

தலைமக்களுடைய

  1. {G07__770}: களவொழுக்கத்திற்குரிய உணர்வுகள், அவற்றிற்குரிய தலைமக்களுடைய கிளவிகள் -

தலைமக்கள்

  1. {H08__319}: தலைமக்கள் ஒழுகலாறுகளுள் கூற்று வகையான் அமைவன -

தலையடுத்த

  1. {I09__265}: தோழி, ‘செங்கடுமொழியான் சிதைவுடைத்தாயினும், என்பு நெகப் பிரிந்தோன்வழிச் சென்று கடைஇ, அன்பு தலையடுத்த வன்புறைக்கண்’ கூறல் -

தலையெடுத்த

  1. {G07__171}: ‘அன்பு தலையெடுத்த வன்புறை’ -

தலைவந்த

  1. {I09__060}: தலைவி, ‘பொழுதும் ஆறும் புரைவது அன்மையின், அழிவு தலைவந்த சிந்தைக்கண்’ கூறல் -

தலைவந்தவழிக்

  1. {H08__225}: செவிலி, ஆடிய சென்றுழி அழிவு தலைவந்தவழிக் கூறுதல் -

தலைவனது

  1. {H08__686}: தலைவி, தலைவனது உருவெளிப்பாடு கண்டு தோழிக்குக் கூறுதல் -
  2. {H08__687}: தலைவி, தலைவனது தார்மணம் கொண்டுவரும் தென்றல் வர மகிழ்ந்துரைத்தல் -
  3. {H08__688}: தலைவி, தலைவனது நோக்கில் ஈடுபட்டு வியந்துரைத்தல் -
  4. {H08__689}: தலைவி, தலைவனது ‘வருந்தொழிற்கு அருமை வாயில் கூறு’ங்கால் கூறல் -
  5. {I09__008}: தலைவி தோழியிடம் தலைவனது நலத்தைப் புகழ்ந்துரைத்தல் -
  6. {I09__117}: தாய், தலைவனது ஊர் நோக்கிச் சென்ற மகளைக் குறித்து இரங்கல் -
  7. {I09__303}: தோழி, தலைவனது ‘சூள்வயின் திறத்தால் சோர்வு கண்டு அழி’யும் வழிக் கூறல் -
  8. {J10__228}: பிரிவாற்றாத தலைவி தன்னைத் தலைவனது ஊர்க்கே உய்த்தல் வேண்டல் -
  9. {J10__257}: பிரிவு நேர்ந்த தலைமகள் தலைவனது நீக்கத்துக்கண் வேறுபட்டாளைத் தோழி வற்புறீஇயது -

தலைவனாய்

  1. {G07__206}: ஆயன் தலைவனாய் ஏறு தழுவியமை சுற்றத்தார் கண்டு நின்று கூறியது -

தலைவனிடம்

  1. {G07__078}: அரசனாகிய தலைவன் தலைவியை நீங்கியிருந்ததற்குத் தலைவி புலவி நீட்டித்து ஆற்றாளாகியவழிச் சான்றோர் அவளது காமத்து மிகு திறத்தைத் தலைவனிடம் கூறியது -
  2. {G07__744}: களவிடைத் தோழி தலைவனிடம் தலைவியின் கற்பு மிகுதியும் ஆற்றாமையும் இவ்வொழுக்கு அலராகின்றமையும் கூறி வரைவு கடாயது -
  3. {G07__782}: கற்புக்காலப் பிரிவினுள் தலைவி தலைவனிடம், “எம்மையும் உடன் கொண்டு சென்மின்” என்றது -
  4. {H08__598}: தலைவி, இரவுக்குறி வந்த தலைவனிடம் கூறல் -
  5. {H08__690}: தலைவி, தலைவனிடம், “நீ காமம் சாலா இளமையோளைக் களவில் மணந்தமை அறிந்தேன்” எனக் கூறல் -
  6. {H08__691}: தலைவி, தலைவனிடம் வேட்கை புலப்படுத்தல் -
  7. {I09__006}: தலைவி, தோழியிடம், “‘அன்றில் பிரியின் வாழாது’ எனத் தலைவனிடம் கூறு” என்றல் -
  8. {I09__030}: தலைவி, பரத்தை புலந்தமையைத் தலைவனிடம் கூறியது -
  9. {I09__263}: தோழி, சிறைப்புறமாகவும் அஃது அன்றாகவும் தலைவியின் ஆற்றா மையைத் தலைவனிடம் கூறி வரைவு கடாவுதல் -
  10. {I09__269}: தோழி, செவிலி தலைவியை உற்று நோக்கி வேறுபாட்டின் காரணம் வினவியதாகத் தலைவனிடம் கூறுதல் -
  11. {I09__304}: தோழி, தலைவனிடம் அவன்ஊர் சுட்டிக் கூறல் -
  12. {I09__305}: தோழி தலைவனிடம் அவன் ஊறு அஞ்சுதற்கண் கூறல் -
  13. {I09__306}: தோழி தலைவனிடம் அவன்குடிமை சுட்டிக் கூறல் -
  14. {I09__307}: தோழி தலைவனிடம் அவன்நாடு சுட்டிக் கூறல் -
  15. {I09__308}: தோழி தலைவனிடம் அவன்புகழ்மை கூறல் -
  16. {I09__309}: தோழி தலைவனிடம் அவன்வாய்மை கூறல் -
  17. {I09__310}: தோழி, தலைவனிடம் தலைமகள் தன்னை அழிந்தமை கூறல் -
  18. {I09__311}: தோழி, தலைவனிடம், “பரிசப்பொருள் மிகக் கொடுத்தல் வேண்டும்” எனல் -
  19. {I09__312}: தோழி, தலைவனிடம், “புனங்காவல் இனி இன்று” எனல் -
  20. {J10__236}: பிரிவிடை ஆற்றாத தலைவி பண்டு தலைவனிடம் அப்பருவத்து நிகழ்ந்தது நினைந்து பாணனிடம் கூறியது -

தலைவனுக்கு

  1. {H08__098}: கூடல் இழைத்து வருந்தும் தலைவி நிலையைப் பாங்கி தலைவனுக்கு உரைத்தல்
  2. {H08__572}: தலைவனுக்கு, ‘நோக்குவ எல்லாம் அவையே போறலைக்’ கண்டோர் கூறுவது -
  3. {I09__227}: தோழி இரவுக்குறி வேண்டிய தலைவனுக்கு உடன்பட்டுக் கூறியது -
  4. {I09__313}: தோழி, தலைவனுக்கு முன்னிலைப் புறமொழி மொழிந்து செறிப்பு அறிவுறுத்தல் -
  5. {J10__115}: பாங்கி, தலைவி குறி மருண்டமை தலைவனுக்கு இயம்பல் -

தலைவனுக்குக்

  1. {G07__847}: காமக்கிழத்தி, “நின் பரத்தைமையை நின் தலைவிக்கு உரைப்பல்” என்று தலைவனுக்குக் கூறுதல் -

தலைவனுக்குச்

  1. {H08__322}: தலைமகள், ஆற்றாமையைத் தாய் தலைவனுக்குச் சொல்லுதல் -

தலைவனுக்குத்

  1. {G07__637}: ‘ஒன்று நோயை மறைக்க; இன்றேல் தலைவனுக்குத் தூது விடுக’ என்ற தோழிக்குத் தலைவி கூறல் -
  2. {J10__666}: வரையாது வந்தொழுகும் தலைவனுக்குத் தோழி, “இவள் கவின் நீ வந்த காலத்து வருதலான், நீ போன காலத்து அதன் தொலைவு நினக்கு அறியப்படாது” எனச் சொல்லி வரைவு கடாயது -

தலைவனுடன்

  1. {J10__213}: ‘பிரிதற் குறிப்பினன் ஆன தலைவனுடன் நீ புலவாமைக்குக் காரணம் யாது?’ என வினவி நகையாடிய தோழிக்குத் தலைவி கூறுதல் -

தலைவனுடைய

  1. {J10__093}: பாங்கி, தலைவனுடைய நாட்டு அணிஇயல் வினாதல் -

தலைவனும்

  1. {G07__557}: ஏவலர்களாம் அகப்புறத் தலைவனும் தலைவியும் முன்னொருகால் கூடிப் பிரிந்த பின் அவள் எதிர்ப்பட்டுழி அவன்வயின் பரத்தைமையான் அவள் ஊடிக் குறிநேர்ந்தது -
  2. {H08__573}: தலைவனும் தலைவியும் ஓர் ஊரினராதலைக் கண்டோர் கூறுதல் -

தலைவனை

  1. {G07__296}: இரவிடைத் தம்மனைப் புக்க தலைவனை அன்னை விருந்தாக ஏற்றுக்கொண்டதனைத் தலைவி தோழிக்குக் கூறல் -
  2. {G07__349}: “இவள்போலும் தலைவனை வருத்தினாள்!” என்று பாங்கன் ஐயுற்றது -
  3. {G07__417}: உடன்போக்கின்கண் தலைவி தமர் வந்துழித் தலைவனை மறைத்த மலையை வாழ்த்தியது -
  4. {G07__844}: காமக்கிழத்தி தலைவனை ‘என் மாணலம் தா எனத் தொடுத்தற்கண்’ கூறல் -
  5. {H08__588}: தலைவி, ஆயத்திடைத் தலைவனைக் கண்டவாறும் அவனைக் கூறியனவும் கூறி, தோழியைத் தலைவனை வரைவுகடாவி யாய்க்கு அறத்தொடு நிற்க வேண்டும் என்றது -
  6. {H08__692}: தலைவி, “தலைவனை இயற்பழித்தற்கு அஞ்சி அவன் அருளின்மையை மறைத்த நீ, கற்புடை மகளிரால் நன்கு மதிக்கப்படுகிறாய்” என்று சொன்ன தோழிக்குக் கூறியது -
  7. {H08__693}: தலைவி, தலைவனை இரவுக்குறி விலக்கல் -
  8. {H08__694}: தலைவி, (முதிரா மென்முலை), தலைவனை எதிர்கொண்டு பணிதல் -
  9. {H08__695}: தலைவி, “தலைவனை ஏன் புலவாய்?” என்ற தோழிக்குக் கூறல் -
  10. {H08__698}: தலைவி, தலைவனை நிறுத்தற்கண் கூறல் -
  11. {H08__699}: தலைவி, தலைவனை நினைந்து வருந்தித் தோழிக்குச் சொல்லியது -
  12. {H08__700}: தலைவி, தலைவனை நினைவூட்டும் பொருள்களால் சோர்வு கொள்ளல் -
  13. {H08__701}: தலைவி, தலைவனை (இறையோன் தன்னை) நேர்ந்து இயற்பட மொழிதல் -
  14. {I09__118}: தாய், தலைவிநிலை கண்டு தலைவனை இயற்பழித்துத் தலைவியின் இளமைத்தன்மைக்கு இரங்கி யுரைத்தல் -
  15. {I09__314}: தோழி தலைவனை அருகு அடுத்தது -
  16. {I09__315}: தோழி, தலைவனை “அருளல் வேண்டும்” எனல் -
  17. {I09__316}: தோழி தலைவனை இடித்துரைத்தல் -
  18. {I09__318}: தோழி, தலைவனை மறுத்தற்கு அருமை மாட்டல் -
  19. {I09__333}: தோழி, தலைவி நலம் தொலைவுரைத்துத் தலைவனை வரைவு கடாவுதல் -
  20. {I09__409}: தோழி, “யான் வரைவுக்கு ஆவன செய்யவோ?” எனத் தலைவனை வினாதல் -
  21. {I09__631}: பரத்தையர் தலைவனை விடற்கு இரந்து குறையுறுதல் -
  22. {J10__038}: பாங்கன் தலைவனை, “எவ்விடத்து, எவ்வியற்று?” என்று வினவல் -
  23. {J10__039}: பாங்கன் தலைவனை வியத்தல் -
  24. {J10__040}: பாங்கன் தலைவனை வியந்தது -
  25. {J10__060}: பாங்கி, “அன்பிலை கொடியை” என்று தலைவனை இகழ்தல் -
  26. {J10__094}: பாங்கி, தலைவனை உலகியல் மேம்பட விருந்து விலக்கல் -
  27. {J10__096}: பாங்கி, தலைவனை (இறைவனை)க் குறிவரல் விலக்கல் -
  28. {J10__098}: பாங்கி, தலைவனை (இறைவனை)ப் பழித்தல் -
  29. {J10__099}: பாங்கி, தலைவனை வரையும் நாள் அளவும் நிலைபெற ஆற்றிய நிலைமை வினாதல் -
  30. {J10__100}: பாங்கி, தலைவனை வாழ்த்தல் (1) -
  31. {J10__101}: பாங்கி, தலைவனை வாழ்த்துதல் (2) -
  32. {J10__102}: பாங்கி, தலைவனை விடுத்தல் -
  33. {J10__141}: பாங்கி, பின் சென்று தலைவனை (இறைவனை) வரவு விலக்கல் -
  34. {J10__287}: புகாக் காலத்துப் புக்க தலைவனை விருந்து ஏலாது செவிலி இரவும் துயிலாதாளைத் தலைவி முனிந்து கூறல் -

தலைவனைக்

  1. {H08__588}: தலைவி, ஆயத்திடைத் தலைவனைக் கண்டவாறும் அவனைக் கூறியனவும் கூறி, தோழியைத் தலைவனை வரைவுகடாவி யாய்க்கு அறத்தொடு நிற்க வேண்டும் என்றது -
  2. {H08__696}: தலைவி, தலைவனைக் காண விரைதல் -
  3. {H08__697}: தலைவி, தலைவனைக் காய்ந்து தோழியிடம் கூறல் -
  4. {H08__711}: தலைவி, தன்மகனைப் பாராட்டிப் பால் கூறிட்டு ஊட்டுகின்றவழிச் சிறைப்புறமாகப் புக்க தலைவனைக் கண்டு தன்னுள்ளே புலந்து, புலவியொடு பின்னும் பாராட்டியது -
  5. {I09__340}: தோழி, தலைவியிடம், “தலைவனைக் கண்டு முயங்குகம் வம்மோ” என்றது -
  6. {J10__095}: பாங்கி, தலைவனைக் கண்டமை பகர்தல் -

தலைவனைத்

  1. {G07__616}: ஒருவழித் தணத்தலில் தலைவனைத் தோழி இயற்பழிக்கும் என்று அஞ்சித் தலைவி அவள் கேட்பத் தன்னுள்ளே கூறியது -
  2. {G07__845}: காமக்கிழத்தி தலைவியது இல்லற இயல்பினை அறிந்து, தலைவனைத் தன் தோழியிடம் இகழ்ந்து கூறியது -
  3. {H08__574}: தலைவனைத் தோழி சேட்படுத்தவழி, அவள் குறிப்பறிந்து அவன் தன்னுள்ளே சொல்லியது -
  4. {I09__571}: நெய்யணி நயந்த தலைவனைத் தலைவி நெஞ்சு புண்ணுறீஇக் கூறியது -
  5. {J10__097}: பாங்கி, தலைவனைத் தேற்றல் -

தலைவனைப்

  1. {H08__702}: தலைவி, தலைவனைப் பிரிந்துழிப் பாங்கியை நோக்கி இருள் வியந்துரைத்தல் -
  2. {H08__703}: தலைவி, தலைவனைப் பிரிந்துழிப் போலி கண்டு மகிழ்தல் -
  3. {H08__704}: தலைவி, தலைவனைப் பிரிந்துழி வாடைக்கு வருந்தி இரங்கல் -
  4. {H08__705}: தலைவி, தலைவனைப் புகழ்தல் -
  5. {I09__317}: தோழி தலைவனைப் பழித்துக் கூறல் -
  6. {I09__625}: பரத்தை தலைவனைப் புகழ்ந்தது -

தலைவனையுடைய

  1. {J10__391}: பொருள் முற்றி வந்த தலைவனையுடைய கிழத்தி காமமிக்க கழிபடர் கிளவியால் கூறியது -

தலைவனொடு

  1. {G07__843}: காமக்கிழத்தி சேரிப்பரத்தைரொடு புலந்து தலைவனொடு கூறல் -
  2. {H08__605}: தலைவி, உணர்ந்து தலைவனொடு புலத்தல் -
  3. {I09__319}: தோழி தலைவனொடு சொல்லாடல் -

தலைவனோடு

  1. {H08__706}: தலைவி, தலைவனோடு அவனூர் சேறலை விரும்பிக் கூறல் -
  2. {J10__041}: பாங்கன் தலைவனோடு அழுங்கல் -

தலைவன்

  1. {G07__015}: அகப்புறத் தலைவன் -
  2. {G07__078}: அரசனாகிய தலைவன் தலைவியை நீங்கியிருந்ததற்குத் தலைவி புலவி நீட்டித்து ஆற்றாளாகியவழிச் சான்றோர் அவளது காமத்து மிகு திறத்தைத் தலைவனிடம் கூறியது -
  3. {G07__109}: அவ்விடத்துக் காணுங்கொல் எனத் தலைவன் ஐயுறல் -
  4. {G07__159}: “அறிவில்லாதவரான மகளிரைவிட அறிவுடையரான ஆடவரே மிகுதியாகப் பொறுக்கும் இயல்புடையர்” என்ற தோழிக்குத் தலைவன் கூறியது -
  5. {G07__169}: அன்பினது அகலமும் அகற்சியது அருமையும் ஒன்றாமைக்கண் தலைவன் கூறுதல் -
  6. {G07__183}: ‘ஆகித் தோன்றும் பாங்கோர் பாங்கின்‘ கண் தலைவன் கூறுதல் -
  7. {G07__204}: “ஆயமகளிருள் நின்னால் நயக்கப்பட்டாள் யாவள்?” என்று வினவிய தோழிக்குத் தலைவன் சொல்லியது -
  8. {G07__223}: ஆற்றாமை வாயிலாகப் புக்க தலைவன் தான் புதுப்புனலாடித் தாழ்த்தமை கூறத் தலைவி இன்ன புதுப்புனலே ஆடியது என்ன நெருங்கிக் கூறியது -
  9. {G07__224}: ஆற்றாமை வாயிலாகப் புக்க தலைவன், தெய்வமகளிர் பொய்தல் அயர்வதொரு கனாக் கண்டமை கூறி, அது வாயாகப் பருவம் வந்திறுத்தது சுட்டித் தலைவி ஊடல் தீர்வது பயனாகக் கூறியது -
  10. {G07__229}: ‘ஆற்றிடை உறும்வழித் தலைவன் கூறல்’ -
  11. {G07__230}: ஆற்றிடைத் தலைவன் தலைவியைக் கையது வினாய்ச் சேர்ந்தது -
  12. {G07__250}: இடந்தலைப்பாட்டில், தலைவன் வருவான்கொல் என்ற அச்சமும் வாரான்கொல் என்ற காதலும் கூர்ந்த தலைவி கூறுதல் -
  13. {G07__260}: இடைச்சுரத்து ஒழியக் கருதிய நெஞ்சிற்குத் தலைவன் சொல்லியது -
  14. {G07__261}: இடைச்சுரத்துத் தலைவன் தலைவிகுணம் நினைத்தலின் தன்கண் உற்ற வெம்மை நீங்கியது கண்டு சொல்லியது -
  15. {G07__262}: இடைச்சுரத்துத் தலைவன் தலைவியைப் புகழ, அவள் நாணிக் கண்புதைத்தவழிச் சொல்லியது -
  16. {G07__263}: ‘இடைச்சுர மருங்கின் அவள்தமர் எய்திக், கடைக்கொண்டு பெயர்தலின் கலங்கஞர் எய்திக், கற்பொடு புணர்ந்த கவ்வை யுளப்பட, அப்பாற்பட்ட ஒரு திறத்தான்‘ தலைவன் கூறல் -
  17. {G07__264}: “இடையறவுபடாத கற்பின் கூட்டமே இன்பப் பயனுடைத்து” என்றுகூறி வரைவுகடாவிய தோழிக்குத் தலைவன் கூறுவது -
  18. {G07__292}: இரந்து குறையுற்றுப் பின் நின்ற தலைவன் ஆற்றானாய்த் தலைவியை நோக்கி, “இங்ஙனம் வருத்துவையாயின் நீ செய்தவம் இன்றாம்” எனக் கூறியது -
  19. {G07__302}: இரவுக்குறிக்கண் தலைவன் தலைவியைப் பெற்று மகிழ்ந்து கூறுதல் -
  20. {G07__303}: இரவுக்குறிக்கண் தலைவன் மதி கண்டு கூறியது -
  21. {G07__304}: இரவுக்குறிக்கண் வருகின்ற தலைவன் தலைவியை ஐயுற்றுப் பாங்கற்குக் கூறுதல் -
  22. {G07__306}: இரவுக் குறியிடைத் தலைவியை நுகர்ந்த தலைவன் பகலிடை அவள் ஆற்றலை வியந்து கூறல் -
  23. {G07__329}: இருவகைக் கற்பினும் தலைவன் புணர்ச்சி -
  24. {G07__338}: இருவரும் உள்வழித் தலைவன், தலைவிகண்ணதே தன் வேட்கை எனத் தோழி உணரக் கூறுதல் -
  25. {G07__348}: ‘இவள் இறந்துபடும்’ என்று, தோழி தலைவன் சிறைப்புறத்தானாகக் கூறியது -
  26. {G07__350}: “இவளை வரைந்துகொண்டு நீ இல்லறம் நடத்துக” என்ற தோழிக்குத் தலைவன் கூறுதல் -
  27. {G07__389}: இன்மையது இளிவும் உடைமையது உயர்ச்சியும் ஒன்றாமைக்கண் தலைவன் கூறல் -
  28. {G07__439}: உடன்போக்கு நயந்த தலைவன் அதனைத் தோழிக்கு உணர்த்த அவள் முடிப்பாளாய்ச் சொல்லுதல் -
  29. {G07__442}: உடன்போகாநின்ற தலைமகட்குத் தலைவன் சொல்லியது -
  30. {G07__452}: உண்டிக் காலத்து மனைக்கண் வருதலும் சுருங்கித் தலைவன் பரத்தையிடத்தானாக, அவற்கு வாயிலாக வந்தார்க்குத் தலைவி கூறியது -
  31. {G07__461}: உணர்ப்புவயின் வாரா ஊடற்கண் தலைவன் தன்னுள் கூறியது -
  32. {G07__479}: உருவெளிப்பாடு கண்ட தலைவி தலைவன் கண்ணழகுக்கு இரங்கல் -
  33. {G07__504}: உற்றுழி உதவச் சென்றவழிப் பாசறைக்கண் தலைவன் புலம்பல் -
  34. {G07__598}: ஒத்த கிழவனும் கிழத்தியும் காண்டற்கண் தலைவன் கூற்று -
  35. {G07__608}: ஒருதலை உள்ளுதற்கண் தலைவன் தன்னுள் கூறுதல் -
  36. {G07__617}: ஒருவழித் தணந்து வந்த தலைவன் “எம்மை உள்ளியும் அறிதிரோ” என்ற தோழிக்குக் கூறுதல் -
  37. {G07__623}: ‘ஒன்றாத் தமரினும் பருவத்தும் சுரத்தும் ஒன்றிய தோழியொடு தலைவன் வலித்தல்’ -
  38. {G07__627}: ஒன்றாப் பொருள்வயின் ஊக்கிய பாலின்கண் தலைவன் கூறியது -
  39. {G07__628}: ஒன்றாப் பொருள்வயின் ஊக்கிய பாலின்கண் தலைவன் பிரிந்தமை -
  40. {G07__657}: “கடிதின் வந்தீர்” எனும் ஈன்றாட்குத் தலைவன் கூறல் -
  41. {G07__687}: ‘கரணத்தின் அமைந்து முடிந்த காலை, நெஞ்சு தளை அவிழ்ந்த புணர்ச்சி’க்கண் தலைவன் கூற்று -
  42. {G07__743}: களவிடைத் தலைவன் வளைகொண்டு வந்து கொடுத்துழி, “பண்டை வளை போலாவாய், மெலிந்துழி நீங்கா நலனுடையவோ இவை?” எனத் தலைவியது மெலிவு சொல்லித் தோழி வரைவு கடாயது.
  43. {G07__746}: களவிடை வேந்தற்கு உற்றுழிப் பிரிந்த தலைவன் வரைவு மலிந்தமை -
  44. {G07__748}: களவில் தலைவன் கருதாதன -
  45. {G07__760}: களவுக் காலத்தில் தலைவன் சாக்காட்டையும் விரும்பி ஏற்பதாகக் கூறல் -
  46. {G07__870}: “காமவெள்ளப் புணையாம் நாணும் ஆண்மையும் அவ்வெள்ளத் தால் நீங்குவன அல்ல” என்ற தோழிக்குத் தலைவன் கூறுதல் -
  47. {G07__872}: கார்ப்பருவத்து பிரிந்த தலைவன் மீண்டு வாராத நிலையில் நிகழ்ந்த வையை நீர் விழாவின் பல்வேறு வகைப்பட்ட இன்பம் கூறி, “இவ்வகைப்பட்ட இன்பத்தையுடைய நின்னையும் நினைத்திலர்” என வையையை நோக்கித் தலைமகள் கேட்பத் தோழி இயற்பழித்தது -
  48. {H08__002}: காவல் மிகுதியால் இரவுக்குறி மறுக்கப்பட்ட தலைவன் கேட்பத் தோழி ‘தலைவி தினைப்புனங்காவல் தொடங்காநின்றாள்’ என்பது தோன்றக் கூறியது -
  49. {H08__005}: ‘காவற்பாங்கின் ஆங்கோர் பக்கத்துப் பிரிவின்கண் தலைவன் தலைவியிடம் கூறல் -
  50. {H08__007}: காவற்பாங்கின் தலைவன் கூறல் -
  51. {H08__054}: குறித்த பருவத்து மீளுந் தலைவன் வழிக்கண் உருவுவெளிப்பாடு கண்டு இல்லத்துப் புகுந்துழித் தலைவிக்குச் சொல்லியது -
  52. {H08__055}: குறித்த பருவத்து வாராது தலைவன் பகைமேல் முயல்கின்ற முயற்சி கேட்ட தலைவி கூறியது -
  53. {H08__270}: சென்று கையிகந்து பெயர்த்து உள்ளியவழித் தலைவன் கூறியது -
  54. {H08__346}: தலைவன் -
  55. {H08__347}: தலைவன் அஞ்சவந்த உரிமைக்கண் கூறியது -
  56. {H08__348}: தலைவன் ‘அந்தணர் திறத்தும் சான்றோர் தேஎத்தும், அந்தமில் சிறப்பின் பிறர்பிறர் திறத்தினும், ஒழுக்கம் காட்டிய குறிப்பினும்’ கூறல் -
  57. {H08__349}: தலைவன், ‘அந்தரத்து எழுதிய எழுத்தின் மான, வந்த குற்றம் வழி கெட ஒழுகுதற்கண் கூறல் -
  58. {H08__350}: தலைவன், ‘அருந்தொழில் முடித்த செம்மற்காலை, விருந்தொடு நல்லவை வேண்டற்கண்’ கூறுதல் -
  59. {H08__351}: தலைவன் அல்லகுறிப்பட்டு வரும்போது நெஞ்சிற்குக் கூறுதல் -
  60. {H08__352}: தலைவன், ‘அல்லல் தீர ஆர்வமொடு அளைஇச், சொல்லுறு பொருளின்கண்’ கூறியது -
  61. {H08__353}: தலைவன் அவ்வகை வினாதல் -
  62. {H08__354}: தலைவன், ‘அவ்வழிப் (பிரிந்தவழி) பெருகிய சிறப்பின்கண்’ கூறல் -
  63. {H08__355}: தலைவன் அவட்பெற்று மலிந்து கூறல் -
  64. {H08__356}: தலைவன் (கிழவோன்) அவள் நாட்டு அணியியல் வினாதல் -
  65. {H08__357}: தலைவன், ‘அழியல் அஞ்சல் என்று ஆயிரு பொருளின்கண் கூறல்’-
  66. {H08__358}: தலைவன் ஆயத்தொடு போகின்றாளைக் கண்டு கூறல் -
  67. {H08__359}: தலைவன் (கிழவோன்) ஆற்றல் -
  68. {H08__360}: தலைவன் ஆற்றுவித்திருந்த அருமை வினாதல் -
  69. {H08__361}: தலைவன் இடம்பெற்றுத் தழுவுதற்கண் கூறல் -
  70. {H08__362}: தலைவன் இடையூறு கிளத்தற்கண் கூறல் -
  71. {H08__363}: தலைவன் இரவுக்குறிக்கண் பரிவுற்றுக் கூறல் -
  72. {H08__364}: தலைவன் (இறையோன்) இருட்குறி வேண்டல் -
  73. {H08__365}: தலைவன், ‘இருவகைக் குறி(யும்) பிழைப்பாகிய இடத்து’த் தோழிக்குக் கூறுதல் -
  74. {H08__366}: தலைவன் ‘இருவகைக் குறி(யும்) பிழைப்பாகிய இடத்து, நெஞ்சிற்குக் கூறுதல் -
  75. {H08__367}: தலைவன் இருவகைக் குறியினும் ‘காணா வகையின் பொழுது நனி இகப்ப’க் கூறல் -
  76. {H08__368}: தலைவன் இல்லத்து அழுங்கல் -
  77. {H08__369}: தலைவன் உகந்த பொருள்கொண்டு தன் காதல்நோய் தணிக்குமாறு தலைவி வேண்டுதல் -
  78. {H08__370}: தலைவன் உட்கோள் சாற்றல் -
  79. {H08__371}: தலைவன், ‘உடன்சேறல் செய்கையோடு அன்னவை பிறவும், மடம்பட வந்த தோழிக்கண்’ கூறல் -
  80. {H08__372}: தலைவன் (கிழவோன்) உலகின்மேல் வைத்து (மடலே பொருளென)ப் பாங்கிக்கு உரைத்தல் -
  81. {H08__373}: தலைவன் உள்ளது உரைத்தல் -
  82. {H08__374}: தலைவன், ‘உறல் அருங்கு உண்மையின் ஊடல் மிகுத்தோளைப், பிறபிற பெண்டிரின் பெயர்த்தற்கண்’ கூறல் -
  83. {H08__375}: தலைவன் ஊடல் நீக்கிக் கூடித் தன்னுள் கூறியது -
  84. {H08__376}: தலைவன் ஊடலை விரும்பிக் கூறுதல் -
  85. {H08__377}: தலைவன் ஊர் வினாதல் -
  86. {H08__378}: தலைவன், ஊரும் பிறவும் வினாதல் -
  87. {H08__379}: தலைவன், ‘எஞ்சா மகிழ்ச்சி இறந்துவரு பருவத்து’க் கூறியது -
  88. {H08__380}: தலைவன், ‘ஏனை வாயில் எதிரு’ங்காலைக் கூறல் -
  89. {H08__381}: தலைவன், ‘ஒழுக்கத்துக், களவினுள் நிகழ்ந்த அருமையைப் புலம்பி, அலமரல் உள்ளமொடு அளவிய இடத்து’க் கூறல் -
  90. {H08__382}: தலைவன் கலக்கம் கண்டு பாங்கன் வினாதல் -
  91. {H08__383}: தலைவன் (கிழவோன்) கழற்று எதிர்மறுத்தல் -
  92. {H08__384}: தலைவன் களவிலும் ஊர்தியில் வருதல் -
  93. {H08__385}: தலைவன், கற்பில் ஊடியது -
  94. {H08__386}: தலைவன், கற்பிற் புலந்தது -
  95. {H08__387}: தலைவன், ‘காமக் கிழத்தி மனையோள் என்றிவர் ஏமுறு கிளவி சொல்லிய எதிரி’ன்கண் கூறுதல் -
  96. {H08__388}: தலைவன், காமத்தின் வலியை உட்கொண்டவழிக் கூறல் -
  97. {H08__389}: தலைவன் கிள்ளையை வாழ்த்தியது -
  98. {H08__390}: தலைவன் குறி பிழைத்தவழி ஊடியது -
  99. {H08__391}: தலைவன் குறி பிழைத்துழிப் புலந்தது -
  100. {H08__392}: தலைவன், குறிவழிச் சென்ற பாங்கன் அவ்விடத்துக் காணுங்கொல் என்று ஐயுற்றது -
  101. {H08__393}: தலைவன் கூறுதலுறுதற்கண் கூறல் -
  102. {H08__394}: தலைவன் கூறும் உள்ளுறை உவமம் -
  103. {H08__395}: தலைவன் கெடுதி வினாதல் -
  104. {H08__396}: தலைவன் கையுறை ஏந்திவருதல் -
  105. {H08__397}: தலைவன் கையுறை கொண்டுவந்து கூறல் -
  106. {H08__398}: தலைவன் கையுறை புகழ்தல் -
  107. {H08__399}: தலைவன், ‘கைவிடின் (வந்த) அச்ச’த்தின்கண் கூறல் -
  108. {H08__400}: தலைவன் செல்லும் திறன் -
  109. {H08__401}: தலைவன் செலவு அழுங்கல் -
  110. {H08__402}: தலைவன் செலவு அழுங்குதல் -
  111. {H08__403}: தலைவன், ‘சென்ற தேஎத்து உழப்பு நனி விளக்கி, இன்றிச் சென்ற தன்நிலை கிள’க்குமிடத்துக் கூறல் -
  112. {H08__404}: தலைவன், ‘சென்று கையிகந்து பெயர்த்து உள்ளியவழிக்’ கூறல் -
  113. {H08__405}: தலைவன் சேறல் -
  114. {H08__406}: தலைவன் ‘சொல் அவட் சார்த்தலின் புல்லிய வகையின்’கண் கூறல் -
  115. {H08__407}: தலைவன், ‘சொல்லிய நுகர்ச்சி வல்லே பெற்றுழி’க் கூறல் -
  116. {H08__408}: தலைவன் ‘சொல்லென, ஏனது சுவைப்பினும் நீ கைதொட்டது, வானோர் அமுதம் புரையுமால் எமக்கென, அடிசிலும் பூவும் தொடுதற்கண்’ கூறியது -
  117. {H08__409}: தலைவன் (கிழவோன்) தஞ்சம் பெறாது நெஞ்சொடு கிளத்தல் -
  118. {H08__410}: தலைவன் தண்டாது இரத்தல் -
  119. {H08__411}: தலைவன் தம் ஊர் சார்ந்தமை சாற்றல் -
  120. {H08__412}: தலைவன், தலைவி “இவன் பிரிவன்” என்று கருதிய குறிப்புணர்ந்து கூறுதல் -
  121. {H08__413}: தலைவன் தலைவி உரு வெளிப்பட்டமை கண்டு கூறுதல் -
  122. {H08__414}: தலைவன், “தலைவி ஊடற்குக் காரணம் என்?” என்று தோழி வினாயவழிக் கூறுதல் -
  123. {H08__415}: தலைவன் தலைவிக்குத் தன்நகர் காட்டல் -
  124. {H08__416}: தலைவன் தலைவிக்குப் பணியுமிடங்கள் -
  125. {H08__417}: தலைவன் தலைவிதன்னை உயர்த்தல் -
  126. {H08__418}: தலைவன் தலைவி தன்னை; வருத்திய வண்ணம் உரைத்தல் -
  127. {H08__419}: தலைவன் தலைவிநோக்கின் வாசி (சிறப்புக்) கண்டு குறிப்பறிந்து கூறல் -
  128. {H08__420}: தலைவன் தலைவிபற்றி இடைச்சுரத்து முன் நிகழ்ந்தது ஏதுவாய் நினைத்தல் -
  129. {H08__421}: தலைவன், தலைவிபால் நிகழ்ந்தது ஏதுவாய் நினைத்தல் -
  130. {H08__422}: தலைவன், தலைவி புலவி தணியாளாக ஊடல் -
  131. {H08__423}: தலைவன், தலைவி மணம்பொருட்டாக அணங்கைப் பராநிலை கண்டு மகிழ்தல் -
  132. {H08__424}: தலைவன், தலைவிமுன் பாங்கியைப் புகழ்தல் -
  133. {H08__425}: தலைவன் தலைவி மூதறிவுடைமை மொழிதல் -
  134. {H08__426}: தலைவன், தலைவிமேல் (இறைவன் இறைவிமேல்) குறிபிழைப்பு ஏற்றல் -
  135. {H08__427}: தலைவன் தலைவியிடம் “அணித்து எம் இடம்” என்றல் -
  136. {H08__428}: தலைவன் தலைவியிடம் நயப்பும் பிரிவச்சமும் வன்புறையும் கூறல் -
  137. {H08__429}: தலைவன் தலைவியது அசைவு அறிந்து இருத்தல் -
  138. {H08__430}: தலைவன் தலைவியின் இன்றியமையாமை இயம்பல் -
  139. {H08__431}: தலைவன் தலைவியின் செவ்வி எளிமை கூறல் -
  140. {H08__432}: தலைவன் தலைவியின் நன்னயம் உரைத்தல்-
  141. {H08__433}: தலைவன் தலைவியின் பெற்றோரை வாழ்த்தல் -
  142. {H08__434}: தலைவன், தலைவியும் தானும் ஒரே மலையினர் ஆதலைத் தன் குறிப்பாற் கூறுதல் -
  143. {H08__435}: தலைவன் தலைவியை அடையச் சாக்காடு குறித்தல் -
  144. {H08__436}: தலைவன் தலைவியை அவளது மேன்மை கண்டு வியத்தல் -
  145. {H08__437}: தலைவன் (இறையோன்) தலைவியை இடத்தெதிர்ப்படுதல் -
  146. {H08__438}: தலைவன் தலைவியை (இறைவியை) இல்வயின் விடுத்தல் -
  147. {H08__439}: தலைவன் தலைவியைக் கூடியபின் தன்னூர் மீடல் -
  148. {H08__440}: தலைவன் தலைவியைச் சுரத்து உய்த்தல் -
  149. {H08__441}: தலைவன் தலைவியைச் சொல்வழிப்படுத்துக் கூறல் -
  150. {H08__442}: தலைவன் (புரவலன்) தலைவியைத் தேற்றல் -
  151. {H08__443}: தலைவன் தலைவியைப்புணர்ந்து நீங்கும்போது ஆற்றாது கூறல் -
  152. {H08__444}: தலைவன் தலைவியைப் பெற்றவழி மகிழ்ந்து கூறல் -
  153. {H08__445}: தலைவன் தலைவியை முன்னிலையாக்கிக் கூறல் -
  154. {H08__446}: தலைவன் தலைவியை விடுத்தல் -
  155. {H08__447}: தலைவன் தலைவியை (தலைமகள் தன்னை) விடுத்தல் (2) -
  156. {H08__448}: தலைவன் தலைவியொடு தன் நகர் சார்தல் -
  157. {H08__449}: தலைவன் தலைவி (குறுந்தொடி) வாழும் ஊர் நோக்கி மதி மயங்கல் -
  158. {H08__450}: தலைவன் தழை கொண்டு சேறல் -
  159. {H08__451}: தலைவன் தளர்ந்தோள் ஒம்பல் -
  160. {H08__452}: தலைவன் தளர்வகன் றுரைத்தல் -
  161. {H08__453}: தலைவன் தன்கடமை கூறல் -
  162. {H08__454}: தலைவன் தன் துணிபு உரைத்தல் -
  163. {H08__455}: தலைவன் தன் நிலை உரைத்தல் -
  164. {H08__456}: தலைவன் தன் நிலை சாற்றல் -
  165. {H08__457}: தலைவன் தன்பதி அடைந்தமை தலைவிக்கு உணர்த்தல் -
  166. {H08__458}: தலைவன் தன்பதிக்கு அகற்சி சாற்றல் -
  167. {H08__459}: தலைவன், தன் பிரிவிற்குத் தலைவி அஞ்சிய குறிப்பை நாண் பற்றி வெளியிடாதவழி, தோழிக்குக் கூறியது -
  168. {H08__460}: தலைவன் தன்மனத்து உவகை கூர்தல் -
  169. {H08__461}: தலைவன் தன்மைகளைத் தன்னுடையவாகக் கொண்டு பேசும் தலைவியது நிலை கண்ட தாய் “ஆவேசமோ” என்று நொந்து கூறுதல் -
  170. {H08__462}: தலைவன் (தலைமகன்) தன்னைத் தானே புகழ்தல் -
  171. {H08__463}: தலைவன் தன்னைத் தோழி பண்பிற் பெயர்த்தவழிக் கூறல் -
  172. {H08__464}: தலைவன் தன்னை நோக்கி மகிழ்ந்த தலைமகளைக் கண்டு கூறியது -
  173. {H08__465}: தலைவன் தன்னைப் புகழ்தல் -
  174. {H08__466}: தலைவன் தனக்கு வாயில் நேராத தலைவியது கொடுமையைக் கூறக் கேட்ட தோழி, அவற்குச் சொல்லியது -
  175. {H08__467}: தலைவன் தனித்துப் புனலாடுதல் கண்ட பரத்தை அவனருகில் தானும் தனித்துப் புனலாடத் தலைவன் அவளைக் கைப்பற்றியவழி அவள் தோழி கூறியது-
  176. {H08__467}: தலைவன் தனித்துப் புனலாடுதல் கண்ட பரத்தை அவனருகில் தானும் தனித்துப் புனலாடத் தலைவன் அவளைக் கைப்பற்றியவழி அவள் தோழி கூறியது-
  177. {H08__468}: தலைவன் தனிநிலை கண்டு தளர்வகன்று உரைத்தல்-
  178. {H08__469}: தலைவன் தாளாண்எதிரும் பிரிவின்கண் கூறல் -
  179. {H08__470}: தலைவன் தாளாண்பக்கமும் தகுதியது அமைதியும் ஒன்றாமைக்கண் கூறுதல் -
  180. {H08__471}: தலைவன், ‘தான் அகம் புகாஅன் பெயர்தல் இன்மையின், காட்சி ஆசையின் களம்புக்குக் கலங்கி, வேட்கையின் மயங்கிக் கையறு பொழுதின்’கண் கூறல் -
  181. {H08__472}: தலைவன் தான் அவட் பிழைத்த நிலையின்கண் கூறல் -
  182. {H08__473}: தலைவன் தான் அவட் பிழைத்த பருவம் உணர்த்துமிடத்துக் கூறல் -
  183. {H08__474}: தலைவன், தீராத் தேற்றத்தின்கண் கூறல் -
  184. {H08__475}: தலைவன், துதாய்ச் சென்ற பாங்கனுக்குக் கூறியது -
  185. {H08__476}: தலைவன் தூதிற் பிரிதல் -
  186. {H08__477}: தலைவன், ‘தூது இடையிட்ட வகை’யின்கண் கூறுதல் -
  187. {H08__478}: தலைவன் தெய்வத்திறம் பேசல் -
  188. {H08__479}: தலைவன் தெய்வத்தை மகிழ்தல் -
  189. {H08__480}: தலைவன் தெய்வப் புணர்ச்சி துணிதல் -
  190. {H08__481}: தலைவன் தெய்வம் துணையாகக் கொண்டு ஆற்றிப் பெயர்தல் -
  191. {H08__482}: தலைவன் தெய்வம் மகிழ்ந்துரைத்தல் -
  192. {H08__483}: தலைவன் தெளிவு அகப்படுத்துக் கூறல் -
  193. {H08__484}: தலைவன் தோழற்கு ஆக்கம் செப்பல் -
  194. {H08__485}: தலைவன் தோழி அன்புற்று நக்கவழிக் கூறல் -
  195. {H08__486}: தலைவன், தோழி இற்செறிப்பு அறிவுறுப்ப வருந்திக் கூறல் -
  196. {H08__487}: தலைவன், தோழி சேட்படுத்தது பொறாது அவளிடம் மடல்மாக் கூறல் -
  197. {H08__488}: தலைவன், தோழி சேட்படுத்தது பொறாது நெஞ்சிடம் மடல்மாக் கூறல் -
  198. {H08__489}: தலைவன், ‘தோழி நீக்கலின் ஆகிய நிலைமைக்’கண் கூறல் -
  199. {H08__490}: தலைவன் தோழியிற் புணர்ச்சிக்கண் தன்நிலை கொளீஇக் கூறியது -
  200. {H08__491}: தலைவன் ‘தோன்றல் சான்ற மாற்றோர் மேன்மை’ கூறிப் பிரிதற்கண் கூறல் -
  201. {H08__492}: தலைவன் ‘நகை நனி உறாஅது அந்நிலை அறிதல்’ -
  202. {H08__493}: தலைவன், ‘நன்னெறிப் படரும் தொல்நலப் பொருளில்’ கூறியது -
  203. {H08__494}: தலைவன் ‘நாட்டம் இரண்டும் அறிவு உடம்படுத்தற்குக் கூட்டியுரைக்கும் குறிப்புரை’ யாதலைக் கூறல் -
  204. {H08__495}: தலைவன், ‘நாணு நெஞ்சு அலைப்ப விடுத்தற்கண்’ கூறல் -
  205. {H08__496}: தலைவன் நாணு வரை இறத்தற்கண் கூறல் -
  206. {H08__497}: தலைவன், ‘நாமக் காலத்து உண்டெனத் தோழி, ஏழுறு கடவுள் ஏத்திய மருங்கின்’ கூறியது -
  207. {H08__498}: தலைவன், ‘நிற்பவை நினைஇ உரை’த்தல் -
  208. {H08__499}: தலைவன் ‘நின்று நனி பிரிவின் அஞ்சிய பையுளின்கண் கூறல் -
  209. {H08__500}: தலைவன், “நின்னால் சொல்லப்பட்டாளை அறியேன்” என்ற தோழிக்கு அவள் அறிய உரைத்தது -
  210. {H08__501}: தலைவன் நினைந்தமை செப்பல் -
  211. {H08__502}: தலைவன் நீங்கல் வேண்டல் -
  212. {H08__503}: தலைவன், நீங்கியவழிப் பிறந்த வருத்தம் கூறுதல் -
  213. {H08__504}: தலைவன் நீடத் தலைவி வருந்தல் -
  214. {H08__505}: தலைவன் நீடு நினைந்து இரங்கற்கண் கூறல் -
  215. {H08__506}: தலைவன், “நீவீர் ஏவுவன யான் செய்வேன்” எனல் -
  216. {H08__507}: தலைவன் நெஞ்சொடு வினாதல் -
  217. {H08__508}: தலைவன் (இறையோன்) நெறியினது எளிமை கூறல் -
  218. {H08__509}: தலைவன் ‘நோன்மையும் பெருமையும் மெய்கொள அருளி(ய) பன்னல் சான்ற வாயிலொடு பொருந்தி, தன்னின் ஆகிய தகுதிக்கண்’ கூறியது -
  219. {H08__510}: தலைவன் பகற்குறியில் பரிவுற்றுக் கூறல் -
  220. {H08__511}: தலைவன் ‘பயங்கெழு துணைஅணை புல்லிப் புல்லாது, உயங்குவள் கிடந்த கிழத்தியைக் குறுகிப், புல்கு என முன்னிய நிறை அழி பொழுதின், மெல்லென் சீறடி புல்லிய இரவின்’ (இரத்தலின்) கண் கூறியது -
  221. {H08__512}: தலைவன் பரத்தமை நீங்கும் இடம் -
  222. {H08__513}: தலைவன் பள்ளியிடத்து வந்திருந்து கூறுதல் -
  223. {H08__514}: தலைவன் பள்ளியின் அழுங்கல் -
  224. {H08__515}: தலைவன் பாங்கனிடம் நிகழ்பவை உரைத்தல் -
  225. {H08__516}: தலைவன் பாங்கனிடம், “யான் கண்ட உருவு இவ்வியல்பிற்று, இவ்விடத்தது” எனல் -
  226. {H08__517}: தலைவன் பாங்கனைச் சார்தல் -
  227. {H08__518}: தலைவன் பாங்கனை “நீ தலைவி உள்ள இடம் நாடிச் சேறல் வேண்டும்” எனல் -
  228. {H08__519}: தலைவன் பாங்கியிடம், “யான் வரைந்தமை நுமர்க்கு இயம்பு, சென்று” என்றல் -
  229. {H08__520}: தலைவன் பாங்கியொடு நொந்து வினாதல் -
  230. {H08__521}: தலைவன் பாசறைக்கண் புலம்பல் -
  231. {H08__522}: தலைவன், பிரிந்த காலத்து “இவளை மறந்தவாறு என்?” என்ற தோழிக்குக் கூறுதல் -
  232. {H08__523}: தலைவன், பிரிந்தவழிக் கலங்கற்கண் கூறல் -
  233. {H08__524}: தலைவன், “பிரியுங்கொல்!” என ஐயுற்று உடன்படாமை மேற்கொண்டு ஒழுகுகின்ற தலைமகட்குத் தான் பிரிவு ஒழிந்ததற்குக் காரணம் கூறித் தேற்றியது -
  234. {H08__525}: தலைவன், ‘பிரிவின் எச்சத்துப் புலம்பிய இருவரைப், பிரிவின் நீக்கிய பகுதிக்கண்’ கூறல் -
  235. {H08__526}: தலைவன், பிரிவின்கண் தலைவி உடன்வருதலை மறுத்துக் கூறுதல் -
  236. {H08__527}: தலைவன் ‘பிறவும்’ வினாதல் -
  237. {H08__528}: தலைவன், ‘புகாஅக்காலை புக்கு எதிர்ப்பட்டுழிப் பகாஅ விருந்தின் பகுதிக்கண்’ கூறல் -
  238. {H08__529}: தலைவன், ‘புதல்வற் பயந்த புனிறு சேர் பொழுதின், நெய்யணி மயக்கம் புரிந்தோள் நோக்கி, ஐயர் பாங்கினும் அமரர்ச் சுட்டியும், செய்பெருஞ் சிறப்பொடு சேர்தற்கண்’கூறல் -
  239. {H08__530}: தலைவன் புதல்வனைக் காண்டல் -
  240. {H08__531}: தலைவன் ‘புரைபட வந்த மறுத்தற்’ கண் கூறியது -
  241. {H08__532}: தலைவன், புலந்து போதல் -
  242. {H08__533}: தலைவன் (இறைமகன்) புறத்தொழுக்குத் தலைவி (இறைமகள்) உணர்த்தல் -
  243. {H08__534}: தலைவன் ‘பெட்ட வாயில் பெற்று இரவு வலியுறுத்’தது -
  244. {H08__535}: தலைவன் பெட்டவாயில் பெற்றுக் கூறுதல் -
  245. {H08__536}: தலைவன் பெயர்கள் -
  246. {H08__537}: தலைவன் பெயர் வினாதல் -
  247. {H08__538}: தலைவன், ‘பெற்ற தேஎத்துப் பெருமையின் நிலைஇ(அ)க் குற்றம் சான்ற பொருள் எடுத்துரைத்தற்கண் கூறியது -
  248. {H08__539}: தலைவன், ‘பேரிசை ஊர்திப் பாகர் பாங்கினில்’ கூறல் -
  249. {H08__540}: தலைவன் பொய் பாராட்டிக் கூறல் -
  250. {H08__541}: தலைவன் பொருட்பிரிவில் சென்ற காட்டது கடுமை நினைந்து ஆற்றாளாகிய தலைவி, “அவர் பொருட்டாக நாம் இவ்வகைப்பட்ட தெய்வங்களைப் பரவுதல் நம் கற்புக்கு இயைவதோ?” என்ன, கேட்ட தோழி “அவ்வாற்றானே மீண்டனர்; நீ கவல வேண்டா” எனக் கூறியது -
  251. {H08__542}: தலைவன் பொருள் குறித்துப் பிரியலுறுதலைக் கண்டோர் கூறியது -
  252. {H08__543}: தலைவன் போக்கு உடன்படுதல் -
  253. {H08__544}: தலைவன், “மடலேறுதல் பெரியோர்க்குத் தகாது” என்று தோழி கூறியவழி, அதனை மறுத்துக் கூறுதல் -
  254. {H08__545}: தலைவன் மடல் ஏறுவதாகக் கூறக் கேட்ட தோழி, அவன் நாண் உடையவனாதலின் அது முடியாது என்று கூறிய விடத்தே, அவன் கூறியது -
  255. {H08__546}: தலைவன் மடல் ஏறுவதாகக் கூறக் கேட்ட தோழி, அவன் நாண் மாத்திரமே யன்றி நல்லாண்மையும் உடையனாதலின் அது முடியாது என்று கூறிய விடத்தே, அவன் கூறியது -
  256. {H08__547}: தலைவன் மண்டிலத்து அருமை கூறிப் பிரிதல்-
  257. {H08__548}: தலைவன் மதியுடம்படுத்தல்-
  258. {H08__549}: தலைவன் (பெருமகன்) மயங்கல் -
  259. {H08__550}: தலைவன் (உடன் போக்கினை) மறுத்தல் -
  260. {H08__551}: தலைவன், ‘மாலை ஏந்திய பெண்டிரும் மக்களும், கேளிர் ஒழுக்கத்துப் புகற்சிக் கண்’ கூறல் -
  261. {H08__552}: “தலைவன் மிக அன்பு செய்க” என்று தெய்வத்துக்குப் பராவுதல் -
  262. {H08__553}: தலைவன் ‘மீட்டு வரவு ஆய்ந்த வகையின்கண்’ கூறல் (1) -
  263. {H08__554}: தலைவன் ‘மீட்டுவர வாய்ந்த வகையின்கண்’ கூறல் (2) -
  264. {H08__555}: தலைவன் முல்லையை நோக்கிக் கூறல் -
  265. {H08__556}: தலைவன் மூன்றன் பகுதி கூறிப் பிரிதல் -
  266. {H08__557}: தலைவன் மெய்தொட்டுப் பயிறற்கண் கூறியது -
  267. {H08__558}: தலைவன் மெலிவு விளக்குறுத்துக் கூறல் -
  268. {H08__559}: தலைவன், “யாம் மறைந்து சென்று இவன் கண்ணைப் புதைத்தால், தலைநின்றொழுகும் பரத்தையர் பெயர் கூறுவான்!” என்று உட்கொண்டு காமக்கிழத்தியாதல் தலைவியாதல் சென்று கண் புதைத்துழி, கூறுதல் -
  269. {H08__560}: தலைவன் வண்டினை முன்னிலையாக்கிச் சொல்வழிப்படுத்து நன்னயமுரைத்தல் -
  270. {H08__561}: தலைவன் (வண்டுறை தாரோன்) வந்து எதிர்ப்படுதல் -
  271. {H08__562}: தலைவன், ‘வரைதல் வேண்டித் தோழி செப்பிய புரைதீர் கிளவி புல்லிய எதிர்’ வின்கண் கூறல் -
  272. {H08__563}: தலைவன் வரைவிடை வைத்து வேந்தற்கு உற்றுழிப் பிரிந்துழித் தலைவியின் வருத்தமிகுதி கண்டார் கூறியது -
  273. {H08__564}: தலைவன், வரைவுடன்படுதற்கண் தோழியிடம் கூறல் -
  274. {H08__565}: தலைவன் வரைவு வேண்டிவிடத் தமர் மறுத்துழி, அவர் கேட்குமாற்றால் தலைமகட்குச் சொல்லுவாளாய்த் தோழி அறத்தொடு நின்றது -
  275. {H08__566}: தலைவன் வறுங்களம் நாடி மறுகல் -
  276. {H08__567}: தலைவன் வறும்புனம் கண்டு வாடிக் கூறல் -
  277. {H08__568}: தலைவன் (பெருந்தகை) விருந்து இறை விரும்பல் -
  278. {H08__569}: தலைவன், வேந்தன் வினைமுடிப்பான் போன்று முடியாதவழிப் பாகனிடம் நொந்து கூறல் -
  279. {H08__570}: தலைவன் ‘ வேளாண் எதிரும் விருப்பின்கண்’ கூறல் -
  280. {H08__571}: தலைவன் ‘வேற்று நாட்டகல்வயின் விழுமத்தின் கண்’ கூறல் -
  281. {H08__582}: தலைவன் தலைவியைச் சிறப்பித்தல் -
  282. {H08__653}: தலைவி, தலைவன் இகந்தமை இயம்பல் -
  283. {H08__654}: தலைவி, தலைவன் இரவிடைக் கலந்தமை தோழிக்குக் கூறல் -
  284. {H08__655}: தலைவி, தலைவன் உருவு வெளிப்பட இரங்கல் -
  285. {H08__656}: தலைவி, தலைவன் (தலைமகன்) ஊர்க்குச் செலவு ஒருப்படுதல் -
  286. {H08__657}: தலைவி, தலைவன் எதிர் நின்று கூறல் -
  287. {H08__659}: தலைவி, தலைவன் கனவின்கண் அரற்றியதை நினைந்து தோழிக்குக் கூறியது -
  288. {H08__660}: தலைவி, தலைவன் குறிஞ்சிநிலத்து வேற்று மலையினன் என்பதைக் குறிப்பாற் கூறுதல் -
  289. {H08__661}: தலைவி, தலைவன் சென்ற நாட்டில் ‘இவை இலகொல்?’ என்று கூறல் -
  290. {H08__662}: தலைவி, தலைவன் தவற்றைத் தலைவி வெளிப்படுத்தல் கூடாது என்று கழறிய பாங்கிக்குக் கூறியது -
  291. {H08__663}: தலைவி, ‘தலைவன் தவறிலன்’ என்று கூறல் -
  292. {H08__664}: தலைவி, “தலைவன் என்னைப் பிரிந்துறையும் வன்மை யாங்குப் பெற்றான்?” எனத் தோழியை வினாவுதல் -
  293. {H08__665}: தலைவி, தலைவன் தூது கண்டு கூறல் -
  294. {H08__666}: தலைவி, தலைவன் தூது வரக் காணாது கூறியது -
  295. {H08__668}: தலைவி, தலைவன் தூது விடாமை நோக்கித் தோழியொடு புலந்து கூறியது -
  296. {H08__669}: தலைவி, தலைவன் தெய்வம் காட்டித் தெளிப்பத் தெளிந்தமை கூறல் -
  297. {H08__670}: தலைவி, தலைவன் நெடுந்தொலைவில் போவதற்கு முன்னே தன் வருத்தத்தை அவற்குக் கூறுமாறு தோழியை வேண்டல் -
  298. {H08__672}: தலைவி, தலைவன் பிரிந்தமைக்கு இரங்கல் -
  299. {H08__673}: தலைவி, தலைவன் ‘பிரிந்தவழிக் கலங்க’ற்கண் கூறல் -
  300. {H08__674}: தலைவி, தலைவன் (கிழவோன்) பிரிந்துழி மாலையம்பொழுது கண்டிரங்கல் -
  301. {H08__675}: தலைவி, தலைவன் பிரியப்பெற்றுத் தன் ஆற்றாமை கூறி நெஞ்சொடு கலாய்த்தல் -
  302. {H08__676}: தலைவி “தலைவன் பிரிவன்” எனக் கருதிய குறிப்புணர்ந்து, தலைவன் கூறல் -
  303. {H08__676}: தலைவி “தலைவன் பிரிவன்” எனக் கருதிய குறிப்புணர்ந்து, தலைவன் கூறல் -
  304. {H08__677}: தலைவி, தலைவன் புதல்வன்பால் கொண்ட அன்பினைக் கூறல் -
  305. {H08__678}: தலைவி, தலைவன் புதல்வனை நீங்கியவழிக் கூறல் -
  306. {H08__679}: தலைவி, தலைவன் பெருமையும் பெயரும் கூறிய கிளியைத் தொழுதல் -
  307. {H08__680}: தலைவி தலைவன் ‘வந்தவழி எள்ளிக்’ கூறல் -
  308. {H08__681}: தலைவி, தலைவன் வரவு கூறிய தோழிக்குக் கூறியது -
  309. {H08__682}: தலைவி, தலைவன் வரவை விரும்பிக் கூறுதல் -
  310. {H08__683}: தலைவி, “தலைவன் வருகின்றான்” என்று கூறிய உழையர்க்குக் கூறல் -
  311. {H08__684}: தலைவி, “தலைவன் வருங்கொல்” என நினைத்தல் -
  312. {H08__685}: தலைவி, தலைவன் வருந்தொழிற்கு அருமை சாற்றல் -
  313. {H08__723}: தலைவி, தான் ‘வந்தவழி எள்ளிய’ தாகத் தலைவன் கருதுவானோ எனக் கூறல் -
  314. {I09__029}: தலைவி, பகற்குறிக்கண் தலைவன் நீட ஆற்றாது கூறல் -
  315. {I09__047}: தலைவி, பிரிவதற்கு முன் தம்மொடு தலைவன் ஒழுகிய திறம் நினைந்து தோழிக்குச் சொல்லியது -
  316. {I09__048}: தலைவி, பிரிவாற்றாமையால் மெலிந்தமை கண்ட தோழியர் முதலானோர், அதன் காரணம் உணராது வெவ்வேறாக நினைத்துச் செயற்படவே, அவற்றை விலக்கி அறத்தொடு நிற்குமவள், தான் தலைவன் இடத்திற்கே சென்று அவனைக் காணப்பெறின் தான் செய்வனவற்றைக் கூறல் -
  317. {I09__076}: தலைவியும் தோழியும் தலைவன் கூற்றாக நிகழ்ந்தது கூறி அதன்கண் நிலையல் -
  318. {I09__096}: தலைவிவிடத் தூதாய்ச் சென்ற பாணன் மாற்றம் கூறக் கேட்ட தலைவன், “இவ்வாடை வருத்தத்திற்கு மருந்தாக இன்னும் கூறவேண்டும்” எனக் கூறியது -
  319. {I09__186}: தேறுதல் ஒழிந்த காமத்து மிகுதிறத்துத் தலைவன் செயல்களைக் கண்டோர் கூறியது -
  320. {I09__190}: தொல்காப்பியம் குறிப்பிடும் தலைவன் பற்றிய செய்திகள் -
  321. {I09__215}: தோழி, “ஆற்றாத தலைவியைக் கடிதின் வரைவேன்” என்று தலைவன் தெளிவிக்கப் புக்குழித் தெளிவிடை விலக்கிக் கூறியது -
  322. {I09__220}: தோழி, இரவு குறிக்கண் தலைவன் வந்தமை தலைவிக்குக் கூறல் -
  323. {I09__221}: தோழி, இரவுக்குறி நயந்த தலைவன் சிறைப்புறமாக, பகற்குறி நேர் வாள் போல, இரவுக்காப்பு மிகுதி கூறல் -
  324. {I09__224}: தோழி, “இரவிக்குறியிடைத் தலைவன் வருகின்றான்” எனத் தலைவியிடம் கூறல் -
  325. {I09__225}: தோழி, இரவுக்குறி வந்த தலைவன் சிறைப்புறமாக, கூகைக்கு உரைப்பாளாய்க் கூறல் -
  326. {I09__241}: தோழி, ஒருவழித் தணந்த தலைவன் சிறைப்புறத்தானாகத் தலைவிக்குக் கூறல் -
  327. {I09__249}: தோழி, களிற்றிடைத் தலைவன் உதவி கூறல் -
  328. {I09__253}: தோழி, குறித்த பருவத்துத் தலைவன் வாராதவழித் தூதாய் வந்த பாணற்குக் கூறல் -
  329. {I09__255}: தோழி ‘குறை அவட்சார்த்தி மெய்யுற’த் தலைவன் கூறல் -
  330. {I09__283}: தோழி, தலைவன் ஆற்றாமை கண்டு கையுறை எதிர்தல் -
  331. {I09__284}: தோழி, “தலைவன் இரவுக்குறிக்கு வந்தான்” என்று தலைவிக்குக் கூறல் -
  332. {I09__285}: தோழி, தலைவன் இரவுக்குறி நயந்தவனை மறுத்தது -
  333. {I09__286}: தோழி, தலைவன் இரவுக்குறி நயப்பக் கூறல் -
  334. {I09__287}: தோழி, “தலைவன் ஏறு தழுவியே உன்னை அடைதல் இயலும் என்பதைக் குரவை பாடி ஆடித் தெய்வம் பரவித் தலைவற்கு உணர்த்தப் போதுவாயாக” என்று கூறியது -
  335. {I09__288}: தோழி, தலைவன் ஒருவழித் தணத்தலைத் தலைவிக்கு உரைத்தல் -
  336. {I09__289}: தோழி, தலைவன் குற்றேவல் மகனால், வரைவு மலிந்தமையைத் தலைவிக்குக் கூறல் -
  337. {I09__290}: தோழி, தலைவன் குறியாதது கூறல் -
  338. {I09__291}: தோழி, தலைவன் குறை மறாதவாற்றால் கூறியது -
  339. {I09__292}: தோழி, தலைவன் கையுறை மறுத்தது -
  340. {I09__293}: தோழி, தலைவன் சிறைப்புறத்தானாக, வெறிஅச்சுறுத்திக் கூறுதல் -
  341. {I09__294}: தோழி, தலைவன் ‘சீருடைப் பெரும் பொருள் வைத்தவழி மறப்பின்’கண் கூறல் -
  342. {I09__295}: தோழி, தலைவன் சேணிடைப் பிரிந்து இரவின் வந்துழிக் கூறுதல் -
  343. {I09__296}: தோழி, தலைவன் தழை தந்தமை கூறல் -
  344. {I09__297}: தோழி, தலைவன் (கிழவோன்) துயர்நிலை கிளத்தல் -
  345. {I09__298}: தோழி, தலைவன் பிரிவு வேண்டியவழிக் கூறியது -
  346. {I09__300}: தோழி, தலைவன் வந்தமை கூறல் -
  347. {I09__301}: தோழி,“தலைவன் வருவான்” எனல் -
  348. {I09__302}: தோழி, தலைவன் வரைவு வேண்டிவிடத் தமர் மறுத்துழி அவர் கேட்குமாற்றான் தலைமகட்குச் சொல்லுவாளாய் அறத்தொடு நின்றது -
  349. {I09__321}: தோழி, தலைவி ஆற்றாமை கண்டுழி, “பிரிந்த தலைவன் மீண்டான்” எனக்கூறல் -
  350. {I09__339}: தோழி, தலைவியிடம் “தலைவன் வரைவொடு வருகின்றமை காண வம்மோ!” எனல் -
  351. {I09__352}: தோழி தாயது துயிலினை உணர்ந்து, தலைவிக்குத் தலைவன் வந்தமை கூறிக் குறிவயின் சென்றது -
  352. {I09__371}: தோழி, பகற்குறிக்கண் தலைவன் நீங்கியவழிக் கூறியது -
  353. {I09__376}: தோழி, பகற்குறிவந்து போகின்ற தலைவன் புறக்கிடை நோக்கி ஆற்றாத தலைவியின் குறிப்பறிந்து மாவின்மேல் வைத்து வற்புறுத்தல் -
  354. {I09__463}: நற்றாய் கேட்டு அவன் (தலைவன்) உளம்கோள் வேலனை வினாதல் -
  355. {I09__465}: நற்றாய், “தலைவன் மிக அன்புசெய்க” என்று தெய்வத்தைப் பராவுதல் -
  356. {I09__505}: நாளது சின்மையும் இளமையது அருமையும் ஒன்றாமைக்கண் தலைவன் கூறல் -
  357. {I09__508}: நிகழ்ந்த ஐயத்தைக் களைந்து தெளிதற்கண் தலைவன் கூறல் -
  358. {I09__539}: “‘நீங்கள் இருவீரும் கூடிவாழும் காலத்தும் புலவி நிகழக் காரணம் யாது?” என்ற தோழிக்குத் தலைவன் கூறியது -
  359. {I09__593}: பகற்குறிக்கண் தலைவியைப் பெற்ற தலைவன் மகிழ்ந்து கூறல் -
  360. {I09__594}: பகற்குறிக்கண் பூவணி கண்டு தலைவன் கூறியது -
  361. {I09__628}: பரத்தையர் உலகியல் நோக்கி விடுத்தலின் தலைவன் வரவு கண்டு உவந்து வாயில்கள் மொழிதல் -
  362. {I09__646}: பரத்தையொடு புனலாடிய தலைவன் தலைவி கேட்ப, “யான் ஆடிற்றிலன்” எனச் சூளுற்றான் என்பது கேட்ட அவள் தன் பாங்காயினார் சொல்லியது -
  363. {I09__660}: பருவம் குறித்துப் பிரிந்த தலைவன் பருவத்திற்கு முன்னே வந்து தலைவியொடு கூடிச் செல்லாநின்றுழி அதற்கு இனியளாய்த் தன்னுள்ளே தலைவி கேட்பச் சொல்லியது -
  364. {J10__002}: பருவவரவின்கண் பண்டு நிகழ்ந்ததொரு குறிப்புணர்ந்த தலைவன் அதனைக் கண்டு தாங்ககில்லானாய் மீள்கின்றான், பாகற்குச் சொல்லியது -
  365. {J10__029}: பாங்கற் கூட்டம் கூடி நின்ற தலைவன் தன் பாங்கனை உள்மகிழ்ந்துரைத்தல் -
  366. {J10__030}: பாங்கற் கூட்டம் கூடி நீங்கும் தலைவன், “இனி வருமிடத்துத் தோழியொடும் வரல் வேண்டும்” என்று தலைமகட்குச் சொல்லியது -
  367. {J10__050}: பாங்கனிடம் தலைவன் உற்ற துரைத்தல் -
  368. {J10__085}: பாங்கி, தலைவன் குறிப்பு வேறாக நெறிப்படக் கூறல் -
  369. {J10__086}: பாங்கி, தலைவன் தீங்கு எடுத்தியம்பல் -
  370. {J10__087}: பாங்கி, தலைவன் முன் நின்று (செறிப்பு) உணர்த்தல் -
  371. {J10__088}: பாங்கி, தலைவன் (இறைவன்) மேல் குறிபிழைப்பு ஏற்றல் -
  372. {J10__089}: பாங்கி, தலைவன் மொழிக்கொடுமையைத் தலைவிக்கு இயம்பல் -
  373. {J10__090}: பாங்கி, தலைவன் வந்தமை உணர்த்தல் -
  374. {J10__091}: பாங்கி, தலைவன் வந்துழி நினைத்தமை வினாதல் -
  375. {J10__092}: பாங்கி, தலைவன் வரவு உணர்த்தல் -
  376. {J10__110}: பாங்கி, தலைவிக்குத் தலைவன் (இறைவிக்கு இறையோன்) குறிப்பு அறிவுறுத்தல் -
  377. {J10__111}: பாங்கி, தலைவிக்குத் தலைவன் குறை (இறைவிக்கு அவன்குறை) உணர்த்தல் -
  378. {J10__112}: பாங்கி, தலைவிக்குத் தலைவன் வரல் சாற்றல் (1) -
  379. {J10__113}: பாங்கி, தலைவிக்குத் தலைவன் வரல் சாற்றல் (2) -
  380. {J10__154}: பாங்கியைத் தலைவன் பழித்தல் -
  381. {J10__170}: பாட்டுடைத் தலைவன் ஊர்ப்பெயரும் இயற்பெயரும் முதலியன அமைக்கப்படுதல் -
  382. {J10__214}: பிரிந்த தலைவன், தூது கண்டு, “அவள் கூறிய திறம் கூறு” என வினவல் -
  383. {J10__215}: பிரிந்த தலைவன் மீண்டு வருகை கண்டு கண்டோர் கூறியது -
  384. {J10__219}: பிரிந்துபோன தலைவன் இடைச்சுரத்துத் தலைவிகுணம் நினைந்து இரங்கிச் சொல்லியது -
  385. {J10__222}: பிரிநிலை நவிற்றிப் பிரியலுறும் தலைவன் கூறல் -
  386. {J10__230}: பிரிவாற்றாத தலைவியின் வேறுபாடு கண்டு தலைவன் உரைத்தல் -
  387. {J10__239}: பிரிவின்கண் தலைவன் இளையோரைத் தலைவியிடம் தூது விடுத்துக் கூறியது -
  388. {J10__269}: பின்நாள் தலைவன் (நெடுந்தகை) குறிவயின் நீடுசென்று இரங்கல் -
  389. {J10__270}: பின் நின்ற தலைவன் ஆற்றறானாய்த் தோழி கேட்ப நெஞ்சிற்குச் சொல்லியது -
  390. {J10__284}: ‘புகழும் மானமும் எடுத்து வற்புறுத்தித் தலைவன் பிரிதல்’ -
  391. {J10__303}: புணர்ந்துடன் போயகாலை இடைச்சுரத்துப் பட்டதனைத் தலைவன் மீண்டுவந்த காலத்துத் தோழிக்குச் சொல்லுதல் -
  392. {J10__326}: புலவி நீக்கிக் கூடிய தலைவன் தன்னுள்ளே சொல்லியது -
  393. {J10__336}: புறத்தொழுக்கில் நெடுநாள் ஒழுகித் தகாதென விடுத்துத் தலைவியொடு கூடி ஒழுகாநின்ற தலைவன், “யான் அவ்வாறு ஒழுக நீயிர் நினைத்த திறம் யாது?” என்றாற்குத் தோழி சொல்லியது -
  394. {J10__386}: ‘பொருள் கடைக்கூட்டிய நெஞ்சிற்கு(த் தலைவன்) நிகழ்ந்தது கூறி நிலையல்’ -
  395. {J10__441}: “மடல் ஊர்தற்கான பகற்போது இன்று கழிந்துவிட்டது!” என்ற தோழிக்குத் தலைவன் கூறியது -
  396. {J10__443}: மடல் ஏறுதலைத் (தலைவன்) தன்மேல் வைத்துச் சாற்றல் -
  397. {J10__444}: மடல் ஏறுதற்கண் தலைவன் கூறும் ஏறிய மடல் திறக் கூற்று -
  398. {J10__485}: மற்றையவழித் தலைவன் கூறல் -
  399. {J10__493}: மறைந்து தலைவியைக் கண்டு நின்ற தலைவன் அவளொடு நிகழ்ந்தது நினைஇ நெஞ்சிற்குச் சொல்லுதல் (அல்லது) இயற்கைப் புணர்ச்சி புணர்ந்து நீங்கிய தலைவன் தன் நெஞ்சிற்குச் சொல்லுதல்-
  400. {J10__493}: மறைந்து தலைவியைக் கண்டு நின்ற தலைவன் அவளொடு நிகழ்ந்தது நினைஇ நெஞ்சிற்குச் சொல்லுதல் (அல்லது) இயற்கைப் புணர்ச்சி புணர்ந்து நீங்கிய தலைவன் தன் நெஞ்சிற்குச் சொல்லுதல்-
  401. {J10__503}: மனைக்கண் சென்ற தலைவன் அவ்வழிப் பிரியாது உறைதல் கேட்ட பரத்தை கூறியது -
  402. {J10__522}: ‘மிக்க காமத்து மிடற்’கண் தலைவன் கூற்று -
  403. {J10__532}: மீண்டு வருங்காலைத் தலைவன் பாகனொடு சொல்லல் -
  404. {J10__533}: மீண்டு வருங்காலை தலைவன் மேகத்தொடு சொல்லல் -
  405. {J10__542}: முடிந்த காலத்துப் பாகனொடு பாசறைக்கண் தலைவன் கூற்று -
  406. {J10__543}: முடிந்த காலத்துப் பாகனொடு விரும்பிய வினைத்திறவகைக்கண் தலைவன் கூறல் -
  407. {J10__552}: முயக்கத்துப் புதுமணம் கண்டு வண்டு மொய்க்க, அதன் காரணத்தைத் தோழி செவிலிக்கு கூறுவாள் போலத் தலைவன் சிறைப்புறத்தானாகக் கூறியது -
  408. {J10__586}: முன்னொருகால் பிரிந்து வந்த தலைவன் பின்னும் பிரிந்து வந்துழித் தலைவி அவனை முயங்காளாக, தோழி, “நீ இவ்வாறு செய்தற்குக் காரணம் என்?” என வினவியவழித் தலைவி தோழிக்குத் தலைவன் கேட்பச் சொல்லியது -
  409. {J10__586}: முன்னொருகால் பிரிந்து வந்த தலைவன் பின்னும் பிரிந்து வந்துழித் தலைவி அவனை முயங்காளாக, தோழி, “நீ இவ்வாறு செய்தற்குக் காரணம் என்?” என வினவியவழித் தலைவி தோழிக்குத் தலைவன் கேட்பச் சொல்லியது -
  410. {J10__587}: முன்னொரு காலத்துப் பொருள்வயின் பிரிந்த தலைவன், பின்னும் பொருள்வயிற் பிரிவை வலித்த நெஞ்சிற்கு, நிகழ்ந்தது நினைத்துக் கூறியது -
  411. {J10__657}: வரைந்த அணுமைக்கண் பிரிந்த தலைவன் குறித்த பருவம் வந்துழி, “இதனை மறந்தார்” என்ற தலைவிக்குத் தோழி, “வரைவதற்கு முன்பு அவர் அன்புடைமை இதுவாக யாம் மறத்தல் கூடாது” என்று சொல்லி வற்புறுத்தியது -
  412. {J10__665}: வரையாது வந்தொழுகும் தலைவன் இரவுக்குறிக்கண் சிறைப்புறத்தானாக, “நின் கண் துயிலுதற்பொருட்டு நீ அவனை மறக்க வேண்டும்” என்ற தோழிக்குத் தலைமகள் சொல்லியது -
  413. {J10__671}: வரைவிடைப் பிரியலுறும் தலைவன், தலைவியை ஆற்றுவித்துக்கொண்டிருக்குமாறு தோழியைக் கைப்பற்ற, அவன் தன்னைத் தொட்டுச் சூளுறுவானாகக் கருதிக் கூறியது -
  414. {J10__697}: வரைவு முயலும் தலைவன், தலைவிவேறுபாடு கண்டு வினவ, “நின்னைக் கனவில் கண்டு விழித்துக் காணாளாய் வந்தது” என்று தோழி சொல்லி வரைவு முடுக்கியது -
  415. {J10__797}: வினை முடிந்த காலத்துத் தலைவன் இடைச்சுரத்துக் கூறல் -
  416. {J10__798}: வினை முடிந்த காலத்துத் தலைவன் நெஞ்சிற்குக் கூறல் -
  417. {J10__799}: வினை முடிந்த காலத்துத் தலைவன் பாகனொடு கூறல் -
  418. {J10__800}: வினை முடியாமையின் தலைவன் தூதன்சொல் கேட்டு வருந்தியது -
  419. {J10__803}: வினைமுற்றி மீளும் தலைவன் இடைச்சுரத்து நினைத்தது -
  420. {J10__804}: வினைமுற்றி மீளும் தலைவன் முன் நிகழ்ந்தது நினைத்துத் தன்னுள் சொல்லியது -
  421. {J10__808}: வினைவல பாங்கின் தலைவன் அத்தகைய தலைவியை மெய் தீண்டித் தன்னுடைய ஆற்றாமையை அறிவித்துழி, அவள் “ஈண்டுப் பிறர் அறிவர்; நாளைக் கன்றொடு சேறும்” என இடம் கூறியது -
  422. {J10__809}: வினைவல பாங்கின் தலைவியைக் கண்ட வினைவல பாங்கின் தலைவன், ‘காமஞ் சாலா இளமையோள்வயின் ஏமம் சாலா இடும்பை எய்திக் கூறியது’ -
  423. {J10__814}: வெள்ளணி அணிந்து தோழியை விடுப்புழித் தலைவன் வாயில் வேண்டல் -
  424. {J10__843}: வேந்தர்க்கு உற்றுழிப் பிரிவின்கண் தலைவிமாட்டுப் பாணனைத் தூதாக விடும் தலைவன் கூறியது -
  425. {J10__850}: ‘வேளாண் எதிரும் விருப்பின்கண்’ தலைவி இரவுக்குறி விலக்கியவழித் தலைவன் கூறுதல் -
  426. {J10__863}: “வையைநீர்விழாவில் காதற்பரத்தை ‘இற்பரத்தையுடன் நீராடினான் தலைவன்’ எனக் கேட்டுப் புலந்தாளைப் புலவி நீக்கிப் புணர்ந்தான்” எனக் கேட்ட தலைமகள், வாயிலாகப் புக்க விறலிக்கு, அவ்வையைநீர் விழாவணியும் ஆங்குப் பட்ட செய்தியும் கூறி வாயில் மறுத்தது.

தலைவன்கண்

  1. {H08__658}: தலைவி, தலைவன்கண் நிகழ்ந்தது நினைத்துத் தோழிக்குக் கூறியது -

தலைவன்குறிப்பு

  1. {H08__615}: தலைவிக்குத் தலைவன்குறிப்பு அறிந்தவழி நிகழ்வன -

தலைவன்தனக்குத்

  1. {J10__037}: பாங்கன் தலைவன்தனக்குத் தலைவிநிலை கூறல் -

தலைவன்தலைவியரை

  1. {G07__416}: உடன்போக்கின்கண் தலைவன்தலைவியரை இடைச்சுரத்துக் கண்டோர் கூறிய வார்த்தையைக் கேட்டோராகச் சிலர் கூறியமை -

தலைவன்தாயைத்

  1. {G07__425}: உடன்போக்கின்கண் நற்றாய் தலைவன்தாயைத் துன்பம் சார்த்திக் கூறல் -

தலைவன்தூது

  1. {H08__667}: தலைவி, தலைவன்தூது வரப்பெறாது, தான் தூது விடக் கருதி நெஞ்சொடு கூறியது -

தலைவன்பால்

  1. {H08__671}: தலைவி, தலைவன்பால் நிகழ்ந்தது ஏதுவாய் நினைத்தல் -

தலைவன்மேல்

  1. {I09__018}: தலைவி, “நீ தலைவன்மேல் மிக்க காதலுடையை ஆதலின், அவன்கருத்தறிந்து ஆற்றினாய்” என்ற தோழிக்குக் கூறியது -
  2. {I09__299}: தோழி, தலைவன்மேல் தவறு ஏற்றல் -

தலைவன்வரவு

  1. {I09__324}: தோழி, தலைவிக்குத் தலைவன்வரவு அறிவுறுத்தல் -
  2. {J10__114}: பாங்கி, தலைவிக்கு (இறைவிக்கு)த் தலைவன்வரவு (இறைவரவு) உணர்த்தல் -

தலைவருதற்

  1. {I09__087}: தலைவி, ‘வரைவு தலைவருதற்’ கண் கூறல் -

தலைவரும்

  1. {I09__279}: தோழி, ‘தலைவரும் விழும நிலை எடுத்துரை’த்தல் -

தலைவர்கள்

  1. {H08__123}: கைக்கிளைக்கு உரிய தலைவர்கள் -

தலைவற்கு

  1. {H08__345}: தலைவற்கு வாயில் நேராத தலைவி கொடுமையை அவன் கூறக் கேட்ட தோழி அவற்குச் சொல்லியது -
  2. {H08__643}: தலைவிசுற்றத்தார் தலைவற்கு வரைவு மறுத்தவழித் தோழி அறத்தொடு நிலையால் கூறுதல் -
  3. {I09__280}: தோழி தலைவற்கு உடன்போக்கு நேர்ந்து அதனைத் தலைவிக்கு உரைத்தல் -
  4. {I09__287}: தோழி, “தலைவன் ஏறு தழுவியே உன்னை அடைதல் இயலும் என்பதைக் குரவை பாடி ஆடித் தெய்வம் பரவித் தலைவற்கு உணர்த்தப் போதுவாயாக” என்று கூறியது -
  5. {I09__458}: நற்றாய் (ஈன்றாள்) அறத்தொடு நிற்றலின், தமர் பின்சேறலைத் தலைவி கண்டு தலைவற்கு உணர்த்தல் -
  6. {I09__542}: நீங்கும் தோழி தலைவற்கு உணர்த்தல் -
  7. {J10__082}: பாங்கி, தலைவற்கு உடன்போக்குணர்த்தல் -
  8. {J10__083}: பாங்கி, தலைவற்கு (இறைவற்கு)க் குறியிடம் கூறல் -
  9. {J10__084}: பாங்கி, தலைவற்கு (நெடுந்தகைக்கு)த் தலைவி நேர்ந்தமை உரைத்தல் -
  10. {J10__105}: பாங்கி, தலைவி ஒழுக்கம் தலைவற்கு உரைத்தல் -
  11. {J10__116}: பாங்கி, தலைவியின் இளமைத்தன்மை தலைவற்கு உணர்த்தல் -
  12. {J10__133}: பாங்கி, தலைவியை நீங்கித் தலைவற்கு ஓம்படை சாற்றல் -

தலைவற்குக்

  1. {H08__329}: தலைமகற்குக் குறை நேர்ந்த தோழி அவன் நிலைமை தலைமகட்குக் கூறி, அவள் உரைத்த மாற்றத்தால் அவள் குறிப்பறிந்து “இவ்வகையான தலைவற்குக் கூறு” என அவளுடன் நகையாடிக் கூட்டமுண்மை தான் அறிந்தமை தோற்றுவித்தது -
  2. {I09__281}: தோழி, “தலைவற்குக் கூறுமின்” என்று (அஃறிணைப் பொருள்களிடம்) கூறல் -
  3. {I09__388}: தோழி ‘பிறன் வரைவு ஆய்தலின்’கண் தலைவற்குக் கூறல் -
  4. {I09__395}: தோழி, புனம் கைவிட்டுப் போகின்றுழிச் சிறைப்புறமாகத் தலைவற்குக் கூறியது -
  5. {I09__405}: தோழி, முன்பு தலைவிக்கு நிகழ்ந்த ஆற்றாமையும் அது கண்டு தான் கலங்கியவாறும் தலைவற்குக் கூறல் -

தலைவற்குச்

  1. {I09__392}: தோழி, புணர்ந்துடன் போக நினைத்த தலைமகள் ஒழியப் போகலுற்ற தலைவற்குச் சொல்லியது -

தலைவற்குத்

  1. {G07__339}: இருவரும் ஒருங்கு நின்றுழி, “இவள் என்னை வருத்துதற்கு யான் செய்த தவறு என்?” என்று வினாய தலைவற்குத் தோழி நகையாடிச் சொல்லியது -
  2. {H08__652}: தலைவி, தலைவற்குத் தன் தமர் வரைவுடன் பட்டதனை விரும்புதல் -

தலைவற்குப்

  1. {I09__282}: தோழி, தலைவற்குப் பிற்றைஞான்று கூறியது -
  2. {J10__656}: வரைந்த அணுமைக்கண் தலைவற்குப் புறத்தொழுக்கம் உண்டாகியவழி அதனை அறிந்த தலைவி அவனொடு புலந்து சொல்லியது -

தலைவி

  1. {G07__033}: அகம்புகு வாயிலர் தலைவி வாழ்க்கையை வியந்து கூறுதல் -
  2. {G07__040}: அச்சமும் நாணும் மடனும் காரணமாகத் தலைவி உள்ளப்புணர்ச்சியால் வரைதல் வேண்டல் -
  3. {G07__078}: அரசனாகிய தலைவன் தலைவியை நீங்கியிருந்ததற்குத் தலைவி புலவி நீட்டித்து ஆற்றாளாகியவழிச் சான்றோர் அவளது காமத்து மிகு திறத்தைத் தலைவனிடம் கூறியது -
  4. {G07__130}: “அழகும் நாணும் அழியாமல் நீ ஆற்றல் வேண்டும்” என்று சொன்ன தோழிக்குத் தலைவி கூறுதல் -
  5. {G07__146}: அறத்தொடு நிற்றல் (தலைவி) (1) -
  6. {G07__150}: அறத்தொடு நின்றபின், “யான் நிற்குமாறு என்னை?” என்று நகையாடிய தோழியொடு புலந்து தலைவி தன்னுள்ளே சொல்லியது -
  7. {G07__201}: ஆயத்தார் தலைவி உடன்போயவழிக் கூறியது -
  8. {G07__223}: ஆற்றாமை வாயிலாகப் புக்க தலைவன் தான் புதுப்புனலாடித் தாழ்த்தமை கூறத் தலைவி இன்ன புதுப்புனலே ஆடியது என்ன நெருங்கிக் கூறியது -
  9. {G07__224}: ஆற்றாமை வாயிலாகப் புக்க தலைவன், தெய்வமகளிர் பொய்தல் அயர்வதொரு கனாக் கண்டமை கூறி, அது வாயாகப் பருவம் வந்திறுத்தது சுட்டித் தலைவி ஊடல் தீர்வது பயனாகக் கூறியது -
  10. {G07__225}: ஆற்றாள் எனக் கவன்ற தோழிக்கு “ஆற்றுவேன்” என்பது தோன்றத் தலைவி கூறியது -
  11. {G07__250}: இடந்தலைப்பாட்டில், தலைவன் வருவான்கொல் என்ற அச்சமும் வாரான்கொல் என்ற காதலும் கூர்ந்த தலைவி கூறுதல் -
  12. {G07__265}: “இடையீடின்றி நினையாதே, சிறிது மறந்திரு” என்ற தோழிக்குத் தலைவி கூறல் -
  13. {G07__296}: இரவிடைத் தம்மனைப் புக்க தலைவனை அன்னை விருந்தாக ஏற்றுக்கொண்டதனைத் தலைவி தோழிக்குக் கூறல் -
  14. {G07__391}: “இன்று இவ்வாறு வருத்தமுறும் நீ பிரிவுக்கு உடன்பட்டமை ஏன்?” என்ற தோழிக்குத் தலைவி கூறியது -
  15. {G07__406}: உடன்போக்கிடைப் பின்தொடர்ந்த செவிலி சுரத்திடைக் குராமரம் கண்டு, தலைவி சென்ற வழியைக் காட்ட வேண்டல் -
  16. {G07__409}: உடன்போக்கிற்கு ஒருப்பட்ட தலைவி அலரச்சம் நிங்கினமை கூறல் -
  17. {G07__417}: உடன்போக்கின்கண் தலைவி தமர் வந்துழித் தலைவனை மறைத்த மலையை வாழ்த்தியது -
  18. {G07__418}: உடன்போக்கின்கண் தலைவி நாண் நீங்கியமை கூறுதல் -
  19. {G07__419}: உடன்போக்கின்கண் தலைவி, “யான் போகின்றமை ஆயத்தார்க்கு உரைமின்” என்று அவ்வழியே ஊர் நோக்கிச் செல்வாரிடம் கூறல் -
  20. {G07__420}: உடன்போக்கின்கண், தலைவி “யான் போகின்றமை யாய்க்கு உரைமின்” என்று ஆறு செல்வாரிடம் கூறல் -
  21. {G07__444}: உடன்போய்த் தலைவி மீண்டுழி அயலோர் அவள் தாய்க்குச் சொல்லியது -
  22. {G07__445}: உடன்போய் மீண்ட தலைவி, ” நீ சென்ற நாட்டு நீர் இனிய அல்ல; எங்ஙனம் நுகர்ந்தாய்?” என்ற தோழிக்குக் கூறுதல் -
  23. {G07__446}: உடன்போய் மீண்ட தலைவி, வழிவரல் வருத்தம் கண்டு வருந்திய தோழிக்குக் கூறுதல் -
  24. {G07__447}: உடன்போய் மீளும் தலைவி தன் வரவு ஆயத்தார்க்குச் சொல்லி விடுத்தது -
  25. {G07__452}: உண்டிக் காலத்து மனைக்கண் வருதலும் சுருங்கித் தலைவன் பரத்தையிடத்தானாக, அவற்கு வாயிலாக வந்தார்க்குத் தலைவி கூறியது -
  26. {G07__479}: உருவெளிப்பாடு கண்ட தலைவி தலைவன் கண்ணழகுக்கு இரங்கல் -
  27. {G07__503}: உற்றார் தடுக்கத் தலைவி திருப்பேரெயில் சேரத் துணிதல் -
  28. {G07__518}: “ஊரவர் சொல்லும் அன்னை சொல்லும் நோக்கி ஆற்றல் வேண்டும்” என்ற தோழிக்குத் தலைவி கூறல் -
  29. {G07__526}: “எம்பிரான் விரும்பாதவற்றால் எனக்கும் பயனில்லை” என்று தலைவி இரங்கல் -
  30. {G07__605}: ஒருஞான்று தலைமகன் தன்மனைக்கண் சென்றது கண்டு தலைவி புறங்கூறியது கேட்ட பரத்தை, தலைவிக்குப் பாங்காயினார் கேட்பத் தன் தோழிக்குச் சொல்லியது -
  31. {G07__616}: ஒருவழித் தணத்தலில் தலைவனைத் தோழி இயற்பழிக்கும் என்று அஞ்சித் தலைவி அவள் கேட்பத் தன்னுள்ளே கூறியது -
  32. {G07__637}: ‘ஒன்று நோயை மறைக்க; இன்றேல் தலைவனுக்குத் தூது விடுக’ என்ற தோழிக்குத் தலைவி கூறல் -
  33. {G07__662}: கண் அழகு கெட நீ அழுதல் கூடாது’ என்று சொன்ன தோழிக்குத் தலைவி கூறியது -
  34. {G07__686}: ‘கயந்தலை தோன்றிய காமர் நெய்யணி, நயந்த கிழவனை நெஞ்சு புண்உறீஇ, நளியின் நீக்கிய இளிவருநிலை’க்கண் தலைவி கூறல் -
  35. {G07__761}: களவுக் காலத்தில் தலைவி சாக்காட்டையும் விரும்பி ஏற்பதாகக் கூறல் -
  36. {G07__773}: கற்பில் பருவங்கண்டு ஆற்றாளாகிய தலைவி பாசறைச் செய்தி கேட்டு வருந்தியது -
  37. {G07__782}: கற்புக்காலப் பிரிவினுள் தலைவி தலைவனிடம், “எம்மையும் உடன் கொண்டு சென்மின்” என்றது -
  38. {G07__811}: “காதலர் பிரிந்தது அணித்தாய் இருக்கவும், நீ ஆற்றுகின்றிலை” என்ற தோழிக்குத் தலைவி கூறியது -
  39. {G07__812}: “காதலரை இவ்வூர் இயற்பழியாமல் அவரது கொடுமையை மறைத்தல் வேண்டும்” எனச் சொன்ன தோழிக்குத் தலைவி கூறியது -
  40. {G07__836}: “காமக்கடல் நிறை புணையாக நீந்தப்படும்” என்று சொன்ன தோழிக்குத் தலைவி கூறியது -
  41. {G07__846}: ‘காமக்கிழத்தி(யர்) நலம் பாராட்டிய, தீமையின் முடிக்கும் பொருளின்கண்’ தலைவி கூற்று -
  42. {G07__856}: காமக்கிழவன் உள்வழிப் பட்டுத் தலைவி கூறல் -
  43. {G07__857}: காமக்கிழவன் உள்வழிப் படுவதாகத் தலைவி கூறல் -
  44. {G07__858}: காமக்கிழவன் உள்வழிப் படுவதாகத் தலைவி நெஞ்சிடம் கூறல் -
  45. {G07__860}: “காம நோயை வெளிப்படுத்தல் நின் நாணுக்கு ஏலாது” என்ற தோழிக்குத் தலைவி கூறல் -
  46. {G07__864}: “காமம் தீப்போல் தான் நின்ற இடத்தைச் சுடும் ஆதலின், நீ ஆற்றுதல் வேண்டும்” என்ற தோழிக்குத் தலைவி கூறுதல் -
  47. {G07__873}: “காரணம் இன்றியும் நீ புலக்கின்றது ஏன்?” என்று வினவிய தோழிக்குத் தலைவி கூறியது -
  48. {H08__002}: காவல் மிகுதியால் இரவுக்குறி மறுக்கப்பட்ட தலைவன் கேட்பத் தோழி ‘தலைவி தினைப்புனங்காவல் தொடங்காநின்றாள்’ என்பது தோன்றக் கூறியது -
  49. {H08__016}: ‘கிழவனை மகடூஉப் புலம்பு பெரிதாகலின், அலமரல் பெருகிய காமத்து மிகுதி’க்கண் தலைவி கூற்று -
  50. {H08__055}: குறித்த பருவத்து வாராது தலைவன் பகைமேல் முயல்கின்ற முயற்சி கேட்ட தலைவி கூறியது -
  51. {H08__098}: கூடல் இழைத்து வருந்தும் தலைவி நிலையைப் பாங்கி தலைவனுக்கு உரைத்தல்
  52. {H08__137}: ‘கொடுமை ஒழுக்கம் தோழிக்கு உரியவை, வடுஅறு சிறப்பின் கற்பின் திரியாமைக், காய்தலும் உவத்தலும் பிரித்தலும் பெட்டலும், ஆவயின் வரூஉம் பல்வேறு நிலையில்’ தலைவி கூறுதல் -
  53. {H08__234}: செவிலி, காதல் கைம்மிகத் தலைவி கனவின் அரற்றலின்கண் கூறுதல் -
  54. {H08__238}: “செவிலி தம்மிடம் கொண்டுள்ள ஐயத்தால் இரவு நெடுநேரம் உறங்குவதில்லை” என்று தலைவி தோழியிடம் கூறல் -
  55. {H08__240}: செவிலி, தலைவி உடன்போயவழி வருந்தித் தெருட்டுவார்க்குக் கூறியது -
  56. {H08__241}: செவிலி தலைவி உண்டியிற் குறைந்தமை பற்றித் தோழியை வினவல் -
  57. {H08__243}: செவிலி, தலைவி கனவின் அரற்றியவிடத்துத் தோழியை வினவல் -
  58. {H08__244}: செவிலி, தலைவி சேண் அகன்றமை தாய்க்கு உரைத்தல் -
  59. {H08__341}: தலைமகன் வாயில் பெற்றுப் புகுந்து நீங்கினவிடத்தும் அவன் செய்த பண்டைய தீங்கு நினைந்து வேறுபட்டிருந்த தலைவி, வினவிய பாணற்குச் சொல்லியது -
  60. {H08__344}: தலைமகனொடு தான் புணர்ந்த கலவி கருதித் தலைவி புலத்தல் -
  61. {H08__345}: தலைவற்கு வாயில் நேராத தலைவி கொடுமையை அவன் கூறக் கேட்ட தோழி அவற்குச் சொல்லியது -
  62. {H08__369}: தலைவன் உகந்த பொருள்கொண்டு தன் காதல்நோய் தணிக்குமாறு தலைவி வேண்டுதல் -
  63. {H08__412}: தலைவன், தலைவி “இவன் பிரிவன்” என்று கருதிய குறிப்புணர்ந்து கூறுதல் -
  64. {H08__413}: தலைவன் தலைவி உரு வெளிப்பட்டமை கண்டு கூறுதல் -
  65. {H08__414}: தலைவன், “தலைவி ஊடற்குக் காரணம் என்?” என்று தோழி வினாயவழிக் கூறுதல் -
  66. {H08__418}: தலைவன் தலைவி தன்னை; வருத்திய வண்ணம் உரைத்தல் -
  67. {H08__422}: தலைவன், தலைவி புலவி தணியாளாக ஊடல் -
  68. {H08__423}: தலைவன், தலைவி மணம்பொருட்டாக அணங்கைப் பராநிலை கண்டு மகிழ்தல் -
  69. {H08__425}: தலைவன் தலைவி மூதறிவுடைமை மொழிதல் -
  70. {H08__449}: தலைவன் தலைவி (குறுந்தொடி) வாழும் ஊர் நோக்கி மதி மயங்கல் -
  71. {H08__459}: தலைவன், தன் பிரிவிற்குத் தலைவி அஞ்சிய குறிப்பை நாண் பற்றி வெளியிடாதவழி, தோழிக்குக் கூறியது -
  72. {H08__504}: தலைவன் நீடத் தலைவி வருந்தல் -
  73. {H08__518}: தலைவன் பாங்கனை “நீ தலைவி உள்ள இடம் நாடிச் சேறல் வேண்டும்” எனல் -
  74. {H08__526}: தலைவன், பிரிவின்கண் தலைவி உடன்வருதலை மறுத்துக் கூறுதல் -
  75. {H08__533}: தலைவன் (இறைமகன்) புறத்தொழுக்குத் தலைவி (இறைமகள்) உணர்த்தல் -
  76. {H08__541}: தலைவன் பொருட்பிரிவில் சென்ற காட்டது கடுமை நினைந்து ஆற்றாளாகிய தலைவி, “அவர் பொருட்டாக நாம் இவ்வகைப்பட்ட தெய்வங்களைப் பரவுதல் நம் கற்புக்கு இயைவதோ?” என்ன, கேட்ட தோழி “அவ்வாற்றானே மீண்டனர்; நீ கவல வேண்டா” எனக் கூறியது -
  77. {H08__575}: தலைவி -
  78. {H08__576}: தலைவி, அச்சம் நீடியவழிக் கூறல் -
  79. {H08__577}: தலைவி (இறைமகள்), அதனை (-வம்பு என்றலை) மறுத்தல் -
  80. {H08__578}: தலைவி, அருமை செய்து அயர்த்தற்கண் கூறல் -
  81. {H08__579}: தலைவி அவண் ஊறு அஞ்சுதல் -
  82. {H08__580}: தலைவி, அவன் அளி சிறந்தவழிக் கூறல் -
  83. {H08__581}: தலைவி, ’அவன் அறிவு ஆற்ற அறியுமாகலின் ஏற்றற்கண்’ கூறல் -
  84. {H08__583}: தலைவி ‘அவன்வயின் பிரி’த்தற்கண் கூறல் -
  85. {H08__584}: தலைவி ‘அறியாள் போன்று குறியாள் கூறல்’ -
  86. {H08__585}: தலைவி அறிவு அவன் உரைத்தல் -
  87. {H08__586}: தலைவி, ஆடிடம் நோக்கி அழிதல் -
  88. {H08__587}: தலைவி, ஆடை கழுவுவாளை வாயில் என்றல் -
  89. {H08__588}: தலைவி, ஆயத்திடைத் தலைவனைக் கண்டவாறும் அவனைக் கூறியனவும் கூறி, தோழியைத் தலைவனை வரைவுகடாவி யாய்க்கு அறத்தொடு நிற்க வேண்டும் என்றது -
  90. {H08__589}: தலைவி (பிணைவிழி) ஆற்றல் -
  91. {H08__590}: தலைவி, ஆற்றாமை வாயிலாகச் சென்றாற்குக் கூறல் -
  92. {H08__591}: தலைவி (பெருமகள்) ஆற்றினது அருமை நினைந்து இரங்கல் -
  93. {H08__592}: தலைவி, ஆற்றுவல் எனக் கூறியது -
  94. {H08__593}: தலைவி, ஆற்றொடு புலம்பல் -
  95. {H08__594}: தலைவி, இட்டுப் பிரிவு இரங்கிக் கூறல் -
  96. {H08__595}: தலைவி, இயற்பட மொழிதல் -
  97. {H08__596}: தலைவி (பூங்குழை) இரங்கல் -
  98. {H08__597}: தலைவி, இரவுக்குறி நயந்து கூறுதல்-
  99. {H08__598}: தலைவி, இரவுக்குறி வந்த தலைவனிடம் கூறல் -
  100. {H08__599}: தலைவி, இரவு நீட்டிப்புக்கு வருந்திக் கூறல் -
  101. {H08__600}: தலைவி, ‘இருவகைக் குறி(யும்) பிழைப்பாகிய இடத்து’த் தன்னுள் கையாறு எய்திக் கூறல் -
  102. {H08__601}: தலைவி, ‘இருவகைக் குறி(யும்) பிழைப்பாகிய விடத்து’த் தோழியிடம் கூறல் -
  103. {H08__602}: தலைவி ‘இன்பமும் இடும்பையும் ஆகிய இடத்து’க் கூறுதல் -
  104. {H08__603}: தலைவி ‘இன்னாத் தொல்சூள் எடுத்தற்கண்’ கூறல் -
  105. {H08__604}: தலைவி, “இனியும் துயருற்று நீ பசந்து வாட வேண்டா; ஆற்றியிரு; அவர் வந்துவிட்டார்” என்ற தோழிக்குக் கூறியது -
  106. {H08__605}: தலைவி, உணர்ந்து தலைவனொடு புலத்தல் -
  107. {H08__606}: தலைவி, ‘உயிர் செல, வேற்று வரைவு வரின் அது மாற்றுதற்கண்’ கூறியது -
  108. {H08__607}: தலைவி, ‘உயிராக் காலத்து உயிர்த்தல்’ -
  109. {H08__608}: தலைவி, உயிராக் காலத்துத் தோழியொடு உயிர்த்தல் -
  110. {H08__609}: தலைவி, ‘உரிமை கொடுத்த கிழவோன் பாங்கின், பெருமையின் திரியா அன்பின்கண்’ கூறியது -
  111. {H08__610}: தலைவி, உவகை ஆற்றாது உளத்தொடு கிளத்தல் -
  112. {H08__611}: தலைவி, உவத்தல் பற்றிக் கூறல் -
  113. {H08__612}: தலைவி, உவந்து கூறல் -
  114. {H08__613}: தலைவி, ‘ஏமம் சான்ற உவகைக்கண்’ கூறல் -
  115. {H08__614}: தலைவி, ஒருப்பட்டு எழுதல் -
  116. {H08__616}: தலைவி, கடலொடு புலம்பல் -
  117. {H08__617}: தலைவி, கலுழ்தற் காரணம் கூறல் -
  118. {H08__618}: தலைவி களம் சுட்டல் -
  119. {H08__619}: தலைவி, களவின்கண் தனக்குச் சாக்காடும் நிகழலாம் என்று அஞ்சித் தோழியிடம் கூறல் -
  120. {H08__620}: தலைவி, களவு அறிவுற்றவழிக் கூறல் -
  121. {H08__621}: தலைவி, “களவு வெளிப்பட்டது” என்று அஞ்சித் தோழிக்குச் சொல்ல, அவள், “நமர் நின்னை அவற்கே கொடுக்கச் சூழ்ந்தார்” எனச் சொல்லி அச்சம் நீக்கியது -
  122. {H08__622}: தலைவி, ‘காணாவகையின் பொழுது நனி இகப்பின்’ கண் கூறியது -
  123. {H08__623}: தலைவி, ‘ காமக்கிழத்தி தன்மகத் தழீஇ, ஏமுறு விளையாட் டிறுதிக்கண்’ கூறல் -
  124. {H08__624}: தலைவி, காமம் சிறத்தற்கண் கூறல் -
  125. {H08__625}: தலைவி, காய்தல் பற்றிக் கூறல் -
  126. {H08__626}: தலைவி, கார் தோன்றியவழி வம்பு என்றது -
  127. {H08__627}: தலைவி, கிழவோன் செய்வினைக்கு அஞ்சுதல் -
  128. {H08__628}: தலைவி, குழல் கேட்டுத் தோழிக்குக் கூறல் -
  129. {H08__629}: தலைவி, ‘குறியின் ஒப்புமை மருடற்கண்’ கூறியது -
  130. {H08__630}: தலைவி, கூடல் இழைத்தல் -
  131. {H08__631}: தலைவி, ‘கூறிய வாயில் கொள்ளாக் காலை’ கூறல்-
  132. {H08__632}: தலைவி கூறும் உள்ளுறை உவமம் -
  133. {H08__633}: தலைவி, கைபட்டுக் கலங்கிக் கூறல் -
  134. {H08__634}: தலைவி கையறு கிளவி -
  135. {H08__635}: தலைவி, கையறு தோழி கண்ணீர் துடைப்புழிக் கூறல் -
  136. {H08__636}: தலைவி (இறைவி) கையுறை ஏற்றமை பாங்கி இறைவற்கு உணர்த்தல் -
  137. {H08__637}: தலைவி (பாங்கி தன்கைக்) கையுறை ஏற்றல் -
  138. {H08__638}: தலைவி, ‘கொடியோர் கொடுமை சுடுமென ஒடியாது, நல்லிசை நயந்தோர் சொல்லொடு தொகைஇப், பகுதியின் நீங்கிய தகுதிக்கண்’ கூறல் -
  139. {H08__639}: தலைவி, ‘கொடுமை ஒழுக்கம் கோடல் வேண்டி, அடிமேல் வீழ்ந்த கிழவனை நெருங்கிக், காதல் எங்கையர் காணின் நன்றென, மாதர் சான்ற வகையின்கண்’ கூறல் -
  140. {H08__640}: தலைவி கோலம் செய்யாமை பற்றிச் செவிலி தோழியை வினவுதல் -
  141. {H08__641}: தலைவி, ‘சிறந்த செய்கை அவ்வழித் தோன்றி, அறம்புரி உள்ளமொடு தன் வரவு அறியாமைப், புறம் செய்து பெயர்த்தல் வேண்டு இடத்து’க் கூறல் -
  142. {H08__642}: தலைவி, சின்னாள் களவுக்கூட்டம் நினைந்து வருந்திக் கூறல் -
  143. {H08__644}: தலைவி, சூளுறவு பொய் என்றல் -
  144. {H08__645}: தலைவி, ‘செல்லாக்காலை செல்கென விடுத்தற்’கண் கூறல் -
  145. {H08__646}: தலைவி, செலவுக் குறிப்பறிந்து தோழிக்குக் கூறல் -
  146. {H08__647}: தலைவி, செவிலி தன்னை உற்று நோக்கி வேறுபாட்டிற்குக் காரணம் வினவியதாகக் கூறல் -
  147. {H08__648}: தலைவி சோர்தல் -
  148. {H08__649}: தலைவி, ‘தங்கிய ஒழுக்கத்துக் கிழவனை வணங்கி, எங்கையர்க்கு உரை என இரத்தற்கண்’ கூறியது -
  149. {H08__650}: தலைவி, ‘தந்தையர் ஒப்பர் மக்கள் என்பதனான், அந்தமில் சிறப்பின் மகப்பழித்து நெருங்கலின்’ கண் கூறல் -
  150. {H08__651}: தலைவி, ‘தமர் தற்காத்த காரணமருங்கின்’ கூறியது -
  151. {H08__652}: தலைவி, தலைவற்குத் தன் தமர் வரைவுடன் பட்டதனை விரும்புதல் -
  152. {H08__653}: தலைவி, தலைவன் இகந்தமை இயம்பல் -
  153. {H08__654}: தலைவி, தலைவன் இரவிடைக் கலந்தமை தோழிக்குக் கூறல் -
  154. {H08__655}: தலைவி, தலைவன் உருவு வெளிப்பட இரங்கல் -
  155. {H08__656}: தலைவி, தலைவன் (தலைமகன்) ஊர்க்குச் செலவு ஒருப்படுதல் -
  156. {H08__657}: தலைவி, தலைவன் எதிர் நின்று கூறல் -
  157. {H08__658}: தலைவி, தலைவன்கண் நிகழ்ந்தது நினைத்துத் தோழிக்குக் கூறியது -
  158. {H08__659}: தலைவி, தலைவன் கனவின்கண் அரற்றியதை நினைந்து தோழிக்குக் கூறியது -
  159. {H08__660}: தலைவி, தலைவன் குறிஞ்சிநிலத்து வேற்று மலையினன் என்பதைக் குறிப்பாற் கூறுதல் -
  160. {H08__661}: தலைவி, தலைவன் சென்ற நாட்டில் ‘இவை இலகொல்?’ என்று கூறல் -
  161. {H08__662}: தலைவி, தலைவன் தவற்றைத் தலைவி வெளிப்படுத்தல் கூடாது என்று கழறிய பாங்கிக்குக் கூறியது -
  162. {H08__662}: தலைவி, தலைவன் தவற்றைத் தலைவி வெளிப்படுத்தல் கூடாது என்று கழறிய பாங்கிக்குக் கூறியது -
  163. {H08__663}: தலைவி, ‘தலைவன் தவறிலன்’ என்று கூறல் -
  164. {H08__664}: தலைவி, “தலைவன் என்னைப் பிரிந்துறையும் வன்மை யாங்குப் பெற்றான்?” எனத் தோழியை வினாவுதல் -
  165. {H08__665}: தலைவி, தலைவன் தூது கண்டு கூறல் -
  166. {H08__666}: தலைவி, தலைவன் தூது வரக் காணாது கூறியது -
  167. {H08__667}: தலைவி, தலைவன்தூது வரப்பெறாது, தான் தூது விடக் கருதி நெஞ்சொடு கூறியது -
  168. {H08__668}: தலைவி, தலைவன் தூது விடாமை நோக்கித் தோழியொடு புலந்து கூறியது -
  169. {H08__669}: தலைவி, தலைவன் தெய்வம் காட்டித் தெளிப்பத் தெளிந்தமை கூறல் -
  170. {H08__670}: தலைவி, தலைவன் நெடுந்தொலைவில் போவதற்கு முன்னே தன் வருத்தத்தை அவற்குக் கூறுமாறு தோழியை வேண்டல் -
  171. {H08__671}: தலைவி, தலைவன்பால் நிகழ்ந்தது ஏதுவாய் நினைத்தல் -
  172. {H08__672}: தலைவி, தலைவன் பிரிந்தமைக்கு இரங்கல் -
  173. {H08__673}: தலைவி, தலைவன் ‘பிரிந்தவழிக் கலங்க’ற்கண் கூறல் -
  174. {H08__674}: தலைவி, தலைவன் (கிழவோன்) பிரிந்துழி மாலையம்பொழுது கண்டிரங்கல் -
  175. {H08__675}: தலைவி, தலைவன் பிரியப்பெற்றுத் தன் ஆற்றாமை கூறி நெஞ்சொடு கலாய்த்தல் -
  176. {H08__676}: தலைவி “தலைவன் பிரிவன்” எனக் கருதிய குறிப்புணர்ந்து, தலைவன் கூறல் -
  177. {H08__677}: தலைவி, தலைவன் புதல்வன்பால் கொண்ட அன்பினைக் கூறல் -
  178. {H08__678}: தலைவி, தலைவன் புதல்வனை நீங்கியவழிக் கூறல் -
  179. {H08__679}: தலைவி, தலைவன் பெருமையும் பெயரும் கூறிய கிளியைத் தொழுதல் -
  180. {H08__680}: தலைவி தலைவன் ‘வந்தவழி எள்ளிக்’ கூறல் -
  181. {H08__681}: தலைவி, தலைவன் வரவு கூறிய தோழிக்குக் கூறியது -
  182. {H08__682}: தலைவி, தலைவன் வரவை விரும்பிக் கூறுதல் -
  183. {H08__683}: தலைவி, “தலைவன் வருகின்றான்” என்று கூறிய உழையர்க்குக் கூறல் -
  184. {H08__684}: தலைவி, “தலைவன் வருங்கொல்” என நினைத்தல் -
  185. {H08__685}: தலைவி, தலைவன் வருந்தொழிற்கு அருமை சாற்றல் -
  186. {H08__686}: தலைவி, தலைவனது உருவெளிப்பாடு கண்டு தோழிக்குக் கூறுதல் -
  187. {H08__687}: தலைவி, தலைவனது தார்மணம் கொண்டுவரும் தென்றல் வர மகிழ்ந்துரைத்தல் -
  188. {H08__688}: தலைவி, தலைவனது நோக்கில் ஈடுபட்டு வியந்துரைத்தல் -
  189. {H08__689}: தலைவி, தலைவனது ‘வருந்தொழிற்கு அருமை வாயில் கூறு’ங்கால் கூறல் -
  190. {H08__690}: தலைவி, தலைவனிடம், “நீ காமம் சாலா இளமையோளைக் களவில் மணந்தமை அறிந்தேன்” எனக் கூறல் -
  191. {H08__691}: தலைவி, தலைவனிடம் வேட்கை புலப்படுத்தல் -
  192. {H08__692}: தலைவி, “தலைவனை இயற்பழித்தற்கு அஞ்சி அவன் அருளின்மையை மறைத்த நீ, கற்புடை மகளிரால் நன்கு மதிக்கப்படுகிறாய்” என்று சொன்ன தோழிக்குக் கூறியது -
  193. {H08__693}: தலைவி, தலைவனை இரவுக்குறி விலக்கல் -
  194. {H08__694}: தலைவி, (முதிரா மென்முலை), தலைவனை எதிர்கொண்டு பணிதல் -
  195. {H08__695}: தலைவி, “தலைவனை ஏன் புலவாய்?” என்ற தோழிக்குக் கூறல் -
  196. {H08__696}: தலைவி, தலைவனைக் காண விரைதல் -
  197. {H08__697}: தலைவி, தலைவனைக் காய்ந்து தோழியிடம் கூறல் -
  198. {H08__698}: தலைவி, தலைவனை நிறுத்தற்கண் கூறல் -
  199. {H08__699}: தலைவி, தலைவனை நினைந்து வருந்தித் தோழிக்குச் சொல்லியது -
  200. {H08__700}: தலைவி, தலைவனை நினைவூட்டும் பொருள்களால் சோர்வு கொள்ளல் -
  201. {H08__701}: தலைவி, தலைவனை (இறையோன் தன்னை) நேர்ந்து இயற்பட மொழிதல் -
  202. {H08__702}: தலைவி, தலைவனைப் பிரிந்துழிப் பாங்கியை நோக்கி இருள் வியந்துரைத்தல் -
  203. {H08__703}: தலைவி, தலைவனைப் பிரிந்துழிப் போலி கண்டு மகிழ்தல் -
  204. {H08__704}: தலைவி, தலைவனைப் பிரிந்துழி வாடைக்கு வருந்தி இரங்கல் -
  205. {H08__705}: தலைவி, தலைவனைப் புகழ்தல் -
  206. {H08__706}: தலைவி, தலைவனோடு அவனூர் சேறலை விரும்பிக் கூறல் -
  207. {H08__707}: தலைவி தற்காட்டுறுதற்கண் கூறியது -
  208. {H08__708}: தலைவி, ‘தன்குறி தள்ளிய தெருளாக்காலை, வந்தனன் பெயர்ந்த வறுங்களம் நோக்கித், தன் பிழைப்பாகத் தழீஇத் தேறி’க் கூறல் -
  209. {H08__709}: தலைவி, தன்செலவு ஈன்றாட்கு உணர்த்தி விடுத்தல் -
  210. {H08__710}: தலைவி, தன்துயர் தலைமகற்கு உரைத்தல் வேண்டல் -
  211. {H08__711}: தலைவி, தன்மகனைப் பாராட்டிப் பால் கூறிட்டு ஊட்டுகின்றவழிச் சிறைப்புறமாகப் புக்க தலைவனைக் கண்டு தன்னுள்ளே புலந்து, புலவியொடு பின்னும் பாராட்டியது -
  212. {H08__712}: தலைவி, ‘தன்வயின் சிறப்பினும் அவன்வயின் பிரிப்பினும், இன்னாத் தொல்சூள் எடுத்தற்கண்’ கூறியது -
  213. {H08__713}: தலைவி, தன்வயின் புதல்வனைச் சிறைப்படுத்தற்கண் கூறல் -
  214. {H08__714}: தலைவி தன்னுள்ளே சொல்லுதல் -
  215. {H08__715}: தலைவி தன்னை அழிதல் -
  216. {H08__716}: தலைவி, தனித்துழித் துனித்து அழுது இரங்கல் -
  217. {H08__717}: தலைவி, ‘தாயர் கண்ணிய நல்லணிப் புதல்வனை, மாயப் பரத்தை உள்ளிய வழிக்’ கூறல் -
  218. {H08__718}: தலைவி, தார் பெற்று மகிழ்தல் -
  219. {H08__719}: தலைவி ‘தாவில் நன்மொழி கிள’த்தல் -
  220. {H08__720}: தலைவி, ‘தான் அகம் புகாஅன் பெயர்தல் இன்மையின், காட்சி ஆசையின் களம் புக்குக் கலங்கி, வேட்கையின் மயங்கிய கையறு பொழுதின்’ கண் கூறுதல் -
  221. {H08__721}: தலைவி, தான் கண்ட கனவைத் தோழிக்கு உரைத்தல் -
  222. {H08__722}: தலைவி, தான் காதலன்மாட்டுப் பரத்தைமை கருதியும் புலவாமைக்குக் காரணம் கூறுதல் -
  223. {H08__723}: தலைவி, தான் ‘வந்தவழி எள்ளிய’ தாகத் தலைவன் கருதுவானோ எனக் கூறல் -
  224. {H08__724}: தலைவி, தானே கூறும் காலம் -
  225. {H08__725}: தலைவி, தூதுவிடக் கருதிக் கூறல் -
  226. {H08__726}: தலைவி, “தெய்வம் பொறைகொளச் செல்குவம்” என்றல் -
  227. {I09__001}: தலைவி, ‘தேறுதல் ஒழிந்த காமத்து மிகுதிற’த்துக் கூறுதல் -
  228. {I09__002}: தலைவி, தோழி இன்னாக் கிளவி கூறியதனை, “இதுபொழுது கூறிப் பயந்ததென்?” எனக் காய்தல் -
  229. {I09__003}: தலைவி, ‘தோழி உள்ளுறுத்த வாயில் புகு’த்தல் -
  230. {I09__004}: தலைவி, தோழிக்கு அறத்தொடு நிற்பத் தமர் வரைவு உடன்பட்டமை அவட்கு அவள் சொல்லியது -
  231. {I09__005}: தலைவி, தோழி பிரிவுணர்த்தியவழிச் செலவழுங்கக் கூறல் -
  232. {I09__006}: தலைவி, தோழியிடம், “‘அன்றில் பிரியின் வாழாது’ எனத் தலைவனிடம் கூறு” என்றல் -
  233. {I09__007}: தலைவி, தோழியிடம் செவிலி தங்களிடம் கொண்ட ஐயத்தால் இரவும் நெடுநேரம் உறங்குவதில்லை என்று கூறல் -
  234. {I09__008}: தலைவி தோழியிடம் தலைவனது நலத்தைப் புகழ்ந்துரைத்தல் -
  235. {I09__009}: தலைவி, தோழியை அறத்தொடு நிற்குமாறு கூறல் -
  236. {I09__010}: தலைவி தோழியை ஆற்றுவித்தல் -
  237. {I09__011}: தலைவி தோழியை முனிதல் -
  238. {I09__012}: தலைவி, “நன்று செய்தனை” என்று தோழியை உவந்து கூறுதல் -
  239. {I09__013}: தலைவி, நாண் அழிபு இரங்கல் -
  240. {I09__014}: தலைவி, ‘நாணு நெஞ்சலைப்ப விடுத்தற்கண்’ கூறல் -
  241. {I09__015}: தலைவி, ‘நாணு மிக வருவழி கூறல் -
  242. {I09__016}: தலைவி, ‘நிறைந்த காதலின் சொல் எதிர் மழுங்கற்’ கண் கூறியது -
  243. {I09__017}: தலைவி, நீங்கற்கு அருமை நினைந்து இரங்கல் -
  244. {I09__018}: தலைவி, “நீ தலைவன்மேல் மிக்க காதலுடையை ஆதலின், அவன்கருத்தறிந்து ஆற்றினாய்” என்ற தோழிக்குக் கூறியது -
  245. {I09__019}: தலைவி, நெஞ்சினைத் தூதுவிட்டுக் கூறுதல் -
  246. {I09__020}: தலைவி, நெஞ்சு நினைந்து இரங்கல் -
  247. {I09__021}: தலைவி, நெஞ்சொடு கிளத்தல் -
  248. {I09__022}: தலைவி, நெஞ்சொடு புலத்தல் -
  249. {I09__023}: தலைவி, நெய்யாடியது இகுளை (-தோழி) சாற்றல் -
  250. {I09__024}: தலைவி, ‘நெறிபடு நாட்டத்து நிகழ்ந்தவை மறைத்’ தற்கண் கூறல் -
  251. {I09__025}: தலைவி, ‘நெறிபடு நாட்டத்து நிகழ்ந்தவை மறைத்துச் செவிலியிடம் கூறல் -
  252. {I09__026}: தலைவி (இறைவி), நேராது நெஞ்சொடு கிளத்தல் -
  253. {I09__027}: தலைவி, நொதுமலர் வரைவு நோக்கிக் கூறல் -
  254. {I09__028}: தலைவி ‘நொந்து தெளிவு ஒழி’த்துக் கூறல் -
  255. {I09__029}: தலைவி, பகற்குறிக்கண் தலைவன் நீட ஆற்றாது கூறல் -
  256. {I09__030}: தலைவி, பரத்தை புலந்தமையைத் தலைவனிடம் கூறியது -
  257. {I09__031}: தலைவி பரத்தையை ஏத்தல் -
  258. {I09__032}: தலைவி, பருவம் கண்டு அழிந்து கூறியது -
  259. {I09__033}: தலைவி, ‘பழிதீர் முறுவல் சிறிதே தோற்றிக்’ கூறல் -
  260. {I09__034}: தலைவி, பாங்கனைக் குறித்துக் கூறல் -
  261. {I09__035}: தலைவி, பாங்கிக்கு (தன் துணைக்கு) உரைத்தல் -
  262. {I09__036}: தலைவி, பாங்கிக்குத் தம் அருமறை செவிலி அறிந்தமை கூறல் -
  263. {I09__037}: தலைவி (பெருமகள்) பாங்கிக்கு(த்தான் வரையும் நாள் அளவும் வருந்தாது இருந்தமை) உரைத்தல் -
  264. {I09__038}: தலைவி, பாங்கிதன்னை முனிதல் -
  265. {I09__039}: தலைவி, பாங்கியொடு கூறுதல் (பகர்தல்) -
  266. {I09__040}: தலைவி (நேரிழை), பாங்கியொடு நேர்ந்தது உரைத்தல் -
  267. {I09__041}: தலைவி, பாணன் வாயிலாக வந்துழிக் கூறல் -
  268. {I09__042}: தலைவி, பாணனிடம் கூறல் -
  269. {I09__043}: தலைவி, பாணனைத் தூதுவிட்டுக் கூறியது -
  270. {I09__044}: தலைவி, பாணனைப் பற்றிக் கூறல் -
  271. {I09__045}: தலைவி, பாணனை மறுத்தல் -
  272. {I09__046}: தலைவி, பிரித்தல் பற்றிக் கூறல் -
  273. {I09__047}: தலைவி, பிரிவதற்கு முன் தம்மொடு தலைவன் ஒழுகிய திறம் நினைந்து தோழிக்குச் சொல்லியது -
  274. {I09__048}: தலைவி, பிரிவாற்றாமையால் மெலிந்தமை கண்ட தோழியர் முதலானோர், அதன் காரணம் உணராது வெவ்வேறாக நினைத்துச் செயற்படவே, அவற்றை விலக்கி அறத்தொடு நிற்குமவள், தான் தலைவன் இடத்திற்கே சென்று அவனைக் காணப்பெறின் தான் செய்வனவற்றைக் கூறல் -
  275. {I09__049}: தலைவி, புதல்வன் வாயிலாகக் கூறல் -
  276. {I09__050}: தலைவி, புலவி தணியாளாதல் -
  277. {I09__051}: தலைவி, புலவி நீங்கும் காலம் -
  278. {I09__052}: தலைவி, புள்ளை நொந்து கூறல் -
  279. {I09__053}: தலைவி, புள்ளொடு புலம்பல் -
  280. {I09__054}: தலைவி, பெட்பின்கண் கூறல் -
  281. {I09__055}: தலைவி பெயர்கள் -
  282. {I09__056}: தலைவி, ‘பெற்றவழி மலித’ற்கண் கூறியது -
  283. {I09__057}: தலைவி, ‘பொய்தலை யடுத்த மடலின்கண்’ கூறல் -
  284. {I09__058}: தலைவி பொய்ம்மை கூறல் -
  285. {I09__059}: தலைவி, பொழுதுகண்டு மகிழ்ந்து கூறல் -
  286. {I09__060}: தலைவி, ‘பொழுதும் ஆறும் புரைவது அன்மையின், அழிவு தலைவந்த சிந்தைக்கண்’ கூறல் -
  287. {I09__061}: தலைவி, போலி கண்டு உரைத்தல் -
  288. {I09__062}: தலைவி, மகனைக் கண்டு கூறல் -
  289. {I09__063}: தலைவி மடமை கூறல் -
  290. {I09__064}: தலைவி மடல் ஊரத் துணிந்ததைத் தோழி செவிலிக்கு உணர்த்தல் -
  291. {I09__065}: தலைவி, மடல் ஏறத் துணிதல் -
  292. {I09__066}: தலைவி மடன் அழியும் இடம் -
  293. {I09__067}: தலைவி, ‘மறுத்தெதிர் கோடற்’கண் கூறல் -
  294. {I09__068}: தலைவி, ‘மறைந்தவற் காண்டற்’ கண் கூறல் -
  295. {I09__069}: தலைவி மறை புலப்படாமை ஒழுகுதற் காரணம் -
  296. {I09__070}: தலைவி, ‘மனைப்பட்டுக் கலங்கிச் சிதைந்தவழித் தோழிக்கு, நினைத்தல் சான்ற அருமறை உயிர்த்தல்’ -
  297. {I09__071}: தலைவி, மாலைப்பொழுது கண்டு வருந்திக் கூறல் -
  298. {I09__072}: தலைவி, முன் செல்வோர் தம்மொடு தன்வரல் பாங்கியர்க்கு உணர்த்தி விடுத்தல் -
  299. {I09__073}: தலைவி, முன்னிலைப் புறமொழி மொழிதல் -
  300. {I09__074}: தலைவி மையல் -
  301. {I09__075}: “தலைவியர் பலரும் பிரிவாற்றியிருப்பர்; அது நீ செய்கின்றிலை” என்ற தோழிக்குத் தலைவி கூறியது -
  302. {I09__079}: தலைவி வருத்தம் கண்டு தோழி வினவ, அவள் கனவு நலிவுரைத்தல் -
  303. {I09__080}: தலைவி, ‘வரைதல் வேண்டித் தோழி செப்பிய, புரைதீர் கேள்வி புல்லிய எதிர்வின்’ கண் கூறல் -
  304. {I09__081}: தலைவி, ‘வரையா நாளிடை வந்தோன் முட்டிய’ வழிக் கூறல் -
  305. {I09__082}: தலைவி, வரைவிடை ஆற்றாமை மிக்கு அவன் வரைவளி தன் மெய்க்கண் படுதலை வேண்டல் -
  306. {I09__083}: தலைவி, வரைவிடைக் கவன்ற தோழிக்குக் கூறல் -
  307. {I09__084}: தலைவி, வரைவிடைப் பருவம் கண்டு ஆற்றாது தோழிக்குக் கூறல் -
  308. {I09__085}: தலைவி, ‘வரைவிடை வைத்த காலத்து வருந்தி’க் கூறல் -
  309. {I09__086}: தலைவி ‘வரைவு உடன்பட்ட வழிக்’ கூறல் -
  310. {I09__087}: தலைவி, ‘வரைவு தலைவருதற்’ கண் கூறல் -
  311. {I09__088}: தலைவி வலம்புரியை வாழ்த்தல் -
  312. {I09__089}: தலைவி, வழி அருமையைக் கேட்டவழிக் கூறல் -
  313. {I09__090}: தலைவி, ‘வழிபாடு மறுத்தற்’கண் கூறல் -
  314. {I09__091}: தலைவி, ‘வழுவின்று நிலைஇய இயற்படுபொருளின்’கண் கூறல் -
  315. {I09__092}: தலைவி வன்புறை எதிரழிந்து கூறல் -
  316. {I09__093}: தலைவி, ‘வாயிலின் வரூஉம் வகை’யில் கூறல் -
  317. {I09__094}: தலைவி, ‘வாளாண் எதிரும் பிரிவின்கண்’ கூறல் -
  318. {I09__095}: தலைவி, ‘விட்டுயிர்த்து அழுங்கிக்’ கூறல் -
  319. {I09__097}: தலைவி, வெறியாட்டிடத்து வெருவின்கண்’ கூறல் -
  320. {I09__098}: தலைவி, ‘வேளாண் எதிரும் விருந்தின்கண்’ கூறல் -
  321. {I09__099}: தலைவி, ‘வேற்றுமைக்கிளவி தோற்றல்’ -
  322. {I09__128}: தான்குறி மருண்டமை தலைவி பாங்கிக்கு உணர்த்தல் -
  323. {I09__191}: தொல்காப்பியம் குறிப்பிடும் தலைவி பற்றிய செய்திகள் -
  324. {I09__320}: தோழி, தலைவி ஆற்றாமை கண்டு, “வரைவு கடாவவோ?” என்று அவளை வினவல் -
  325. {I09__321}: தோழி, தலைவி ஆற்றாமை கண்டுழி, “பிரிந்த தலைவன் மீண்டான்” எனக்கூறல் -
  326. {I09__322}: தோழி, தலைவி உடன்போகத் தான் தங்குதல் -
  327. {I09__328}: தோழி “தலைவி குறிப்பு வேறு கொண்டாள்” எனல் -
  328. {I09__329}: தோழி, தலைவி குறியாததொன்றைக் கூறல் -
  329. {I09__330}: தோழி, தலைவி தன் ‘சிறந்த புதல்வனை நேராது புலம்பற்கண்’ கூறல் -
  330. {I09__331}: தோழி, தலைவி தினைக்கொல்லையைப் பாதுகாவாமை கருதிச் செவிலி பிறரை அச்செயற்கு விடுத்துவிடுவாள் என்று கூறல் -
  331. {I09__333}: தோழி, தலைவி நலம் தொலைவுரைத்துத் தலைவனை வரைவு கடாவுதல் -
  332. {I09__335}: தோழி, தலைவி மணப்பொருட்டாக அணங்கைப் பராநிலை காட்டல் -
  333. {I09__336}: தோழி தலைவி மீண்டு வந்துழி ஊரது நிலைமை கூறல் -
  334. {I09__357}: தோழி, தினைக்கொல்லையைத் தலைவி பாதுகாவாமை கருதிச் செவிலி பிறரை அச்செயற்கு விடுப்பாள் என்று அவளிடம் கூறல் -
  335. {I09__360}: தோழி தேஎத்துத் தலைவி குறையுறு புணர்ச்சி -
  336. {I09__369}: தோழி, நொதுமலர் வரைவு பேச வந்துழி, ஆற்றாது தலைவி பசி அட நின்றுழி,“இதற்குக் காரணம் என்?” என்ற செவிலிக்குக் கூறுதல் -
  337. {I09__458}: நற்றாய் (ஈன்றாள்) அறத்தொடு நிற்றலின், தமர் பின்சேறலைத் தலைவி கண்டு தலைவற்கு உணர்த்தல் -
  338. {I09__466}: நற்றாய், (தலைவி) பயிலிடம் தம்மொடு தாங்கலளாகிப் புலம்பல் -
  339. {I09__467}: நற்றாய், தலைவி மீண்டு வந்துழிச் சுற்றத்தார்க்குக் காட்டுதல் -
  340. {I09__474}: நற்றாய், மீண்ட தலைவி திருமணம் பற்றி உசாவுதல் -
  341. {I09__495}: “நாணும் நிறையும் அழியாமல் ஆற்றல் வேண்டும்” என்ற தோழிக்குத் தலைவி கூறியது -
  342. {I09__527}: “நின் கண்கள் கலுழ்ந்து அழகை இழக்கின்றன; நீ அழாமல் பொறுமை காட்டவேண்டும்” என்று கூறிய தோழிக்குத் தலைவி கூறல் -
  343. {I09__530}: “நின்புலவி இனி யாதான் நீங்கும்?” என்ற தோழிக்குத் தலைவி கூறல் -
  344. {I09__541}: நீங்கும் தலைவி பாங்கியர்தமக்குத் தன் செலவு உணர்த்தி விடல் -
  345. {I09__547}: “நீ மாலைப்பொழுதில் பெரிதும் துயருற்று இங்ஙனம் ஆவது என் பற்றி?” என்ற தோழிக்குத் தலைவி கூறுதல் -
  346. {I09__548}: “நீயும் ஆற்றி நின் கண்களும் துயிலுதல் வேண்டும்” என்ற தோழிக்குத் தலைவி கூறியது -
  347. {I09__554}: “நெஞ்சில் தோன்றிய காமத்தை நெஞ்சாலேயே அடக்குதல் வேண்டும்” என்ற தோழிக்குத் தலைவி கூறியது -
  348. {I09__571}: நெய்யணி நயந்த தலைவனைத் தலைவி நெஞ்சு புண்ணுறீஇக் கூறியது -
  349. {I09__624}: பரத்தைத் தலைவி தன்னை வியந்துரைத்தல் -
  350. {I09__626}: பரத்தை தான் புறங்கூறியதைத் தலைவியின்மேல் ஏற்றிக் கூறத் தலைவி கூறியது -
  351. {I09__634}: பரத்தையரும் பிற தலைவியரும் தம்முறு விழுமம் கூறிய பொழுது, தலைவி அவர்களிடம் பரிவு கொண்டு கூறியது -
  352. {I09__645}: பரத்தையைத் தேரேற்றி நீராட்டி வந்து வாயில் வேண்டிய தலைமகற்குத் தலைவி வாயில் மறுத்தல் -
  353. {I09__646}: பரத்தையொடு புனலாடிய தலைவன் தலைவி கேட்ப, “யான் ஆடிற்றிலன்” எனச் சூளுற்றான் என்பது கேட்ட அவள் தன் பாங்காயினார் சொல்லியது -
  354. {I09__656}: பருவம் கண்டு தலைவி (பெருமகள்) புலம்பல் -
  355. {I09__660}: பருவம் குறித்துப் பிரிந்த தலைவன் பருவத்திற்கு முன்னே வந்து தலைவியொடு கூடிச் செல்லாநின்றுழி அதற்கு இனியளாய்த் தன்னுள்ளே தலைவி கேட்பச் சொல்லியது -
  356. {J10__011}: “பழைய தொடர்பினை நினைந்து இறந்துபடாதே ;அதனை மறந்துவிடு” என்ற தோழிக்குத் தலைவி கூறியது -
  357. {J10__076}: பாங்கி சுரத்தியல்பு உரைத்துழித் தலைவி கூறல் -
  358. {J10__084}: பாங்கி, தலைவற்கு (நெடுந்தகைக்கு)த் தலைவி நேர்ந்தமை உரைத்தல் -
  359. {J10__103}: பாங்கி தலைவி அருமை சாற்றல் -
  360. {J10__104}: பாங்கி, தலைவி (தலைமகள்) அவயவத்து அருமை சாற்றல் -
  361. {J10__105}: பாங்கி, தலைவி ஒழுக்கம் தலைவற்கு உரைத்தல் -
  362. {J10__115}: பாங்கி, தலைவி குறி மருண்டமை தலைவனுக்கு இயம்பல் -
  363. {J10__155}: பாங்கியைத் தலைவி மறைத்தல் -
  364. {J10__213}: ‘பிரிதற் குறிப்பினன் ஆன தலைவனுடன் நீ புலவாமைக்குக் காரணம் யாது?’ என வினவி நகையாடிய தோழிக்குத் தலைவி கூறுதல் -
  365. {J10__228}: பிரிவாற்றாத தலைவி தன்னைத் தலைவனது ஊர்க்கே உய்த்தல் வேண்டல் -
  366. {J10__231}: “பிரிவாற்றாமை அவற்கும் உளதன்றே! நீ வேறுபடுகின்றது என்னை?” என்ற பாணற்குத் தலைவி கூறியது -
  367. {J10__233}: பிரிவாற்றாமையால், போலிப் பொருள்களைக் கண்டு வருந்தும் தலைவி நிலையைத் தாய் அயலார்க்கு உரைத்தல் -
  368. {J10__236}: பிரிவிடை ஆற்றாத தலைவி பண்டு தலைவனிடம் அப்பருவத்து நிகழ்ந்தது நினைந்து பாணனிடம் கூறியது -
  369. {J10__237}: பிரிவிடை இறந்துபடும் எனக் கவன்ற தோழி கேட்பத் தலைவி உரைத்தது -
  370. {J10__285}: ‘புகன்ற உள்ளமொடு புதுவோர் சாயற்கு, அகன்ற கிழவனைப் புலம்புநனி காட்டி, இயன்ற நெஞ்சம் தலைப்பெய்து அருக்கி, எதிர்பெய்து மறுத்த ஈரத்து மருங்கின்’ தலைவி கூற்று -
  371. {J10__286}: “புகாஅக் காலைப் புக்கெதிர்ப் பட்டுழிப், பகாஅ விருந்தின் பகுதிக்கண்” தலைவி கூறல் -
  372. {J10__287}: புகாக் காலத்துப் புக்க தலைவனை விருந்து ஏலாது செவிலி இரவும் துயிலாதாளைத் தலைவி முனிந்து கூறல் -
  373. {J10__312}: புதல்வனைப் புலந்து தலைவி மறுத்தாளைப் போலத் தோழிக்கு வாயில் நேர்ந்தது -
  374. {J10__320}: புலர்ந்தபின் வறுங்களம் தலைவி கண்டிரங்கல் -
  375. {J10__418}: போக்கு உடன்பட்ட தலைவி தோழிக்கு உரைத்தமை -
  376. {J10__430}: “மகளிர் தம் காமத்தை மறைத்துக் கொள்ளுதலே தக்கது” என்ற தோழிக்குத் தலைவி கூறியது -
  377. {J10__586}: முன்னொருகால் பிரிந்து வந்த தலைவன் பின்னும் பிரிந்து வந்துழித் தலைவி அவனை முயங்காளாக, தோழி, “நீ இவ்வாறு செய்தற்குக் காரணம் என்?” என வினவியவழித் தலைவி தோழிக்குத் தலைவன் கேட்பச் சொல்லியது -
  378. {J10__586}: முன்னொருகால் பிரிந்து வந்த தலைவன் பின்னும் பிரிந்து வந்துழித் தலைவி அவனை முயங்காளாக, தோழி, “நீ இவ்வாறு செய்தற்குக் காரணம் என்?” என வினவியவழித் தலைவி தோழிக்குத் தலைவன் கேட்பச் சொல்லியது -
  379. {J10__592}: மூன்றாம் காமக்கிழத்தி, மற்ற காமக்கிழத்தியர் பரத்தையர் ஆகியோர்தம் இல்லிற்கு அழைத்துச் செல்லப்பட்டுப் பரிசுப் பொருள்களுடன் தன்மகன் மீண்டவழித் தலைவி தன் தோழியிடம் கூறுதல் -
  380. {J10__656}: வரைந்த அணுமைக்கண் தலைவற்குப் புறத்தொழுக்கம் உண்டாகியவழி அதனை அறிந்த தலைவி அவனொடு புலந்து சொல்லியது -
  381. {J10__673}: வரைவிடை வைத்துப் பிரிந்த தலைமகன் வந்துழித் தலைவி முனிந்து கூறுவாள் போலத் தன் மெலிவு நீங்கியமை தோழிக்குச் சொல்லியது -
  382. {J10__741}: வாய்மொழி கூறித் தலைவி வருந்தல் -
  383. {J10__747}: வாயில் மறுத்த தலைவியை, “மகப் பேற்றிற்குரிய காலங் கழிய ஒழுகுகின்றாய்” என்று நெருக்கிய தோழிக்குத் தலைவி கூறல்-
  384. {J10__850}: ‘வேளாண் எதிரும் விருப்பின்கண்’ தலைவி இரவுக்குறி விலக்கியவழித் தலைவன் கூறுதல் -

தலைவிகண்ணதே

  1. {G07__338}: இருவரும் உள்வழித் தலைவன், தலைவிகண்ணதே தன் வேட்கை எனத் தோழி உணரக் கூறுதல் -

தலைவிகுணம்

  1. {G07__261}: இடைச்சுரத்துத் தலைவன் தலைவிகுணம் நினைத்தலின் தன்கண் உற்ற வெம்மை நீங்கியது கண்டு சொல்லியது -
  2. {J10__219}: பிரிந்துபோன தலைவன் இடைச்சுரத்துத் தலைவிகுணம் நினைந்து இரங்கிச் சொல்லியது -

தலைவிகுறிப்பு

  1. {I09__327}: தோழி, தலைவிகுறிப்பு அறிந்து புலவியும் ஊடலும் கூறல் -

தலைவிக்கு

  1. {G07__847}: காமக்கிழத்தி, “நின் பரத்தைமையை நின் தலைவிக்கு உரைப்பல்” என்று தலைவனுக்குக் கூறுதல் -
  2. {H08__242}: செவிலி தலைவிக்கு அறிவுறுத்தல் -
  3. {H08__457}: தலைவன் தன்பதி அடைந்தமை தலைவிக்கு உணர்த்தல் -
  4. {I09__272}: தோழி, தமர் வரைவு மறுத்துழி ஆற்றாத தலைவிக்கு, தீயகுறி நீங்கி நற்குறி தனக்குச் செய்யக்கண்டு, “கடிதின் நின்னை வரைவர்” என்று கூறுதல் -
  5. {I09__273}: தோழி, தமர் வரைவு மறுப்பரோ எனக் கவன்றாட்கு (- கவலையுற்ற தலைவிக்கு)க் கூறல் -
  6. {I09__280}: தோழி தலைவற்கு உடன்போக்கு நேர்ந்து அதனைத் தலைவிக்கு உரைத்தல் -
  7. {I09__288}: தோழி, தலைவன் ஒருவழித் தணத்தலைத் தலைவிக்கு உரைத்தல் -
  8. {I09__323}: தோழி, தலைவிக்கு ஆராய்ந்து கூறியது -
  9. {I09__325}: தோழி, தலைவிக்கு வரவு மலிந்தது -
  10. {I09__326}: தோழி, தலைவிக்கு வரைவு மலிவு கூறுதல் -
  11. {I09__405}: தோழி, முன்பு தலைவிக்கு நிகழ்ந்த ஆற்றாமையும் அது கண்டு தான் கலங்கியவாறும் தலைவற்குக் கூறல் -
  12. {J10__080}: பாங்கி, தமர் வரைவு எதிர்ந்தமை தலைவிக்கு உணர்த்தல் -
  13. {J10__089}: பாங்கி, தலைவன் மொழிக்கொடுமையைத் தலைவிக்கு இயம்பல் -
  14. {J10__106}: பாங்கி, தலைவிக்கு அவன் செலவு உணர்த்தல் (1) -
  15. {J10__107}: பாங்கி, தலைவிக்கு (ஓடரிக் கண்ணிக்கு) அவன் செலவு உணர்த்தல் (2) -
  16. {J10__108}: பாங்கி, தலைவிக்கு உடன்போக்கு உணர்த்தல் -
  17. {J10__114}: பாங்கி, தலைவிக்கு (இறைவிக்கு)த் தலைவன்வரவு (இறைவரவு) உணர்த்தல் -

தலைவிக்குக்

  1. {I09__204}: தோழி அவன்மேல்மேல் குறிசெய்கின்றமை தலைவிக்குக் கூறல் -
  2. {I09__220}: தோழி, இரவு குறிக்கண் தலைவன் வந்தமை தலைவிக்குக் கூறல் -
  3. {I09__222}: தோழி, இரவுக்குறி நேர்ந்த வாய்பட்டான் தலைவிக்குக் கூறல் -
  4. {I09__230}: தோழி, “இவ்வொழுக்கத்தினை வேங்கை நீக்கிற்று” எனத் தலைவிக்குக் கூறல் -
  5. {I09__241}: தோழி, ஒருவழித் தணந்த தலைவன் சிறைப்புறத்தானாகத் தலைவிக்குக் கூறல் -
  6. {I09__264}: தோழி, “சுற்றத்தார் பொருள் வேண்டி மறுத்தார்” எனத் தலைவிக்குக் கூறல் -
  7. {I09__284}: தோழி, “தலைவன் இரவுக்குறிக்கு வந்தான்” என்று தலைவிக்குக் கூறல் -
  8. {I09__289}: தோழி, தலைவன் குற்றேவல் மகனால், வரைவு மலிந்தமையைத் தலைவிக்குக் கூறல் -
  9. {I09__354}: தோழி, தான் அறத்தொடு நின்றமை தலைவிக்குக் கூறல் -
  10. {I09__359}: தோழி தூது வந்தமை தலைவிக்குக் கூறல் -
  11. {I09__361}: தோழி, “நமர் பெரும்பொருள் வேண்ட, அது நின் வதுவைக்கு ஊறாமோ என்று யான் அஞ்சினேன்” என்று களவின் நிகழ்வைக் கற்பில் தலைவிக்குக் கூறல் -
  12. {I09__389}: தோழி, ‘பிறன் வரைவு ஆய்தலின்’கண் தாய் கேட்பத் தலைவிக்குக் கூறல் -
  13. {I09__417}: தோழி, வரைவிடைப் பிரிந்தோன் குறித்த பருவத்துக்கு முன் வருகின்றமை அறிந்து தலைவிக்குக் கூறல் -
  14. {I09__420}: தோழி, வெறியாட்டிடத்துத் தலைவிக்குக் கூறல் -
  15. {J10__109}: பாங்கி, தலைவிக்குக் கையுறை காட்டல் -
  16. {J10__183}: பாணன் தலைவிக்குக் கூறுதல் -

தலைவிக்குச்

  1. {H08__054}: குறித்த பருவத்து மீளுந் தலைவன் வழிக்கண் உருவுவெளிப்பாடு கண்டு இல்லத்துப் புகுந்துழித் தலைவிக்குச் சொல்லியது -

தலைவிக்குத்

  1. {H08__415}: தலைவன் தலைவிக்குத் தன்நகர் காட்டல் -
  2. {H08__615}: தலைவிக்குத் தலைவன்குறிப்பு அறிந்தவழி நிகழ்வன -
  3. {I09__324}: தோழி, தலைவிக்குத் தலைவன்வரவு அறிவுறுத்தல் -
  4. {I09__352}: தோழி தாயது துயிலினை உணர்ந்து, தலைவிக்குத் தலைவன் வந்தமை கூறிக் குறிவயின் சென்றது -
  5. {J10__110}: பாங்கி, தலைவிக்குத் தலைவன் (இறைவிக்கு இறையோன்) குறிப்பு அறிவுறுத்தல் -
  6. {J10__111}: பாங்கி, தலைவிக்குத் தலைவன் குறை (இறைவிக்கு அவன்குறை) உணர்த்தல் -
  7. {J10__112}: பாங்கி, தலைவிக்குத் தலைவன் வரல் சாற்றல் (1) -
  8. {J10__113}: பாங்கி, தலைவிக்குத் தலைவன் வரல் சாற்றல் (2) -
  9. {J10__245}: “பிரிவு உடன்பட்டு ஆற்றாயாகின்றது என்னை?” என்று வினவியவழி, “அவர் போன சுரத்தருமை கண்டு ஆற்றேனாகின்றேன்” என்ற தலைவிக்குத் தோழி கார்ப்பருவ வரவு கூறி ஆற்றுவித்தது -
  10. {J10__483}: “மழை இன்மையால் தினை உணங்கும்; விளைய மாட்டா; புனம் காப்பச்சென்று அவரை எதிர்ப்படலாம் என்று எண்ணியிருந்த இது கூடாதாயிற்று” என வெறுத்திருந்த தலைவிக்குத் தோழி கூறியது -
  11. {J10__657}: வரைந்த அணுமைக்கண் பிரிந்த தலைவன் குறித்த பருவம் வந்துழி, “இதனை மறந்தார்” என்ற தலைவிக்குத் தோழி, “வரைவதற்கு முன்பு அவர் அன்புடைமை இதுவாக யாம் மறத்தல் கூடாது” என்று சொல்லி வற்புறுத்தியது -

தலைவிக்குப்

  1. {G07__605}: ஒருஞான்று தலைமகன் தன்மனைக்கண் சென்றது கண்டு தலைவி புறங்கூறியது கேட்ட பரத்தை, தலைவிக்குப் பாங்காயினார் கேட்பத் தன் தோழிக்குச் சொல்லியது -
  2. {H08__416}: தலைவன் தலைவிக்குப் பணியுமிடங்கள் -
  3. {I09__078}: ‘தலைவியைச் சூளினால் தெளித்தான்’ என்பது கேட்ட காதற்பரத்தை தலைவிக்குப் பாங்காயினார் கேட்பத் தன் தோழிக்குச் சொல்லியது -

தலைவிசுற்றத்தார்

  1. {H08__643}: தலைவிசுற்றத்தார் தலைவற்கு வரைவு மறுத்தவழித் தோழி அறத்தொடு நிலையால் கூறுதல் -

தலைவிசெய்திகளைச்

  1. {J10__795}: வினவ வந்தார்க்குத் தலைவிசெய்திகளைச் செவிலி கூறல் -

தலைவிதன்னை

  1. {H08__417}: தலைவன் தலைவிதன்னை உயர்த்தல் -

தலைவிதுயர்

  1. {I09__332}: தோழி தலைவிதுயர் கிளந்து விடுத்தல் -

தலைவிநிலை

  1. {I09__118}: தாய், தலைவிநிலை கண்டு தலைவனை இயற்பழித்துத் தலைவியின் இளமைத்தன்மைக்கு இரங்கி யுரைத்தல் -
  2. {I09__334}: தோழி, தலைவிநிலை கூறி விடுத்தல் -
  3. {J10__037}: பாங்கன் தலைவன்தனக்குத் தலைவிநிலை கூறல் -

தலைவிநிலைமை

  1. {G07__494}: உழையர் தலைவிநிலைமை உரைத்தல் -

தலைவிநோக்கின்

  1. {H08__419}: தலைவன் தலைவிநோக்கின் வாசி (சிறப்புக்) கண்டு குறிப்பறிந்து கூறல் -

தலைவிபற்றி

  1. {H08__420}: தலைவன் தலைவிபற்றி இடைச்சுரத்து முன் நிகழ்ந்தது ஏதுவாய் நினைத்தல் -

தலைவிபால்

  1. {H08__421}: தலைவன், தலைவிபால் நிகழ்ந்தது ஏதுவாய் நினைத்தல் -

தலைவிமாட்டுப்

  1. {J10__843}: வேந்தர்க்கு உற்றுழிப் பிரிவின்கண் தலைவிமாட்டுப் பாணனைத் தூதாக விடும் தலைவன் கூறியது -

தலைவிமீது

  1. {H08__245}: செவிலி, தலைவிமீது மணம் கமழ்ந்து வண்டுகள் மொய்ப்பதைக் கண்டு தோழியை வினவல் -

தலைவிமுன்

  1. {H08__424}: தலைவன், தலைவிமுன் பாங்கியைப் புகழ்தல் -

தலைவிமேல்

  1. {H08__426}: தலைவன், தலைவிமேல் (இறைவன் இறைவிமேல்) குறிபிழைப்பு ஏற்றல் -

தலைவியது

  1. {G07__743}: களவிடைத் தலைவன் வளைகொண்டு வந்து கொடுத்துழி, “பண்டை வளை போலாவாய், மெலிந்துழி நீங்கா நலனுடையவோ இவை?” எனத் தலைவியது மெலிவு சொல்லித் தோழி வரைவு கடாயது.
  2. {G07__845}: காமக்கிழத்தி தலைவியது இல்லற இயல்பினை அறிந்து, தலைவனைத் தன் தோழியிடம் இகழ்ந்து கூறியது -
  3. {H08__429}: தலைவன் தலைவியது அசைவு அறிந்து இருத்தல் -
  4. {H08__461}: தலைவன் தன்மைகளைத் தன்னுடையவாகக் கொண்டு பேசும் தலைவியது நிலை கண்ட தாய் “ஆவேசமோ” என்று நொந்து கூறுதல் -
  5. {H08__466}: தலைவன் தனக்கு வாயில் நேராத தலைவியது கொடுமையைக் கூறக் கேட்ட தோழி, அவற்குச் சொல்லியது -
  6. {I09__337}: தோழி, தலைவியது ஆற்றாமை கண்டு, “எம் வருத்தம் தீர்த்தற்கு இரவுக்குறியும் வேண்டும்” என்று கூறல் -

தலைவியரும்

  1. {I09__634}: பரத்தையரும் பிற தலைவியரும் தம்முறு விழுமம் கூறிய பொழுது, தலைவி அவர்களிடம் பரிவு கொண்டு கூறியது -

தலைவியர்

  1. {I09__075}: “தலைவியர் பலரும் பிரிவாற்றியிருப்பர்; அது நீ செய்கின்றிலை” என்ற தோழிக்குத் தலைவி கூறியது -

தலைவியாதல்

  1. {H08__559}: தலைவன், “யாம் மறைந்து சென்று இவன் கண்ணைப் புதைத்தால், தலைநின்றொழுகும் பரத்தையர் பெயர் கூறுவான்!” என்று உட்கொண்டு காமக்கிழத்தியாதல் தலைவியாதல் சென்று கண் புதைத்துழி, கூறுதல் -

தலைவியிடம்

  1. {H08__005}: ‘காவற்பாங்கின் ஆங்கோர் பக்கத்துப் பிரிவின்கண் தலைவன் தலைவியிடம் கூறல் -
  2. {H08__427}: தலைவன் தலைவியிடம் “அணித்து எம் இடம்” என்றல் -
  3. {H08__428}: தலைவன் தலைவியிடம் நயப்பும் பிரிவச்சமும் வன்புறையும் கூறல் -
  4. {I09__224}: தோழி, “இரவிக்குறியிடைத் தலைவன் வருகின்றான்” எனத் தலைவியிடம் கூறல் -
  5. {I09__338}: தோழி, தலைவியிடம் களவின் நிகழ்வைக் கற்புக் காலத்துக் கூறல் -
  6. {I09__339}: தோழி, தலைவியிடம் “தலைவன் வரைவொடு வருகின்றமை காண வம்மோ!” எனல் -
  7. {I09__340}: தோழி, தலைவியிடம், “தலைவனைக் கண்டு முயங்குகம் வம்மோ” என்றது -
  8. {I09__630}: பரத்தையர் தம்முறு விழுமம் தலைவியிடம் கூறல் -
  9. {J10__239}: பிரிவின்கண் தலைவன் இளையோரைத் தலைவியிடம் தூது விடுத்துக் கூறியது -
  10. {J10__394}: பொருள்வயின் பிரிந்தோன் விரைவில் மீண்டு பெற்ற பொருள் கொண்டு, “நின் நலன் நயந்து வந்தேன்” என்று தலைவியிடம் கூறல் -

தலைவியின்

  1. {G07__275}: இயற்கைப்புணர்ச்சியில் தலைவியின் எய்தும் புணர்ச்சிவகை நான்காவன -
  2. {G07__744}: களவிடைத் தோழி தலைவனிடம் தலைவியின் கற்பு மிகுதியும் ஆற்றாமையும் இவ்வொழுக்கு அலராகின்றமையும் கூறி வரைவு கடாயது -
  3. {G07__781}: கற்புக்காலத்துத் தலைவியின் செயல்கள் -
  4. {H08__246}: செவிலி, தலைவியின் உடல் நனி சுருங்குதல் பற்றித் தோழியை வினவுதல் -
  5. {H08__247}: செவிலி, தலைவியின் கண் துயில் மறுத்தல் பற்றித் தோழியை வினவல் -
  6. {H08__248}: செவிலி, தலைவியின் நன்மனை வாழ்க்கைத்தன்மை யுணர்த்தல் -
  7. {H08__430}: தலைவன் தலைவியின் இன்றியமையாமை இயம்பல் -
  8. {H08__431}: தலைவன் தலைவியின் செவ்வி எளிமை கூறல் -
  9. {H08__432}: தலைவன் தலைவியின் நன்னயம் உரைத்தல்-
  10. {H08__433}: தலைவன் தலைவியின் பெற்றோரை வாழ்த்தல் -
  11. {H08__563}: தலைவன் வரைவிடை வைத்து வேந்தற்கு உற்றுழிப் பிரிந்துழித் தலைவியின் வருத்தமிகுதி கண்டார் கூறியது -
  12. {I09__118}: தாய், தலைவிநிலை கண்டு தலைவனை இயற்பழித்துத் தலைவியின் இளமைத்தன்மைக்கு இரங்கி யுரைத்தல் -
  13. {I09__263}: தோழி, சிறைப்புறமாகவும் அஃது அன்றாகவும் தலைவியின் ஆற்றா மையைத் தலைவனிடம் கூறி வரைவு கடாவுதல் -
  14. {I09__341}: தோழி, தலைவியின் ‘காதல் மிகுதி’ கூறல் -
  15. {I09__376}: தோழி, பகற்குறிவந்து போகின்ற தலைவன் புறக்கிடை நோக்கி ஆற்றாத தலைவியின் குறிப்பறிந்து மாவின்மேல் வைத்து வற்புறுத்தல் -
  16. {I09__418}: தோழி, “வரைவு நீட ஆற்றாத தலைவியின் வேறுபாடு புறத்தார்க்குப் புலனாகாமையும் இயையும், இங்ஙனம் கூறுவாரைப் பெறின்” எனக் கூறி வற்புறுத்தல் -
  17. {J10__116}: பாங்கி, தலைவியின் இளமைத்தன்மை தலைவற்கு உணர்த்தல் -
  18. {J10__117}: பாங்கி, தலைவியின் ஒழுக்கத்தால் ஐயம் தீர்தல் -
  19. {J10__118}: பாங்கி தலைவியின் செல்வி அருமை கூறல் -
  20. {J10__119}: பாங்கி, தலைவியின் நன்மனை வாழ்க்கைத் தன்மை (செவிலிக்கு) உணர்த்தல் -
  21. {J10__229}: பிரிவாற்றாத தலைவியின் தளர்ச்சி கண்டு தோழி இரங்கல் -
  22. {J10__230}: பிரிவாற்றாத தலைவியின் வேறுபாடு கண்டு தலைவன் உரைத்தல் -

தலைவியின்மேல்

  1. {I09__626}: பரத்தை தான் புறங்கூறியதைத் தலைவியின்மேல் ஏற்றிக் கூறத் தலைவி கூறியது -

தலைவியும்

  1. {G07__557}: ஏவலர்களாம் அகப்புறத் தலைவனும் தலைவியும் முன்னொருகால் கூடிப் பிரிந்த பின் அவள் எதிர்ப்பட்டுழி அவன்வயின் பரத்தைமையான் அவள் ஊடிக் குறிநேர்ந்தது -
  2. {H08__434}: தலைவன், தலைவியும் தானும் ஒரே மலையினர் ஆதலைத் தன் குறிப்பாற் கூறுதல் -
  3. {H08__573}: தலைவனும் தலைவியும் ஓர் ஊரினராதலைக் கண்டோர் கூறுதல் -
  4. {I09__076}: தலைவியும் தோழியும் தலைவன் கூற்றாக நிகழ்ந்தது கூறி அதன்கண் நிலையல் -

தலைவியை

  1. {G07__078}: அரசனாகிய தலைவன் தலைவியை நீங்கியிருந்ததற்குத் தலைவி புலவி நீட்டித்து ஆற்றாளாகியவழிச் சான்றோர் அவளது காமத்து மிகு திறத்தைத் தலைவனிடம் கூறியது -
  2. {G07__292}: இரந்து குறையுற்றுப் பின் நின்ற தலைவன் ஆற்றானாய்த் தலைவியை நோக்கி, “இங்ஙனம் வருத்துவையாயின் நீ செய்தவம் இன்றாம்” எனக் கூறியது -
  3. {G07__304}: இரவுக்குறிக்கண் வருகின்ற தலைவன் தலைவியை ஐயுற்றுப் பாங்கற்குக் கூறுதல் -
  4. {G07__306}: இரவுக் குறியிடைத் தலைவியை நுகர்ந்த தலைவன் பகலிடை அவள் ஆற்றலை வியந்து கூறல் -
  5. {G07__449}: உடன்போன தலைவியை நினைத்துச் செவிலி மனையின்கண் மயங்கல் -
  6. {G07__563}: ஏறுகோடற் கைக்கிளைக்கண் குரவை ஆடத் தோழி தலைவியை அழைத்தது -
  7. {H08__077}: குறிவயின் சென்ற பாங்கன் தலைவியை எளிதில் காட்டிய தெய்வத்தை வணங்குதல் -
  8. {H08__435}: தலைவன் தலைவியை அடையச் சாக்காடு குறித்தல் -
  9. {H08__436}: தலைவன் தலைவியை அவளது மேன்மை கண்டு வியத்தல் -
  10. {H08__437}: தலைவன் (இறையோன்) தலைவியை இடத்தெதிர்ப்படுதல் -
  11. {H08__438}: தலைவன் தலைவியை (இறைவியை) இல்வயின் விடுத்தல் -
  12. {H08__445}: தலைவன் தலைவியை முன்னிலையாக்கிக் கூறல் -
  13. {H08__446}: தலைவன் தலைவியை விடுத்தல் -
  14. {H08__447}: தலைவன் தலைவியை (தலைமகள் தன்னை) விடுத்தல் (2) -
  15. {I09__269}: தோழி, செவிலி தலைவியை உற்று நோக்கி வேறுபாட்டின் காரணம் வினவியதாகத் தலைவனிடம் கூறுதல் -
  16. {I09__342}: தோழி தலைவியை ஆற்றுவித்தது -
  17. {I09__343}: தோழி தலைவியை இடத்து உய்த்து நீங்கல் -
  18. {I09__344}: தோழி, தலைவியை இரவுக்குறி நயப்பித்தல்
  19. {I09__346}: தோழி தலைவியை முனிதல் -
  20. {I09__384}: தோழி, பிரிவிடை ஆற்றாத தலைவியை நன்னிமித்தம் கூறி வற்புறுத்தல் -
  21. {I09__599}: பகைவயின் பிரிந்தோன் பருவம் கண்டு தலைவியை நினைந்து நெஞ்சொடு புலம்பல் -
  22. {J10__043}: பாங்கன் தலைவியை வியத்தல் -
  23. {J10__044}: பாங்கன் தலைவியை வியந்தது -
  24. {J10__120}: பாங்கி, தலைவியை அச்சுறுத்தல் -
  25. {J10__121}: பாங்கி, தலைவியை ஆடிடம் விடுத்துக் கொண்டு அகறல் -
  26. {J10__122}: பாங்கி, தலைவியை ஆற்றுவித்தல் -
  27. {J10__123}: பாங்கி, தலைவியை (இறைவியை) ஆற்றுவித்திருந்த அருமை கூறல் -
  28. {J10__126}: பாங்கி, தலைவியை (இறைவியை)க் குறியிடத்துக் கொண்டு சேறல் (1) -
  29. {J10__127}: பாங்கி, தலைவியை (இறைவியை)க் குறியிடத்துக் கொண்டு சேறல் (2) -
  30. {J10__131}: பாங்கி, தலைவியை (தாமக் குழலியை) த் தணித்தல்
  31. {J10__133}: பாங்கி, தலைவியை நீங்கித் தலைவற்கு ஓம்படை சாற்றல் -
  32. {J10__135}: பாங்கி, தலைவியை (மையுறை கண்ணியை)ப் பாங்கிற் கூட்டல் -
  33. {J10__136}: பாங்கி தலைவியை, “வரையும் நாள்அளவும் வருந்தா திருந்தமையை உரையாய்” என்றல் -
  34. {J10__670}: வரைவிடை ஆற்றாளாய்ச் செல்கின்ற தலைவியை கவின்கண்டு வினாய தோழிக்கு அவள் தான் கண்ட கனவுநிலை உரைத்தது -
  35. {J10__671}: வரைவிடைப் பிரியலுறும் தலைவன், தலைவியை ஆற்றுவித்துக்கொண்டிருக்குமாறு தோழியைக் கைப்பற்ற, அவன் தன்னைத் தொட்டுச் சூளுறுவானாகக் கருதிக் கூறியது -
  36. {J10__747}: வாயில் மறுத்த தலைவியை, “மகப் பேற்றிற்குரிய காலங் கழிய ஒழுகுகின்றாய்” என்று நெருக்கிய தோழிக்குத் தலைவி கூறல்-
  37. {J10__808}: வினைவல பாங்கின் தலைவன் அத்தகைய தலைவியை மெய் தீண்டித் தன்னுடைய ஆற்றாமையை அறிவித்துழி, அவள் “ஈண்டுப் பிறர் அறிவர்; நாளைக் கன்றொடு சேறும்” என இடம் கூறியது -

தலைவியைக்

  1. {G07__230}: ஆற்றிடைத் தலைவன் தலைவியைக் கையது வினாய்ச் சேர்ந்தது -
  2. {H08__439}: தலைவன் தலைவியைக் கூடியபின் தன்னூர் மீடல் -
  3. {I09__077}: தலைவியைக் காப்போர் -
  4. {I09__215}: தோழி, “ஆற்றாத தலைவியைக் கடிதின் வரைவேன்” என்று தலைவன் தெளிவிக்கப் புக்குழித் தெளிவிடை விலக்கிக் கூறியது -
  5. {I09__270}: தோழி, செவிலி தலைவியைக் கோலம் செய்து இவள் நலத்திற்கு ஒப்பான் ஒருவனைப் பெற வேண்டும் என்றாட்குக் கூறியது -
  6. {J10__042}: பாங்கன் தலைவியைக் காண்டல் -
  7. {J10__124}: பாங்கி, தலைவியைக் கழறல் (1) -
  8. {J10__125}: பாங்கி தலைவியைக் கழறல் (2) -
  9. {J10__128}: பாங்கி, தலைவியைக் குறிவரல் விலக்கல் -
  10. {J10__129}: பாங்கி தலைவியைக் கொடுஞ்சொல் சொல்லல் -
  11. {J10__493}: மறைந்து தலைவியைக் கண்டு நின்ற தலைவன் அவளொடு நிகழ்ந்தது நினைஇ நெஞ்சிற்குச் சொல்லுதல் (அல்லது) இயற்கைப் புணர்ச்சி புணர்ந்து நீங்கிய தலைவன் தன் நெஞ்சிற்குச் சொல்லுதல்-
  12. {J10__738}: வாடைக்கு வருந்தி மனம் இழந்த தலைவியைக் கண்டு தோழி இரங்கல் -
  13. {J10__809}: வினைவல பாங்கின் தலைவியைக் கண்ட வினைவல பாங்கின் தலைவன், ‘காமஞ் சாலா இளமையோள்வயின் ஏமம் சாலா இடும்பை எய்திக் கூறியது’ -

தலைவியைச்

  1. {H08__440}: தலைவன் தலைவியைச் சுரத்து உய்த்தல் -
  2. {H08__441}: தலைவன் தலைவியைச் சொல்வழிப்படுத்துக் கூறல் -
  3. {H08__582}: தலைவன் தலைவியைச் சிறப்பித்தல் -
  4. {I09__078}: ‘தலைவியைச் சூளினால் தெளித்தான்’ என்பது கேட்ட காதற்பரத்தை தலைவிக்குப் பாங்காயினார் கேட்பத் தன் தோழிக்குச் சொல்லியது -
  5. {J10__130}: பாங்கி, தலைவியைச் (மெல்லியற்) சார்ந்து கையுறை காட்டல்

தலைவியைத்

  1. {H08__442}: தலைவன் (புரவலன்) தலைவியைத் தேற்றல் -
  2. {J10__132}: பாங்கி, தலைவியைத் தோற்றத்தால் ஐயுற்று ஆராய்தல் -

தலைவியைப்

  1. {G07__262}: இடைச்சுரத்துத் தலைவன் தலைவியைப் புகழ, அவள் நாணிக் கண்புதைத்தவழிச் சொல்லியது -
  2. {G07__302}: இரவுக்குறிக்கண் தலைவன் தலைவியைப் பெற்று மகிழ்ந்து கூறுதல் -
  3. {H08__444}: தலைவன் தலைவியைப் பெற்றவழி மகிழ்ந்து கூறல் -
  4. {I09__345}: தோழி, தலைவியைப் பகற்குறி நயப்பித்தல் -
  5. {I09__593}: பகற்குறிக்கண் தலைவியைப் பெற்ற தலைவன் மகிழ்ந்து கூறல் -
  6. {J10__134}: பாங்கி, தலைவியைப் பருவரல் வினவல் -

தலைவியைப்புணர்ந்து

  1. {H08__443}: தலைவன் தலைவியைப்புணர்ந்து நீங்கும்போது ஆற்றாது கூறல் -

தலைவியொடு

  1. {H08__448}: தலைவன் தலைவியொடு தன் நகர் சார்தல் -
  2. {I09__660}: பருவம் குறித்துப் பிரிந்த தலைவன் பருவத்திற்கு முன்னே வந்து தலைவியொடு கூடிச் செல்லாநின்றுழி அதற்கு இனியளாய்த் தன்னுள்ளே தலைவி கேட்பச் சொல்லியது -
  3. {J10__336}: புறத்தொழுக்கில் நெடுநாள் ஒழுகித் தகாதென விடுத்துத் தலைவியொடு கூடி ஒழுகாநின்ற தலைவன், “யான் அவ்வாறு ஒழுக நீயிர் நினைத்த திறம் யாது?” என்றாற்குத் தோழி சொல்லியது -

தலைவிவிடத்

  1. {I09__096}: தலைவிவிடத் தூதாய்ச் சென்ற பாணன் மாற்றம் கூறக் கேட்ட தலைவன், “இவ்வாடை வருத்தத்திற்கு மருந்தாக இன்னும் கூறவேண்டும்” எனக் கூறியது -

தலைவிவேறுபாடு

  1. {J10__697}: வரைவு முயலும் தலைவன், தலைவிவேறுபாடு கண்டு வினவ, “நின்னைக் கனவில் கண்டு விழித்துக் காணாளாய் வந்தது” என்று தோழி சொல்லி வரைவு முடுக்கியது -

தலைவிவேற்றுமை

  1. {I09__468}: நற்றாய், தலைவிவேற்றுமை கண்டு செவிலியை வினாதல் -

தலைவைத்த

  1. {J10__409}: பொழுது தலைவைத்த கையறு காலை -

தல்

  1. {G07__634}: ஒன்றித் தோன்றும் தோழி ‘வாய்மையும் பொய்ம்மையும் கண்டோர்ச் சுட்டித் தாய்நிலை நோக்கித் தலைப்பெயர்த்துக் கொள்ளு’தல் -
  2. {G07__830}: காம இடையீட்டில், ‘சொல்லா மரபினவற்றொடு கெழீஇச், செய்யா மரபின் தொழிற்படுத்து அடக்கு’தல் -

தளர்ச்சி

  1. {J10__229}: பிரிவாற்றாத தலைவியின் தளர்ச்சி கண்டு தோழி இரங்கல் -
  2. {J10__484}: மற்றவள் தளர்ச்சி -

தளர்நிலை

  1. {J10__781}: விருந்தென வந்த பெருந்தகை தளர்நிலை -

தளர்ந்தோள்

  1. {H08__451}: தலைவன் தளர்ந்தோள் ஒம்பல் -

தளர்வகன்

  1. {H08__452}: தலைவன் தளர்வகன் றுரைத்தல் -

தளர்வகன்று

  1. {H08__468}: தலைவன் தனிநிலை கண்டு தளர்வகன்று உரைத்தல்-

தளர்வறிந்துரைத்தல்

  1. {I09__348}: தோழி தளர்வறிந்துரைத்தல் -

தளர்வுற்றுரைத்தல்

  1. {I09__113}: தாமம் பெறாஅது தளர்வுற்றுரைத்தல் -

தளிர்

  1. {J10__676}: வரைவிடை வைத்துப் பிரிந்து மீள்கின்றான் இடைச்சுரத்துக் குழைந்த மாவின் தளிர் கண்டு சொல்லியது -

தளை

  1. {G07__687}: ‘கரணத்தின் அமைந்து முடிந்த காலை, நெஞ்சு தளை அவிழ்ந்த புணர்ச்சி’க்கண் தலைவன் கூற்று -

தளைஇ

  1. {I09__402}: தோழி, ‘மறைத்து அவள் அருகத், தன்னொடும் அவளொடும் முதல் மூன்று அளைஇ (முன்னம் முன் தளைஇ)ப், பின்னிலை நிகழும் பல்வேறு மருங்கின்’ கூறல் -

தள்ளிய

  1. {H08__708}: தலைவி, ‘தன்குறி தள்ளிய தெருளாக்காலை, வந்தனன் பெயர்ந்த வறுங்களம் நோக்கித், தன் பிழைப்பாகத் தழீஇத் தேறி’க் கூறல் -

தழாஅல்

  1. {G07__257}: இடம் பெற்றுத் தழாஅல் -
  2. {J10__068}: பாங்கி, “என்னை மறைப்பது என்?” எனத் தழாஅல் -
  3. {J10__769}: விடை தழாஅல் -

தழீஇ

  1. {H08__623}: தலைவி, ‘ காமக்கிழத்தி தன்மகத் தழீஇ, ஏமுறு விளையாட் டிறுதிக்கண்’ கூறல் -

தழீஇக்

  1. {G07__840}: காமக் கிழத்தி, ‘காதற்சோர்வின் கடப்பாட்டு ஆண்மையின் தாய்போல் தழீஇக் கழறிஅம் மனைவியைக், காய்வுஇன்று அவன்வயின் பொருத்தற்கண்’ கூறல் -

தழீஇத்

  1. {H08__708}: தலைவி, ‘தன்குறி தள்ளிய தெருளாக்காலை, வந்தனன் பெயர்ந்த வறுங்களம் நோக்கித், தன் பிழைப்பாகத் தழீஇத் தேறி’க் கூறல் -

தழுத

  1. {G07__692}: கருத்தறிந் தழுத கண்ணீர் துடைத்தல் -

தழுவியமை

  1. {G07__206}: ஆயன் தலைவனாய் ஏறு தழுவியமை சுற்றத்தார் கண்டு நின்று கூறியது -

தழுவியே

  1. {I09__287}: தோழி, “தலைவன் ஏறு தழுவியே உன்னை அடைதல் இயலும் என்பதைக் குரவை பாடி ஆடித் தெய்வம் பரவித் தலைவற்கு உணர்த்தப் போதுவாயாக” என்று கூறியது -

தழுவுதற்கண்

  1. {H08__361}: தலைவன் இடம்பெற்றுத் தழுவுதற்கண் கூறல் -

தழை

  1. {H08__450}: தலைவன் தழை கொண்டு சேறல் -
  2. {I09__296}: தோழி, தலைவன் தழை தந்தமை கூறல் -
  3. {J10__137}: பாங்கி தழை ஏற்பித்தல் -

தவச்செலவு

  1. {I09__347}: தோழி தவச்செலவு அருமை -

தவம்

  1. {J10__692}: வரைவு மலிந்த தோழி, “கன்னிப் பருவத்துத் தைந்நீராடத் தவம் தலைப்பட்டேம்!” என வையையை நோக்கித் தலைமகன் கேட்பச் சொல்லியது -

தவறிலன்

  1. {H08__663}: தலைவி, ‘தலைவன் தவறிலன்’ என்று கூறல் -

தவறு

  1. {G07__339}: இருவரும் ஒருங்கு நின்றுழி, “இவள் என்னை வருத்துதற்கு யான் செய்த தவறு என்?” என்று வினாய தலைவற்குத் தோழி நகையாடிச் சொல்லியது -
  2. {I09__299}: தோழி, தலைவன்மேல் தவறு ஏற்றல் -

தவற்றைத்

  1. {H08__662}: தலைவி, தலைவன் தவற்றைத் தலைவி வெளிப்படுத்தல் கூடாது என்று கழறிய பாங்கிக்குக் கூறியது -

தவலருஞ்

  1. {I09__100}: ‘தவலருஞ் சிறப்பின் ஐந்நிலம்’ -

தவிர்ச்சி

  1. {G07__757}: களவினுள் தவிர்ச்சி -

தா

  1. {G07__844}: காமக்கிழத்தி தலைவனை ‘என் மாணலம் தா எனத் தொடுத்தற்கண்’ கூறல் -
  2. {I09__403}: தோழி, ‘மாண்நலம் தா என வகுத்தற்கண்’ கூறல் -

தாகத்

  1. {H08__723}: தலைவி, தான் ‘வந்தவழி எள்ளிய’ தாகத் தலைவன் கருதுவானோ எனக் கூறல் -

தாங்ககில்லானாய்

  1. {J10__002}: பருவவரவின்கண் பண்டு நிகழ்ந்ததொரு குறிப்புணர்ந்த தலைவன் அதனைக் கண்டு தாங்ககில்லானாய் மீள்கின்றான், பாகற்குச் சொல்லியது -

தாங்கரும்

  1. {I09__111}: ‘தாங்கரும் பூசல் தன்னையர் எழுச்சி’ -

தாங்கற்கு

  1. {H08__027}: கிழவோன் வேட்கை தாங்கற்கு அருமை சாற்றல் -

தாங்கலளாகிப்

  1. {I09__466}: நற்றாய், (தலைவி) பயிலிடம் தம்மொடு தாங்கலளாகிப் புலம்பல் -

தாதவிழ்

  1. {G07__810}: ‘காதல் பெயர்பு கார் அன்று இது எனத், தாதவிழ் கோதை தானே கூறல்’ -

தானும்

  1. {H08__434}: தலைவன், தலைவியும் தானும் ஒரே மலையினர் ஆதலைத் தன் குறிப்பாற் கூறுதல் -
  2. {H08__467}: தலைவன் தனித்துப் புனலாடுதல் கண்ட பரத்தை அவனருகில் தானும் தனித்துப் புனலாடத் தலைவன் அவளைக் கைப்பற்றியவழி அவள் தோழி கூறியது-
  3. {J10__510}: மனைவியும் தானும் வனமடைந்து நோற்றல் -

தானே

  1. {G07__810}: ‘காதல் பெயர்பு கார் அன்று இது எனத், தாதவிழ் கோதை தானே கூறல்’ -
  2. {H08__462}: தலைவன் (தலைமகன்) தன்னைத் தானே புகழ்தல் -
  3. {H08__724}: தலைவி, தானே கூறும் காலம் -
  4. {I09__129}: ‘தானே அவளே’-

தான்

  1. {G07__223}: ஆற்றாமை வாயிலாகப் புக்க தலைவன் தான் புதுப்புனலாடித் தாழ்த்தமை கூறத் தலைவி இன்ன புதுப்புனலே ஆடியது என்ன நெருங்கிக் கூறியது -
  2. {G07__864}: “காமம் தீப்போல் தான் நின்ற இடத்தைச் சுடும் ஆதலின், நீ ஆற்றுதல் வேண்டும்” என்ற தோழிக்குத் தலைவி கூறுதல் -
  3. {H08__329}: தலைமகற்குக் குறை நேர்ந்த தோழி அவன் நிலைமை தலைமகட்குக் கூறி, அவள் உரைத்த மாற்றத்தால் அவள் குறிப்பறிந்து “இவ்வகையான தலைவற்குக் கூறு” என அவளுடன் நகையாடிக் கூட்டமுண்மை தான் அறிந்தமை தோற்றுவித்தது -
  4. {H08__344}: தலைமகனொடு தான் புணர்ந்த கலவி கருதித் தலைவி புலத்தல் -
  5. {H08__471}: தலைவன், ‘தான் அகம் புகாஅன் பெயர்தல் இன்மையின், காட்சி ஆசையின் களம்புக்குக் கலங்கி, வேட்கையின் மயங்கிக் கையறு பொழுதின்’கண் கூறல் -
  6. {H08__472}: தலைவன் தான் அவட் பிழைத்த நிலையின்கண் கூறல் -
  7. {H08__473}: தலைவன் தான் அவட் பிழைத்த பருவம் உணர்த்துமிடத்துக் கூறல் -
  8. {H08__524}: தலைவன், “பிரியுங்கொல்!” என ஐயுற்று உடன்படாமை மேற்கொண்டு ஒழுகுகின்ற தலைமகட்குத் தான் பிரிவு ஒழிந்ததற்குக் காரணம் கூறித் தேற்றியது -
  9. {H08__667}: தலைவி, தலைவன்தூது வரப்பெறாது, தான் தூது விடக் கருதி நெஞ்சொடு கூறியது -
  10. {H08__720}: தலைவி, ‘தான் அகம் புகாஅன் பெயர்தல் இன்மையின், காட்சி ஆசையின் களம் புக்குக் கலங்கி, வேட்கையின் மயங்கிய கையறு பொழுதின்’ கண் கூறுதல் -
  11. {H08__721}: தலைவி, தான் கண்ட கனவைத் தோழிக்கு உரைத்தல் -
  12. {H08__722}: தலைவி, தான் காதலன்மாட்டுப் பரத்தைமை கருதியும் புலவாமைக்குக் காரணம் கூறுதல் -
  13. {H08__723}: தலைவி, தான் ‘வந்தவழி எள்ளிய’ தாகத் தலைவன் கருதுவானோ எனக் கூறல் -
  14. {I09__048}: தலைவி, பிரிவாற்றாமையால் மெலிந்தமை கண்ட தோழியர் முதலானோர், அதன் காரணம் உணராது வெவ்வேறாக நினைத்துச் செயற்படவே, அவற்றை விலக்கி அறத்தொடு நிற்குமவள், தான் தலைவன் இடத்திற்கே சென்று அவனைக் காணப்பெறின் தான் செய்வனவற்றைக் கூறல் -
  15. {I09__048}: தலைவி, பிரிவாற்றாமையால் மெலிந்தமை கண்ட தோழியர் முதலானோர், அதன் காரணம் உணராது வெவ்வேறாக நினைத்துச் செயற்படவே, அவற்றை விலக்கி அறத்தொடு நிற்குமவள், தான் தலைவன் இடத்திற்கே சென்று அவனைக் காணப்பெறின் தான் செய்வனவற்றைக் கூறல் -
  16. {I09__127}: தான் கற்ற புகழ்தல் -
  17. {I09__233}: தோழி, ‘உணர்ப்புவயின் வாரா ஊடல் உற்றோள்வயின், உணர்த்தல் வேண்டிய கிழவோன்பால் நின்று, தான் வெகுண்டு ஆக்கிய தகுதிக்கண்’ கூறுதல் -
  18. {I09__322}: தோழி, தலைவி உடன்போகத் தான் தங்குதல் -
  19. {I09__353}: தோழி, தான் அது முன்னே சாற்றியது உரைத்தல் -
  20. {I09__354}: தோழி, தான் அறத்தொடு நின்றமை தலைவிக்குக் கூறல் -
  21. {I09__405}: தோழி, முன்பு தலைவிக்கு நிகழ்ந்த ஆற்றாமையும் அது கண்டு தான் கலங்கியவாறும் தலைவற்குக் கூறல் -
  22. {I09__626}: பரத்தை தான் புறங்கூறியதைத் தலைவியின்மேல் ஏற்றிக் கூறத் தலைவி கூறியது -
  23. {J10__670}: வரைவிடை ஆற்றாளாய்ச் செல்கின்ற தலைவியை கவின்கண்டு வினாய தோழிக்கு அவள் தான் கண்ட கனவுநிலை உரைத்தது -
  24. {J10__693}: வரைவு மலிவு கேட்ட தலைமகட்குத் தோழி, முன்னாளில் தான் அறத்தொடு நின்ற காரணத்தான் அது விளைந்தது என்று கூறியது -

தான்குறி

  1. {I09__128}: தான்குறி மருண்டமை தலைவி பாங்கிக்கு உணர்த்தல் -

தாமக்

  1. {J10__131}: பாங்கி, தலைவியை (தாமக் குழலியை) த் தணித்தல்

தாமம்

  1. {I09__113}: தாமம் பெறாஅது தளர்வுற்றுரைத்தல் -

தாமே

  1. {H08__306}: தம்மொடு தாமே சாற்றல் -
  2. {I09__114}: தாமே தூதுவராதல் -

தாம்

  1. {G07__032}: அகம்புகு மரபின் வாயிலோர் தம்முள் தாம் கூறல் -
  2. {I09__112}: தாம் பிழைப்பு இன்மை -

தாயச்சம்

  1. {I09__120}: தாயச்சம் கூறி வரைவு கடாதல் -

தாயது

  1. {I09__352}: தோழி தாயது துயிலினை உணர்ந்து, தலைவிக்குத் தலைவன் வந்தமை கூறிக் குறிவயின் சென்றது -

தாயர்

  1. {G07__595}: ஐவகைத் தாயர் -
  2. {H08__717}: தலைவி, ‘தாயர் கண்ணிய நல்லணிப் புதல்வனை, மாயப் பரத்தை உள்ளிய வழிக்’ கூறல் -
  3. {I09__121}: தாயர் ஐவர் -
  4. {I09__122}: ‘தாயர் கண்ணிய நல்லணிப் புதல்வனை மாயப் பரத்தை உள்ளுதல்’ -

தாயறிவு

  1. {I09__123}: தாயறிவு கூறல் -

தாயிடைப்

  1. {I09__211}: தோழி ‘அறன் எனப்படுதல் இருவகைப், புரைதீர் (முன்னிலைக்) கிளவி (என்று) தாயிடைப் புகுப்பின்’ கண் கூறல் -

தாயைத்

  1. {H08__226}: செவிலி ஆற்றாத் தாயைத் தேற்றுதல் -

தாய்

  1. {G07__199}: ‘ஆய்பெருஞ்சிறப்பின் தாய்’ -
  2. {H08__074}: குறியிடை நிறுத்தித் தாய் துயில் அறிதல் -
  3. {H08__109}: கூறிய தாய் அது குறிப்புவழி மொழிதல் -
  4. {H08__182}: சுரம் செல்லும் தாய் -
  5. {H08__281}: சேரி செல்லும் தாய் -
  6. {H08__322}: தலைமகள், ஆற்றாமையைத் தாய் தலைவனுக்குச் சொல்லுதல் -
  7. {H08__325}: தலைமகள் நிலைகண்டு தாய் இரங்கல் -
  8. {H08__461}: தலைவன் தன்மைகளைத் தன்னுடையவாகக் கொண்டு பேசும் தலைவியது நிலை கண்ட தாய் “ஆவேசமோ” என்று நொந்து கூறுதல் -
  9. {I09__115}: தாய் அறிவு உணர்த்தல் -
  10. {I09__116}: தாய் தரு புணர்ச்சி -
  11. {I09__117}: தாய், தலைவனது ஊர் நோக்கிச் சென்ற மகளைக் குறித்து இரங்கல் -
  12. {I09__118}: தாய், தலைவிநிலை கண்டு தலைவனை இயற்பழித்துத் தலைவியின் இளமைத்தன்மைக்கு இரங்கி யுரைத்தல் -
  13. {I09__119}: தாய் துஞ்சாமை -
  14. {I09__350}: தோழி, தாய் அறியாமை கூறி வெறிவிலக்கியது -
  15. {I09__389}: தோழி, ‘பிறன் வரைவு ஆய்தலின்’கண் தாய் கேட்பத் தலைவிக்குக் கூறல் -
  16. {J10__233}: பிரிவாற்றாமையால், போலிப் பொருள்களைக் கண்டு வருந்தும் தலைவி நிலையைத் தாய் அயலார்க்கு உரைத்தல் -
  17. {J10__434}: மகன் தாய் உயர்வு -
  18. {J10__513}: மாயவன் பின் சென்ற மகளைத் தாய் நினைந்து புலம்பல் -
  19. {J10__514}: மாயன்மேல் மகள் மாலுறுகோலம் தாய் கூறல் -

தாய்க்கு

  1. {H08__244}: செவிலி, தலைவி சேண் அகன்றமை தாய்க்கு உரைத்தல் -
  2. {I09__240}: தோழி, ‘ஐயச்செய்கை தாய்க்கு எதிர்மறுத்துப் பொய் என மாற்றி மெய் வழிக் கொடுத்தல்’ -

தாய்க்குக்

  1. {I09__351}: தோழி தாய்க்குக் கூறுவாளாய் அல்லகுறி அறிவித்தது -
  2. {I09__368}: தோழி,“நுங்கட்கு அவன் கூறிய திறம் யாது?” என்று கேட்ட தாய்க்குக் கூறல் -
  3. {I09__414}: தோழி, வதுவை நிகழாநின்றுழித் தாய்க்குக் காட்டிக் கூறல் -

தாய்க்குச்

  1. {G07__444}: உடன்போய்த் தலைவி மீண்டுழி அயலோர் அவள் தாய்க்குச் சொல்லியது -

தாய்க்குரைத்தல்

  1. {G07__132}: அழுங்கு தாய்க்குரைத்தல் -

தாய்நிலை

  1. {G07__411}: உடன்போக்கின்கண் கண்டோர் தாய்நிலை கண்டு தடுத்தல் -
  2. {G07__412}: உடன்போக்கின்கண் கண்டோர் தாய்நிலை கண்டு விடுத்தல் -
  3. {G07__634}: ஒன்றித் தோன்றும் தோழி ‘வாய்மையும் பொய்ம்மையும் கண்டோர்ச் சுட்டித் தாய்நிலை நோக்கித் தலைப்பெயர்த்துக் கொள்ளு’தல் -

தாய்போல்

  1. {G07__840}: காமக் கிழத்தி, ‘காதற்சோர்வின் கடப்பாட்டு ஆண்மையின் தாய்போல் தழீஇக் கழறிஅம் மனைவியைக், காய்வுஇன்று அவன்வயின் பொருத்தற்கண்’ கூறல் -

தாரோன்

  1. {G07__086}: ‘அருமறைச் சடங்கிற்கு அமைந்த தருப்பையை மருமலர்த் தாரோன் மனத்துற நகுதல்’ -
  2. {H08__561}: தலைவன் (வண்டுறை தாரோன்) வந்து எதிர்ப்படுதல் -
  3. {I09__179}: ‘தேங்கமழ் தாரோன் தெரியான் செப்பல்’ -
  4. {J10__464}: மதுப்பொழி தாரோன் மணமனை வாயில், பொதுத் தலத்திருந்துழிப் புரைதீர் மனைவியர், நினைவறி கண்புதை நிகழ்த்தல் -
  5. {J10__786}: ‘விரைமலர்த் தாரோன் விழுப்பம் கூறல்’ -

தார்

  1. {H08__718}: தலைவி, தார் பெற்று மகிழ்தல் -

தார்மணம்

  1. {H08__687}: தலைவி, தலைவனது தார்மணம் கொண்டுவரும் தென்றல் வர மகிழ்ந்துரைத்தல் -

தால்

  1. {G07__870}: “காமவெள்ளப் புணையாம் நாணும் ஆண்மையும் அவ்வெள்ளத் தால் நீங்குவன அல்ல” என்ற தோழிக்குத் தலைவன் கூறுதல் -

தாளாண்எதிரும்

  1. {H08__469}: தலைவன் தாளாண்எதிரும் பிரிவின்கண் கூறல் -

தாளாண்பக்கமும்

  1. {H08__470}: தலைவன் தாளாண்பக்கமும் தகுதியது அமைதியும் ஒன்றாமைக்கண் கூறுதல் -

தாளாண்பக்கம்

  1. {I09__126}: தாளாண்பக்கம் ஒன்றாமை -

தாழ்த்தமை

  1. {G07__223}: ஆற்றாமை வாயிலாகப் புக்க தலைவன் தான் புதுப்புனலாடித் தாழ்த்தமை கூறத் தலைவி இன்ன புதுப்புனலே ஆடியது என்ன நெருங்கிக் கூறியது -

தாழ்ந்து

  1. {J10__638}: வரவு தாழ்ந்து இரங்கல் -

தாவில்

  1. {H08__719}: தலைவி ‘தாவில் நன்மொழி கிள’த்தல் -
  2. {I09__124}: தாவில் கொள்கைக் கற்பு -
  3. {I09__125}: தாவில் நன்மொழி -

திங்கள்மேல்

  1. {I09__355}: தோழி, திங்கள்மேல் வைத்துக் கூறல் -

திணை

  1. {H08__169}: சிறுபொழுது ஆறற்கும் திணை உரிமை -
  2. {I09__130}: திணை -
  3. {I09__132}: திணை கூறும் முறைமை-
  4. {I09__134}: திணை நிலைப் பெயர் -
  5. {I09__135}: திணை நிலைப் பெயர்க்கோள் -
  6. {I09__136}: திணை பெயர்த்துரைத்தல் -
  7. {I09__138}: திணை மயக்குறுதல் -

திணைக்கிழமைப்

  1. {I09__131}: திணைக்கிழமைப் பெயர்கள் -

திணைதொறும்

  1. {I09__133}: திணைதொறும் மரீஇய பெயர் -

திணைநிலைப்

  1. {J10__422}: மக்கள் திணைநிலைப் பெயர் -

திணைமயக்கம்

  1. {I09__137}: திணைமயக்கம் -

திணையின்

  1. {I09__139}: திணையின் பகுதி -

தினை

  1. {I09__356}: தோழி, தினை அரிகின்றமையும் சுற்றத்தார் பொருள் வேட்கையும் கூறியது -
  2. {I09__358}: தோழி, தினை விளைந்தமை கூறிச் செறிப்பு அறிவுறீஇயது -
  3. {J10__483}: “மழை இன்மையால் தினை உணங்கும்; விளைய மாட்டா; புனம் காப்பச்சென்று அவரை எதிர்ப்படலாம் என்று எண்ணியிருந்த இது கூடாதாயிற்று” என வெறுத்திருந்த தலைவிக்குத் தோழி கூறியது -

தினைக்கொல்லையைத்

  1. {I09__357}: தோழி, தினைக்கொல்லையைத் தலைவி பாதுகாவாமை கருதிச் செவிலி பிறரை அச்செயற்கு விடுப்பாள் என்று அவளிடம் கூறல் -

தினைக்கொல்லையைப்

  1. {I09__331}: தோழி, தலைவி தினைக்கொல்லையைப் பாதுகாவாமை கருதிச் செவிலி பிறரை அச்செயற்கு விடுத்துவிடுவாள் என்று கூறல் -

தினைப்புனங்காவல்

  1. {H08__002}: காவல் மிகுதியால் இரவுக்குறி மறுக்கப்பட்ட தலைவன் கேட்பத் தோழி ‘தலைவி தினைப்புனங்காவல் தொடங்காநின்றாள்’ என்பது தோன்றக் கூறியது -

தினைமுதிர்வு

  1. {I09__141}: தினைமுதிர்வு உரைத்து வரைவு கடாவுதல் -

தினையொடு

  1. {I09__142}: தினையொடு வெறுத்து வரைவு கடாதல் -

திரிந்து

  1. {G07__044}: அசை திரிந்து இயலா இசைத்தல் -
  2. {G07__244}: இசை திரிந்து இசைத்தல் -
  3. {I09__140}: ‘திருந்திழை அரிவை திரிந்து எதிர் கோடல்’ -

திரியா

  1. {H08__609}: தலைவி, ‘உரிமை கொடுத்த கிழவோன் பாங்கின், பெருமையின் திரியா அன்பின்கண்’ கூறியது -

திரியாமைக்

  1. {H08__137}: ‘கொடுமை ஒழுக்கம் தோழிக்கு உரியவை, வடுஅறு சிறப்பின் கற்பின் திரியாமைக், காய்தலும் உவத்தலும் பிரித்தலும் பெட்டலும், ஆவயின் வரூஉம் பல்வேறு நிலையில்’ தலைவி கூறுதல் -

திருக்கோவையார்

  1. {G07__438}: உடன்போக்குக் கிளவிகள் (திருக்கோவையார்) -
  2. {J10__460}: மதியுடம்படுத்தல் கிளவிகள் (திருக்கோவையார்)

திருத்தல்

  1. {G07__068}: அமைந்தோர் திருத்தல் -
  2. {H08__200}: செய்வாய் திருத்தல் -

திருந்தமையை

  1. {J10__136}: பாங்கி தலைவியை, “வரையும் நாள்அளவும் வருந்தா திருந்தமையை உரையாய்” என்றல் -

திருந்திழை

  1. {I09__140}: ‘திருந்திழை அரிவை திரிந்து எதிர் கோடல்’ -

திருப்பேரெயில்

  1. {G07__503}: உற்றார் தடுக்கத் தலைவி திருப்பேரெயில் சேரத் துணிதல் -

திருமணம்

  1. {I09__474}: நற்றாய், மீண்ட தலைவி திருமணம் பற்றி உசாவுதல் -

திறக்

  1. {J10__444}: மடல் ஏறுதற்கண் தலைவன் கூறும் ஏறிய மடல் திறக் கூற்று -

திறத்தான்

  1. {G07__263}: ‘இடைச்சுர மருங்கின் அவள்தமர் எய்திக், கடைக்கொண்டு பெயர்தலின் கலங்கஞர் எய்திக், கற்பொடு புணர்ந்த கவ்வை யுளப்பட, அப்பாற்பட்ட ஒரு திறத்தான்‘ தலைவன் கூறல் -

திறத்தால்

  1. {H08__230}: செவிலி, ‘கட்டினும் கழங்கினும் வெறி என இருவரும் ஒட்டிய திறத்தால்’ (வந்த) செய்திக்கண் கூறல் -
  2. {I09__303}: தோழி, தலைவனது ‘சூள்வயின் திறத்தால் சோர்வு கண்டு அழி’யும் வழிக் கூறல் -

திறத்தினும்

  1. {H08__348}: தலைவன் ‘அந்தணர் திறத்தும் சான்றோர் தேஎத்தும், அந்தமில் சிறப்பின் பிறர்பிறர் திறத்தினும், ஒழுக்கம் காட்டிய குறிப்பினும்’ கூறல் -

திறத்துக்

  1. {G07__355}: இளமை தீர் திறத்துக் கண்டோர் கூறுவது -

திறத்தும்

  1. {H08__348}: தலைவன் ‘அந்தணர் திறத்தும் சான்றோர் தேஎத்தும், அந்தமில் சிறப்பின் பிறர்பிறர் திறத்தினும், ஒழுக்கம் காட்டிய குறிப்பினும்’ கூறல் -

திறத்தைக்

  1. {J10__452}: மணமனைக்கு வந்த செவிலிக்குப் பாங்கி அவர்கள் இருவருடைய அன்பின் திறத்தைக் கூறுதல் -

திறத்தைத்

  1. {G07__078}: அரசனாகிய தலைவன் தலைவியை நீங்கியிருந்ததற்குத் தலைவி புலவி நீட்டித்து ஆற்றாளாகியவழிச் சான்றோர் அவளது காமத்து மிகு திறத்தைத் தலைவனிடம் கூறியது -

திறன்

  1. {H08__400}: தலைவன் செல்லும் திறன் -

திறம்

  1. {I09__047}: தலைவி, பிரிவதற்கு முன் தம்மொடு தலைவன் ஒழுகிய திறம் நினைந்து தோழிக்குச் சொல்லியது -
  2. {I09__368}: தோழி,“நுங்கட்கு அவன் கூறிய திறம் யாது?” என்று கேட்ட தாய்க்குக் கூறல் -
  3. {J10__214}: பிரிந்த தலைவன், தூது கண்டு, “அவள் கூறிய திறம் கூறு” என வினவல் -
  4. {J10__336}: புறத்தொழுக்கில் நெடுநாள் ஒழுகித் தகாதென விடுத்துத் தலைவியொடு கூடி ஒழுகாநின்ற தலைவன், “யான் அவ்வாறு ஒழுக நீயிர் நினைத்த திறம் யாது?” என்றாற்குத் தோழி சொல்லியது -
  5. {J10__445}: மடல் திறம் : துறைகள் -

தீங்கு

  1. {H08__341}: தலைமகன் வாயில் பெற்றுப் புகுந்து நீங்கினவிடத்தும் அவன் செய்த பண்டைய தீங்கு நினைந்து வேறுபட்டிருந்த தலைவி, வினவிய பாணற்குச் சொல்லியது -
  2. {J10__086}: பாங்கி, தலைவன் தீங்கு எடுத்தியம்பல் -

தீண்டித்

  1. {J10__808}: வினைவல பாங்கின் தலைவன் அத்தகைய தலைவியை மெய் தீண்டித் தன்னுடைய ஆற்றாமையை அறிவித்துழி, அவள் “ஈண்டுப் பிறர் அறிவர்; நாளைக் கன்றொடு சேறும்” என இடம் கூறியது -

தீப்போல்

  1. {G07__864}: “காமம் தீப்போல் தான் நின்ற இடத்தைச் சுடும் ஆதலின், நீ ஆற்றுதல் வேண்டும்” என்ற தோழிக்குத் தலைவி கூறுதல் -

தீமை

  1. {G07__426}: உடன்போக்கின்கண் நற்றாய், ‘தன்னும் அவனும் அவளும் சுட்டிக் காலம் மூன்றுடன் மன்னும் நன்மை தீமை முன்னிய விளக்கிப் புலம்பல்’ -
  2. {I09__213}: தோழி, ஆற்றது தீமை அறிவுறு கலக்கத்தின்கண் கூறல் -
  3. {I09__214}: தோழி, ‘ஆற்றது தீமை அறிவுறு கலக்கம்’ முதலியவற்றின்கண் கூறல் -

தீமையின்

  1. {G07__846}: ‘காமக்கிழத்தி(யர்) நலம் பாராட்டிய, தீமையின் முடிக்கும் பொருளின்கண்’ தலைவி கூற்று -

தீமையும்

  1. {I09__477}: நன்மையும் தீமையும் பிறிதினைக் கூறல் -

தீம்புனல்

  1. {I09__143}: தீம்புனல் உலகம் -

தீயகுறி

  1. {I09__272}: தோழி, தமர் வரைவு மறுத்துழி ஆற்றாத தலைவிக்கு, தீயகுறி நீங்கி நற்குறி தனக்குச் செய்யக்கண்டு, “கடிதின் நின்னை வரைவர்” என்று கூறுதல் -

தீர

  1. {H08__352}: தலைவன், ‘அல்லல் தீர ஆர்வமொடு அளைஇச், சொல்லுறு பொருளின்கண்’ கூறியது -

தீரக்

  1. {G07__587}: ஐயம் தீரக் கூறல் -

தீராத்

  1. {H08__289}: ‘சொல்லிய நுகர்ச்சி வல்லே பெற்றுழித் தீராத் தேற்றம் -
  2. {H08__474}: தலைவன், தீராத் தேற்றத்தின்கண் கூறல் -
  3. {I09__145}: தீராத் தேற்றம் -

தீர்

  1. {G07__355}: இளமை தீர் திறத்துக் கண்டோர் கூறுவது -

தீர்தற்கு

  1. {G07__591}: ஐயம் தீர்தற்கு ஏதுவாவன -

தீர்தல்

  1. {G07__590}: ஐயம் தீர்தல் -
  2. {J10__117}: பாங்கி, தலைவியின் ஒழுக்கத்தால் ஐயம் தீர்தல் -
  3. {J10__308}: புதல்வன்மேல் வைத்துப் புலவி தீர்தல் -

தீர்த்தற்கு

  1. {I09__337}: தோழி, தலைவியது ஆற்றாமை கண்டு, “எம் வருத்தம் தீர்த்தற்கு இரவுக்குறியும் வேண்டும்” என்று கூறல் -

தீர்த்தல்

  1. {G07__513}: ஊதியம் எடுத்துரைத்து ஊடல் தீர்த்தல் -
  2. {J10__420}: ‘போதவிழ் கோதை புலம்புநனி தீர்த்தல்’ -
  3. {J10__575}: முன்னிகழ்வுரைத்து ஊடல் தீர்த்தல் -

தீர்ப்பில்

  1. {I09__144}: தீர்ப்பில் ஊடல் -

தீர்வது

  1. {G07__224}: ஆற்றாமை வாயிலாகப் புக்க தலைவன், தெய்வமகளிர் பொய்தல் அயர்வதொரு கனாக் கண்டமை கூறி, அது வாயாகப் பருவம் வந்திறுத்தது சுட்டித் தலைவி ஊடல் தீர்வது பயனாகக் கூறியது -

து

  1. {I09__433}: நகை நனி உறாஅ(து) அந்நிலை அறிதல்’ -

துஞ்சாமை

  1. {G07__515}: ஊர் துஞ்சாமை -
  2. {I09__119}: தாய் துஞ்சாமை -

துடைத்தல்

  1. {G07__692}: கருத்தறிந் தழுத கண்ணீர் துடைத்தல் -
  2. {G07__718}: கலுழ்தலின் பாங்கி கண்ணீர் துடைத்தல்
  3. {H08__132}: கையறு தோழி கண்ணீர் துடைத்தல் -

துடைப்புழிக்

  1. {H08__635}: தலைவி, கையறு தோழி கண்ணீர் துடைப்புழிக் கூறல் -

துணிதல்

  1. {G07__414}: உடன்போக்கின்கண் செவிலி சுரம் சென்று தேடத் துணிதல் -
  2. {G07__503}: உற்றார் தடுக்கத் தலைவி திருப்பேரெயில் சேரத் துணிதல் -
  3. {H08__087}: குறையுறத் துணிதல் -
  4. {H08__480}: தலைவன் தெய்வப் புணர்ச்சி துணிதல் -
  5. {I09__065}: தலைவி, மடல் ஏறத் துணிதல் -
  6. {I09__278}: தோழி தலைமகனைத் துணிதல் -
  7. {I09__485}: நாடத் துணிதல் -
  8. {J10__292}: புணர்ச்சி துணிதல் -
  9. {J10__413}: பொன்றத் துணிதல் -

துணிந்ததைத்

  1. {I09__064}: தலைவி மடல் ஊரத் துணிந்ததைத் தோழி செவிலிக்கு உணர்த்தல் -

துணிந்தமை

  1. {I09__146}: துணிந்தமை கூறல் -
  2. {J10__783}: விருந்தொடு செல்லத் துணிந்தமை கூறல் -

துணிந்தவழி

  1. {I09__147}: துணிந்தவழி வியத்தல் -

துணிபு

  1. {H08__454}: தலைவன் தன் துணிபு உரைத்தல் -

துணிவு

  1. {I09__148}: துணிவு -
  2. {I09__149}: துணிவு எடுத்துரைத்தல் -

துணைஅணை

  1. {H08__511}: தலைவன் ‘பயங்கெழு துணைஅணை புல்லிப் புல்லாது, உயங்குவள் கிடந்த கிழத்தியைக் குறுகிப், புல்கு என முன்னிய நிறை அழி பொழுதின், மெல்லென் சீறடி புல்லிய இரவின்’ (இரத்தலின்) கண் கூறியது -

துணைக்கு

  1. {I09__035}: தலைவி, பாங்கிக்கு (தன் துணைக்கு) உரைத்தல் -

துணைச்

  1. {I09__150}: துணைச் சுட்டுக் கிளவி -

துணைமையோர்

  1. {I09__450}: நல்யாழ்த் துணைமையோர் இயல்பு -

துணையாகக்

  1. {H08__481}: தலைவன் தெய்வம் துணையாகக் கொண்டு ஆற்றிப் பெயர்தல் -

துணையாவன

  1. {J10__744}: வாயில்கள் (ஊடலைத் தணிக்கத் துணையாவன) (2) -

துணையோர்

  1. {I09__151}: துணையோர் கருமம் -

துதாய்ச்

  1. {H08__475}: தலைவன், துதாய்ச் சென்ற பாங்கனுக்குக் கூறியது -

துனி

  1. {I09__157}: துனி -
  2. {I09__158}: துனி ஒழிந்துரைத்தல் -

துனித்து

  1. {H08__716}: தலைவி, தனித்துழித் துனித்து அழுது இரங்கல் -

துன்னுதல்

  1. {I09__155}: ‘துறைவனின் துயில் எழீஇத் துன்னுதல் பொருட்டால் ஏதில கூறுதல்’ -

துன்பம்

  1. {G07__425}: உடன்போக்கின்கண் நற்றாய் தலைவன்தாயைத் துன்பம் சார்த்திக் கூறல் -
  2. {G07__428}: உடன்போக்கின்கண் நற்றாய் துன்பம் சார்த்திப் புலம்பல் -

துன்புறல்

  1. {I09__156}: துன்புறல் பாங்கி சொல்லெனச் சொல்லல் -

துயரத்திற்கு

  1. {G07__316}: இரவுறு துயரத்திற்கு இரங்கி உரைத்தல் -

துயரம்

  1. {G07__317}: இரவுறு துயரம் கடலொடு சேர்த்தல் -

துயருற்று

  1. {H08__604}: தலைவி, “இனியும் துயருற்று நீ பசந்து வாட வேண்டா; ஆற்றியிரு; அவர் வந்துவிட்டார்” என்ற தோழிக்குக் கூறியது -
  2. {I09__547}: “நீ மாலைப்பொழுதில் பெரிதும் துயருற்று இங்ஙனம் ஆவது என் பற்றி?” என்ற தோழிக்குத் தலைவி கூறுதல் -

துயர்

  1. {G07__653}: கடலிடை வைத்துத் துயர் அறிவித்தல் -
  2. {I09__152}: துயர் அவற்கு உரைத்தல் -

துயர்நிலை

  1. {I09__297}: தோழி, தலைவன் (கிழவோன்) துயர்நிலை கிளத்தல் -

துயின்றமை

  1. {J10__266}: பிறர்மனைத் துயின்றமை விறலி கூறல் -

துயிலாதாளைத்

  1. {J10__287}: புகாக் காலத்துப் புக்க தலைவனை விருந்து ஏலாது செவிலி இரவும் துயிலாதாளைத் தலைவி முனிந்து கூறல் -

துயிலினை

  1. {I09__352}: தோழி தாயது துயிலினை உணர்ந்து, தலைவிக்குத் தலைவன் வந்தமை கூறிக் குறிவயின் சென்றது -

துயிலுதற்பொருட்டு

  1. {J10__665}: வரையாது வந்தொழுகும் தலைவன் இரவுக்குறிக்கண் சிறைப்புறத்தானாக, “நின் கண் துயிலுதற்பொருட்டு நீ அவனை மறக்க வேண்டும்” என்ற தோழிக்குத் தலைமகள் சொல்லியது -

துயிலுதல்

  1. {I09__548}: “நீயும் ஆற்றி நின் கண்களும் துயிலுதல் வேண்டும்” என்ற தோழிக்குத் தலைவி கூறியது -

துயில்

  1. {H08__074}: குறியிடை நிறுத்தித் தாய் துயில் அறிதல் -
  2. {H08__247}: செவிலி, தலைவியின் கண் துயில் மறுத்தல் பற்றித் தோழியை வினவல் -
  3. {I09__155}: ‘துறைவனின் துயில் எழீஇத் துன்னுதல் பொருட்டால் ஏதில கூறுதல்’ -

துருக்கம்

  1. {I09__153}: துருக்கம் -

துரைத்தல்

  1. {J10__050}: பாங்கனிடம் தலைவன் உற்ற துரைத்தல் -
  2. {J10__531}: ‘மீண்டவள், செல்வனும் செல்வியும் வியனகர் ஆண்டமைந் தனரென ஆராய்ந் துரைத்தல்’ -
  3. {J10__630}: வஞ்சித் துரைத்தல் -

துறந்த

  1. {G07__646}: ஓரையும் நாளும் துறந்த ஒழுக்கம் -

துறவிற்

  1. {G07__553}: ‘ஏமுறும் அறுநான்கு இரட்டி கழிந்தபின், காமரு துறவிற் காதலன் படர்தல்’ -

துறவு

  1. {G07__758}: களவினுள் துறவு -
  2. {G07__778}: கற்பினுள் துறவு -
  3. {I09__487}: நாண் துறவு உரைத்தல் -

துறை

  1. {H08__032}: கிளவி, துறை என்னும் குறியீடுகள் -
  2. {I09__154}: துறை கூறல் -

துறைகள்

  1. {G07__197}: ஆண்பாற்கூற்றுக் கைக்கிளைத் துறைகள் -
  2. {G07__640}: ஒதற்பிரிவின் துறைகள் -
  3. {H08__009}: காவற்பிரிவின் துறைகள் -
  4. {H08__083}: குறைநயப்புறுதலின் துறைகள் -
  5. {H08__276}: சேட்படையில் துறைகள் -
  6. {I09__595}: பகற்குறித் துறைகள் -
  7. {I09__598}: பகைதணிவினைப் பிரிவு : துறைகள் -
  8. {J10__028}: பாங்கற் கூட்டம்: துறைகள்
  9. {J10__355}: பெண்பாற் கூற்றுக் கைக்கிளைத் துறைகள் -
  10. {J10__356}: பெண்பாற் கூற்றுப் பெருந்திணைத் துறைகள் -
  11. {J10__395}: பொருள்வயின் பிரிவுத் துறைகள் -
  12. {J10__445}: மடல் திறம் : துறைகள் -
  13. {J10__450}: மணஞ்சிறப்புரைத்தல் : துறைகள் -
  14. {J10__663}: வரைபொருட் பிரிதல் துறைகள் -
  15. {J10__696}: வரைவு முடுக்கம் : துறைகள் -
  16. {J10__845}: வேந்தற்கு உற்றுழிப் பிரிவுத் துறைகள் -

துறைவனின்

  1. {I09__155}: ‘துறைவனின் துயில் எழீஇத் துன்னுதல் பொருட்டால் ஏதில கூறுதல்’ -

தூதன்சொல்

  1. {J10__800}: வினை முடியாமையின் தலைவன் தூதன்சொல் கேட்டு வருந்தியது -

தூதாக

  1. {J10__843}: வேந்தர்க்கு உற்றுழிப் பிரிவின்கண் தலைவிமாட்டுப் பாணனைத் தூதாக விடும் தலைவன் கூறியது -

தூதாகி

  1. {G07__239}: “இஃது அவர் தூதாகி வந்தடைந்தது இப்பொழுது எனல்”

தூதாய்

  1. {I09__253}: தோழி, குறித்த பருவத்துத் தலைவன் வாராதவழித் தூதாய் வந்த பாணற்குக் கூறல் -

தூதாய்ச்

  1. {I09__096}: தலைவிவிடத் தூதாய்ச் சென்ற பாணன் மாற்றம் கூறக் கேட்ட தலைவன், “இவ்வாடை வருத்தத்திற்கு மருந்தாக இன்னும் கூறவேண்டும்” எனக் கூறியது -

தூதிடையாடல்

  1. {I09__159}: தூதிடையாடல் -

தூதிடையிட்ட

  1. {J10__283}: ‘புகழும் மானமும் எடுத்து வற்புறுத்தலும் தூதிடையிட்ட வகை’ -

தூதிற்

  1. {H08__476}: தலைவன் தூதிற் பிரிதல் -
  2. {I09__160}: தூதிற் பிரிவு -

தூது

  1. {G07__637}: ‘ஒன்று நோயை மறைக்க; இன்றேல் தலைவனுக்குத் தூது விடுக’ என்ற தோழிக்குத் தலைவி கூறல் -
  2. {H08__477}: தலைவன், ‘தூது இடையிட்ட வகை’யின்கண் கூறுதல் -
  3. {H08__665}: தலைவி, தலைவன் தூது கண்டு கூறல் -
  4. {H08__666}: தலைவி, தலைவன் தூது வரக் காணாது கூறியது -
  5. {H08__667}: தலைவி, தலைவன்தூது வரப்பெறாது, தான் தூது விடக் கருதி நெஞ்சொடு கூறியது -
  6. {H08__668}: தலைவி, தலைவன் தூது விடாமை நோக்கித் தோழியொடு புலந்து கூறியது -
  7. {I09__161}: தூது எதிர்கோடல் -
  8. {I09__162}: தூது ஒருப்படுத்தல் -
  9. {I09__163}: தூது கண்டு அழுங்கல் -
  10. {I09__165}: தூது விடுதல் -
  11. {I09__359}: தோழி தூது வந்தமை தலைவிக்குக் கூறல் -
  12. {I09__657}: பருவம் கண்டு வன்புறை எதிரழிந்த தலைமகளது ஆற்றாமை கண்டு தோழி தூது விடவே, சென்ற பாணன் பாசறைக்கண் தலைமகற்குப் பருவ வரவும், வையை நீர் விழவணியும், அங்குப் பட்ட செய்தியும் கூறியது -
  13. {J10__214}: பிரிந்த தலைவன், தூது கண்டு, “அவள் கூறிய திறம் கூறு” என வினவல் -
  14. {J10__239}: பிரிவின்கண் தலைவன் இளையோரைத் தலைவியிடம் தூது விடுத்துக் கூறியது -
  15. {J10__370}: ‘பெற்றோர் இருங்கிளை மருங்கின் தூது விடுத்தல்’ -

தூதுவரவு

  1. {I09__164}: தூதுவரவு உரைத்தல் -

தூதுவராதல்

  1. {I09__114}: தாமே தூதுவராதல் -

தூதுவிடக்

  1. {H08__725}: தலைவி, தூதுவிடக் கருதிக் கூறல் -

தூதுவிடச்

  1. {J10__001}: பருவவரவின்கண் தலைமகளது ஆற்றாமை கண்டு தூதுவிடச் சென்ற பாணன் தலைமகற்குக் கார்ப்பருவமும் வையைநீர் விழவணியும் கூறியது -

தூதுவிடுதல்

  1. {H08__324}: தலைமகள் தூதுவிடுதல் -

தூதுவிட்டுக்

  1. {I09__019}: தலைவி, நெஞ்சினைத் தூதுவிட்டுக் கூறுதல் -
  2. {I09__043}: தலைவி, பாணனைத் தூதுவிட்டுக் கூறியது -

தென்றல்

  1. {H08__687}: தலைவி, தலைவனது தார்மணம் கொண்டுவரும் தென்றல் வர மகிழ்ந்துரைத்தல் -

தெய்வக்

  1. {I09__209}: தோழி, ‘அற்றம் இல்லாக், கிழவோற் சுட்டிய தெய்வக் கடத்தின்’ கண் கூறல் -

தெய்வங்களைப்

  1. {H08__541}: தலைவன் பொருட்பிரிவில் சென்ற காட்டது கடுமை நினைந்து ஆற்றாளாகிய தலைவி, “அவர் பொருட்டாக நாம் இவ்வகைப்பட்ட தெய்வங்களைப் பரவுதல் நம் கற்புக்கு இயைவதோ?” என்ன, கேட்ட தோழி “அவ்வாற்றானே மீண்டனர்; நீ கவல வேண்டா” எனக் கூறியது -

தெய்வங்கள்

  1. {J10__846}: வேந்தன், வருணன் என்னும் தெய்வங்கள் -

தெய்வத்தின்

  1. {I09__167}: தெய்வத்தின் எய்தும் புணர்ச்சி -

தெய்வத்திறம்

  1. {H08__478}: தலைவன் தெய்வத்திறம் பேசல் -
  2. {I09__166}: தெய்வத்திறம் பேசல் -

தெய்வத்துக்குப்

  1. {H08__552}: “தலைவன் மிக அன்பு செய்க” என்று தெய்வத்துக்குப் பராவுதல் -

தெய்வத்தை

  1. {G07__383}: இறைவியை எளிதில் காட்டிய தெய்வத்தை வணங்கல் -
  2. {H08__077}: குறிவயின் சென்ற பாங்கன் தலைவியை எளிதில் காட்டிய தெய்வத்தை வணங்குதல் -
  3. {H08__479}: தலைவன் தெய்வத்தை மகிழ்தல் -

தெய்வத்தைப்

  1. {I09__465}: நற்றாய், “தலைவன் மிக அன்புசெய்க” என்று தெய்வத்தைப் பராவுதல் -

தெய்வத்தொடு

  1. {G07__429}: உடன்போக்கின்கண் நற்றாய் தெய்வத்தொடு படுத்துப் புலம்பல் -

தெய்வப்

  1. {H08__480}: தலைவன் தெய்வப் புணர்ச்சி துணிதல் -

தெய்வப்புணர்ச்சி

  1. {I09__168}: தெய்வப்புணர்ச்சி -

தெய்வமகளிர்

  1. {G07__224}: ஆற்றாமை வாயிலாகப் புக்க தலைவன், தெய்வமகளிர் பொய்தல் அயர்வதொரு கனாக் கண்டமை கூறி, அது வாயாகப் பருவம் வந்திறுத்தது சுட்டித் தலைவி ஊடல் தீர்வது பயனாகக் கூறியது -

தெய்வமணம்

  1. {I09__171}: தெய்வமணம் -

தெய்வமாதல்

  1. {J10__643}: வருணன் பெருமணற்பகுதிக்குத் தெய்வமாதல் -

தெய்வம்

  1. {G07__421}: உடன்போக்கின்கண் நற்றாய் ‘அச்சம் சார்தல்’ என்று அன்ன பிறவும் நிமித்தம் மொழிப்பொருள் தெய்வம் என்று அவற்றொடு தொகைஇப் புலம்பல் -
  2. {G07__698}: கருப்பொருள்களுள் தெய்வம் உள்ளுறைகோடற்கு நிலம் ஆகாமை -
  3. {H08__250}: செவிலி தெய்வம் வாழ்த்தல் -
  4. {H08__251}: செவிலி தெய்வம் வாழ்த்தியவழிக் கூறல் -
  5. {H08__303}: ‘தந்த தெய்வம் தரும் எனச் சேறல்’ -
  6. {H08__331}: தலைமகற்குத் தோழி தெய்வம் இறைஞ்சியமையைச் சொல்லியது -
  7. {H08__481}: தலைவன் தெய்வம் துணையாகக் கொண்டு ஆற்றிப் பெயர்தல் -
  8. {H08__482}: தலைவன் தெய்வம் மகிழ்ந்துரைத்தல் -
  9. {H08__669}: தலைவி, தலைவன் தெய்வம் காட்டித் தெளிப்பத் தெளிந்தமை கூறல் -
  10. {H08__726}: தலைவி, “தெய்வம் பொறைகொளச் செல்குவம்” என்றல் -
  11. {I09__169}: தெய்வம் -
  12. {I09__170}: ‘தெய்வம்’ நிலத்தொடு கூட்டிக் கூறப்படுவதன் காரணம் -
  13. {I09__287}: தோழி, “தலைவன் ஏறு தழுவியே உன்னை அடைதல் இயலும் என்பதைக் குரவை பாடி ஆடித் தெய்வம் பரவித் தலைவற்கு உணர்த்தப் போதுவாயாக” என்று கூறியது -
  14. {J10__199}: பாலைக்குத் தெய்வம் -

தெரியான்

  1. {I09__179}: ‘தேங்கமழ் தாரோன் தெரியான் செப்பல்’ -

தெருட்டல்

  1. {G07__672}: கண்டோர் தெருட்டல் -

தெருட்டுதல்

  1. {G07__671}: கண்டோர் தமரைத் தெருட்டுதல் -

தெருட்டுவார்க்குக்

  1. {H08__240}: செவிலி, தலைவி உடன்போயவழி வருந்தித் தெருட்டுவார்க்குக் கூறியது -

தெருண்டுரைத்தல்

  1. {I09__172}: தெருண்டுரைத்தல் -

தெருளாக்காலை

  1. {H08__708}: தலைவி, ‘தன்குறி தள்ளிய தெருளாக்காலை, வந்தனன் பெயர்ந்த வறுங்களம் நோக்கித், தன் பிழைப்பாகத் தழீஇத் தேறி’க் கூறல் -

தெருளுற்று

  1. {I09__173}: தெருளுற்று உரைத்தல் -

தெறற்கு

  1. {I09__398}: தோழி, ‘பெறற்கு அரும்பொருள் முடித்த பின் வந்த, தெறற்கு அரு மரபின் சிறப்பின்கண்’ கூறல் -

தெளிதற்கண்

  1. {I09__508}: நிகழ்ந்த ஐயத்தைக் களைந்து தெளிதற்கண் தலைவன் கூறல் -

தெளிதல்

  1. {G07__522}: எண்ணம் தெளிதல் -
  2. {I09__175}: தெளிதல் -

தெளித்தலும்

  1. {G07__290}: இரத்தலும் தெளித்தலும் -

தெளித்தல்

  1. {I09__642}: ‘பரத்தையின் அகற்சியின் பரிந்தோட் குறுகித் தெளித்தல்’ -

தெளித்தான்

  1. {I09__078}: ‘தலைவியைச் சூளினால் தெளித்தான்’ என்பது கேட்ட காதற்பரத்தை தலைவிக்குப் பாங்காயினார் கேட்பத் தன் தோழிக்குச் சொல்லியது -

தெளித்து

  1. {I09__174}: தெளித்து வழிபடுதல் -

தெளித்துரைத்தல்

  1. {G07__186}: ‘ஆங்கதை இறைவிக்கு அவன் தெளித்துரைத்தல்’ -

தெளிந்தமை

  1. {H08__669}: தலைவி, தலைவன் தெய்வம் காட்டித் தெளிப்பத் தெளிந்தமை கூறல் -

தெளிந்தோள்

  1. {G07__612}: ‘ஒருமை கேண்மையின் உறுகுறை, பொறியின் யாத்த புணர்ச்சி நோக்கித் தெளிந்தோள், அருமை சான்ற நாலிரண்டு வகையின் பெருமை சான்ற இயல்பின்‘ கூறுதல் -

தெளிப்பத்

  1. {H08__669}: தலைவி, தலைவன் தெய்வம் காட்டித் தெளிப்பத் தெளிந்தமை கூறல் -

தெளிவிக்கப்

  1. {I09__215}: தோழி, “ஆற்றாத தலைவியைக் கடிதின் வரைவேன்” என்று தலைவன் தெளிவிக்கப் புக்குழித் தெளிவிடை விலக்கிக் கூறியது -

தெளிவிடை

  1. {I09__176}: தெளிவிடை விலங்கல் -
  2. {I09__215}: தோழி, “ஆற்றாத தலைவியைக் கடிதின் வரைவேன்” என்று தலைவன் தெளிவிக்கப் புக்குழித் தெளிவிடை விலக்கிக் கூறியது -

தெளிவித்தல்

  1. {G07__057}: அணிந்துழி நாணியது உணர்ந்து தெளிவித்தல் -

தெளிவு

  1. {H08__483}: தலைவன் தெளிவு அகப்படுத்துக் கூறல் -
  2. {I09__028}: தலைவி ‘நொந்து தெளிவு ஒழி’த்துக் கூறல் -
  3. {I09__177}: தெளிவு (1) -
  4. {I09__178}: தெளிவு அகப்படுத்தல் -
  5. {I09__579}: ‘நொந்து தெளிவு ஒழித்தல்’ -

தேஎத்து

  1. {G07__430}: உடன்போக்கின்கண் நற்றாய் தோழி தேஎத்து வெகுண்டு கூறல் -
  2. {H08__403}: தலைவன், ‘சென்ற தேஎத்து உழப்பு நனி விளக்கி, இன்றிச் சென்ற தன்நிலை கிள’க்குமிடத்துக் கூறல் -
  3. {J10__495}: ‘மறையோர் தேஎத்து மன்றல் எட்டு’ -

தேஎத்துத்

  1. {I09__360}: தோழி தேஎத்துத் தலைவி குறையுறு புணர்ச்சி -

தேஎத்துப்

  1. {H08__538}: தலைவன், ‘பெற்ற தேஎத்துப் பெருமையின் நிலைஇ(அ)க் குற்றம் சான்ற பொருள் எடுத்துரைத்தற்கண் கூறியது -

தேஎத்தும்

  1. {H08__348}: தலைவன் ‘அந்தணர் திறத்தும் சான்றோர் தேஎத்தும், அந்தமில் சிறப்பின் பிறர்பிறர் திறத்தினும், ஒழுக்கம் காட்டிய குறிப்பினும்’ கூறல் -

தேங்கமழ்

  1. {I09__179}: ‘தேங்கமழ் தாரோன் தெரியான் செப்பல்’ -

தேடத்

  1. {G07__414}: உடன்போக்கின்கண் செவிலி சுரம் சென்று தேடத் துணிதல் -

தேடல்

  1. {H08__252}: செவிலி தேடல் -

தேயமும்

  1. {G07__410}: உடன்போக்கின்கண் கண்டோர் ‘ஊரது சார்வும் செல்லும் தேயமும் ஆர்வ நெஞ்சமொடு செப்பிய கிளவி’ -

தேரேற்றி

  1. {I09__645}: பரத்தையைத் தேரேற்றி நீராட்டி வந்து வாயில் வேண்டிய தலைமகற்குத் தலைவி வாயில் மறுத்தல் -

தேர்

  1. {I09__180}: தேர் வரவுகண்டு மகிழ்ந்து கூறல் -

தேர்தல்

  1. {J10__621}: “யாரே இவர் மனத்து எண்ணம் யாது” எனத் தேர்தல்” -

தேர்வரவு

  1. {I09__181}: தேர்வரவு கூறல் -

தேர்வழி

  1. {I09__182}: தேர்வழி நோக்கிக் கடலொடு கூறல் -

தேறாது

  1. {I09__185}: தேறாது புலம்பல் -

தேறி

  1. {H08__708}: தலைவி, ‘தன்குறி தள்ளிய தெருளாக்காலை, வந்தனன் பெயர்ந்த வறுங்களம் நோக்கித், தன் பிழைப்பாகத் தழீஇத் தேறி’க் கூறல் -

தேறு

  1. {I09__183}: தேறு ஏற்றல் -

தேறுதல்

  1. {G07__114}: அவயவம் தேறுதல் -
  2. {I09__001}: தலைவி, ‘தேறுதல் ஒழிந்த காமத்து மிகுதிற’த்துக் கூறுதல் -
  3. {I09__186}: தேறுதல் ஒழிந்த காமத்து மிகுதிறத்துத் தலைவன் செயல்களைக் கண்டோர் கூறியது -

தேற்றத்தின்கண்

  1. {H08__474}: தலைவன், தீராத் தேற்றத்தின்கண் கூறல் -

தேற்றம்

  1. {H08__289}: ‘சொல்லிய நுகர்ச்சி வல்லே பெற்றுழித் தீராத் தேற்றம் -
  2. {I09__145}: தீராத் தேற்றம் -

தேற்றல்

  1. {G07__708}: கலந்துடன் வருவோர் செவிலியைப் புலம்பல் தேற்றல் -
  2. {H08__442}: தலைவன் (புரவலன்) தலைவியைத் தேற்றல் -
  3. {J10__046}: பாங்கன் தேற்றல் -
  4. {J10__097}: பாங்கி, தலைவனைத் தேற்றல் -

தேற்றியது

  1. {H08__524}: தலைவன், “பிரியுங்கொல்!” என ஐயுற்று உடன்படாமை மேற்கொண்டு ஒழுகுகின்ற தலைமகட்குத் தான் பிரிவு ஒழிந்ததற்குக் காரணம் கூறித் தேற்றியது -

தேற்றுதல்

  1. {H08__226}: செவிலி ஆற்றாத் தாயைத் தேற்றுதல் -

தேற்றுவார்க்கு

  1. {H08__253}: செவிலி, தேற்றுவார்க்கு எதிரழிந்து மொழிதல் -

தேற்றேன்

  1. {I09__184}: தேற்றேன் என்றல் -

தைந்நீராடத்

  1. {J10__692}: வரைவு மலிந்த தோழி, “கன்னிப் பருவத்துத் தைந்நீராடத் தவம் தலைப்பட்டேம்!” என வையையை நோக்கித் தலைமகன் கேட்பச் சொல்லியது -

தையல்

  1. {J10__074}: பாங்கி (தையல்), கையுறை மறுத்தல் -

தொகுதியொடு

  1. {J10__424}: மக்களைக் கருப்பொருள் தொகுதியொடு கூட்டிக் கூறாமையது காரணம் -

தொகைஇப்

  1. {G07__421}: உடன்போக்கின்கண் நற்றாய் ‘அச்சம் சார்தல்’ என்று அன்ன பிறவும் நிமித்தம் மொழிப்பொருள் தெய்வம் என்று அவற்றொடு தொகைஇப் புலம்பல் -
  2. {H08__638}: தலைவி, ‘கொடியோர் கொடுமை சுடுமென ஒடியாது, நல்லிசை நயந்தோர் சொல்லொடு தொகைஇப், பகுதியின் நீங்கிய தகுதிக்கண்’ கூறல் -

தொகைகளின்

  1. {G07__642}: ஓதற்பிரிவு முதலிய ஐந்து பிரிவுகட்கும் உரிய கிளவித் தொகைகளின் வகை ஒன்பதாவன -

தொடங்காநின்றாள்

  1. {H08__002}: காவல் மிகுதியால் இரவுக்குறி மறுக்கப்பட்ட தலைவன் கேட்பத் தோழி ‘தலைவி தினைப்புனங்காவல் தொடங்காநின்றாள்’ என்பது தோன்றக் கூறியது -

தொடர்தல்

  1. {J10__012}: பள்ளிமிசைத் தொடர்தல் -

தொடர்ந்த

  1. {G07__407}: உடன்போக்கிடைப் பின் தொடர்ந்த செவிலி சுரத்திடைக் குராவொடு புலம்புதல் -
  2. {G07__408}: உடன்போக்கிடைப் பின் தொடர்ந்த செவிலியை இடைச்சுரத்து “நீ யார்?” என்று வினாவினார்க்கு, அவள் கூறியது -

தொடர்பினை

  1. {J10__011}: “பழைய தொடர்பினை நினைந்து இறந்துபடாதே ;அதனை மறந்துவிடு” என்ற தோழிக்குத் தலைவி கூறியது -

தொடுதற்கண்

  1. {H08__408}: தலைவன் ‘சொல்லென, ஏனது சுவைப்பினும் நீ கைதொட்டது, வானோர் அமுதம் புரையுமால் எமக்கென, அடிசிலும் பூவும் தொடுதற்கண்’ கூறியது -

தொடுத்தற்கண்

  1. {G07__844}: காமக்கிழத்தி தலைவனை ‘என் மாணலம் தா எனத் தொடுத்தற்கண்’ கூறல் -

தொட்டுச்

  1. {J10__671}: வரைவிடைப் பிரியலுறும் தலைவன், தலைவியை ஆற்றுவித்துக்கொண்டிருக்குமாறு தோழியைக் கைப்பற்ற, அவன் தன்னைத் தொட்டுச் சூளுறுவானாகக் கருதிக் கூறியது -

தொண்டகம்

  1. {I09__187}: தொண்டகம்

தொன்னூல்

  1. {I09__195}: தொன்னூல் விளக்கம் -

தொன்னூல்விளக்கம்

  1. {I09__196}: தொன்னூல்விளக்கம் குறிப்பிடும் அகத்திணைச்செய்திகள் -

தொலையாமே

  1. {I09__245}: தோழி கடிநகர்புக்கு, “நலம் தொலையாமே நன்கு ஆற்றினாய்” என்றாட்குத்தலைவி கூறியது -

தொலைவு

  1. {J10__666}: வரையாது வந்தொழுகும் தலைவனுக்குத் தோழி, “இவள் கவின் நீ வந்த காலத்து வருதலான், நீ போன காலத்து அதன் தொலைவு நினக்கு அறியப்படாது” எனச் சொல்லி வரைவு கடாயது -

தொலைவுரைத்துத்

  1. {I09__333}: தோழி, தலைவி நலம் தொலைவுரைத்துத் தலைவனை வரைவு கடாவுதல் -

தொல்காப்பியம்

  1. {I09__188}: தொல்காப்பியம் குறிப்பிடும் காமக்கிழத்தியர் பற்றிய செய்திகள்
  2. {I09__189}: தொல்காப்பியம் குறிப்பிடும் செவிலி செய்திகள் -
  3. {I09__190}: தொல்காப்பியம் குறிப்பிடும் தலைவன் பற்றிய செய்திகள் -
  4. {I09__191}: தொல்காப்பியம் குறிப்பிடும் தலைவி பற்றிய செய்திகள் -
  5. {I09__192}: தொல்காப்பியம் குறிப்பிடும் தோழி பற்றிய செய்திகள் -

தொல்சூள்

  1. {H08__603}: தலைவி ‘இன்னாத் தொல்சூள் எடுத்தற்கண்’ கூறல் -
  2. {H08__712}: தலைவி, ‘தன்வயின் சிறப்பினும் அவன்வயின் பிரிப்பினும், இன்னாத் தொல்சூள் எடுத்தற்கண்’ கூறியது -

தொல்நலப்

  1. {H08__493}: தலைவன், ‘நன்னெறிப் படரும் தொல்நலப் பொருளில்’ கூறியது -

தொல்லோர்

  1. {I09__193}: ‘தொல்லோர் கிளவி புல்லிய நெஞ்சம்’ -

தொழிற்படுத்து

  1. {G07__830}: காம இடையீட்டில், ‘சொல்லா மரபினவற்றொடு கெழீஇச், செய்யா மரபின் தொழிற்படுத்து அடக்கு’தல் -

தொழுதல்

  1. {H08__679}: தலைவி, தலைவன் பெருமையும் பெயரும் கூறிய கிளியைத் தொழுதல் -
  2. {J10__778}: ‘விருந்துகண், டொளித்த ஊடல் வெளிப்பட நோக்கிச்’ சீறேல் என்று அவள் சீறடி தொழுதல்’ -

தொழுது

  1. {I09__194}: தொழுது இரந்து கூறல் -

தோன்றக்

  1. {G07__075}: ‘அயலோர் தோன்றக் கூறிய தோமறு கற்பு’ -
  2. {H08__002}: காவல் மிகுதியால் இரவுக்குறி மறுக்கப்பட்ட தலைவன் கேட்பத் தோழி ‘தலைவி தினைப்புனங்காவல் தொடங்காநின்றாள்’ என்பது தோன்றக் கூறியது -

தோன்றத்

  1. {G07__225}: ஆற்றாள் எனக் கவன்ற தோழிக்கு “ஆற்றுவேன்” என்பது தோன்றத் தலைவி கூறியது -

தோன்றல்

  1. {H08__491}: தலைவன் ‘தோன்றல் சான்ற மாற்றோர் மேன்மை’ கூறிப் பிரிதற்கண் கூறல் -
  2. {I09__427}: தோன்றல் சூள் சொல்லல் -
  3. {J10__419}: போக்கும் வரைவும் மனைவிகண் தோன்றல் -
  4. {J10__591}: மூன்றன் பகுதியும் மண்டலத் தருமையும் தோன்றல் சான்ற மாற்றோர் மேன்மை’ -

தோன்றி

  1. {G07__413}: உடன்போக்கின்கண் கண்டோர் ‘பொழுதும் ஆறும் உட்குவரத் தோன்றி வழுவின் ஆகிய குற்றம் காட்டி’ மொழிதல் -
  2. {H08__641}: தலைவி, ‘சிறந்த செய்கை அவ்வழித் தோன்றி, அறம்புரி உள்ளமொடு தன் வரவு அறியாமைப், புறம் செய்து பெயர்த்தல் வேண்டு இடத்து’க் கூறல் -

தோன்றிய

  1. {G07__686}: ‘கயந்தலை தோன்றிய காமர் நெய்யணி, நயந்த கிழவனை நெஞ்சு புண்உறீஇ, நளியின் நீக்கிய இளிவருநிலை’க்கண் தலைவி கூறல் -
  2. {I09__207}: தோழி, ‘அளவுமிகத் தோன்றிய’ வழிச் செவிலி கருத்தைக் கொண்டு கூறல் -
  3. {I09__554}: “நெஞ்சில் தோன்றிய காமத்தை நெஞ்சாலேயே அடக்குதல் வேண்டும்” என்ற தோழிக்குத் தலைவி கூறியது -
  4. {J10__329}: புலவி பொருளாத் தோன்றிய பாடாண்பாட்டு -

தோன்றியவழி

  1. {H08__626}: தலைவி, கார் தோன்றியவழி வம்பு என்றது -

தோன்றும்

  1. {G07__183}: ‘ஆகித் தோன்றும் பாங்கோர் பாங்கின்‘ கண் தலைவன் கூறுதல் -
  2. {G07__630}: ஒன்றித் தோன்றும் தோழி -
  3. {G07__631}: ஒன்றித் தோன்றும் தோழி ‘நீக்கலின் வந்த தம்முறு விழுமம் சாற்றல்’ -
  4. {G07__632}: ஒன்றித் தோன்றும் தோழி ‘நோய்மிகப் பெருகித் தன் நெஞ்சு கலுழ்ந்தோளை அழிந்தது களைஇய ஒழிந்தது கூறி, வன்புறை நெருங்கி வருதல்’ -
  5. {G07__633}: ஒன்றித் தோன்றும் தோழி போக்கற்கண் கூறல் -
  6. {G07__634}: ஒன்றித் தோன்றும் தோழி ‘வாய்மையும் பொய்ம்மையும் கண்டோர்ச் சுட்டித் தாய்நிலை நோக்கித் தலைப்பெயர்த்துக் கொள்ளு’தல் -
  7. {G07__635}: ஒன்றித் தோன்றும் தோழி விடுத்தற்கண் கூறல் -

தோமறு

  1. {G07__075}: ‘அயலோர் தோன்றக் கூறிய தோமறு கற்பு’ -

தோற்றத்தால்

  1. {J10__132}: பாங்கி, தலைவியைத் தோற்றத்தால் ஐயுற்று ஆராய்தல் -

தோற்றமும்

  1. {I09__363}: தோழி, ‘நாற்றமும் தோற்றமும் ஒழுக்கமும் உண்டியும், செய்வினை மறைப்பினும் செலவினும் பயில்வினும், புணர்ச்சி எதிர்ப்பாடு உள்ளுறுத்து வரூஉம், உணர்ச்சி ஏழினும் உணர்ந்து’ கூறல் -

தோற்றம்

  1. {G07__527}: ‘எம்மென வரூஉம் கிழமைத் தோற்றம்‘ -
  2. {I09__426}: தோற்றம் -

தோற்றல்

  1. {G07__115}: அவயவம் தோற்றல் -
  2. {I09__099}: தலைவி, ‘வேற்றுமைக்கிளவி தோற்றல்’ -
  3. {J10__716}: வறிது நகை தோற்றல் -

தோற்றிக்

  1. {I09__033}: தலைவி, ‘பழிதீர் முறுவல் சிறிதே தோற்றிக்’ கூறல் -

தோற்றுவித்தது

  1. {H08__329}: தலைமகற்குக் குறை நேர்ந்த தோழி அவன் நிலைமை தலைமகட்குக் கூறி, அவள் உரைத்த மாற்றத்தால் அவள் குறிப்பறிந்து “இவ்வகையான தலைவற்குக் கூறு” என அவளுடன் நகையாடிக் கூட்டமுண்மை தான் அறிந்தமை தோற்றுவித்தது -

தோழற்கு

  1. {H08__484}: தலைவன் தோழற்கு ஆக்கம் செப்பல் -

தோழி

  1. {G07__118}: அவர் வரவிற்கு நிமித்தமாயின கண்டு, ஆற்றளாய தலைமகட்குத் தோழி கூறியது -
  2. {G07__129}: அவன் வரைவு மறுத்தற்கண் தோழி கூறுதல் -
  3. {G07__147}: அறத்தொடு நிற்றல் (தோழி) (2) -
  4. {G07__184}: ‘ஆங்கதன் தன்மையின் வன்புறை’க்கண் தோழி கூறுதல் -
  5. {G07__226}: ஆற்றாளாய தலைமகட்குத் தோழி பிரிவு நயப்பச் சொல்லியது -
  6. {G07__308}: இரவுக்குறி வேண்டிய கிழவற்குத் தோழி நேர்ந்த வாய்பாட்டான் மறுத்தது -
  7. {G07__338}: இருவரும் உள்வழித் தலைவன், தலைவிகண்ணதே தன் வேட்கை எனத் தோழி உணரக் கூறுதல் -
  8. {G07__339}: இருவரும் ஒருங்கு நின்றுழி, “இவள் என்னை வருத்துதற்கு யான் செய்த தவறு என்?” என்று வினாய தலைவற்குத் தோழி நகையாடிச் சொல்லியது -
  9. {G07__348}: ‘இவள் இறந்துபடும்’ என்று, தோழி தலைவன் சிறைப்புறத்தானாகக் கூறியது -
  10. {G07__392}: இன்ன நாளில் வரைவல் எனக் கூறி அன்ன நாளில் வரையாது பின் அவ்வாறு கூறும் தலைமகற்குத் தோழி கூறியது -
  11. {G07__430}: உடன்போக்கின்கண் நற்றாய் தோழி தேஎத்து வெகுண்டு கூறல் -
  12. {G07__517}: ஊரது நிலைமை தோழி உரைத்தல் -
  13. {G07__533}: எள்ளருந் தோழி ஏற்பக் கூறல் -
  14. {G07__563}: ஏறுகோடற் கைக்கிளைக்கண் குரவை ஆடத் தோழி தலைவியை அழைத்தது -
  15. {G07__616}: ஒருவழித் தணத்தலில் தலைவனைத் தோழி இயற்பழிக்கும் என்று அஞ்சித் தலைவி அவள் கேட்பத் தன்னுள்ளே கூறியது -
  16. {G07__630}: ஒன்றித் தோன்றும் தோழி -
  17. {G07__631}: ஒன்றித் தோன்றும் தோழி ‘நீக்கலின் வந்த தம்முறு விழுமம் சாற்றல்’ -
  18. {G07__632}: ஒன்றித் தோன்றும் தோழி ‘நோய்மிகப் பெருகித் தன் நெஞ்சு கலுழ்ந்தோளை அழிந்தது களைஇய ஒழிந்தது கூறி, வன்புறை நெருங்கி வருதல்’ -
  19. {G07__633}: ஒன்றித் தோன்றும் தோழி போக்கற்கண் கூறல் -
  20. {G07__634}: ஒன்றித் தோன்றும் தோழி ‘வாய்மையும் பொய்ம்மையும் கண்டோர்ச் சுட்டித் தாய்நிலை நோக்கித் தலைப்பெயர்த்துக் கொள்ளு’தல் -
  21. {G07__635}: ஒன்றித் தோன்றும் தோழி விடுத்தற்கண் கூறல் -
  22. {G07__743}: களவிடைத் தலைவன் வளைகொண்டு வந்து கொடுத்துழி, “பண்டை வளை போலாவாய், மெலிந்துழி நீங்கா நலனுடையவோ இவை?” எனத் தலைவியது மெலிவு சொல்லித் தோழி வரைவு கடாயது.
  23. {G07__744}: களவிடைத் தோழி தலைவனிடம் தலைவியின் கற்பு மிகுதியும் ஆற்றாமையும் இவ்வொழுக்கு அலராகின்றமையும் கூறி வரைவு கடாயது -
  24. {G07__872}: கார்ப்பருவத்து பிரிந்த தலைவன் மீண்டு வாராத நிலையில் நிகழ்ந்த வையை நீர் விழாவின் பல்வேறு வகைப்பட்ட இன்பம் கூறி, “இவ்வகைப்பட்ட இன்பத்தையுடைய நின்னையும் நினைத்திலர்” என வையையை நோக்கித் தலைமகள் கேட்பத் தோழி இயற்பழித்தது -
  25. {H08__002}: காவல் மிகுதியால் இரவுக்குறி மறுக்கப்பட்ட தலைவன் கேட்பத் தோழி ‘தலைவி தினைப்புனங்காவல் தொடங்காநின்றாள்’ என்பது தோன்றக் கூறியது -
  26. {H08__132}: கையறு தோழி கண்ணீர் துடைத்தல் -
  27. {H08__212}: செலவுக் குறிப்பறிந்து வேறுபட்ட தலைமகட்குத் தோழி உரைத்தது -
  28. {H08__260}: செவிலி புகழத் தோழி உணர்த்தல் -
  29. {H08__329}: தலைமகற்குக் குறை நேர்ந்த தோழி அவன் நிலைமை தலைமகட்குக் கூறி, அவள் உரைத்த மாற்றத்தால் அவள் குறிப்பறிந்து “இவ்வகையான தலைவற்குக் கூறு” என அவளுடன் நகையாடிக் கூட்டமுண்மை தான் அறிந்தமை தோற்றுவித்தது -
  30. {H08__330}: தலைமகற்குக் குறை நேர்ந்த தோழி தலைமகனோடு உறழ்ந்து சொல்லி, அவனது நீக்கத்துக்கண் அவன்குறை மறாமைக்கு ஏற்பன சொல்லித் தலைமகளைக் குறை நயப்பித்தது -
  31. {H08__331}: தலைமகற்குத் தோழி தெய்வம் இறைஞ்சியமையைச் சொல்லியது -
  32. {H08__336}: தலைமகன் பிரிந்தவழி அவன் குறித்த பருவவரவின்கண் தோழி அறிவரைக் கண்டு வினாவியது -
  33. {H08__342}: தலைமகனுக்கு வாயில் நேர்ந்த தோழி, தலைமகளிடத்துப் பொறாமை கண்டு சொல்லியது -
  34. {H08__345}: தலைவற்கு வாயில் நேராத தலைவி கொடுமையை அவன் கூறக் கேட்ட தோழி அவற்குச் சொல்லியது -
  35. {H08__414}: தலைவன், “தலைவி ஊடற்குக் காரணம் என்?” என்று தோழி வினாயவழிக் கூறுதல் -
  36. {H08__463}: தலைவன் தன்னைத் தோழி பண்பிற் பெயர்த்தவழிக் கூறல் -
  37. {H08__466}: தலைவன் தனக்கு வாயில் நேராத தலைவியது கொடுமையைக் கூறக் கேட்ட தோழி, அவற்குச் சொல்லியது -
  38. {H08__467}: தலைவன் தனித்துப் புனலாடுதல் கண்ட பரத்தை அவனருகில் தானும் தனித்துப் புனலாடத் தலைவன் அவளைக் கைப்பற்றியவழி அவள் தோழி கூறியது-
  39. {H08__485}: தலைவன் தோழி அன்புற்று நக்கவழிக் கூறல் -
  40. {H08__486}: தலைவன், தோழி இற்செறிப்பு அறிவுறுப்ப வருந்திக் கூறல் -
  41. {H08__487}: தலைவன், தோழி சேட்படுத்தது பொறாது அவளிடம் மடல்மாக் கூறல் -
  42. {H08__488}: தலைவன், தோழி சேட்படுத்தது பொறாது நெஞ்சிடம் மடல்மாக் கூறல் -
  43. {H08__489}: தலைவன், ‘தோழி நீக்கலின் ஆகிய நிலைமைக்’கண் கூறல் -
  44. {H08__497}: தலைவன், ‘நாமக் காலத்து உண்டெனத் தோழி, ஏழுறு கடவுள் ஏத்திய மருங்கின்’ கூறியது -
  45. {H08__541}: தலைவன் பொருட்பிரிவில் சென்ற காட்டது கடுமை நினைந்து ஆற்றாளாகிய தலைவி, “அவர் பொருட்டாக நாம் இவ்வகைப்பட்ட தெய்வங்களைப் பரவுதல் நம் கற்புக்கு இயைவதோ?” என்ன, கேட்ட தோழி “அவ்வாற்றானே மீண்டனர்; நீ கவல வேண்டா” எனக் கூறியது -
  46. {H08__544}: தலைவன், “மடலேறுதல் பெரியோர்க்குத் தகாது” என்று தோழி கூறியவழி, அதனை மறுத்துக் கூறுதல் -
  47. {H08__545}: தலைவன் மடல் ஏறுவதாகக் கூறக் கேட்ட தோழி, அவன் நாண் உடையவனாதலின் அது முடியாது என்று கூறிய விடத்தே, அவன் கூறியது -
  48. {H08__546}: தலைவன் மடல் ஏறுவதாகக் கூறக் கேட்ட தோழி, அவன் நாண் மாத்திரமே யன்றி நல்லாண்மையும் உடையனாதலின் அது முடியாது என்று கூறிய விடத்தே, அவன் கூறியது -
  49. {H08__562}: தலைவன், ‘வரைதல் வேண்டித் தோழி செப்பிய புரைதீர் கிளவி புல்லிய எதிர்’ வின்கண் கூறல் -
  50. {H08__565}: தலைவன் வரைவு வேண்டிவிடத் தமர் மறுத்துழி, அவர் கேட்குமாற்றால் தலைமகட்குச் சொல்லுவாளாய்த் தோழி அறத்தொடு நின்றது -
  51. {H08__574}: தலைவனைத் தோழி சேட்படுத்தவழி, அவள் குறிப்பறிந்து அவன் தன்னுள்ளே சொல்லியது -
  52. {H08__635}: தலைவி, கையறு தோழி கண்ணீர் துடைப்புழிக் கூறல் -
  53. {H08__643}: தலைவிசுற்றத்தார் தலைவற்கு வரைவு மறுத்தவழித் தோழி அறத்தொடு நிலையால் கூறுதல் -
  54. {I09__002}: தலைவி, தோழி இன்னாக் கிளவி கூறியதனை, “இதுபொழுது கூறிப் பயந்ததென்?” எனக் காய்தல் -
  55. {I09__003}: தலைவி, ‘தோழி உள்ளுறுத்த வாயில் புகு’த்தல் -
  56. {I09__005}: தலைவி, தோழி பிரிவுணர்த்தியவழிச் செலவழுங்கக் கூறல் -
  57. {I09__023}: தலைவி, நெய்யாடியது இகுளை (-தோழி) சாற்றல் -
  58. {I09__064}: தலைவி மடல் ஊரத் துணிந்ததைத் தோழி செவிலிக்கு உணர்த்தல் -
  59. {I09__079}: தலைவி வருத்தம் கண்டு தோழி வினவ, அவள் கனவு நலிவுரைத்தல் -
  60. {I09__080}: தலைவி, ‘வரைதல் வேண்டித் தோழி செப்பிய, புரைதீர் கேள்வி புல்லிய எதிர்வின்’ கண் கூறல் -
  61. {I09__108}: தன்னுள் குறிப்பினை அருகும் தோழி -
  62. {I09__192}: தொல்காப்பியம் குறிப்பிடும் தோழி பற்றிய செய்திகள் -
  63. {I09__197}: தோழி ‘அஞ்சி அச்சுறுத்தலின்’ கண் கூறியது -
  64. {I09__198}: தோழி ‘அடங்கா ஒழுக்கத்து அவன்வயின் அழிந்தோளை, அடங்கக் காட்டுதல் பொருளின்கண்’ கூறல் -
  65. {I09__199}: தோழி, ‘அருமைக்காலத்துப் பெருமை காட்டிய, எண்மைக் காலத்து இரக்கத்தின்கண்’ கூறல் -
  66. {I09__200}: தோழி ‘அருமையின் அகற்சி’ யின்கண் கூறல் -
  67. {I09__201}: தோழி அல்லகுறிப்பட்டமை சிறைப்புறமாகக் கூறல் -
  68. {I09__202}: தோழி, ‘அவ்வயின் உறுதகை இல்லாப் புலவியுள் மூழ்கிய, கிழவோள்பால் நின்று கெடுத்தற்கண்’ கூறுதல் -
  69. {I09__203}: தோழி, ‘அவள் அறிவுறுத்துப் பின்வர என்றல்’ -
  70. {I09__204}: தோழி அவன்மேல்மேல் குறிசெய்கின்றமை தலைவிக்குக் கூறல் -
  71. {I09__205}: தோழி ‘அவன்வரைவு மறுத்தற்’ கண் கூறல் -
  72. {I09__206}: தோழி, அவன் விலங்குறுதற்கண் கூறல் -
  73. {I09__207}: தோழி, ‘அளவுமிகத் தோன்றிய’ வழிச் செவிலி கருத்தைக் கொண்டு கூறல் -
  74. {I09__208}: தோழி, ‘அற்றம் அழிவு உரைப்பதன்கண் கூறல் -
  75. {I09__209}: தோழி, ‘அற்றம் இல்லாக், கிழவோற் சுட்டிய தெய்வக் கடத்தின்’ கண் கூறல் -
  76. {I09__210}: தோழி அறத்தொடு நிற்றல் -
  77. {I09__211}: தோழி ‘அறன் எனப்படுதல் இருவகைப், புரைதீர் (முன்னிலைக்) கிளவி (என்று) தாயிடைப் புகுப்பின்’ கண் கூறல் -
  78. {I09__212}: தோழி அறியாள் போலக் கூறல் -
  79. {I09__213}: தோழி, ஆற்றது தீமை அறிவுறு கலக்கத்தின்கண் கூறல் -
  80. {I09__214}: தோழி, ‘ஆற்றது தீமை அறிவுறு கலக்கம்’ முதலியவற்றின்கண் கூறல் -
  81. {I09__215}: தோழி, “ஆற்றாத தலைவியைக் கடிதின் வரைவேன்” என்று தலைவன் தெளிவிக்கப் புக்குழித் தெளிவிடை விலக்கிக் கூறியது -
  82. {I09__216}: தோழி ஆறு இன்னாமை கூறல் -
  83. {I09__217}: தோழி இயற்பழித்தல் (1) -
  84. {I09__218}: தோழி இயற்பழித்தல் (2) -
  85. {I09__219}: தோழி இரவுக்குறி ஏற்பித்து, “இந்நிலத்தின்கண் நீ வருங்கால் இன்ன பெற்றியான் வருவாயாக” என்றது -
  86. {I09__220}: தோழி, இரவு குறிக்கண் தலைவன் வந்தமை தலைவிக்குக் கூறல் -
  87. {I09__221}: தோழி, இரவுக்குறி நயந்த தலைவன் சிறைப்புறமாக, பகற்குறி நேர் வாள் போல, இரவுக்காப்பு மிகுதி கூறல் -
  88. {I09__222}: தோழி, இரவுக்குறி நேர்ந்த வாய்பட்டான் தலைவிக்குக் கூறல் -
  89. {I09__223}: தோழி, இரவுக்குறியிடம் காட்டிக்கூறல் -
  90. {I09__224}: தோழி, “இரவிக்குறியிடைத் தலைவன் வருகின்றான்” எனத் தலைவியிடம் கூறல் -
  91. {I09__225}: தோழி, இரவுக்குறி வந்த தலைவன் சிறைப்புறமாக, கூகைக்கு உரைப்பாளாய்க் கூறல் -
  92. {I09__226}: தோழி இரவுக்குறி விலக்கியது -
  93. {I09__227}: தோழி இரவுக்குறி வேண்டிய தலைவனுக்கு உடன்பட்டுக் கூறியது -
  94. {I09__228}: தோழி இரவு நீட்டம் கூறிச் செலவு அழுங்குவித்தல் -
  95. {I09__229}: தோழி இல்லுளிருந்து சிறைப்புறமாகக் கூறியது -
  96. {I09__230}: தோழி, “இவ்வொழுக்கத்தினை வேங்கை நீக்கிற்று” எனத் தலைவிக்குக் கூறல் -
  97. {I09__231}: தோழி, “இவள் இனி ஆண்டு வரின் சுற்றத்தார் அறிவர்” எனல் -
  98. {I09__232}: தோழி இன்றியமையாமை கூறிச் செலவு அழுங்குவித்தல் -
  99. {I09__233}: தோழி, ‘உணர்ப்புவயின் வாரா ஊடல் உற்றோள்வயின், உணர்த்தல் வேண்டிய கிழவோன்பால் நின்று, தான் வெகுண்டு ஆக்கிய தகுதிக்கண்’ கூறுதல் -
  100. {I09__234}: தோழி, ‘உரைத்துழிக் கூட்ட’த்தின்கண் கூறல் -
  101. {I09__235}: தோழி உரை மாறுபட்டது -
  102. {I09__236}: தோழி ‘உலகு உரைத்து ஒழித்தற்’ கண் கூறல் -
  103. {I09__237}: தோழி, ‘எண்ணரும் பன்னகை கண்ணிய வகையின்’ கூறல் -
  104. {I09__238}: ‘தோழி என்பு நெகப் பிரிந்தோன்வழிச் சென்றுகடைஇ, அன்புதலை யடுத்த வன்புறைக்கண்’ கூறல் -
  105. {I09__239}: தோழி, ‘என்னை மறைத்தல் எவன் ஆகியர்?’ (இறை.அ.12 ) எனல் -
  106. {I09__240}: தோழி, ‘ஐயச்செய்கை தாய்க்கு எதிர்மறுத்துப் பொய் என மாற்றி மெய் வழிக் கொடுத்தல்’ -
  107. {I09__241}: தோழி, ஒருவழித் தணந்த தலைவன் சிறைப்புறத்தானாகத் தலைவிக்குக் கூறல் -
  108. {I09__242}: தோழி ஓதத்தின் மேல் வைத்துக் கூறுதல் -
  109. {I09__243}: தோழி ‘ஓம்படைக்கிளவிப் பாங்கின்கண்’ உரைத்தல்-
  110. {I09__245}: தோழி கடிநகர்புக்கு, “நலம் தொலையாமே நன்கு ஆற்றினாய்” என்றாட்குத்தலைவி கூறியது -
  111. {I09__246}: தோழி கழங்கு பார்த்துழிக் கூறியது -
  112. {I09__247}: தோழி, ‘களம் பெறக்காட்டல்’ -
  113. {I09__248}: தோழி, ‘களனும் பொழுதும் வரைநிலை விலக்கி, காதல் மிகுதி உளப்படப் பிறவும் நோக்கி அவன்வயின் கூறல் -
  114. {I09__249}: தோழி, களிற்றிடைத் தலைவன் உதவி கூறல் -
  115. {I09__250}: தோழி, களிறுதரு புணர்ச்சியான் அறத்தொடு நிற்றல் -
  116. {I09__251}: தோழி காப்பு வரை இறந்தமை கூறல் -
  117. {I09__252}: தோழி, குரவர் இயல்புணர்த்தி வரைக எனல் -
  118. {I09__253}: தோழி, குறித்த பருவத்துத் தலைவன் வாராதவழித் தூதாய் வந்த பாணற்குக் கூறல் -
  119. {I09__254}: தோழி குறியிடம் கூறல் -
  120. {I09__255}: தோழி ‘குறை அவட்சார்த்தி மெய்யுற’த் தலைவன் கூறல் -
  121. {I09__256}: தோழி, ‘குறைந்து அவட்படர்தலின்’ கண் கூறல் -
  122. {I09__257}: தோழி, குறையுறற்கு எதிரிய கிழவனை மறையுறப் பெருமையின் பெயர்த்த’லின்கண் கூறல் -
  123. {I09__258}: தோழி, குன்றத்திற்குக் கூறுவாளாகச் செறிப்பு அறிவுறீஇயது -
  124. {I09__259}: தோழி கூறும் உள்ளுறை உவமம் -
  125. {I09__260}: தோழி சங்கினை வாழ்த்துதல் -
  126. {I09__261}: தோழி சந்திரனை நோக்கி இரங்கிக் கூறல் -
  127. {I09__262}: தோழி, சிறைப்புறமாகச் செறிப்பு அறிவுறுத்தல் -
  128. {I09__263}: தோழி, சிறைப்புறமாகவும் அஃது அன்றாகவும் தலைவியின் ஆற்றா மையைத் தலைவனிடம் கூறி வரைவு கடாவுதல் -
  129. {I09__264}: தோழி, “சுற்றத்தார் பொருள் வேண்டி மறுத்தார்” எனத் தலைவிக்குக் கூறல் -
  130. {I09__265}: தோழி, ‘செங்கடுமொழியான் சிதைவுடைத்தாயினும், என்பு நெகப் பிரிந்தோன்வழிச் சென்று கடைஇ, அன்பு தலையடுத்த வன்புறைக்கண்’ கூறல் -
  131. {I09__266}: 1. தோழி, செலவுக்குறிப்பு அறிந்து வேறுபட்ட தலைமகட்கு உரைத்தது -
  132. {I09__267}: 2. தோழி, செவிலி ஐயுறவு அறிந்து கூறல் -
  133. {I09__268}: 3. தோழி செவிலிக்கு அறத்தொடு நிற்றல் -
  134. {I09__269}: தோழி, செவிலி தலைவியை உற்று நோக்கி வேறுபாட்டின் காரணம் வினவியதாகத் தலைவனிடம் கூறுதல் -
  135. {I09__270}: தோழி, செவிலி தலைவியைக் கோலம் செய்து இவள் நலத்திற்கு ஒப்பான் ஒருவனைப் பெற வேண்டும் என்றாட்குக் கூறியது -
  136. {I09__271}: தோழி செவிலியை அருகு அடுத்தது -
  137. {I09__272}: தோழி, தமர் வரைவு மறுத்துழி ஆற்றாத தலைவிக்கு, தீயகுறி நீங்கி நற்குறி தனக்குச் செய்யக்கண்டு, “கடிதின் நின்னை வரைவர்” என்று கூறுதல் -
  138. {I09__273}: தோழி, தமர் வரைவு மறுப்பரோ எனக் கவன்றாட்கு (- கவலையுற்ற தலைவிக்கு)க் கூறல் -
  139. {I09__274}: தோழி, ‘தலைப்பெய்து கண்ட’வழிச் செவிலி வினவியதைக் கூறல் -
  140. {I09__275}: தோழி, தலைமகள் குறை நயந்தமை தலைமகற்குக் கூறல் -
  141. {I09__276}: தோழி தலைமகன் வாயில்கட்கு உரைத்தது -
  142. {I09__277}: தோழி தலைமகனது வரைதற் செய்தியைத் தமர்க்கு உரைத்தமை கூறல் -
  143. {I09__278}: தோழி தலைமகனைத் துணிதல் -
  144. {I09__279}: தோழி, ‘தலைவரும் விழும நிலை எடுத்துரை’த்தல் -
  145. {I09__280}: தோழி தலைவற்கு உடன்போக்கு நேர்ந்து அதனைத் தலைவிக்கு உரைத்தல் -
  146. {I09__281}: தோழி, “தலைவற்குக் கூறுமின்” என்று (அஃறிணைப் பொருள்களிடம்) கூறல் -
  147. {I09__282}: தோழி, தலைவற்குப் பிற்றைஞான்று கூறியது -
  148. {I09__283}: தோழி, தலைவன் ஆற்றாமை கண்டு கையுறை எதிர்தல் -
  149. {I09__284}: தோழி, “தலைவன் இரவுக்குறிக்கு வந்தான்” என்று தலைவிக்குக் கூறல் -
  150. {I09__285}: தோழி, தலைவன் இரவுக்குறி நயந்தவனை மறுத்தது -
  151. {I09__286}: தோழி, தலைவன் இரவுக்குறி நயப்பக் கூறல் -
  152. {I09__287}: தோழி, “தலைவன் ஏறு தழுவியே உன்னை அடைதல் இயலும் என்பதைக் குரவை பாடி ஆடித் தெய்வம் பரவித் தலைவற்கு உணர்த்தப் போதுவாயாக” என்று கூறியது -
  153. {I09__288}: தோழி, தலைவன் ஒருவழித் தணத்தலைத் தலைவிக்கு உரைத்தல் -
  154. {I09__289}: தோழி, தலைவன் குற்றேவல் மகனால், வரைவு மலிந்தமையைத் தலைவிக்குக் கூறல் -
  155. {I09__290}: தோழி, தலைவன் குறியாதது கூறல் -
  156. {I09__291}: தோழி, தலைவன் குறை மறாதவாற்றால் கூறியது -
  157. {I09__292}: தோழி, தலைவன் கையுறை மறுத்தது -
  158. {I09__293}: தோழி, தலைவன் சிறைப்புறத்தானாக, வெறிஅச்சுறுத்திக் கூறுதல் -
  159. {I09__294}: தோழி, தலைவன் ‘சீருடைப் பெரும் பொருள் வைத்தவழி மறப்பின்’கண் கூறல் -
  160. {I09__295}: தோழி, தலைவன் சேணிடைப் பிரிந்து இரவின் வந்துழிக் கூறுதல் -
  161. {I09__296}: தோழி, தலைவன் தழை தந்தமை கூறல் -
  162. {I09__297}: தோழி, தலைவன் (கிழவோன்) துயர்நிலை கிளத்தல் -
  163. {I09__298}: தோழி, தலைவன் பிரிவு வேண்டியவழிக் கூறியது -
  164. {I09__299}: தோழி, தலைவன்மேல் தவறு ஏற்றல் -
  165. {I09__300}: தோழி, தலைவன் வந்தமை கூறல் -
  166. {I09__301}: தோழி,“தலைவன் வருவான்” எனல் -
  167. {I09__302}: தோழி, தலைவன் வரைவு வேண்டிவிடத் தமர் மறுத்துழி அவர் கேட்குமாற்றான் தலைமகட்குச் சொல்லுவாளாய் அறத்தொடு நின்றது -
  168. {I09__303}: தோழி, தலைவனது ‘சூள்வயின் திறத்தால் சோர்வு கண்டு அழி’யும் வழிக் கூறல் -
  169. {I09__304}: தோழி, தலைவனிடம் அவன்ஊர் சுட்டிக் கூறல் -
  170. {I09__305}: தோழி தலைவனிடம் அவன் ஊறு அஞ்சுதற்கண் கூறல் -
  171. {I09__306}: தோழி தலைவனிடம் அவன்குடிமை சுட்டிக் கூறல் -
  172. {I09__307}: தோழி தலைவனிடம் அவன்நாடு சுட்டிக் கூறல் -
  173. {I09__308}: தோழி தலைவனிடம் அவன்புகழ்மை கூறல் -
  174. {I09__309}: தோழி தலைவனிடம் அவன்வாய்மை கூறல் -
  175. {I09__310}: தோழி, தலைவனிடம் தலைமகள் தன்னை அழிந்தமை கூறல் -
  176. {I09__311}: தோழி, தலைவனிடம், “பரிசப்பொருள் மிகக் கொடுத்தல் வேண்டும்” எனல் -
  177. {I09__312}: தோழி, தலைவனிடம், “புனங்காவல் இனி இன்று” எனல் -
  178. {I09__313}: தோழி, தலைவனுக்கு முன்னிலைப் புறமொழி மொழிந்து செறிப்பு அறிவுறுத்தல் -
  179. {I09__314}: தோழி தலைவனை அருகு அடுத்தது -
  180. {I09__315}: தோழி, தலைவனை “அருளல் வேண்டும்” எனல் -
  181. {I09__316}: தோழி தலைவனை இடித்துரைத்தல் -
  182. {I09__317}: தோழி தலைவனைப் பழித்துக் கூறல் -
  183. {I09__318}: தோழி, தலைவனை மறுத்தற்கு அருமை மாட்டல் -
  184. {I09__319}: தோழி தலைவனொடு சொல்லாடல் -
  185. {I09__320}: தோழி, தலைவி ஆற்றாமை கண்டு, “வரைவு கடாவவோ?” என்று அவளை வினவல் -
  186. {I09__321}: தோழி, தலைவி ஆற்றாமை கண்டுழி, “பிரிந்த தலைவன் மீண்டான்” எனக்கூறல் -
  187. {I09__322}: தோழி, தலைவி உடன்போகத் தான் தங்குதல் -
  188. {I09__323}: தோழி, தலைவிக்கு ஆராய்ந்து கூறியது -
  189. {I09__324}: தோழி, தலைவிக்குத் தலைவன்வரவு அறிவுறுத்தல் -
  190. {I09__325}: தோழி, தலைவிக்கு வரவு மலிந்தது -
  191. {I09__326}: தோழி, தலைவிக்கு வரைவு மலிவு கூறுதல் -
  192. {I09__327}: தோழி, தலைவிகுறிப்பு அறிந்து புலவியும் ஊடலும் கூறல் -
  193. {I09__328}: தோழி “தலைவி குறிப்பு வேறு கொண்டாள்” எனல் -
  194. {I09__329}: தோழி, தலைவி குறியாததொன்றைக் கூறல் -
  195. {I09__330}: தோழி, தலைவி தன் ‘சிறந்த புதல்வனை நேராது புலம்பற்கண்’ கூறல் -
  196. {I09__331}: தோழி, தலைவி தினைக்கொல்லையைப் பாதுகாவாமை கருதிச் செவிலி பிறரை அச்செயற்கு விடுத்துவிடுவாள் என்று கூறல் -
  197. {I09__332}: தோழி தலைவிதுயர் கிளந்து விடுத்தல் -
  198. {I09__333}: தோழி, தலைவி நலம் தொலைவுரைத்துத் தலைவனை வரைவு கடாவுதல் -
  199. {I09__334}: தோழி, தலைவிநிலை கூறி விடுத்தல் -
  200. {I09__335}: தோழி, தலைவி மணப்பொருட்டாக அணங்கைப் பராநிலை காட்டல் -
  201. {I09__336}: தோழி தலைவி மீண்டு வந்துழி ஊரது நிலைமை கூறல் -
  202. {I09__337}: தோழி, தலைவியது ஆற்றாமை கண்டு, “எம் வருத்தம் தீர்த்தற்கு இரவுக்குறியும் வேண்டும்” என்று கூறல் -
  203. {I09__338}: தோழி, தலைவியிடம் களவின் நிகழ்வைக் கற்புக் காலத்துக் கூறல் -
  204. {I09__339}: தோழி, தலைவியிடம் “தலைவன் வரைவொடு வருகின்றமை காண வம்மோ!” எனல் -
  205. {I09__340}: தோழி, தலைவியிடம், “தலைவனைக் கண்டு முயங்குகம் வம்மோ” என்றது -
  206. {I09__341}: தோழி, தலைவியின் ‘காதல் மிகுதி’ கூறல் -
  207. {I09__342}: தோழி தலைவியை ஆற்றுவித்தது -
  208. {I09__343}: தோழி தலைவியை இடத்து உய்த்து நீங்கல் -
  209. {I09__344}: தோழி, தலைவியை இரவுக்குறி நயப்பித்தல்
  210. {I09__345}: தோழி, தலைவியைப் பகற்குறி நயப்பித்தல் -
  211. {I09__346}: தோழி தலைவியை முனிதல் -
  212. {I09__347}: தோழி தவச்செலவு அருமை -
  213. {I09__348}: தோழி தளர்வறிந்துரைத்தல் -
  214. {I09__349}: தோழி தனிகண்டுரைத்தல் -
  215. {I09__350}: தோழி, தாய் அறியாமை கூறி வெறிவிலக்கியது -
  216. {I09__351}: தோழி தாய்க்குக் கூறுவாளாய் அல்லகுறி அறிவித்தது -
  217. {I09__352}: தோழி தாயது துயிலினை உணர்ந்து, தலைவிக்குத் தலைவன் வந்தமை கூறிக் குறிவயின் சென்றது -
  218. {I09__353}: தோழி, தான் அது முன்னே சாற்றியது உரைத்தல் -
  219. {I09__354}: தோழி, தான் அறத்தொடு நின்றமை தலைவிக்குக் கூறல் -
  220. {I09__355}: தோழி, திங்கள்மேல் வைத்துக் கூறல் -
  221. {I09__356}: தோழி, தினை அரிகின்றமையும் சுற்றத்தார் பொருள் வேட்கையும் கூறியது -
  222. {I09__357}: தோழி, தினைக்கொல்லையைத் தலைவி பாதுகாவாமை கருதிச் செவிலி பிறரை அச்செயற்கு விடுப்பாள் என்று அவளிடம் கூறல் -
  223. {I09__358}: தோழி, தினை விளைந்தமை கூறிச் செறிப்பு அறிவுறீஇயது -
  224. {I09__359}: தோழி தூது வந்தமை தலைவிக்குக் கூறல் -
  225. {I09__360}: தோழி தேஎத்துத் தலைவி குறையுறு புணர்ச்சி -
  226. {I09__361}: தோழி, “நமர் பெரும்பொருள் வேண்ட, அது நின் வதுவைக்கு ஊறாமோ என்று யான் அஞ்சினேன்” என்று களவின் நிகழ்வைக் கற்பில் தலைவிக்குக் கூறல் -
  227. {I09__362}: தோழி, நற்றாய் தந்தை தன்னையர்க்கு அறத்தொடு நிற்றல் -
  228. {I09__363}: தோழி, ‘நாற்றமும் தோற்றமும் ஒழுக்கமும் உண்டியும், செய்வினை மறைப்பினும் செலவினும் பயில்வினும், புணர்ச்சி எதிர்ப்பாடு உள்ளுறுத்து வரூஉம், உணர்ச்சி ஏழினும் உணர்ந்து’ கூறல் -
  229. {I09__364}: தோழி, நிகழாதது நிகழ்வதாகப் படைத்துக் கூறல் -
  230. {I09__365}: தோழி நிமித்தம் கண்டு கூறல் -
  231. {I09__366}: தோழி நிமித்தம் கூறல் -
  232. {I09__367}: தோழி, ‘நீத்த கிழவனை நிகழுமாறு படீஇக், காத்த தன்மையின் கண்இன்று பெயர்த்தற்’கண் கூறல் -
  233. {I09__368}: தோழி,“நுங்கட்கு அவன் கூறிய திறம் யாது?” என்று கேட்ட தாய்க்குக் கூறல் -
  234. {I09__369}: தோழி, நொதுமலர் வரைவு பேச வந்துழி, ஆற்றாது தலைவி பசி அட நின்றுழி,“இதற்குக் காரணம் என்?” என்ற செவிலிக்குக் கூறுதல் -
  235. {I09__370}: தோழி, பகற்குறிக்கண் சிறைப்புறமாகச் செறிப்பு அறிவுறீஇயது -
  236. {I09__371}: தோழி, பகற்குறிக்கண் தலைவன் நீங்கியவழிக் கூறியது -
  237. {I09__372}: தோழி பகற்குறி நேர்தல் -
  238. {I09__373}: தோழி, பகற்குறி நேர்ந்து இடம் காட்டல் -
  239. {I09__374}: தோழி, பகற்குறி நேர்வாள்போல் இரவுக்குறி விலக்கியது -
  240. {I09__375}: தோழி, பகற்குறியும் இரவுக்குறியும் மறுத்து வரைவு கடாயது -
  241. {I09__376}: தோழி, பகற்குறிவந்து போகின்ற தலைவன் புறக்கிடை நோக்கி ஆற்றாத தலைவியின் குறிப்பறிந்து மாவின்மேல் வைத்து வற்புறுத்தல் -
  242. {I09__377}: தோழி பகற்குறி விலக்கியது -
  243. {I09__378}: தோழி படைத்துமொழி -
  244. {I09__379}: தோழி, பருவம் அன்றென்று படைத்து மொழிந்தது -
  245. {I09__380}: தோழி பல்வகையானும் படைத்தல் -
  246. {I09__381}: தோழி, ‘பாணர் கூத்தர் விறலியர் என்றிவர் பேணிச் சொல்லிய குறைவினைக்கு எதிர்’கூறல் -
  247. {I09__382}: தோழி பாணற்குக் கூறல் -
  248. {I09__383}: தோழி,‘பிரியுங்காலை எதிர்நின்று சாற்றிய, மரபுடை எதிரின்’ கண் கூறல் -
  249. {I09__384}: தோழி, பிரிவிடை ஆற்றாத தலைவியை நன்னிமித்தம் கூறி வற்புறுத்தல் -
  250. {I09__385}: தோழி, பிரிவிடை இயற்பழித்து வற்புறுத்தல் -
  251. {I09__386}: தோழி, ‘ பிழைத்து வந்து இருந்த கிழவனை நெருங்கி, இழைத்து ஆங்கு ஆக்கிக் கொடுத்தற்கண்’ கூறியது -
  252. {I09__387}: தோழி, பிறரைக் காத்தற்கு இடுவர் எனச் செறிப்பு அறிவுறீஇயது -
  253. {I09__388}: தோழி ‘பிறன் வரைவு ஆய்தலின்’கண் தலைவற்குக் கூறல் -
  254. {I09__389}: தோழி, ‘பிறன் வரைவு ஆய்தலின்’கண் தாய் கேட்பத் தலைவிக்குக் கூறல் -
  255. {I09__390}: தோழி ‘புணர்ச்சி வேண்டற்’ கண் கூறியது -
  256. {I09__391}: தோழி, ‘புணர்ந்தபின் அவன்வயின் வணங்கற்கண்’ கூறல் -
  257. {I09__392}: தோழி, புணர்ந்துடன் போக நினைத்த தலைமகள் ஒழியப் போகலுற்ற தலைவற்குச் சொல்லியது -
  258. {I09__393}: தோழி,‘ புணர்ந்துழி உணர்ந்த அறிமடச் சிறப்பின்’ கண் கூறல் -
  259. {I09__394}: தோழி, ‘புறம்படு விளையாட்டுப் புல்லிய புகற்சிக்கண்’ கூறல் -
  260. {I09__395}: தோழி, புனம் கைவிட்டுப் போகின்றுழிச் சிறைப்புறமாகத் தலைவற்குக் கூறியது -
  261. {I09__396}: தோழி, பூத்தரு புணர்ச்சியான் அறத்தொடு நிற்றல் -
  262. {I09__397}: தோழி ‘பெரியோர் ஒழுக்கம் பெரிதெனக் கிளந்து பெறுதகை இல்லாப் பிழைப்பின்கண்’ கூறல் -
  263. {I09__398}: தோழி, ‘பெறற்கு அரும்பொருள் முடித்த பின் வந்த, தெறற்கு அரு மரபின் சிறப்பின்கண்’ கூறல் -
  264. {I09__399}: தோழி,‘பேணா ஒழுக்கம் நாணிய பொருளின்கண்’ கூறல் (1) -
  265. {I09__400}: தோழி, ‘பேணா ஒழுக்கம் நாணிய பொருளின்கண்’ கூறல் (2) -
  266. {I09__401}: தோழி, ‘பேதைமையூட்டலின்’ கண் கூறல் -
  267. {I09__402}: தோழி, ‘மறைத்து அவள் அருகத், தன்னொடும் அவளொடும் முதல் மூன்று அளைஇ (முன்னம் முன் தளைஇ)ப், பின்னிலை நிகழும் பல்வேறு மருங்கின்’ கூறல் -
  268. {I09__403}: தோழி, ‘மாண்நலம் தா என வகுத்தற்கண்’ கூறல் -
  269. {I09__404}: தோழி, முற்காலத்து வரைவு கடாவுமாறு போலன்றி வரைவு கடாதல் -
  270. {I09__405}: தோழி, முன்பு தலைவிக்கு நிகழ்ந்த ஆற்றாமையும் அது கண்டு தான் கலங்கியவாறும் தலைவற்குக் கூறல் -
  271. {I09__406}: தோழி, ‘முன்னுறு புணர்ச்சி முறை நிறுத்து உரைத்தல்’ -
  272. {I09__407}: தோழி ‘மெய்யினும் பொய்யினும் வழிநிலை பிழையாது பல்வேறு கவர் பொருள் நாட்டத்தின்கண்’ கூறல் -
  273. {I09__408}: தோழி, “யான் வரையுந்துணையும் ஆற்றுவளோ?” என்றாற்கு, ஆற்றாள் என்றது -
  274. {I09__409}: தோழி, “யான் வரைவுக்கு ஆவன செய்யவோ?” எனத் தலைவனை வினாதல் -
  275. {I09__413}: தோழி, ‘வணங்கியல் மொழியான் வணங்கற்கண்’ கூறல் -
  276. {I09__414}: தோழி, வதுவை நிகழாநின்றுழித் தாய்க்குக் காட்டிக் கூறல் -
  277. {I09__415}: தோழி ‘வந்த கிழவனை மாயம் செப்பிப், பொறுத்த காரணம் குறித்தகாலை’ கூறல் -
  278. {I09__416}: தோழி வந்து கூடல் -
  279. {I09__417}: தோழி, வரைவிடைப் பிரிந்தோன் குறித்த பருவத்துக்கு முன் வருகின்றமை அறிந்து தலைவிக்குக் கூறல் -
  280. {I09__418}: தோழி, “வரைவு நீட ஆற்றாத தலைவியின் வேறுபாடு புறத்தார்க்குப் புலனாகாமையும் இயையும், இங்ஙனம் கூறுவாரைப் பெறின்” எனக் கூறி வற்புறுத்தல் -
  281. {I09__419}: தோழி, வெறியாட்டிடத்துத் தமர் கேட்பக் கூறல் -
  282. {I09__420}: தோழி, வெறியாட்டிடத்துத் தலைவிக்குக் கூறல் -
  283. {I09__421}: தோழி வெறியாட்டிடத்து முருகற்குக் கூறல் -
  284. {I09__422}: தோழி, வெறியாட்டிடத்து வேலற்குக் கூறல் -
  285. {I09__423}: தோழி, வெறியென அன்னை மயங்கியமை கூறல் -
  286. {I09__424}: தோழி, வேலன் கழங்கு பார்த்தமை கூறல் -
  287. {I09__425}: தோழி, ‘வேளாண் பெருநெறி வேண்டிய இடத்து’க் கூறல் -
  288. {I09__542}: நீங்கும் தோழி தலைவற்கு உணர்த்தல் -
  289. {I09__578}: நொதுமலர் வரைவுவேண்டி விடுத்தமை அறிந்த தலைமகள் ஆற்றாளாய்ப் பசிஅட நின்றுழி, “இதற்குக் காரணம் என்?” என்று செவிலி வினவத் தோழி அறத்தொடு நின்றது -
  290. {I09__657}: பருவம் கண்டு வன்புறை எதிரழிந்த தலைமகளது ஆற்றாமை கண்டு தோழி தூது விடவே, சென்ற பாணன் பாசறைக்கண் தலைமகற்குப் பருவ வரவும், வையை நீர் விழவணியும், அங்குப் பட்ட செய்தியும் கூறியது -
  291. {J10__005}: பவனி கண்டு அழுங்கிய பைந்தொடி தோழி “இவள் உயிர் தருக” என ஏற்றம் வேண்டல் -
  292. {J10__182}: பாணற்குத் தோழி வாயில் மறுத்தல் -
  293. {J10__229}: பிரிவாற்றாத தலைவியின் தளர்ச்சி கண்டு தோழி இரங்கல் -
  294. {J10__234}: பிரிவிடை அழிந்த கிழத்தியைத் தோழி வற்புறுத்தியது -
  295. {J10__237}: பிரிவிடை இறந்துபடும் எனக் கவன்ற தோழி கேட்பத் தலைவி உரைத்தது -
  296. {J10__245}: “பிரிவு உடன்பட்டு ஆற்றாயாகின்றது என்னை?” என்று வினவியவழி, “அவர் போன சுரத்தருமை கண்டு ஆற்றேனாகின்றேன்” என்ற தலைவிக்குத் தோழி கார்ப்பருவ வரவு கூறி ஆற்றுவித்தது -
  297. {J10__250}: பிரிவு உணர்த்தப்பட்ட தோழி தலைமகளை முகம் புக்கது -
  298. {J10__257}: பிரிவு நேர்ந்த தலைமகள் தலைவனது நீக்கத்துக்கண் வேறுபட்டாளைத் தோழி வற்புறீஇயது -
  299. {J10__270}: பின் நின்ற தலைவன் ஆற்றறானாய்த் தோழி கேட்ப நெஞ்சிற்குச் சொல்லியது -
  300. {J10__336}: புறத்தொழுக்கில் நெடுநாள் ஒழுகித் தகாதென விடுத்துத் தலைவியொடு கூடி ஒழுகாநின்ற தலைவன், “யான் அவ்வாறு ஒழுக நீயிர் நினைத்த திறம் யாது?” என்றாற்குத் தோழி சொல்லியது -
  301. {J10__342}: புனல் தரு புணர்ச்சியால் தோழி அறத்தொடு நிற்றல் -
  302. {J10__483}: “மழை இன்மையால் தினை உணங்கும்; விளைய மாட்டா; புனம் காப்பச்சென்று அவரை எதிர்ப்படலாம் என்று எண்ணியிருந்த இது கூடாதாயிற்று” என வெறுத்திருந்த தலைவிக்குத் தோழி கூறியது -
  303. {J10__552}: முயக்கத்துப் புதுமணம் கண்டு வண்டு மொய்க்க, அதன் காரணத்தைத் தோழி செவிலிக்கு கூறுவாள் போலத் தலைவன் சிறைப்புறத்தானாகக் கூறியது -
  304. {J10__582}: முன்னுறு புணர்ச்சியில் தோழி கூற்று -
  305. {J10__586}: முன்னொருகால் பிரிந்து வந்த தலைவன் பின்னும் பிரிந்து வந்துழித் தலைவி அவனை முயங்காளாக, தோழி, “நீ இவ்வாறு செய்தற்குக் காரணம் என்?” என வினவியவழித் தலைவி தோழிக்குத் தலைவன் கேட்பச் சொல்லியது -
  306. {J10__657}: வரைந்த அணுமைக்கண் பிரிந்த தலைவன் குறித்த பருவம் வந்துழி, “இதனை மறந்தார்” என்ற தலைவிக்குத் தோழி, “வரைவதற்கு முன்பு அவர் அன்புடைமை இதுவாக யாம் மறத்தல் கூடாது” என்று சொல்லி வற்புறுத்தியது -
  307. {J10__666}: வரையாது வந்தொழுகும் தலைவனுக்குத் தோழி, “இவள் கவின் நீ வந்த காலத்து வருதலான், நீ போன காலத்து அதன் தொலைவு நினக்கு அறியப்படாது” எனச் சொல்லி வரைவு கடாயது -
  308. {J10__687}: ‘வரைவுடன்பட்டோற் கடாவல் வேண்டி’ய விடத்துத் தோழி கூறியது -
  309. {J10__692}: வரைவு மலிந்த தோழி, “கன்னிப் பருவத்துத் தைந்நீராடத் தவம் தலைப்பட்டேம்!” என வையையை நோக்கித் தலைமகன் கேட்பச் சொல்லியது -
  310. {J10__693}: வரைவு மலிவு கேட்ட தலைமகட்குத் தோழி, முன்னாளில் தான் அறத்தொடு நின்ற காரணத்தான் அது விளைந்தது என்று கூறியது -
  311. {J10__697}: வரைவு முயலும் தலைவன், தலைவிவேறுபாடு கண்டு வினவ, “நின்னைக் கனவில் கண்டு விழித்துக் காணாளாய் வந்தது” என்று தோழி சொல்லி வரைவு முடுக்கியது -
  312. {J10__738}: வாடைக்கு வருந்தி மனம் இழந்த தலைவியைக் கண்டு தோழி இரங்கல் -
  313. {J10__750}: வாயில் வேண்டத் தோழி கூறல் -
  314. {J10__776}: விரிச்சி பெற்றுப் புகன்ற தோழி தலைமகட்குச் சொல்லியது -

தோழிக்கண்

  1. {H08__371}: தலைவன், ‘உடன்சேறல் செய்கையோடு அன்னவை பிறவும், மடம்பட வந்த தோழிக்கண்’ கூறல் -

தோழிக்கு

  1. {G07__225}: ஆற்றாள் எனக் கவன்ற தோழிக்கு “ஆற்றுவேன்” என்பது தோன்றத் தலைவி கூறியது -
  2. {G07__439}: உடன்போக்கு நயந்த தலைவன் அதனைத் தோழிக்கு உணர்த்த அவள் முடிப்பாளாய்ச் சொல்லுதல் -
  3. {G07__480}: ‘உரை எனத் தோழிக்கு உரைத்தல்’ -
  4. {H08__137}: ‘கொடுமை ஒழுக்கம் தோழிக்கு உரியவை, வடுஅறு சிறப்பின் கற்பின் திரியாமைக், காய்தலும் உவத்தலும் பிரித்தலும் பெட்டலும், ஆவயின் வரூஉம் பல்வேறு நிலையில்’ தலைவி கூறுதல் -
  5. {H08__500}: தலைவன், “நின்னால் சொல்லப்பட்டாளை அறியேன்” என்ற தோழிக்கு அவள் அறிய உரைத்தது -
  6. {H08__721}: தலைவி, தான் கண்ட கனவைத் தோழிக்கு உரைத்தல் -
  7. {I09__004}: தலைவி, தோழிக்கு அறத்தொடு நிற்பத் தமர் வரைவு உடன்பட்டமை அவட்கு அவள் சொல்லியது -
  8. {I09__070}: தலைவி, ‘மனைப்பட்டுக் கலங்கிச் சிதைந்தவழித் தோழிக்கு, நினைத்தல் சான்ற அருமறை உயிர்த்தல்’ -
  9. {I09__244}: தோழிக்கு விறலி கூறல்
  10. {J10__249}: பிரிவு உணர்த்தச் சென்ற தோழிக்கு அவர்பிரிவு முன்னர் உணர்ந்த தலைமகள் சொல்லியது -
  11. {J10__312}: புதல்வனைப் புலந்து தலைவி மறுத்தாளைப் போலத் தோழிக்கு வாயில் நேர்ந்தது -
  12. {J10__418}: போக்கு உடன்பட்ட தலைவி தோழிக்கு உரைத்தமை -
  13. {J10__670}: வரைவிடை ஆற்றாளாய்ச் செல்கின்ற தலைவியை கவின்கண்டு வினாய தோழிக்கு அவள் தான் கண்ட கனவுநிலை உரைத்தது -
  14. {J10__793}: விறலி தோழிக்கு விளம்பல் -

தோழிக்குக்

  1. {G07__296}: இரவிடைத் தம்மனைப் புக்க தலைவனை அன்னை விருந்தாக ஏற்றுக்கொண்டதனைத் தலைவி தோழிக்குக் கூறல் -
  2. {G07__445}: உடன்போய் மீண்ட தலைவி, ” நீ சென்ற நாட்டு நீர் இனிய அல்ல; எங்ஙனம் நுகர்ந்தாய்?” என்ற தோழிக்குக் கூறுதல் -
  3. {G07__446}: உடன்போய் மீண்ட தலைவி, வழிவரல் வருத்தம் கண்டு வருந்திய தோழிக்குக் கூறுதல் -
  4. {G07__617}: ஒருவழித் தணந்து வந்த தலைவன் “எம்மை உள்ளியும் அறிதிரோ” என்ற தோழிக்குக் கூறுதல் -
  5. {H08__365}: தலைவன், ‘இருவகைக் குறி(யும்) பிழைப்பாகிய இடத்து’த் தோழிக்குக் கூறுதல் -
  6. {H08__459}: தலைவன், தன் பிரிவிற்குத் தலைவி அஞ்சிய குறிப்பை நாண் பற்றி வெளியிடாதவழி, தோழிக்குக் கூறியது -
  7. {H08__522}: தலைவன், பிரிந்த காலத்து “இவளை மறந்தவாறு என்?” என்ற தோழிக்குக் கூறுதல் -
  8. {H08__604}: தலைவி, “இனியும் துயருற்று நீ பசந்து வாட வேண்டா; ஆற்றியிரு; அவர் வந்துவிட்டார்” என்ற தோழிக்குக் கூறியது -
  9. {H08__628}: தலைவி, குழல் கேட்டுத் தோழிக்குக் கூறல் -
  10. {H08__646}: தலைவி, செலவுக் குறிப்பறிந்து தோழிக்குக் கூறல் -
  11. {H08__654}: தலைவி, தலைவன் இரவிடைக் கலந்தமை தோழிக்குக் கூறல் -
  12. {H08__658}: தலைவி, தலைவன்கண் நிகழ்ந்தது நினைத்துத் தோழிக்குக் கூறியது -
  13. {H08__659}: தலைவி, தலைவன் கனவின்கண் அரற்றியதை நினைந்து தோழிக்குக் கூறியது -
  14. {H08__681}: தலைவி, தலைவன் வரவு கூறிய தோழிக்குக் கூறியது -
  15. {H08__686}: தலைவி, தலைவனது உருவெளிப்பாடு கண்டு தோழிக்குக் கூறுதல் -
  16. {H08__692}: தலைவி, “தலைவனை இயற்பழித்தற்கு அஞ்சி அவன் அருளின்மையை மறைத்த நீ, கற்புடை மகளிரால் நன்கு மதிக்கப்படுகிறாய்” என்று சொன்ன தோழிக்குக் கூறியது -
  17. {H08__695}: தலைவி, “தலைவனை ஏன் புலவாய்?” என்ற தோழிக்குக் கூறல் -
  18. {I09__018}: தலைவி, “நீ தலைவன்மேல் மிக்க காதலுடையை ஆதலின், அவன்கருத்தறிந்து ஆற்றினாய்” என்ற தோழிக்குக் கூறியது -
  19. {I09__083}: தலைவி, வரைவிடைக் கவன்ற தோழிக்குக் கூறல் -
  20. {I09__084}: தலைவி, வரைவிடைப் பருவம் கண்டு ஆற்றாது தோழிக்குக் கூறல் -
  21. {J10__672}: “வரைவிடை வேறுபடுகின்றாய்” என்ற தோழிக்குக் கிழத்தி கூறியது -
  22. {J10__792}: விறலி தோழிக்குக் கூறல் -

தோழிக்குச்

  1. {G07__605}: ஒருஞான்று தலைமகன் தன்மனைக்கண் சென்றது கண்டு தலைவி புறங்கூறியது கேட்ட பரத்தை, தலைவிக்குப் பாங்காயினார் கேட்பத் தன் தோழிக்குச் சொல்லியது -
  2. {H08__621}: தலைவி, “களவு வெளிப்பட்டது” என்று அஞ்சித் தோழிக்குச் சொல்ல, அவள், “நமர் நின்னை அவற்கே கொடுக்கச் சூழ்ந்தார்” எனச் சொல்லி அச்சம் நீக்கியது -
  3. {H08__699}: தலைவி, தலைவனை நினைந்து வருந்தித் தோழிக்குச் சொல்லியது -
  4. {I09__047}: தலைவி, பிரிவதற்கு முன் தம்மொடு தலைவன் ஒழுகிய திறம் நினைந்து தோழிக்குச் சொல்லியது -
  5. {I09__078}: ‘தலைவியைச் சூளினால் தெளித்தான்’ என்பது கேட்ட காதற்பரத்தை தலைவிக்குப் பாங்காயினார் கேட்பத் தன் தோழிக்குச் சொல்லியது -
  6. {J10__303}: புணர்ந்துடன் போயகாலை இடைச்சுரத்துப் பட்டதனைத் தலைவன் மீண்டுவந்த காலத்துத் தோழிக்குச் சொல்லுதல் -
  7. {J10__417}: போக்கு உடன்பட்ட தலைமகள் தோழிக்குச் சொல்லியது -
  8. {J10__673}: வரைவிடை வைத்துப் பிரிந்த தலைமகன் வந்துழித் தலைவி முனிந்து கூறுவாள் போலத் தன் மெலிவு நீங்கியமை தோழிக்குச் சொல்லியது -
  9. {J10__689}: வரைவு நீட்டித்தவழி ஆற்றாளாகிய தலைமகள் தோழிக்குச் சொல்லியது -
  10. {J10__821}: வெறி அச்சுறீஇத் தலைமகள் தோழிக்குச் சொல்லியது -

தோழிக்குத்

  1. {G07__130}: “அழகும் நாணும் அழியாமல் நீ ஆற்றல் வேண்டும்” என்று சொன்ன தோழிக்குத் தலைவி கூறுதல் -
  2. {G07__159}: “அறிவில்லாதவரான மகளிரைவிட அறிவுடையரான ஆடவரே மிகுதியாகப் பொறுக்கும் இயல்புடையர்” என்ற தோழிக்குத் தலைவன் கூறியது -
  3. {G07__204}: “ஆயமகளிருள் நின்னால் நயக்கப்பட்டாள் யாவள்?” என்று வினவிய தோழிக்குத் தலைவன் சொல்லியது -
  4. {G07__264}: “இடையறவுபடாத கற்பின் கூட்டமே இன்பப் பயனுடைத்து” என்றுகூறி வரைவுகடாவிய தோழிக்குத் தலைவன் கூறுவது -
  5. {G07__265}: “இடையீடின்றி நினையாதே, சிறிது மறந்திரு” என்ற தோழிக்குத் தலைவி கூறல் -
  6. {G07__350}: “இவளை வரைந்துகொண்டு நீ இல்லறம் நடத்துக” என்ற தோழிக்குத் தலைவன் கூறுதல் -
  7. {G07__391}: “இன்று இவ்வாறு வருத்தமுறும் நீ பிரிவுக்கு உடன்பட்டமை ஏன்?” என்ற தோழிக்குத் தலைவி கூறியது -
  8. {G07__518}: “ஊரவர் சொல்லும் அன்னை சொல்லும் நோக்கி ஆற்றல் வேண்டும்” என்ற தோழிக்குத் தலைவி கூறல் -
  9. {G07__637}: ‘ஒன்று நோயை மறைக்க; இன்றேல் தலைவனுக்குத் தூது விடுக’ என்ற தோழிக்குத் தலைவி கூறல் -
  10. {G07__662}: கண் அழகு கெட நீ அழுதல் கூடாது’ என்று சொன்ன தோழிக்குத் தலைவி கூறியது -
  11. {G07__811}: “காதலர் பிரிந்தது அணித்தாய் இருக்கவும், நீ ஆற்றுகின்றிலை” என்ற தோழிக்குத் தலைவி கூறியது -
  12. {G07__812}: “காதலரை இவ்வூர் இயற்பழியாமல் அவரது கொடுமையை மறைத்தல் வேண்டும்” எனச் சொன்ன தோழிக்குத் தலைவி கூறியது -
  13. {G07__836}: “காமக்கடல் நிறை புணையாக நீந்தப்படும்” என்று சொன்ன தோழிக்குத் தலைவி கூறியது -
  14. {G07__860}: “காம நோயை வெளிப்படுத்தல் நின் நாணுக்கு ஏலாது” என்ற தோழிக்குத் தலைவி கூறல் -
  15. {G07__864}: “காமம் தீப்போல் தான் நின்ற இடத்தைச் சுடும் ஆதலின், நீ ஆற்றுதல் வேண்டும்” என்ற தோழிக்குத் தலைவி கூறுதல் -
  16. {G07__870}: “காமவெள்ளப் புணையாம் நாணும் ஆண்மையும் அவ்வெள்ளத் தால் நீங்குவன அல்ல” என்ற தோழிக்குத் தலைவன் கூறுதல் -
  17. {G07__873}: “காரணம் இன்றியும் நீ புலக்கின்றது ஏன்?” என்று வினவிய தோழிக்குத் தலைவி கூறியது -
  18. {I09__075}: “தலைவியர் பலரும் பிரிவாற்றியிருப்பர்; அது நீ செய்கின்றிலை” என்ற தோழிக்குத் தலைவி கூறியது -
  19. {I09__495}: “நாணும் நிறையும் அழியாமல் ஆற்றல் வேண்டும்” என்ற தோழிக்குத் தலைவி கூறியது -
  20. {I09__527}: “நின் கண்கள் கலுழ்ந்து அழகை இழக்கின்றன; நீ அழாமல் பொறுமை காட்டவேண்டும்” என்று கூறிய தோழிக்குத் தலைவி கூறல் -
  21. {I09__530}: “நின்புலவி இனி யாதான் நீங்கும்?” என்ற தோழிக்குத் தலைவி கூறல் -
  22. {I09__539}: “‘நீங்கள் இருவீரும் கூடிவாழும் காலத்தும் புலவி நிகழக் காரணம் யாது?” என்ற தோழிக்குத் தலைவன் கூறியது -
  23. {I09__547}: “நீ மாலைப்பொழுதில் பெரிதும் துயருற்று இங்ஙனம் ஆவது என் பற்றி?” என்ற தோழிக்குத் தலைவி கூறுதல் -
  24. {I09__548}: “நீயும் ஆற்றி நின் கண்களும் துயிலுதல் வேண்டும்” என்ற தோழிக்குத் தலைவி கூறியது -
  25. {I09__554}: “நெஞ்சில் தோன்றிய காமத்தை நெஞ்சாலேயே அடக்குதல் வேண்டும்” என்ற தோழிக்குத் தலைவி கூறியது -
  26. {I09__633}: பரத்தையர் மனைக்குச் செல்கின்ற பாணன் தன் மனைக்கு வந்தானாகத் தோழிக்குத் தலைமகள் சொல்லியது -
  27. {J10__011}: “பழைய தொடர்பினை நினைந்து இறந்துபடாதே ;அதனை மறந்துவிடு” என்ற தோழிக்குத் தலைவி கூறியது -
  28. {J10__213}: ‘பிரிதற் குறிப்பினன் ஆன தலைவனுடன் நீ புலவாமைக்குக் காரணம் யாது?’ என வினவி நகையாடிய தோழிக்குத் தலைவி கூறுதல் -
  29. {J10__430}: “மகளிர் தம் காமத்தை மறைத்துக் கொள்ளுதலே தக்கது” என்ற தோழிக்குத் தலைவி கூறியது -
  30. {J10__441}: “மடல் ஊர்தற்கான பகற்போது இன்று கழிந்துவிட்டது!” என்ற தோழிக்குத் தலைவன் கூறியது -
  31. {J10__586}: முன்னொருகால் பிரிந்து வந்த தலைவன் பின்னும் பிரிந்து வந்துழித் தலைவி அவனை முயங்காளாக, தோழி, “நீ இவ்வாறு செய்தற்குக் காரணம் என்?” என வினவியவழித் தலைவி தோழிக்குத் தலைவன் கேட்பச் சொல்லியது -
  32. {J10__665}: வரையாது வந்தொழுகும் தலைவன் இரவுக்குறிக்கண் சிறைப்புறத்தானாக, “நின் கண் துயிலுதற்பொருட்டு நீ அவனை மறக்க வேண்டும்” என்ற தோழிக்குத் தலைமகள் சொல்லியது -
  33. {J10__747}: வாயில் மறுத்த தலைவியை, “மகப் பேற்றிற்குரிய காலங் கழிய ஒழுகுகின்றாய்” என்று நெருக்கிய தோழிக்குத் தலைவி கூறல்-

தோழிக்குப்

  1. {H08__339}: தலைமகன் மனைவயின் போகக் கருதினான் என்பது சொல்லித் தன் தோழிக்குப் பரத்தை கூறியது -

தோழிக்குரைத்தல்

  1. {J10__754}: வாயிற்கண் நின்று தோழிக்குரைத்தல் -

தோழியர்

  1. {I09__048}: தலைவி, பிரிவாற்றாமையால் மெலிந்தமை கண்ட தோழியர் முதலானோர், அதன் காரணம் உணராது வெவ்வேறாக நினைத்துச் செயற்படவே, அவற்றை விலக்கி அறத்தொடு நிற்குமவள், தான் தலைவன் இடத்திற்கே சென்று அவனைக் காணப்பெறின் தான் செய்வனவற்றைக் கூறல் -

தோழியர்க்கு

  1. {G07__340}: இருள்கண்டு இரங்கிய தலைமகள் தோழியர்க்கு வரைவு விருப்புரைத்தல் -

தோழியிடம்

  1. {G07__845}: காமக்கிழத்தி தலைவியது இல்லற இயல்பினை அறிந்து, தலைவனைத் தன் தோழியிடம் இகழ்ந்து கூறியது -
  2. {H08__238}: “செவிலி தம்மிடம் கொண்டுள்ள ஐயத்தால் இரவு நெடுநேரம் உறங்குவதில்லை” என்று தலைவி தோழியிடம் கூறல் -
  3. {H08__564}: தலைவன், வரைவுடன்படுதற்கண் தோழியிடம் கூறல் -
  4. {H08__601}: தலைவி, ‘இருவகைக் குறி(யும்) பிழைப்பாகிய விடத்து’த் தோழியிடம் கூறல் -
  5. {H08__619}: தலைவி, களவின்கண் தனக்குச் சாக்காடும் நிகழலாம் என்று அஞ்சித் தோழியிடம் கூறல் -
  6. {H08__697}: தலைவி, தலைவனைக் காய்ந்து தோழியிடம் கூறல் -
  7. {I09__006}: தலைவி, தோழியிடம், “‘அன்றில் பிரியின் வாழாது’ எனத் தலைவனிடம் கூறு” என்றல் -
  8. {I09__007}: தலைவி, தோழியிடம் செவிலி தங்களிடம் கொண்ட ஐயத்தால் இரவும் நெடுநேரம் உறங்குவதில்லை என்று கூறல் -
  9. {I09__008}: தலைவி தோழியிடம் தலைவனது நலத்தைப் புகழ்ந்துரைத்தல் -
  10. {J10__592}: மூன்றாம் காமக்கிழத்தி, மற்ற காமக்கிழத்தியர் பரத்தையர் ஆகியோர்தம் இல்லிற்கு அழைத்துச் செல்லப்பட்டுப் பரிசுப் பொருள்களுடன் தன்மகன் மீண்டவழித் தலைவி தன் தோழியிடம் கூறுதல் -

தோழியின்

  1. {I09__410}: தோழியின் உரிமை -
  2. {I09__411}: தோழியின் எண்வகை ஆராய்ச்சி -

தோழியிற்

  1. {H08__490}: தலைவன் தோழியிற் புணர்ச்சிக்கண் தன்நிலை கொளீஇக் கூறியது -

தோழியும்

  1. {I09__076}: தலைவியும் தோழியும் தலைவன் கூற்றாக நிகழ்ந்தது கூறி அதன்கண் நிலையல் -

தோழியை

  1. {G07__818}: காதற்பரத்தையுடன் புனலாடிய தலைமகன், தோழியை வாயில் வேண்ட, அவள், புனலாடியவாறு கூறி வாயில் மறுத்தது -
  2. {H08__241}: செவிலி தலைவி உண்டியிற் குறைந்தமை பற்றித் தோழியை வினவல் -
  3. {H08__243}: செவிலி, தலைவி கனவின் அரற்றியவிடத்துத் தோழியை வினவல் -
  4. {H08__245}: செவிலி, தலைவிமீது மணம் கமழ்ந்து வண்டுகள் மொய்ப்பதைக் கண்டு தோழியை வினவல் -
  5. {H08__246}: செவிலி, தலைவியின் உடல் நனி சுருங்குதல் பற்றித் தோழியை வினவுதல் -
  6. {H08__247}: செவிலி, தலைவியின் கண் துயில் மறுத்தல் பற்றித் தோழியை வினவல் -
  7. {H08__267}: செவிலி, வெறி விலக்கியவழி(த் தோழியை) வினவல் -
  8. {H08__335}: தலைமகன் தலைமகளொடு புனலாடினான் எனக்கேட்டு இன்புற்று செவிலித்தாய் தோழியை, “நீங்கள் ஆடிய புனல் அணி இன்பம் கூறுக” என்றாட்கு, அவள் அப்புனலணி இன்பமும் பல்வேறு வகைப்பட்ட இன்பமும் தலைமகன் காதன்மையும் கூறி, “என்றும் இந்த நீரணி இன்பம் பெறுக யாம்!” என்றது -
  9. {H08__640}: தலைவி கோலம் செய்யாமை பற்றிச் செவிலி தோழியை வினவுதல் -
  10. {H08__664}: தலைவி, “தலைவன் என்னைப் பிரிந்துறையும் வன்மை யாங்குப் பெற்றான்?” எனத் தோழியை வினாவுதல் -
  11. {H08__670}: தலைவி, தலைவன் நெடுந்தொலைவில் போவதற்கு முன்னே தன் வருத்தத்தை அவற்குக் கூறுமாறு தோழியை வேண்டல் -
  12. {I09__009}: தலைவி, தோழியை அறத்தொடு நிற்குமாறு கூறல் -
  13. {I09__010}: தலைவி தோழியை ஆற்றுவித்தல் -
  14. {I09__011}: தலைவி தோழியை முனிதல் -
  15. {I09__012}: தலைவி, “நன்று செய்தனை” என்று தோழியை உவந்து கூறுதல் -
  16. {J10__814}: வெள்ளணி அணிந்து தோழியை விடுப்புழித் தலைவன் வாயில் வேண்டல் -

தோழியைக்

  1. {I09__412}: “தோழியைக் காட்டு” என்றல் -
  2. {J10__671}: வரைவிடைப் பிரியலுறும் தலைவன், தலைவியை ஆற்றுவித்துக்கொண்டிருக்குமாறு தோழியைக் கைப்பற்ற, அவன் தன்னைத் தொட்டுச் சூளுறுவானாகக் கருதிக் கூறியது -

தோழியைத்

  1. {H08__588}: தலைவி, ஆயத்திடைத் தலைவனைக் கண்டவாறும் அவனைக் கூறியனவும் கூறி, தோழியைத் தலைவனை வரைவுகடாவி யாய்க்கு அறத்தொடு நிற்க வேண்டும் என்றது -

தோழியொடு

  1. {G07__150}: அறத்தொடு நின்றபின், “யான் நிற்குமாறு என்னை?” என்று நகையாடிய தோழியொடு புலந்து தலைவி தன்னுள்ளே சொல்லியது -
  2. {G07__623}: ‘ஒன்றாத் தமரினும் பருவத்தும் சுரத்தும் ஒன்றிய தோழியொடு தலைவன் வலித்தல்’ -
  3. {G07__624}: ‘ஒன்றாத் தமரினும் பருவத்தும் சுரத்தும் ஒன்றிய தோழியொடு விடுத்தல்’ -
  4. {H08__263}: செவிலி, ‘போக்கு உடன் அறிந்தபின் தோழியொடு கெழீஇக், கற்பின் ஆக்கத்து நிற்றற்கண்’ கூறல் -
  5. {H08__608}: தலைவி, உயிராக் காலத்துத் தோழியொடு உயிர்த்தல் -
  6. {H08__668}: தலைவி, தலைவன் தூது விடாமை நோக்கித் தோழியொடு புலந்து கூறியது -

தோழியொடும்

  1. {J10__030}: பாங்கற் கூட்டம் கூடி நீங்கும் தலைவன், “இனி வருமிடத்துத் தோழியொடும் வரல் வேண்டும்” என்று தலைமகட்குச் சொல்லியது -

த்

  1. {H08__267}: செவிலி, வெறி விலக்கியவழி(த் தோழியை) வினவல் -
  2. {H08__365}: தலைவன், ‘இருவகைக் குறி(யும்) பிழைப்பாகிய இடத்து’த் தோழிக்குக் கூறுதல் -
  3. {H08__600}: தலைவி, ‘இருவகைக் குறி(யும்) பிழைப்பாகிய இடத்து’த் தன்னுள் கையாறு எய்திக் கூறல் -
  4. {H08__601}: தலைவி, ‘இருவகைக் குறி(யும்) பிழைப்பாகிய விடத்து’த் தோழியிடம் கூறல் -
  5. {I09__255}: தோழி ‘குறை அவட்சார்த்தி மெய்யுற’த் தலைவன் கூறல் -
  6. {J10__084}: பாங்கி, தலைவற்கு (நெடுந்தகைக்கு)த் தலைவி நேர்ந்தமை உரைத்தல் -
  7. {J10__114}: பாங்கி, தலைவிக்கு (இறைவிக்கு)த் தலைவன்வரவு (இறைவரவு) உணர்த்தல் -
  8. {J10__131}: பாங்கி, தலைவியை (தாமக் குழலியை) த் தணித்தல்
  9. {J10__386}: ‘பொருள் கடைக்கூட்டிய நெஞ்சிற்கு(த் தலைவன்) நிகழ்ந்தது கூறி நிலையல்’ -

த்தற்கண்

  1. {H08__583}: தலைவி ‘அவன்வயின் பிரி’த்தற்கண் கூறல் -

த்தல்

  1. {H08__498}: தலைவன், ‘நிற்பவை நினைஇ உரை’த்தல் -
  2. {H08__719}: தலைவி ‘தாவில் நன்மொழி கிள’த்தல் -
  3. {I09__003}: தலைவி, ‘தோழி உள்ளுறுத்த வாயில் புகு’த்தல் -
  4. {I09__279}: தோழி, ‘தலைவரும் விழும நிலை எடுத்துரை’த்தல் -
  5. {J10__048}: பாங்கன் ‘நிற்பவை நினைஇ உரை’த்தல் -

த்தான்

  1. {I09__037}: தலைவி (பெருமகள்) பாங்கிக்கு(த்தான் வரையும் நாள் அளவும் வருந்தாது இருந்தமை) உரைத்தல் -

த்தின்கண்

  1. {H08__399}: தலைவன், ‘கைவிடின் (வந்த) அச்ச’த்தின்கண் கூறல் -
  2. {I09__234}: தோழி, ‘உரைத்துழிக் கூட்ட’த்தின்கண் கூறல் -

த்துக்

  1. {I09__001}: தலைவி, ‘தேறுதல் ஒழிந்த காமத்து மிகுதிற’த்துக் கூறுதல் -
  2. {I09__028}: தலைவி ‘நொந்து தெளிவு ஒழி’த்துக் கூறல் -

நகரணிமை

  1. {I09__429}: நகரணிமை கூறல் -

நகர்

  1. {H08__448}: தலைவன் தலைவியொடு தன் நகர் சார்தல் -
  2. {I09__428}: நகர் காட்டல்

நகாதுரை

  1. {I09__430}: நகாதுரை என்றல் -

நகுதல்

  1. {G07__086}: ‘அருமறைச் சடங்கிற்கு அமைந்த தருப்பையை மருமலர்த் தாரோன் மனத்துற நகுதல்’ -
  2. {G07__342}: இல்லவை நகுதல் -
  3. {J10__064}: பாங்கி இறைவனை நகுதல் -
  4. {J10__067}: பாங்கி, “என்னை மறைத்தபின் எளிது!” என நகுதல் -

நகை

  1. {H08__492}: தலைவன் ‘நகை நனி உறாஅது அந்நிலை அறிதல்’ -
  2. {I09__431}: நகை கண்டு மகிழ்தல் -
  3. {I09__433}: நகை நனி உறாஅ(து) அந்நிலை அறிதல்’ -
  4. {J10__716}: வறிது நகை தோற்றல் -

நகைத்துரைத்தல்

  1. {I09__432}: நகைத்துரைத்தல் -
  2. {J10__491}: மறைத்தமை கூறி நகைத்துரைத்தல் -

நகைத்துரையாடல்

  1. {G07__783}: ‘கற்புடை மனைவியைக் காமக்கிழத்தியர் நற்குணம் இலள் என நகைத்துரையாடல்’ -

நகையாடி

  1. {I09__434}: நகையாடி மறுத்தல் -

நகையாடிக்

  1. {H08__329}: தலைமகற்குக் குறை நேர்ந்த தோழி அவன் நிலைமை தலைமகட்குக் கூறி, அவள் உரைத்த மாற்றத்தால் அவள் குறிப்பறிந்து “இவ்வகையான தலைவற்குக் கூறு” என அவளுடன் நகையாடிக் கூட்டமுண்மை தான் அறிந்தமை தோற்றுவித்தது -

நகையாடிச்

  1. {G07__339}: இருவரும் ஒருங்கு நின்றுழி, “இவள் என்னை வருத்துதற்கு யான் செய்த தவறு என்?” என்று வினாய தலைவற்குத் தோழி நகையாடிச் சொல்லியது -
  2. {H08__340}: தலைமகன் வாயில் பெற்றுப் புகுந்தது அறியாது வந்த பாணற்குத் தலைமகள் நகையாடிச் சொல்லியது -

நகையாடிய

  1. {G07__150}: அறத்தொடு நின்றபின், “யான் நிற்குமாறு என்னை?” என்று நகையாடிய தோழியொடு புலந்து தலைவி தன்னுள்ளே சொல்லியது -
  2. {J10__213}: ‘பிரிதற் குறிப்பினன் ஆன தலைவனுடன் நீ புலவாமைக்குக் காரணம் யாது?’ என வினவி நகையாடிய தோழிக்குத் தலைவி கூறுதல் -

நகைவாய்ப்பு

  1. {I09__435}: நகைவாய்ப்பு உணர்தல் -

நக்கவழிக்

  1. {H08__485}: தலைவன் தோழி அன்புற்று நக்கவழிக் கூறல் -

நடக்கை

  1. {I09__436}: நட்பின் நடக்கை -

நடத்தல்

  1. {H08__144}: கொண்டுதலைக் கழிந்துழிக் கொடுப்போர் இன்றிக் கரணம் நடத்தல் -

நடத்துக

  1. {G07__350}: “இவளை வரைந்துகொண்டு நீ இல்லறம் நடத்துக” என்ற தோழிக்குத் தலைவன் கூறுதல் -

நடுங்க

  1. {I09__437}: நடுங்க நாட்டம் (1) -
  2. {I09__438}: நடுங்க நாட்டம் (2) -

நடுவணது

  1. {I09__440}: நடுவணது -

நடுவணைந்திணைக்கும்

  1. {I09__441}: நடுவணைந்திணைக்கும் கைக்கிளைபெருந்திணைகட்கும் இடையே வேறுபாடு -

நடுவண்

  1. {I09__439}: நடுவண் ஐந்திணை -

நடுவு

  1. {I09__442}: நடுவு நிலைத்திணை -

நடை

  1. {I09__443}: நடை -
  2. {J10__389}: பொருள் நடை -

நடையியல்

  1. {H08__052}: குறிஞ்சி நடையியல் -
  2. {I09__566}: நெய்தல் நடையியல் -
  3. {J10__202}: பாலை நடையியல் -
  4. {J10__477}: மருத நடையியல் -
  5. {J10__565}: முல்லை நடையியல் -

நட்பின்

  1. {I09__436}: நட்பின் நடக்கை -

நண்ணிச்

  1. {J10__325}: புலவி கற்பு ஒன்றால் நண்ணிச் சீறல் -

நண்பகல்

  1. {J10__856}: வேனில் பின்பனி நண்பகல் பாலைக்கு உரிமை -

நண்பன்

  1. {I09__444}: நண்பன் -

நனி

  1. {G07__849}: காமக்கிழத்தி ‘பல்வேறு புதல்வர்க்கண்டு நனி உவ’ந்த உவப்பின் கண் கூறல் -
  2. {H08__246}: செவிலி, தலைவியின் உடல் நனி சுருங்குதல் பற்றித் தோழியை வினவுதல் -
  3. {H08__367}: தலைவன் இருவகைக் குறியினும் ‘காணா வகையின் பொழுது நனி இகப்ப’க் கூறல் -
  4. {H08__403}: தலைவன், ‘சென்ற தேஎத்து உழப்பு நனி விளக்கி, இன்றிச் சென்ற தன்நிலை கிள’க்குமிடத்துக் கூறல் -
  5. {H08__492}: தலைவன் ‘நகை நனி உறாஅது அந்நிலை அறிதல்’ -
  6. {H08__499}: தலைவன் ‘நின்று நனி பிரிவின் அஞ்சிய பையுளின்கண் கூறல் -
  7. {H08__622}: தலைவி, ‘காணாவகையின் பொழுது நனி இகப்பின்’ கண் கூறியது -
  8. {I09__433}: நகை நனி உறாஅ(து) அந்நிலை அறிதல்’ -
  9. {J10__713}: ‘வளவய லூரன் வதுவை கேட்டுளே, உளம் நனி அடக்கி உவந்தோள் போறல்’ -
  10. {J10__739}: வாய் நனி உறுதல் -

நனிகாத்தல்

  1. {G07__381}: ‘இறைவன் பிரிய இல்லிருந்தாற்றி நினைவு நனிகாத்தல்’ -

நனிபகர்

  1. {I09__479}: ‘நனிபகர் பள்ளியின் நயந்து செலவு அழுங்கல்’ -

நன்கு

  1. {H08__692}: தலைவி, “தலைவனை இயற்பழித்தற்கு அஞ்சி அவன் அருளின்மையை மறைத்த நீ, கற்புடை மகளிரால் நன்கு மதிக்கப்படுகிறாய்” என்று சொன்ன தோழிக்குக் கூறியது -
  2. {I09__245}: தோழி கடிநகர்புக்கு, “நலம் தொலையாமே நன்கு ஆற்றினாய்” என்றாட்குத்தலைவி கூறியது -

நன்னய

  1. {I09__106}: ‘தன்வயின் வரூஉம் நன்னயம்’ ஆவன, ‘நன்னய மருங்கின் நாட்டம்’ ஆவது -

நன்னயமுரைத்தல்

  1. {H08__560}: தலைவன் வண்டினை முன்னிலையாக்கிச் சொல்வழிப்படுத்து நன்னயமுரைத்தல் -

நன்னயம்

  1. {H08__432}: தலைவன் தலைவியின் நன்னயம் உரைத்தல்-
  2. {I09__106}: ‘தன்வயின் வரூஉம் நன்னயம்’ ஆவன, ‘நன்னய மருங்கின் நாட்டம்’ ஆவது -
  3. {I09__478}: நன்னயம் உரைத்தல் -

நன்னாள்

  1. {G07__065}: ‘அந்நிறம் நன்னாள் அருங்கவின் உறைதல்’ -

நன்னிமித்தம்

  1. {I09__384}: தோழி, பிரிவிடை ஆற்றாத தலைவியை நன்னிமித்தம் கூறி வற்புறுத்தல் -

நன்னெறிப்

  1. {H08__493}: தலைவன், ‘நன்னெறிப் படரும் தொல்நலப் பொருளில்’ கூறியது -

நன்மனை

  1. {H08__248}: செவிலி, தலைவியின் நன்மனை வாழ்க்கைத்தன்மை யுணர்த்தல் -
  2. {J10__119}: பாங்கி, தலைவியின் நன்மனை வாழ்க்கைத் தன்மை (செவிலிக்கு) உணர்த்தல் -

நன்மை

  1. {G07__426}: உடன்போக்கின்கண் நற்றாய், ‘தன்னும் அவனும் அவளும் சுட்டிக் காலம் மூன்றுடன் மன்னும் நன்மை தீமை முன்னிய விளக்கிப் புலம்பல்’ -

நன்மையும்

  1. {I09__477}: நன்மையும் தீமையும் பிறிதினைக் கூறல் -

நன்மொழி

  1. {H08__719}: தலைவி ‘தாவில் நன்மொழி கிள’த்தல் -
  2. {I09__125}: தாவில் நன்மொழி -

நன்றன்று

  1. {G07__240}: “இஃது எங்கையர் காணின் நன்றன்று என்றல்”

நன்றாதல்

  1. {G07__865}: காமம் நன்றாதல் -

நன்று

  1. {I09__012}: தலைவி, “நன்று செய்தனை” என்று தோழியை உவந்து கூறுதல் -

நன்றென

  1. {H08__639}: தலைவி, ‘கொடுமை ஒழுக்கம் கோடல் வேண்டி, அடிமேல் வீழ்ந்த கிழவனை நெருங்கிக், காதல் எங்கையர் காணின் நன்றென, மாதர் சான்ற வகையின்கண்’ கூறல் -

நமர்

  1. {H08__621}: தலைவி, “களவு வெளிப்பட்டது” என்று அஞ்சித் தோழிக்குச் சொல்ல, அவள், “நமர் நின்னை அவற்கே கொடுக்கச் சூழ்ந்தார்” எனச் சொல்லி அச்சம் நீக்கியது -
  2. {I09__361}: தோழி, “நமர் பெரும்பொருள் வேண்ட, அது நின் வதுவைக்கு ஊறாமோ என்று யான் அஞ்சினேன்” என்று களவின் நிகழ்வைக் கற்பில் தலைவிக்குக் கூறல் -

நம்

  1. {H08__541}: தலைவன் பொருட்பிரிவில் சென்ற காட்டது கடுமை நினைந்து ஆற்றாளாகிய தலைவி, “அவர் பொருட்டாக நாம் இவ்வகைப்பட்ட தெய்வங்களைப் பரவுதல் நம் கற்புக்கு இயைவதோ?” என்ன, கேட்ட தோழி “அவ்வாற்றானே மீண்டனர்; நீ கவல வேண்டா” எனக் கூறியது -

நயக்கப்பட்டாள்

  1. {G07__204}: “ஆயமகளிருள் நின்னால் நயக்கப்பட்டாள் யாவள்?” என்று வினவிய தோழிக்குத் தலைவன் சொல்லியது -

நயத்தல்

  1. {G07__482}: உரைகேட்டு நயத்தல் -
  2. {I09__445}: நயத்தல் -

நயந்த

  1. {G07__439}: உடன்போக்கு நயந்த தலைவன் அதனைத் தோழிக்கு உணர்த்த அவள் முடிப்பாளாய்ச் சொல்லுதல் -
  2. {G07__686}: ‘கயந்தலை தோன்றிய காமர் நெய்யணி, நயந்த கிழவனை நெஞ்சு புண்உறீஇ, நளியின் நீக்கிய இளிவருநிலை’க்கண் தலைவி கூறல் -
  3. {I09__221}: தோழி, இரவுக்குறி நயந்த தலைவன் சிறைப்புறமாக, பகற்குறி நேர் வாள் போல, இரவுக்காப்பு மிகுதி கூறல் -
  4. {I09__571}: நெய்யணி நயந்த தலைவனைத் தலைவி நெஞ்சு புண்ணுறீஇக் கூறியது -
  5. {J10__521}: மானிட மகளிர் நயந்த கடவுட் பக்கம் -

நயந்தமை

  1. {I09__275}: தோழி, தலைமகள் குறை நயந்தமை தலைமகற்குக் கூறல் -

நயந்தவனை

  1. {I09__285}: தோழி, தலைவன் இரவுக்குறி நயந்தவனை மறுத்தது -

நயந்து

  1. {H08__191}: சுனை நயந்து உரைத்தல் -
  2. {H08__597}: தலைவி, இரவுக்குறி நயந்து கூறுதல்-
  3. {I09__479}: ‘நனிபகர் பள்ளியின் நயந்து செலவு அழுங்கல்’ -
  4. {J10__394}: பொருள்வயின் பிரிந்தோன் விரைவில் மீண்டு பெற்ற பொருள் கொண்டு, “நின் நலன் நயந்து வந்தேன்” என்று தலைவியிடம் கூறல் -

நயந்தோர்

  1. {H08__638}: தலைவி, ‘கொடியோர் கொடுமை சுடுமென ஒடியாது, நல்லிசை நயந்தோர் சொல்லொடு தொகைஇப், பகுதியின் நீங்கிய தகுதிக்கண்’ கூறல் -

நயப்ப

  1. {I09__446}: நயப்ப மொழிதல் -

நயப்பக்

  1. {I09__286}: தோழி, தலைவன் இரவுக்குறி நயப்பக் கூறல் -

நயப்பச்

  1. {G07__226}: ஆற்றாளாய தலைமகட்குத் தோழி பிரிவு நயப்பச் சொல்லியது -

நயப்பித்தது

  1. {H08__330}: தலைமகற்குக் குறை நேர்ந்த தோழி தலைமகனோடு உறழ்ந்து சொல்லி, அவனது நீக்கத்துக்கண் அவன்குறை மறாமைக்கு ஏற்பன சொல்லித் தலைமகளைக் குறை நயப்பித்தது -

நயப்பித்தல்

  1. {I09__344}: தோழி, தலைவியை இரவுக்குறி நயப்பித்தல்
  2. {I09__345}: தோழி, தலைவியைப் பகற்குறி நயப்பித்தல் -
  3. {J10__698}: வலிதாகச் சொல்லி குறை நயப்பித்தல் -

நயப்பு

  1. {I09__447}: நயப்பு (1) -
  2. {I09__448}: நயப்பு (2) -

நயப்புப்

  1. {I09__456}: நற்பரத்தையை நயப்புப் பரத்தை பழித்தல் -

நயப்பும்

  1. {H08__428}: தலைவன் தலைவியிடம் நயப்பும் பிரிவச்சமும் வன்புறையும் கூறல் -

நயப்புற்று

  1. {I09__449}: நயப்புற்று இரங்கல் -

நற்காமம்

  1. {I09__454}: நற்காமம் (1) -
  2. {I09__455}: நற்காமம் (2) -

நற்குணம்

  1. {G07__783}: ‘கற்புடை மனைவியைக் காமக்கிழத்தியர் நற்குணம் இலள் என நகைத்துரையாடல்’ -

நற்குறி

  1. {I09__272}: தோழி, தமர் வரைவு மறுத்துழி ஆற்றாத தலைவிக்கு, தீயகுறி நீங்கி நற்குறி தனக்குச் செய்யக்கண்டு, “கடிதின் நின்னை வரைவர்” என்று கூறுதல் -

நற்பரத்தையை

  1. {I09__456}: நற்பரத்தையை நயப்புப் பரத்தை பழித்தல் -

நற்றாயிடம்

  1. {H08__231}: செவிலி, கடிமனை சென்று (மீண்டு) நற்றாயிடம் உவந்து கூறல் -

நற்றாயின்

  1. {I09__476}: நற்றாயின் அச்சம் -

நற்றாய்

  1. {G07__062}: அதுகேட்ட பாங்கி அழுங்க நற்றாய் புலம்பல் -
  2. {G07__421}: உடன்போக்கின்கண் நற்றாய் ‘அச்சம் சார்தல்’ என்று அன்ன பிறவும் நிமித்தம் மொழிப்பொருள் தெய்வம் என்று அவற்றொடு தொகைஇப் புலம்பல் -
  3. {G07__422}: உடன்போக்கின்கண் நற்றாய் கண்டோர் பாங்கின் புலம்பல் -
  4. {G07__423}: உடன்போக்கின்கண் நற்றாய் ‘காலம் மூன்றுடன் விளக்கிப் புலம்பல் -
  5. {G07__424}: உடன்போக்கின்கண் நற்றாய் சேரி சென்றுரைத்தல் -
  6. {G07__425}: உடன்போக்கின்கண் நற்றாய் தலைவன்தாயைத் துன்பம் சார்த்திக் கூறல் -
  7. {G07__426}: உடன்போக்கின்கண் நற்றாய், ‘தன்னும் அவனும் அவளும் சுட்டிக் காலம் மூன்றுடன் மன்னும் நன்மை தீமை முன்னிய விளக்கிப் புலம்பல்’ -
  8. {G07__427}: உடன்போக்கின்கண் நற்றாய் தன்னும் அவனும் அவளும் சுட்டிப் புலம்பல் -
  9. {G07__428}: உடன்போக்கின்கண் நற்றாய் துன்பம் சார்த்திப் புலம்பல் -
  10. {G07__429}: உடன்போக்கின்கண் நற்றாய் தெய்வத்தொடு படுத்துப் புலம்பல் -
  11. {G07__430}: உடன்போக்கின்கண் நற்றாய் தோழி தேஎத்து வெகுண்டு கூறல் -
  12. {G07__431}: உடன்போக்கின்கண் நற்றாய் நிமித்தம் சார்த்திப் புலம்பல் -
  13. {G07__432}: உடன்போக்கின்கண் நற்றாய் நிலையும் ஆயத்து நிலையும் கண்டோர் கூறல் -
  14. {G07__433}: உடன்போக்கின்கண் நற்றாய் பந்தும் பாவையும் கண்டு புலம்பல் -
  15. {G07__434}: உடன்போக்கின்கண் நற்றாய் மொழிப்பொருள் சார்த்திப் புலம்பல் -
  16. {G07__767}: களவு வெளிப்பாட்டின் நற்றாய் செவிலி இருவரும் ஐயுற்று அறிதல் -
  17. {G07__815}: காதலி நற்றாய் உளமகிழ்ச்சி உள்ளல் -
  18. {H08__327}: தலைமகற்கு அவனுடைய நற்றாய் சொல்லியது (1) -
  19. {H08__328}: தலைமகற்கு அவனுடைய நற்றாய் சொல்லியது (2) -
  20. {I09__362}: தோழி, நற்றாய் தந்தை தன்னையர்க்கு அறத்தொடு நிற்றல் -
  21. {I09__457}: நற்றாய், அயலார்தம்மொடு புலம்பல் -
  22. {I09__458}: நற்றாய் (ஈன்றாள்) அறத்தொடு நிற்றலின், தமர் பின்சேறலைத் தலைவி கண்டு தலைவற்கு உணர்த்தல் -
  23. {I09__462}: நற்றாய் கூற்று -
  24. {I09__463}: நற்றாய் கேட்டு அவன் (தலைவன்) உளம்கோள் வேலனை வினாதல் -
  25. {I09__464}: நற்றாய், தமர்க்கு அறத்துடன் நிற்றல் -
  26. {I09__465}: நற்றாய், “தலைவன் மிக அன்புசெய்க” என்று தெய்வத்தைப் பராவுதல் -
  27. {I09__466}: நற்றாய், (தலைவி) பயிலிடம் தம்மொடு தாங்கலளாகிப் புலம்பல் -
  28. {I09__467}: நற்றாய், தலைவி மீண்டு வந்துழிச் சுற்றத்தார்க்குக் காட்டுதல் -
  29. {I09__468}: நற்றாய், தலைவிவேற்றுமை கண்டு செவிலியை வினாதல் -
  30. {I09__469}: நற்றாய், தன்மகள் மென்மைத் தன்மைக்கு இரங்கல் -
  31. {I09__470}: நற்றாய் தன்னுள்ளே இரங்கல் -
  32. {I09__471}: நற்றாய், பாங்கிதன்னொடு புலம்பல் -
  33. {I09__472}: நற்றாய் பாங்கியர்தம்மொடு புலம்பல் -
  34. {I09__473}: நற்றாய், மணன் அயர் வேட்கையின் செவிலியை வினாதல் -
  35. {I09__474}: நற்றாய், மீண்ட தலைவி திருமணம் பற்றி உசாவுதல் -
  36. {I09__475}: நற்றாய் வருந்தல் -

நற்றாய்க்

  1. {J10__453}: மணமனைச் சென்ற வந்த செவிலி, பொற்றொடி கற்பியல் நற்றாய்க் குணர்த்தல் -

நற்றாய்க்கு

  1. {G07__658}: கடிநகர் சென்ற செவிலி நற்றாய்க்கு உரைத்தல் -
  2. {H08__254}: செவிலி நற்றாய்க்கு அறத்தொடு நிற்றல் -
  3. {H08__255}: செவிலி நற்றாய்க்கு முன்னிலை மொழியால் அறத்தொடு நிற்றல் -
  4. {I09__459}: நற்றாய்க்கு (ஈன்றாட்கு) அந்தணர் மொழிதல் -
  5. {J10__149}: பாங்கியர் கேட்டு நற்றாய்க்கு உணர்த்தல் -
  6. {J10__658}: வரைந்தமை செவிலி நற்றாய்க்கு உணர்த்தல் -

நற்றாய்க்குரிய

  1. {I09__460}: நற்றாய்க்குரிய கிளவிகள் அகத்திணையியலிள் ஓதப்பட்ட காரணம் -

நற்றாய்க்குரைத்தல்

  1. {I09__461}: நற்றாய்க்குரைத்தல் -

நலத்திற்கு

  1. {I09__270}: தோழி, செவிலி தலைவியைக் கோலம் செய்து இவள் நலத்திற்கு ஒப்பான் ஒருவனைப் பெற வேண்டும் என்றாட்குக் கூறியது -

நலத்தைப்

  1. {I09__008}: தலைவி தோழியிடம் தலைவனது நலத்தைப் புகழ்ந்துரைத்தல் -

நலனுடையவோ

  1. {G07__743}: களவிடைத் தலைவன் வளைகொண்டு வந்து கொடுத்துழி, “பண்டை வளை போலாவாய், மெலிந்துழி நீங்கா நலனுடையவோ இவை?” எனத் தலைவியது மெலிவு சொல்லித் தோழி வரைவு கடாயது.

நலனுரைத்தல்

  1. {G07__784}: கற்பு நலனுரைத்தல் -

நலன்

  1. {J10__394}: பொருள்வயின் பிரிந்தோன் விரைவில் மீண்டு பெற்ற பொருள் கொண்டு, “நின் நலன் நயந்து வந்தேன்” என்று தலைவியிடம் கூறல் -

நலம்

  1. {G07__702}: கல்வி நலம் கூறல் -
  2. {G07__846}: ‘காமக்கிழத்தி(யர்) நலம் பாராட்டிய, தீமையின் முடிக்கும் பொருளின்கண்’ தலைவி கூற்று -
  3. {I09__245}: தோழி கடிநகர்புக்கு, “நலம் தொலையாமே நன்கு ஆற்றினாய்” என்றாட்குத்தலைவி கூறியது -
  4. {I09__333}: தோழி, தலைவி நலம் தொலைவுரைத்துத் தலைவனை வரைவு கடாவுதல் -
  5. {I09__451}: நலம் பாராட்டல் (1) -
  6. {I09__453}: நலம் புனைந்துரைத்தல் -
  7. {J10__761}: வாழ்க்கை நலம் கூறல் -

நலம்பாராட்டல்

  1. {I09__452}: நலம்பாராட்டல் (2) -

நலிபு

  1. {G07__799}: கனவு நலிபு உரைத்தல் (1) -
  2. {G07__800}: கனவு நலிபு உரைத்தல் (2) -

நலிவுரைத்தல்

  1. {I09__079}: தலைவி வருத்தம் கண்டு தோழி வினவ, அவள் கனவு நலிவுரைத்தல் -

நல்யாழ்த்

  1. {I09__450}: நல்யாழ்த் துணைமையோர் இயல்பு -

நல்லணிப்

  1. {H08__717}: தலைவி, ‘தாயர் கண்ணிய நல்லணிப் புதல்வனை, மாயப் பரத்தை உள்ளிய வழிக்’ கூறல் -
  2. {I09__122}: ‘தாயர் கண்ணிய நல்லணிப் புதல்வனை மாயப் பரத்தை உள்ளுதல்’ -

நல்லவை

  1. {H08__350}: தலைவன், ‘அருந்தொழில் முடித்த செம்மற்காலை, விருந்தொடு நல்லவை வேண்டற்கண்’ கூறுதல் -

நல்லாண்மையும்

  1. {H08__546}: தலைவன் மடல் ஏறுவதாகக் கூறக் கேட்ட தோழி, அவன் நாண் மாத்திரமே யன்றி நல்லாண்மையும் உடையனாதலின் அது முடியாது என்று கூறிய விடத்தே, அவன் கூறியது -

நல்லிசை

  1. {H08__638}: தலைவி, ‘கொடியோர் கொடுமை சுடுமென ஒடியாது, நல்லிசை நயந்தோர் சொல்லொடு தொகைஇப், பகுதியின் நீங்கிய தகுதிக்கண்’ கூறல் -

நல்வழி

  1. {I09__493}: நாணுத் தலைப்பிரியா நல்வழி -

நளியின்

  1. {G07__686}: ‘கயந்தலை தோன்றிய காமர் நெய்யணி, நயந்த கிழவனை நெஞ்சு புண்உறீஇ, நளியின் நீக்கிய இளிவருநிலை’க்கண் தலைவி கூறல் -

நவிற்றிப்

  1. {J10__222}: பிரிநிலை நவிற்றிப் பிரியலுறும் தலைவன் கூறல் -

நாகாதிபன்

  1. {I09__480}: நாகாதிபன் -

நாடக

  1. {I09__483}: நாடக வழக்கம் -
  2. {I09__484}: நாடக வழக்கு எனப்படுவது -

நாடத்

  1. {I09__485}: நாடத் துணிதல் -

நாடன்

  1. {H08__082}: குறும்பொறை நாடன் -

நாடல்

  1. {G07__162}: அறிவு நாடல் -

நாடி

  1. {H08__566}: தலைவன் வறுங்களம் நாடி மறுகல் -

நாடிச்

  1. {H08__518}: தலைவன் பாங்கனை “நீ தலைவி உள்ள இடம் நாடிச் சேறல் வேண்டும்” எனல் -

நாடுதல்

  1. {G07__061}: அதற்பட நாடுதல் -

நாடும்

  1. {G07__472}: ‘உரவோன் நாடும் ஊரும் குலனும், மரபும் புகழும் வாய்மையும் கூறல்’ -
  2. {I09__486}: நாடும் ஊரும் கிளத்தல்

நாட்டகல்வயின்

  1. {H08__571}: தலைவன் ‘வேற்று நாட்டகல்வயின் விழுமத்தின் கண்’ கூறல் -

நாட்டத்தின்கண்

  1. {I09__407}: தோழி ‘மெய்யினும் பொய்யினும் வழிநிலை பிழையாது பல்வேறு கவர் பொருள் நாட்டத்தின்கண்’ கூறல் -

நாட்டத்து

  1. {I09__024}: தலைவி, ‘நெறிபடு நாட்டத்து நிகழ்ந்தவை மறைத்’ தற்கண் கூறல் -
  2. {I09__025}: தலைவி, ‘நெறிபடு நாட்டத்து நிகழ்ந்தவை மறைத்துச் செவிலியிடம் கூறல் -

நாட்டம்

  1. {G07__691}: கரவு நாட்டம் -
  2. {G07__719}: கவர்பொருள் நாட்டம் -
  3. {H08__494}: தலைவன் ‘நாட்டம் இரண்டும் அறிவு உடம்படுத்தற்குக் கூட்டியுரைக்கும் குறிப்புரை’ யாதலைக் கூறல் -
  4. {I09__106}: ‘தன்வயின் வரூஉம் நன்னயம்’ ஆவன, ‘நன்னய மருங்கின் நாட்டம்’ ஆவது -
  5. {I09__437}: நடுங்க நாட்டம் (1) -
  6. {I09__438}: நடுங்க நாட்டம் (2) -
  7. {I09__481}: நாட்டம் கூட்டியுரைத்தல் -
  8. {I09__489}: நாண நாட்டம் -

நாட்டாட்சி

  1. {I09__482}: நாட்டாட்சி பற்றிய பெயர் -

நாட்டில்

  1. {H08__661}: தலைவி, தலைவன் சென்ற நாட்டில் ‘இவை இலகொல்?’ என்று கூறல் -

நாட்டு

  1. {G07__445}: உடன்போய் மீண்ட தலைவி, ” நீ சென்ற நாட்டு நீர் இனிய அல்ல; எங்ஙனம் நுகர்ந்தாய்?” என்ற தோழிக்குக் கூறுதல் -
  2. {H08__356}: தலைவன் (கிழவோன்) அவள் நாட்டு அணியியல் வினாதல் -
  3. {J10__093}: பாங்கி, தலைவனுடைய நாட்டு அணிஇயல் வினாதல் -
  4. {J10__138}: பாங்கி, தன் நாட்டு அணி இயல் சாற்றல் -

நாண

  1. {I09__489}: நாண நாட்டம் -

நாணநாட்டம்

  1. {I09__490}: நாணநாட்டம்: கிளவிகள் -

நாணம்

  1. {G07__680}: கண்புதை நாணம் மீதூரல் -

நாணிக்

  1. {G07__262}: இடைச்சுரத்துத் தலைவன் தலைவியைப் புகழ, அவள் நாணிக் கண்புதைத்தவழிச் சொல்லியது -

நாணிக்கண்

  1. {I09__491}: நாணிக்கண் புதைத்தல் -

நாணினம்

  1. {I09__492}: நாணினம் அழுங்கல் -

நாணிய

  1. {I09__399}: தோழி,‘பேணா ஒழுக்கம் நாணிய பொருளின்கண்’ கூறல் (1) -
  2. {I09__400}: தோழி, ‘பேணா ஒழுக்கம் நாணிய பொருளின்கண்’ கூறல் (2) -

நாணியது

  1. {G07__057}: அணிந்துழி நாணியது உணர்ந்து தெளிவித்தல் -

நாணு

  1. {H08__495}: தலைவன், ‘நாணு நெஞ்சு அலைப்ப விடுத்தற்கண்’ கூறல் -
  2. {H08__496}: தலைவன் நாணு வரை இறத்தற்கண் கூறல் -
  3. {I09__014}: தலைவி, ‘நாணு நெஞ்சலைப்ப விடுத்தற்கண்’ கூறல் -
  4. {I09__015}: தலைவி, ‘நாணு மிக வருவழி கூறல் -
  5. {I09__496}: நாணு மிக வருதல் : பொருள் -

நாணுக்கு

  1. {G07__860}: “காம நோயை வெளிப்படுத்தல் நின் நாணுக்கு ஏலாது” என்ற தோழிக்குத் தலைவி கூறல் -

நாணுதல்

  1. {I09__494}: நாணுதல் கண்டு மிகுத்துரைத்தல் -

நாணுத்

  1. {I09__493}: நாணுத் தலைப்பிரியா நல்வழி -

நாணும்

  1. {G07__040}: அச்சமும் நாணும் மடனும் காரணமாகத் தலைவி உள்ளப்புணர்ச்சியால் வரைதல் வேண்டல் -
  2. {G07__130}: “அழகும் நாணும் அழியாமல் நீ ஆற்றல் வேண்டும்” என்று சொன்ன தோழிக்குத் தலைவி கூறுதல் -
  3. {G07__870}: “காமவெள்ளப் புணையாம் நாணும் ஆண்மையும் அவ்வெள்ளத் தால் நீங்குவன அல்ல” என்ற தோழிக்குத் தலைவன் கூறுதல் -
  4. {I09__495}: “நாணும் நிறையும் அழியாமல் ஆற்றல் வேண்டும்” என்ற தோழிக்குத் தலைவி கூறியது -

நாணுரைத்து

  1. {I09__497}: நாணுரைத்து மறுத்தல் -

நாணுவரை

  1. {I09__498}: நாணுவரை இறத்தல் -

நாணொடு

  1. {I09__499}: நாணொடு நீங்கல் -

நாண்

  1. {G07__418}: உடன்போக்கின்கண் தலைவி நாண் நீங்கியமை கூறுதல் -
  2. {H08__459}: தலைவன், தன் பிரிவிற்குத் தலைவி அஞ்சிய குறிப்பை நாண் பற்றி வெளியிடாதவழி, தோழிக்குக் கூறியது -
  3. {H08__545}: தலைவன் மடல் ஏறுவதாகக் கூறக் கேட்ட தோழி, அவன் நாண் உடையவனாதலின் அது முடியாது என்று கூறிய விடத்தே, அவன் கூறியது -
  4. {H08__546}: தலைவன் மடல் ஏறுவதாகக் கூறக் கேட்ட தோழி, அவன் நாண் மாத்திரமே யன்றி நல்லாண்மையும் உடையனாதலின் அது முடியாது என்று கூறிய விடத்தே, அவன் கூறியது -
  5. {I09__013}: தலைவி, நாண் அழிபு இரங்கல் -
  6. {I09__487}: நாண் துறவு உரைத்தல் -
  7. {I09__488}: நாண் விட வருந்தல் -

நான்கனுள்

  1. {G07__034}: அகம் முதலிய நான்கனுள் அடங்குவன -

நான்காவன

  1. {G07__275}: இயற்கைப்புணர்ச்சியில் தலைவியின் எய்தும் புணர்ச்சிவகை நான்காவன -

நான்கு

  1. {G07__345}: இல்வாழ்க்கை வகை நான்கு -
  2. {G07__752}: களவிற்புணர்ச்சி நான்கு -
  3. {I09__596}: பகற்குறிவகை நான்கு -
  4. {I09__639}: பரத்தையிற் பிரிவு வகை நான்கு -
  5. {J10__273}: ‘பின்னர் நான்கு’ -
  6. {J10__576}: ‘முன்னைய மூன்று’, ‘பின்னைய நான்கு’ -
  7. {J10__583}: ‘முன்னைய நான்கு’ -
  8. {J10__585}: ‘முன்னைய மூன்று’, ‘பின்னைய நான்கு’ -

நாமக்

  1. {H08__497}: தலைவன், ‘நாமக் காலத்து உண்டெனத் தோழி, ஏழுறு கடவுள் ஏத்திய மருங்கின்’ கூறியது -

நாமக்காலம்

  1. {I09__500}: நாமக்காலம் -

நாம்

  1. {H08__541}: தலைவன் பொருட்பிரிவில் சென்ற காட்டது கடுமை நினைந்து ஆற்றாளாகிய தலைவி, “அவர் பொருட்டாக நாம் இவ்வகைப்பட்ட தெய்வங்களைப் பரவுதல் நம் கற்புக்கு இயைவதோ?” என்ன, கேட்ட தோழி “அவ்வாற்றானே மீண்டனர்; நீ கவல வேண்டா” எனக் கூறியது -

நாற்றத்தால்

  1. {I09__506}: நாற்றத்தால் ஐயமுற்று ஓர்தல் -

நாற்றமும்

  1. {I09__363}: தோழி, ‘நாற்றமும் தோற்றமும் ஒழுக்கமும் உண்டியும், செய்வினை மறைப்பினும் செலவினும் பயில்வினும், புணர்ச்சி எதிர்ப்பாடு உள்ளுறுத்து வரூஉம், உணர்ச்சி ஏழினும் உணர்ந்து’ கூறல் -

நாற்றம்

  1. {I09__507}: நாற்றம் பெற்று நிலைப்புக் காணச் செவிலி கூறல் -

நாலிரண்டு

  1. {G07__088}: ‘அருமை சான்ற நாலிரண்டு வகை’ -
  2. {G07__612}: ‘ஒருமை கேண்மையின் உறுகுறை, பொறியின் யாத்த புணர்ச்சி நோக்கித் தெளிந்தோள், அருமை சான்ற நாலிரண்டு வகையின் பெருமை சான்ற இயல்பின்‘ கூறுதல் -

நால்வகை

  1. {G07__437}: உடன்போக்கு இடையீடு : நால்வகை -

நால்வர்

  1. {H08__205}: ‘செயிர்தீர் சிறப்பின் நால்வர்’ -
  2. {I09__632}: பரத்தையர் நால்வர் -

நால்வர்க்கும்

  1. {I09__501}: ‘நால்வர்க்கும் உரிய ’ எனப்பட்ட பண்புகள் -
  2. {I09__648}: ‘பரத்தைவாயில் நால்வர்க்கும் உரித்து’ ஆதலும், அது நிலத்திரிபு இன்று’ ஆதலும் -

நாளது

  1. {I09__504}: நாளது சின்மை ஒன்றாமை -
  2. {I09__505}: நாளது சின்மையும் இளமையது அருமையும் ஒன்றாமைக்கண் தலைவன் கூறல் -

நாளிடை

  1. {I09__081}: தலைவி, ‘வரையா நாளிடை வந்தோன் முட்டிய’ வழிக் கூறல் -

நாளில்

  1. {G07__392}: இன்ன நாளில் வரைவல் எனக் கூறி அன்ன நாளில் வரையாது பின் அவ்வாறு கூறும் தலைமகற்குத் தோழி கூறியது -
  2. {G07__392}: இன்ன நாளில் வரைவல் எனக் கூறி அன்ன நாளில் வரையாது பின் அவ்வாறு கூறும் தலைமகற்குத் தோழி கூறியது -

நாளும்

  1. {G07__646}: ஓரையும் நாளும் துறந்த ஒழுக்கம் -

நாளைக்

  1. {J10__808}: வினைவல பாங்கின் தலைவன் அத்தகைய தலைவியை மெய் தீண்டித் தன்னுடைய ஆற்றாமையை அறிவித்துழி, அவள் “ஈண்டுப் பிறர் அறிவர்; நாளைக் கன்றொடு சேறும்” என இடம் கூறியது -

நாள்

  1. {G07__745}: களவிடைப் பிரியும் நாள்
  2. {I09__037}: தலைவி (பெருமகள்) பாங்கிக்கு(த்தான் வரையும் நாள் அளவும் வருந்தாது இருந்தமை) உரைத்தல் -
  3. {I09__503}: நாள் எண்ணி வருந்தல் -
  4. {J10__099}: பாங்கி, தலைவனை வரையும் நாள் அளவும் நிலைபெற ஆற்றிய நிலைமை வினாதல் -
  5. {J10__668}: வரையும் நாள் உணர்த்தல் -

நாள்அளவும்

  1. {J10__136}: பாங்கி தலைவியை, “வரையும் நாள்அளவும் வருந்தா திருந்தமையை உரையாய்” என்றல் -

நாவாய்ப்பறை

  1. {I09__502}: நாவாய்ப்பறை -

நிகழ

  1. {G07__188}: ‘ஆங்கவன் நிகழ நின்றவை களையும் கருவி’ -

நிகழக்

  1. {I09__539}: “‘நீங்கள் இருவீரும் கூடிவாழும் காலத்தும் புலவி நிகழக் காரணம் யாது?” என்ற தோழிக்குத் தலைவன் கூறியது -

நிகழலாம்

  1. {H08__619}: தலைவி, களவின்கண் தனக்குச் சாக்காடும் நிகழலாம் என்று அஞ்சித் தோழியிடம் கூறல் -

நிகழாதது

  1. {I09__364}: தோழி, நிகழாதது நிகழ்வதாகப் படைத்துக் கூறல் -

நிகழாநின்றுழித்

  1. {I09__414}: தோழி, வதுவை நிகழாநின்றுழித் தாய்க்குக் காட்டிக் கூறல் -

நிகழுமாறு

  1. {I09__367}: தோழி, ‘நீத்த கிழவனை நிகழுமாறு படீஇக், காத்த தன்மையின் கண்இன்று பெயர்த்தற்’கண் கூறல் -

நிகழுமிடம்

  1. {G07__751}: களவிற்குரிய ஒழுகலாறுகள் நிகழுமிடம் -

நிகழும்

  1. {G07__144}: அறத்தொடு நிற்பார்க்கு வினா நிகழும் இடம் -
  2. {G07__368}: இறந்தபோலக் கிளக்கும் கிளவி நிகழும் பொருள்கள் -
  3. {G07__749}: களவில் நிகழும் பிரிவின் வகை -
  4. {G07__762}: களவுப்புணர்ச்சி நிகழும் இடம் -
  5. {I09__402}: தோழி, ‘மறைத்து அவள் அருகத், தன்னொடும் அவளொடும் முதல் மூன்று அளைஇ (முன்னம் முன் தளைஇ)ப், பின்னிலை நிகழும் பல்வேறு மருங்கின்’ கூறல் -
  6. {J10__172}: ‘பாடல் சான்ற புலனெறி வழக்கமும்’, அது நிகழும் பாக்களும் -
  7. {J10__598}: மெய்யுறுபுணர்ச்சி நிகழும் காலம் -
  8. {J10__688}: வரைவு நிகழும் காலம் -
  9. {J10__704}: வழிநிலைக் காட்சி நிகழும் காலம் -

நிகழ்தல்

  1. {G07__575}: ஐந்திணையுள்ளும் களவு நிகழ்தல் -

நிகழ்த்தல்

  1. {G07__734}: கழிந்தது நிகழ்த்தல் -
  2. {J10__464}: மதுப்பொழி தாரோன் மணமனை வாயில், பொதுத் தலத்திருந்துழிப் புரைதீர் மனைவியர், நினைவறி கண்புதை நிகழ்த்தல் -

நிகழ்ந்த

  1. {G07__872}: கார்ப்பருவத்து பிரிந்த தலைவன் மீண்டு வாராத நிலையில் நிகழ்ந்த வையை நீர் விழாவின் பல்வேறு வகைப்பட்ட இன்பம் கூறி, “இவ்வகைப்பட்ட இன்பத்தையுடைய நின்னையும் நினைத்திலர்” என வையையை நோக்கித் தலைமகள் கேட்பத் தோழி இயற்பழித்தது -
  2. {H08__381}: தலைவன், ‘ஒழுக்கத்துக், களவினுள் நிகழ்ந்த அருமையைப் புலம்பி, அலமரல் உள்ளமொடு அளவிய இடத்து’க் கூறல் -
  3. {I09__405}: தோழி, முன்பு தலைவிக்கு நிகழ்ந்த ஆற்றாமையும் அது கண்டு தான் கலங்கியவாறும் தலைவற்குக் கூறல் -
  4. {I09__508}: நிகழ்ந்த ஐயத்தைக் களைந்து தெளிதற்கண் தலைவன் கூறல் -

நிகழ்ந்தது

  1. {H08__420}: தலைவன் தலைவிபற்றி இடைச்சுரத்து முன் நிகழ்ந்தது ஏதுவாய் நினைத்தல் -
  2. {H08__421}: தலைவன், தலைவிபால் நிகழ்ந்தது ஏதுவாய் நினைத்தல் -
  3. {H08__658}: தலைவி, தலைவன்கண் நிகழ்ந்தது நினைத்துத் தோழிக்குக் கூறியது -
  4. {H08__671}: தலைவி, தலைவன்பால் நிகழ்ந்தது ஏதுவாய் நினைத்தல் -
  5. {I09__076}: தலைவியும் தோழியும் தலைவன் கூற்றாக நிகழ்ந்தது கூறி அதன்கண் நிலையல் -
  6. {I09__509}: நிகழ்ந்தது கூறி நிலையல் -
  7. {I09__510}: நிகழ்ந்தது நினைத்தற்கு ஏதுவாதல் -
  8. {J10__236}: பிரிவிடை ஆற்றாத தலைவி பண்டு தலைவனிடம் அப்பருவத்து நிகழ்ந்தது நினைந்து பாணனிடம் கூறியது -
  9. {J10__386}: ‘பொருள் கடைக்கூட்டிய நெஞ்சிற்கு(த் தலைவன்) நிகழ்ந்தது கூறி நிலையல்’ -
  10. {J10__493}: மறைந்து தலைவியைக் கண்டு நின்ற தலைவன் அவளொடு நிகழ்ந்தது நினைஇ நெஞ்சிற்குச் சொல்லுதல் (அல்லது) இயற்கைப் புணர்ச்சி புணர்ந்து நீங்கிய தலைவன் தன் நெஞ்சிற்குச் சொல்லுதல்-
  11. {J10__587}: முன்னொரு காலத்துப் பொருள்வயின் பிரிந்த தலைவன், பின்னும் பொருள்வயிற் பிரிவை வலித்த நெஞ்சிற்கு, நிகழ்ந்தது நினைத்துக் கூறியது -
  12. {J10__804}: வினைமுற்றி மீளும் தலைவன் முன் நிகழ்ந்தது நினைத்துத் தன்னுள் சொல்லியது -

நிகழ்ந்ததொரு

  1. {J10__002}: பருவவரவின்கண் பண்டு நிகழ்ந்ததொரு குறிப்புணர்ந்த தலைவன் அதனைக் கண்டு தாங்ககில்லானாய் மீள்கின்றான், பாகற்குச் சொல்லியது -

நிகழ்ந்தமை

  1. {H08__309}: தமர் பின் வந்துழி நிகழ்ந்தமை கூறல் -

நிகழ்ந்தவை

  1. {I09__024}: தலைவி, ‘நெறிபடு நாட்டத்து நிகழ்ந்தவை மறைத்’ தற்கண் கூறல் -
  2. {I09__025}: தலைவி, ‘நெறிபடு நாட்டத்து நிகழ்ந்தவை மறைத்துச் செவிலியிடம் கூறல் -

நிகழ்பவை

  1. {H08__515}: தலைவன் பாங்கனிடம் நிகழ்பவை உரைத்தல் -

நிகழ்வதாகப்

  1. {I09__364}: தோழி, நிகழாதது நிகழ்வதாகப் படைத்துக் கூறல் -

நிகழ்வன

  1. {H08__067}: குறிப்பே குறித்தது கொள்ளுமாயின் நிகழ்வன -
  2. {H08__615}: தலைவிக்குத் தலைவன்குறிப்பு அறிந்தவழி நிகழ்வன -

நிகழ்வைக்

  1. {I09__338}: தோழி, தலைவியிடம் களவின் நிகழ்வைக் கற்புக் காலத்துக் கூறல் -
  2. {I09__361}: தோழி, “நமர் பெரும்பொருள் வேண்ட, அது நின் வதுவைக்கு ஊறாமோ என்று யான் அஞ்சினேன்” என்று களவின் நிகழ்வைக் கற்பில் தலைவிக்குக் கூறல் -

நிங்கினமை

  1. {G07__409}: உடன்போக்கிற்கு ஒருப்பட்ட தலைவி அலரச்சம் நிங்கினமை கூறல் -

நிச்சமும்

  1. {I09__511}: நிச்சமும் பெண்பாற்குரியன -

நிதிவரவு

  1. {I09__512}: நிதிவரவு கூறாநிற்றல் -

நினக்கு

  1. {J10__666}: வரையாது வந்தொழுகும் தலைவனுக்குத் தோழி, “இவள் கவின் நீ வந்த காலத்து வருதலான், நீ போன காலத்து அதன் தொலைவு நினக்கு அறியப்படாது” எனச் சொல்லி வரைவு கடாயது -

நினைஇ

  1. {H08__498}: தலைவன், ‘நிற்பவை நினைஇ உரை’த்தல் -
  2. {J10__048}: பாங்கன் ‘நிற்பவை நினைஇ உரை’த்தல் -
  3. {J10__493}: மறைந்து தலைவியைக் கண்டு நின்ற தலைவன் அவளொடு நிகழ்ந்தது நினைஇ நெஞ்சிற்குச் சொல்லுதல் (அல்லது) இயற்கைப் புணர்ச்சி புணர்ந்து நீங்கிய தலைவன் தன் நெஞ்சிற்குச் சொல்லுதல்-

நினைதல்

  1. {H08__193}: சூள் என நினைதல் -
  2. {J10__053}: பாங்கனை நினைதல் -
  3. {J10__746}: வாயில் பெறாது மகன்திறம் நினைதல் -
  4. {J10__801}: வினை முற்றி நினைதல் -
  5. {J10__832}: வெறி விலக்குவிக்க நினைதல் -

நினைத்த

  1. {I09__392}: தோழி, புணர்ந்துடன் போக நினைத்த தலைமகள் ஒழியப் போகலுற்ற தலைவற்குச் சொல்லியது -
  2. {J10__336}: புறத்தொழுக்கில் நெடுநாள் ஒழுகித் தகாதென விடுத்துத் தலைவியொடு கூடி ஒழுகாநின்ற தலைவன், “யான் அவ்வாறு ஒழுக நீயிர் நினைத்த திறம் யாது?” என்றாற்குத் தோழி சொல்லியது -

நினைத்தது

  1. {J10__803}: வினைமுற்றி மீளும் தலைவன் இடைச்சுரத்து நினைத்தது -

நினைத்தமை

  1. {I09__534}: நினைத்தமை கூறல் -
  2. {J10__091}: பாங்கி, தலைவன் வந்துழி நினைத்தமை வினாதல் -
  3. {J10__733}: வனத்திடைப் பெண்டிர் நினைத்தமை கூறல் -

நினைத்தற்கு

  1. {I09__510}: நிகழ்ந்தது நினைத்தற்கு ஏதுவாதல் -

நினைத்தலின்

  1. {G07__261}: இடைச்சுரத்துத் தலைவன் தலைவிகுணம் நினைத்தலின் தன்கண் உற்ற வெம்மை நீங்கியது கண்டு சொல்லியது -

நினைத்தல்

  1. {H08__420}: தலைவன் தலைவிபற்றி இடைச்சுரத்து முன் நிகழ்ந்தது ஏதுவாய் நினைத்தல் -
  2. {H08__421}: தலைவன், தலைவிபால் நிகழ்ந்தது ஏதுவாய் நினைத்தல் -
  3. {H08__671}: தலைவி, தலைவன்பால் நிகழ்ந்தது ஏதுவாய் நினைத்தல் -
  4. {H08__684}: தலைவி, “தலைவன் வருங்கொல்” என நினைத்தல் -
  5. {I09__070}: தலைவி, ‘மனைப்பட்டுக் கலங்கிச் சிதைந்தவழித் தோழிக்கு, நினைத்தல் சான்ற அருமறை உயிர்த்தல்’ -

நினைத்திலர்

  1. {G07__872}: கார்ப்பருவத்து பிரிந்த தலைவன் மீண்டு வாராத நிலையில் நிகழ்ந்த வையை நீர் விழாவின் பல்வேறு வகைப்பட்ட இன்பம் கூறி, “இவ்வகைப்பட்ட இன்பத்தையுடைய நின்னையும் நினைத்திலர்” என வையையை நோக்கித் தலைமகள் கேட்பத் தோழி இயற்பழித்தது -

நினைத்துக்

  1. {J10__587}: முன்னொரு காலத்துப் பொருள்வயின் பிரிந்த தலைவன், பின்னும் பொருள்வயிற் பிரிவை வலித்த நெஞ்சிற்கு, நிகழ்ந்தது நினைத்துக் கூறியது -

நினைத்துச்

  1. {G07__449}: உடன்போன தலைவியை நினைத்துச் செவிலி மனையின்கண் மயங்கல் -
  2. {I09__048}: தலைவி, பிரிவாற்றாமையால் மெலிந்தமை கண்ட தோழியர் முதலானோர், அதன் காரணம் உணராது வெவ்வேறாக நினைத்துச் செயற்படவே, அவற்றை விலக்கி அறத்தொடு நிற்குமவள், தான் தலைவன் இடத்திற்கே சென்று அவனைக் காணப்பெறின் தான் செய்வனவற்றைக் கூறல் -

நினைத்துத்

  1. {H08__658}: தலைவி, தலைவன்கண் நிகழ்ந்தது நினைத்துத் தோழிக்குக் கூறியது -
  2. {J10__804}: வினைமுற்றி மீளும் தலைவன் முன் நிகழ்ந்தது நினைத்துத் தன்னுள் சொல்லியது -

நினைந்தமை

  1. {H08__501}: தலைவன் நினைந்தமை செப்பல் -

நினைந்தவர்

  1. {I09__535}: நினைந்தவர் புலம்பல் -

நினைந்திரங்கல்

  1. {J10__272}: பின்பனி நினைந்திரங்கல் -

நினைந்து

  1. {G07__241}: இகழ்ச்சி நினைந்து அழிதல் -
  2. {H08__213}: செலவு நினைந்து உரைத்தல் -
  3. {H08__341}: தலைமகன் வாயில் பெற்றுப் புகுந்து நீங்கினவிடத்தும் அவன் செய்த பண்டைய தீங்கு நினைந்து வேறுபட்டிருந்த தலைவி, வினவிய பாணற்குச் சொல்லியது -
  4. {H08__505}: தலைவன் நீடு நினைந்து இரங்கற்கண் கூறல் -
  5. {H08__541}: தலைவன் பொருட்பிரிவில் சென்ற காட்டது கடுமை நினைந்து ஆற்றாளாகிய தலைவி, “அவர் பொருட்டாக நாம் இவ்வகைப்பட்ட தெய்வங்களைப் பரவுதல் நம் கற்புக்கு இயைவதோ?” என்ன, கேட்ட தோழி “அவ்வாற்றானே மீண்டனர்; நீ கவல வேண்டா” எனக் கூறியது -
  6. {H08__591}: தலைவி (பெருமகள்) ஆற்றினது அருமை நினைந்து இரங்கல் -
  7. {H08__642}: தலைவி, சின்னாள் களவுக்கூட்டம் நினைந்து வருந்திக் கூறல் -
  8. {H08__659}: தலைவி, தலைவன் கனவின்கண் அரற்றியதை நினைந்து தோழிக்குக் கூறியது -
  9. {H08__699}: தலைவி, தலைவனை நினைந்து வருந்தித் தோழிக்குச் சொல்லியது -
  10. {I09__017}: தலைவி, நீங்கற்கு அருமை நினைந்து இரங்கல் -
  11. {I09__020}: தலைவி, நெஞ்சு நினைந்து இரங்கல் -
  12. {I09__047}: தலைவி, பிரிவதற்கு முன் தம்மொடு தலைவன் ஒழுகிய திறம் நினைந்து தோழிக்குச் சொல்லியது -
  13. {I09__526}: நிலைமை நினைந்து கூறல் -
  14. {I09__536}: நினைந்து வியந்துரைத்தல் -
  15. {I09__540}: நீங்கற்கு அருமை நின்று நினைந்து இரங்கல் -
  16. {I09__545}: நீடு நினைந்து இரங்கல் -
  17. {I09__599}: பகைவயின் பிரிந்தோன் பருவம் கண்டு தலைவியை நினைந்து நெஞ்சொடு புலம்பல் -
  18. {I09__663}: பருவம் நினைந்து கவறல் -
  19. {J10__011}: “பழைய தொடர்பினை நினைந்து இறந்துபடாதே ;அதனை மறந்துவிடு” என்ற தோழிக்குத் தலைவி கூறியது -
  20. {J10__219}: பிரிந்துபோன தலைவன் இடைச்சுரத்துத் தலைவிகுணம் நினைந்து இரங்கிச் சொல்லியது -
  21. {J10__236}: பிரிவிடை ஆற்றாத தலைவி பண்டு தலைவனிடம் அப்பருவத்து நிகழ்ந்தது நினைந்து பாணனிடம் கூறியது -
  22. {J10__499}: மன்னனை நினைந்து மின்னிடை மெலிதல் -
  23. {J10__513}: மாயவன் பின் சென்ற மகளைத் தாய் நினைந்து புலம்பல் -

நினையல்

  1. {J10__345}: புனைந்தது நினையல் -

நினையாதே

  1. {G07__265}: “இடையீடின்றி நினையாதே, சிறிது மறந்திரு” என்ற தோழிக்குத் தலைவி கூறல் -

நினையுங்காலை

  1. {I09__537}: நினையுங்காலை வாயிலர் கேட்டல் -

நினைவறி

  1. {J10__464}: மதுப்பொழி தாரோன் மணமனை வாயில், பொதுத் தலத்திருந்துழிப் புரைதீர் மனைவியர், நினைவறி கண்புதை நிகழ்த்தல் -

நினைவறிவு

  1. {I09__538}: நினைவறிவு கூறி மறுத்தல் -

நினைவு

  1. {G07__381}: ‘இறைவன் பிரிய இல்லிருந்தாற்றி நினைவு நனிகாத்தல்’ -
  2. {J10__255}: பிரிவு நினைவு உரைத்தல் -

நினைவுரைத்து

  1. {H08__307}: தமர் நினைவுரைத்து வரைவு கடாதல் -

நினைவுறுத்தல்

  1. {J10__256}: பிரிவு நினைவுறுத்தல் -

நினைவூட்டும்

  1. {H08__700}: தலைவி, தலைவனை நினைவூட்டும் பொருள்களால் சோர்வு கொள்ளல் -

நின்

  1. {G07__847}: காமக்கிழத்தி, “நின் பரத்தைமையை நின் தலைவிக்கு உரைப்பல்” என்று தலைவனுக்குக் கூறுதல் -
  2. {G07__847}: காமக்கிழத்தி, “நின் பரத்தைமையை நின் தலைவிக்கு உரைப்பல்” என்று தலைவனுக்குக் கூறுதல் -
  3. {G07__860}: “காம நோயை வெளிப்படுத்தல் நின் நாணுக்கு ஏலாது” என்ற தோழிக்குத் தலைவி கூறல் -
  4. {I09__361}: தோழி, “நமர் பெரும்பொருள் வேண்ட, அது நின் வதுவைக்கு ஊறாமோ என்று யான் அஞ்சினேன்” என்று களவின் நிகழ்வைக் கற்பில் தலைவிக்குக் கூறல் -
  5. {I09__527}: “நின் கண்கள் கலுழ்ந்து அழகை இழக்கின்றன; நீ அழாமல் பொறுமை காட்டவேண்டும்” என்று கூறிய தோழிக்குத் தலைவி கூறல் -
  6. {I09__529}: “நின் குறையாக இது முடிக்கவேண்டும்” என்றல் -
  7. {I09__548}: “நீயும் ஆற்றி நின் கண்களும் துயிலுதல் வேண்டும்” என்ற தோழிக்குத் தலைவி கூறியது -
  8. {J10__139}: பாங்கி, “நின் பொருட் பிரிவு நீ அவட்கு உரை” எனல் -
  9. {J10__394}: பொருள்வயின் பிரிந்தோன் விரைவில் மீண்டு பெற்ற பொருள் கொண்டு, “நின் நலன் நயந்து வந்தேன்” என்று தலைவியிடம் கூறல் -
  10. {J10__665}: வரையாது வந்தொழுகும் தலைவன் இரவுக்குறிக்கண் சிறைப்புறத்தானாக, “நின் கண் துயிலுதற்பொருட்டு நீ அவனை மறக்க வேண்டும்” என்ற தோழிக்குத் தலைமகள் சொல்லியது -

நின்குறை

  1. {I09__528}: “நின்குறை நீயே சென்று உரை” எனல் -

நின்னலது

  1. {I09__533}: “நின்னலது அங்கு அவர் யாரையும் அறியேன்” என்றல் -

நின்னால்

  1. {G07__204}: “ஆயமகளிருள் நின்னால் நயக்கப்பட்டாள் யாவள்?” என்று வினவிய தோழிக்குத் தலைவன் சொல்லியது -
  2. {H08__500}: தலைவன், “நின்னால் சொல்லப்பட்டாளை அறியேன்” என்ற தோழிக்கு அவள் அறிய உரைத்தது -

நின்னை

  1. {H08__621}: தலைவி, “களவு வெளிப்பட்டது” என்று அஞ்சித் தோழிக்குச் சொல்ல, அவள், “நமர் நின்னை அவற்கே கொடுக்கச் சூழ்ந்தார்” எனச் சொல்லி அச்சம் நீக்கியது -
  2. {I09__272}: தோழி, தமர் வரைவு மறுத்துழி ஆற்றாத தலைவிக்கு, தீயகுறி நீங்கி நற்குறி தனக்குச் செய்யக்கண்டு, “கடிதின் நின்னை வரைவர்” என்று கூறுதல் -

நின்னைக்

  1. {J10__697}: வரைவு முயலும் தலைவன், தலைவிவேறுபாடு கண்டு வினவ, “நின்னைக் கனவில் கண்டு விழித்துக் காணாளாய் வந்தது” என்று தோழி சொல்லி வரைவு முடுக்கியது -

நின்னையும்

  1. {G07__872}: கார்ப்பருவத்து பிரிந்த தலைவன் மீண்டு வாராத நிலையில் நிகழ்ந்த வையை நீர் விழாவின் பல்வேறு வகைப்பட்ட இன்பம் கூறி, “இவ்வகைப்பட்ட இன்பத்தையுடைய நின்னையும் நினைத்திலர்” என வையையை நோக்கித் தலைமகள் கேட்பத் தோழி இயற்பழித்தது -

நின்புலவி

  1. {I09__530}: “நின்புலவி இனி யாதான் நீங்கும்?” என்ற தோழிக்குத் தலைவி கூறல் -

நின்ற

  1. {G07__292}: இரந்து குறையுற்றுப் பின் நின்ற தலைவன் ஆற்றானாய்த் தலைவியை நோக்கி, “இங்ஙனம் வருத்துவையாயின் நீ செய்தவம் இன்றாம்” எனக் கூறியது -
  2. {G07__864}: “காமம் தீப்போல் தான் நின்ற இடத்தைச் சுடும் ஆதலின், நீ ஆற்றுதல் வேண்டும்” என்ற தோழிக்குத் தலைவி கூறுதல் -
  3. {J10__029}: பாங்கற் கூட்டம் கூடி நின்ற தலைவன் தன் பாங்கனை உள்மகிழ்ந்துரைத்தல் -
  4. {J10__270}: பின் நின்ற தலைவன் ஆற்றறானாய்த் தோழி கேட்ப நெஞ்சிற்குச் சொல்லியது -
  5. {J10__493}: மறைந்து தலைவியைக் கண்டு நின்ற தலைவன் அவளொடு நிகழ்ந்தது நினைஇ நெஞ்சிற்குச் சொல்லுதல் (அல்லது) இயற்கைப் புணர்ச்சி புணர்ந்து நீங்கிய தலைவன் தன் நெஞ்சிற்குச் சொல்லுதல்-
  6. {J10__693}: வரைவு மலிவு கேட்ட தலைமகட்குத் தோழி, முன்னாளில் தான் அறத்தொடு நின்ற காரணத்தான் அது விளைந்தது என்று கூறியது -

நின்றது

  1. {H08__565}: தலைவன் வரைவு வேண்டிவிடத் தமர் மறுத்துழி, அவர் கேட்குமாற்றால் தலைமகட்குச் சொல்லுவாளாய்த் தோழி அறத்தொடு நின்றது -
  2. {I09__302}: தோழி, தலைவன் வரைவு வேண்டிவிடத் தமர் மறுத்துழி அவர் கேட்குமாற்றான் தலைமகட்குச் சொல்லுவாளாய் அறத்தொடு நின்றது -
  3. {I09__578}: நொதுமலர் வரைவுவேண்டி விடுத்தமை அறிந்த தலைமகள் ஆற்றாளாய்ப் பசிஅட நின்றுழி, “இதற்குக் காரணம் என்?” என்று செவிலி வினவத் தோழி அறத்தொடு நின்றது -

நின்றபின்

  1. {G07__150}: அறத்தொடு நின்றபின், “யான் நிற்குமாறு என்னை?” என்று நகையாடிய தோழியொடு புலந்து தலைவி தன்னுள்ளே சொல்லியது -

நின்றமை

  1. {I09__354}: தோழி, தான் அறத்தொடு நின்றமை தலைவிக்குக் கூறல் -

நின்றவை

  1. {G07__188}: ‘ஆங்கவன் நிகழ நின்றவை களையும் கருவி’ -

நின்று

  1. {G07__206}: ஆயன் தலைவனாய் ஏறு தழுவியமை சுற்றத்தார் கண்டு நின்று கூறியது -
  2. {H08__333}: தலைமகன் இடைச்சுரத்து நின்று சொல்லியது -
  3. {H08__499}: தலைவன் ‘நின்று நனி பிரிவின் அஞ்சிய பையுளின்கண் கூறல் -
  4. {H08__657}: தலைவி, தலைவன் எதிர் நின்று கூறல் -
  5. {I09__202}: தோழி, ‘அவ்வயின் உறுதகை இல்லாப் புலவியுள் மூழ்கிய, கிழவோள்பால் நின்று கெடுத்தற்கண்’ கூறுதல் -
  6. {I09__233}: தோழி, ‘உணர்ப்புவயின் வாரா ஊடல் உற்றோள்வயின், உணர்த்தல் வேண்டிய கிழவோன்பால் நின்று, தான் வெகுண்டு ஆக்கிய தகுதிக்கண்’ கூறுதல் -
  7. {I09__531}: நின்று நெஞ்சுடைதல் -
  8. {I09__532}: நின்று வருந்துதல் -
  9. {I09__540}: நீங்கற்கு அருமை நின்று நினைந்து இரங்கல் -
  10. {I09__552}: ‘நெஞ்சத்து இரங்கி நின்று குறை யேற்றல்’ -
  11. {J10__087}: பாங்கி, தலைவன் முன் நின்று (செறிப்பு) உணர்த்தல் -
  12. {J10__754}: வாயிற்கண் நின்று தோழிக்குரைத்தல் -

நின்றுழி

  1. {G07__339}: இருவரும் ஒருங்கு நின்றுழி, “இவள் என்னை வருத்துதற்கு யான் செய்த தவறு என்?” என்று வினாய தலைவற்குத் தோழி நகையாடிச் சொல்லியது -
  2. {I09__369}: தோழி, நொதுமலர் வரைவு பேச வந்துழி, ஆற்றாது தலைவி பசி அட நின்றுழி,“இதற்குக் காரணம் என்?” என்ற செவிலிக்குக் கூறுதல் -
  3. {I09__578}: நொதுமலர் வரைவுவேண்டி விடுத்தமை அறிந்த தலைமகள் ஆற்றாளாய்ப் பசிஅட நின்றுழி, “இதற்குக் காரணம் என்?” என்று செவிலி வினவத் தோழி அறத்தொடு நின்றது -

நிமித்தமாயின

  1. {G07__118}: அவர் வரவிற்கு நிமித்தமாயின கண்டு, ஆற்றளாய தலைமகட்குத் தோழி கூறியது -

நிமித்தம்

  1. {G07__288}: இரங்கல் நிமித்தம் -
  2. {G07__320}: இருத்தல் நிமித்தம் -
  3. {G07__421}: உடன்போக்கின்கண் நற்றாய் ‘அச்சம் சார்தல்’ என்று அன்ன பிறவும் நிமித்தம் மொழிப்பொருள் தெய்வம் என்று அவற்றொடு தொகைஇப் புலம்பல் -
  4. {G07__431}: உடன்போக்கின்கண் நற்றாய் நிமித்தம் சார்த்திப் புலம்பல் -
  5. {G07__509}: ஊடல் நிமித்தம் -
  6. {I09__365}: தோழி நிமித்தம் கண்டு கூறல் -
  7. {I09__366}: தோழி நிமித்தம் கூறல் -
  8. {I09__513}: நிமித்தம் என்பதன் பொருள் -
  9. {I09__514}: நிமித்தம் போற்றல் -
  10. {J10__023}: பாங்கர் நிமித்தம் -
  11. {J10__024}: ‘பாங்கர் நிமித்தம் பன்னிரண்டு என்ப’: பொருள் -
  12. {J10__047}: பாங்கன் நிமித்தம் -
  13. {J10__212}: பிரிதல் நிமித்தம் -
  14. {J10__300}: புணர்தல் நிமித்தம் -

நிரைகோட்பறை

  1. {I09__515}: நிரைகோட்பறை -

நிறீஇ

  1. {G07__827}: காம இடையீட்டில் ‘அறிவும் புலனும் வேறுபட நிறீஇ, உவம வாயிற் படுத்தல்’ -

நிறுத்தற்கண்

  1. {H08__698}: தலைவி, தலைவனை நிறுத்தற்கண் கூறல் -

நிறுத்தல்

  1. {G07__259}: இடித்து வரை நிறுத்தல் -

நிறுத்தித்

  1. {H08__074}: குறியிடை நிறுத்தித் தாய் துயில் அறிதல் -

நிறுத்து

  1. {I09__406}: தோழி, ‘முன்னுறு புணர்ச்சி முறை நிறுத்து உரைத்தல்’ -

நிறை

  1. {G07__836}: “காமக்கடல் நிறை புணையாக நீந்தப்படும்” என்று சொன்ன தோழிக்குத் தலைவி கூறியது -
  2. {H08__511}: தலைவன் ‘பயங்கெழு துணைஅணை புல்லிப் புல்லாது, உயங்குவள் கிடந்த கிழத்தியைக் குறுகிப், புல்கு என முன்னிய நிறை அழி பொழுதின், மெல்லென் சீறடி புல்லிய இரவின்’ (இரத்தலின்) கண் கூறியது -

நிறைந்த

  1. {I09__016}: தலைவி, ‘நிறைந்த காதலின் சொல் எதிர் மழுங்கற்’ கண் கூறியது -

நிறையும்

  1. {G07__163}: ‘அறிவும் நிறையும் அண்ணலை எய்தல்’ -
  2. {I09__495}: “நாணும் நிறையும் அழியாமல் ஆற்றல் வேண்டும்” என்ற தோழிக்குத் தலைவி கூறியது -

நிற்க

  1. {H08__588}: தலைவி, ஆயத்திடைத் தலைவனைக் கண்டவாறும் அவனைக் கூறியனவும் கூறி, தோழியைத் தலைவனை வரைவுகடாவி யாய்க்கு அறத்தொடு நிற்க வேண்டும் என்றது -

நிற்குமவள்

  1. {I09__048}: தலைவி, பிரிவாற்றாமையால் மெலிந்தமை கண்ட தோழியர் முதலானோர், அதன் காரணம் உணராது வெவ்வேறாக நினைத்துச் செயற்படவே, அவற்றை விலக்கி அறத்தொடு நிற்குமவள், தான் தலைவன் இடத்திற்கே சென்று அவனைக் காணப்பெறின் தான் செய்வனவற்றைக் கூறல் -

நிற்குமாறு

  1. {G07__150}: அறத்தொடு நின்றபின், “யான் நிற்குமாறு என்னை?” என்று நகையாடிய தோழியொடு புலந்து தலைவி தன்னுள்ளே சொல்லியது -
  2. {I09__009}: தலைவி, தோழியை அறத்தொடு நிற்குமாறு கூறல் -

நிற்கும்

  1. {G07__143}: அறத்தொடு நிற்கும் நெறி -

நிற்பத்

  1. {I09__004}: தலைவி, தோழிக்கு அறத்தொடு நிற்பத் தமர் வரைவு உடன்பட்டமை அவட்கு அவள் சொல்லியது -

நிற்பவை

  1. {H08__498}: தலைவன், ‘நிற்பவை நினைஇ உரை’த்தல் -
  2. {J10__048}: பாங்கன் ‘நிற்பவை நினைஇ உரை’த்தல் -

நிற்பார்க்கு

  1. {G07__144}: அறத்தொடு நிற்பார்க்கு வினா நிகழும் இடம் -

நிற்றற்கண்

  1. {H08__263}: செவிலி, ‘போக்கு உடன் அறிந்தபின் தோழியொடு கெழீஇக், கற்பின் ஆக்கத்து நிற்றற்கண்’ கூறல் -

நிற்றற்கு

  1. {G07__295}: இரந்து பின் நிற்றற்கு எண்ணல் -

நிற்றலின்

  1. {I09__458}: நற்றாய் (ஈன்றாள்) அறத்தொடு நிற்றலின், தமர் பின்சேறலைத் தலைவி கண்டு தலைவற்கு உணர்த்தல் -

நிற்றலை

  1. {G07__149}: அறத்தொடு நிற்றலை யுரைத்தல் -

நிற்றல்

  1. {G07__145}: அறத்தொடு நிற்றல் -
  2. {G07__146}: அறத்தொடு நிற்றல் (தலைவி) (1) -
  3. {G07__147}: அறத்தொடு நிற்றல் (தோழி) (2) -
  4. {G07__148}: அறத்தொடு நிற்றல் வகை -
  5. {G07__294}: இரந்து பின்நிலை நிற்றல் -
  6. {G07__478}: உருவு வெளிப்பட்டு நிற்றல் -
  7. {G07__704}: கலக்க முற்று நிற்றல் -
  8. {G07__775}: கற்பின் ஆக்கத்து நிற்றல் -
  9. {H08__254}: செவிலி நற்றாய்க்கு அறத்தொடு நிற்றல் -
  10. {H08__255}: செவிலி நற்றாய்க்கு முன்னிலை மொழியால் அறத்தொடு நிற்றல் -
  11. {I09__210}: தோழி அறத்தொடு நிற்றல் -
  12. {I09__250}: தோழி, களிறுதரு புணர்ச்சியான் அறத்தொடு நிற்றல் -
  13. {I09__268}: 3. தோழி செவிலிக்கு அறத்தொடு நிற்றல் -
  14. {I09__362}: தோழி, நற்றாய் தந்தை தன்னையர்க்கு அறத்தொடு நிற்றல் -
  15. {I09__396}: தோழி, பூத்தரு புணர்ச்சியான் அறத்தொடு நிற்றல் -
  16. {I09__464}: நற்றாய், தமர்க்கு அறத்துடன் நிற்றல் -
  17. {J10__342}: புனல் தரு புணர்ச்சியால் தோழி அறத்தொடு நிற்றல் -

நிலத்தின்மை

  1. {I09__516}: நிலத்தின்மை கூறி மறுத்தல் -

நிலத்திரிபு

  1. {I09__648}: ‘பரத்தைவாயில் நால்வர்க்கும் உரித்து’ ஆதலும், அது நிலத்திரிபு இன்று’ ஆதலும் -

நிலத்தெய்வம்

  1. {I09__517}: நிலத்தெய்வம் -

நிலத்தொடு

  1. {I09__170}: ‘தெய்வம்’ நிலத்தொடு கூட்டிக் கூறப்படுவதன் காரணம் -

நிலமயக்கம்

  1. {I09__518}: நிலமயக்கம் -

நிலமும்

  1. {J10__200}: பாலைக்கு நிலமும் கருப்பொருளும் -

நிலம்

  1. {G07__273}: இயற்கை நிலம் -
  2. {G07__698}: கருப்பொருள்களுள் தெய்வம் உள்ளுறைகோடற்கு நிலம் ஆகாமை -
  3. {H08__053}: குறிஞ்சி : நிலம், ஊர், பறை, மக்கள் -
  4. {H08__203}: செயற்கை நிலம் -
  5. {J10__479}: மருதம் : நிலம், மக்கள், ஊர் பறை, வயல் -
  6. {J10__848}: வேந்தனுக்கு மருத நிலம் உரியதாதல் -

நிலயம்

  1. {I09__519}: நிலயம் -

நிலவு

  1. {I09__520}: நிலவு கண்டு அழுங்கல் -
  2. {I09__521}: நிலவு வெளிப்பட வருந்துதல் -
  3. {I09__522}: நிலவு வெளிப்படுதல் -

நிலை

  1. {G07__140}: அறத்தொடு நிலை -
  2. {G07__310}: இரவு நிலை உணர்த்தல் -
  3. {H08__019}: கிழவி நிலை உரைத்தல் -
  4. {H08__455}: தலைவன் தன் நிலை உரைத்தல் -
  5. {H08__456}: தலைவன் தன் நிலை சாற்றல் -
  6. {H08__461}: தலைவன் தன்மைகளைத் தன்னுடையவாகக் கொண்டு பேசும் தலைவியது நிலை கண்ட தாய் “ஆவேசமோ” என்று நொந்து கூறுதல் -
  7. {I09__279}: தோழி, ‘தலைவரும் விழும நிலை எடுத்துரை’த்தல் -
  8. {I09__523}: நிலை கண்டுரைத்தல் -
  9. {I09__524}: நிலை கூறு கிளவி -
  10. {J10__574}: முன்னத்தான் அறத்தொடு நிலை -
  11. {J10__820}: வெளிப்படை நிலை -

நிலைஇ

  1. {H08__538}: தலைவன், ‘பெற்ற தேஎத்துப் பெருமையின் நிலைஇ(அ)க் குற்றம் சான்ற பொருள் எடுத்துரைத்தற்கண் கூறியது -

நிலைஇய

  1. {I09__091}: தலைவி, ‘வழுவின்று நிலைஇய இயற்படுபொருளின்’கண் கூறல் -

நிலைகண்டு

  1. {H08__325}: தலைமகள் நிலைகண்டு தாய் இரங்கல் -

நிலைக்

  1. {J10__703}: வழி நிலைக் காட்சி -

நிலைக்கு

  1. {G07__785}: கற்பு நிலைக்கு இரங்கல் -
  2. {H08__277}: சேய் நிலைக்கு அகன்றோர் செலவிடை இடைச்சுரத்து மகளிர் கூறல் -
  3. {H08__278}: சேய் நிலைக்கு அகன்றோர் செலவிடைக் கண்டோர் கூறுதல் -

நிலைத்திணை

  1. {I09__442}: நடுவு நிலைத்திணை -

நிலைபெற

  1. {J10__099}: பாங்கி, தலைவனை வரையும் நாள் அளவும் நிலைபெற ஆற்றிய நிலைமை வினாதல் -

நிலைப்

  1. {I09__134}: திணை நிலைப் பெயர் -
  2. {I09__135}: திணை நிலைப் பெயர்க்கோள் -

நிலைப்புக்

  1. {I09__507}: நாற்றம் பெற்று நிலைப்புக் காணச் செவிலி கூறல் -

நிலைமை

  1. {G07__517}: ஊரது நிலைமை தோழி உரைத்தல் -
  2. {H08__326}: (தலைமகள்) நிலைமை கூறல் -
  3. {H08__329}: தலைமகற்குக் குறை நேர்ந்த தோழி அவன் நிலைமை தலைமகட்குக் கூறி, அவள் உரைத்த மாற்றத்தால் அவள் குறிப்பறிந்து “இவ்வகையான தலைவற்குக் கூறு” என அவளுடன் நகையாடிக் கூட்டமுண்மை தான் அறிந்தமை தோற்றுவித்தது -
  4. {I09__336}: தோழி தலைவி மீண்டு வந்துழி ஊரது நிலைமை கூறல் -
  5. {I09__525}: நிலைமை கூறல் -
  6. {I09__526}: நிலைமை நினைந்து கூறல் -
  7. {J10__099}: பாங்கி, தலைவனை வரையும் நாள் அளவும் நிலைபெற ஆற்றிய நிலைமை வினாதல் -
  8. {J10__782}: விருந்தென வந்த பெருந்தகை நிலைமை கூறல் -

நிலைமைக்

  1. {H08__489}: தலைவன், ‘தோழி நீக்கலின் ஆகிய நிலைமைக்’கண் கூறல் -

நிலைமையவர்

  1. {G07__556}: ஏவல் மரபின் ஏனோர், ஆகிய நிலைமையவர் - எனப்படுவார்-

நிலைமையின்

  1. {G07__395}: உசாத்துணை நிலைமையின் சூழ்தல் -

நிலையல்

  1. {I09__076}: தலைவியும் தோழியும் தலைவன் கூற்றாக நிகழ்ந்தது கூறி அதன்கண் நிலையல் -
  2. {I09__509}: நிகழ்ந்தது கூறி நிலையல் -
  3. {J10__386}: ‘பொருள் கடைக்கூட்டிய நெஞ்சிற்கு(த் தலைவன்) நிகழ்ந்தது கூறி நிலையல்’ -

நிலையால்

  1. {H08__643}: தலைவிசுற்றத்தார் தலைவற்கு வரைவு மறுத்தவழித் தோழி அறத்தொடு நிலையால் கூறுதல் -

நிலையின்

  1. {G07__141}: அறத்தொடு நிலையின் எழுவகை (1) -
  2. {G07__142}: அறத்தொடு நிலையின் எழுவகை (2) -

நிலையின்கண்

  1. {H08__472}: தலைவன் தான் அவட் பிழைத்த நிலையின்கண் கூறல் -

நிலையில்

  1. {G07__872}: கார்ப்பருவத்து பிரிந்த தலைவன் மீண்டு வாராத நிலையில் நிகழ்ந்த வையை நீர் விழாவின் பல்வேறு வகைப்பட்ட இன்பம் கூறி, “இவ்வகைப்பட்ட இன்பத்தையுடைய நின்னையும் நினைத்திலர்” என வையையை நோக்கித் தலைமகள் கேட்பத் தோழி இயற்பழித்தது -
  2. {H08__137}: ‘கொடுமை ஒழுக்கம் தோழிக்கு உரியவை, வடுஅறு சிறப்பின் கற்பின் திரியாமைக், காய்தலும் உவத்தலும் பிரித்தலும் பெட்டலும், ஆவயின் வரூஉம் பல்வேறு நிலையில்’ தலைவி கூறுதல் -

நிலையும்

  1. {G07__432}: உடன்போக்கின்கண் நற்றாய் நிலையும் ஆயத்து நிலையும் கண்டோர் கூறல் -
  2. {G07__432}: உடன்போக்கின்கண் நற்றாய் நிலையும் ஆயத்து நிலையும் கண்டோர் கூறல் -

நிலையைத்

  1. {J10__233}: பிரிவாற்றாமையால், போலிப் பொருள்களைக் கண்டு வருந்தும் தலைவி நிலையைத் தாய் அயலார்க்கு உரைத்தல் -

நிலையைப்

  1. {H08__098}: கூடல் இழைத்து வருந்தும் தலைவி நிலையைப் பாங்கி தலைவனுக்கு உரைத்தல்

நீ

  1. {G07__130}: “அழகும் நாணும் அழியாமல் நீ ஆற்றல் வேண்டும்” என்று சொன்ன தோழிக்குத் தலைவி கூறுதல் -
  2. {G07__292}: இரந்து குறையுற்றுப் பின் நின்ற தலைவன் ஆற்றானாய்த் தலைவியை நோக்கி, “இங்ஙனம் வருத்துவையாயின் நீ செய்தவம் இன்றாம்” எனக் கூறியது -
  3. {G07__350}: “இவளை வரைந்துகொண்டு நீ இல்லறம் நடத்துக” என்ற தோழிக்குத் தலைவன் கூறுதல் -
  4. {G07__391}: “இன்று இவ்வாறு வருத்தமுறும் நீ பிரிவுக்கு உடன்பட்டமை ஏன்?” என்ற தோழிக்குத் தலைவி கூறியது -
  5. {G07__408}: உடன்போக்கிடைப் பின் தொடர்ந்த செவிலியை இடைச்சுரத்து “நீ யார்?” என்று வினாவினார்க்கு, அவள் கூறியது -
  6. {G07__445}: உடன்போய் மீண்ட தலைவி, ” நீ சென்ற நாட்டு நீர் இனிய அல்ல; எங்ஙனம் நுகர்ந்தாய்?” என்ற தோழிக்குக் கூறுதல் -
  7. {G07__662}: கண் அழகு கெட நீ அழுதல் கூடாது’ என்று சொன்ன தோழிக்குத் தலைவி கூறியது -
  8. {G07__811}: “காதலர் பிரிந்தது அணித்தாய் இருக்கவும், நீ ஆற்றுகின்றிலை” என்ற தோழிக்குத் தலைவி கூறியது -
  9. {G07__864}: “காமம் தீப்போல் தான் நின்ற இடத்தைச் சுடும் ஆதலின், நீ ஆற்றுதல் வேண்டும்” என்ற தோழிக்குத் தலைவி கூறுதல் -
  10. {G07__873}: “காரணம் இன்றியும் நீ புலக்கின்றது ஏன்?” என்று வினவிய தோழிக்குத் தலைவி கூறியது -
  11. {H08__408}: தலைவன் ‘சொல்லென, ஏனது சுவைப்பினும் நீ கைதொட்டது, வானோர் அமுதம் புரையுமால் எமக்கென, அடிசிலும் பூவும் தொடுதற்கண்’ கூறியது -
  12. {H08__518}: தலைவன் பாங்கனை “நீ தலைவி உள்ள இடம் நாடிச் சேறல் வேண்டும்” எனல் -
  13. {H08__541}: தலைவன் பொருட்பிரிவில் சென்ற காட்டது கடுமை நினைந்து ஆற்றாளாகிய தலைவி, “அவர் பொருட்டாக நாம் இவ்வகைப்பட்ட தெய்வங்களைப் பரவுதல் நம் கற்புக்கு இயைவதோ?” என்ன, கேட்ட தோழி “அவ்வாற்றானே மீண்டனர்; நீ கவல வேண்டா” எனக் கூறியது -
  14. {H08__604}: தலைவி, “இனியும் துயருற்று நீ பசந்து வாட வேண்டா; ஆற்றியிரு; அவர் வந்துவிட்டார்” என்ற தோழிக்குக் கூறியது -
  15. {H08__690}: தலைவி, தலைவனிடம், “நீ காமம் சாலா இளமையோளைக் களவில் மணந்தமை அறிந்தேன்” எனக் கூறல் -
  16. {H08__692}: தலைவி, “தலைவனை இயற்பழித்தற்கு அஞ்சி அவன் அருளின்மையை மறைத்த நீ, கற்புடை மகளிரால் நன்கு மதிக்கப்படுகிறாய்” என்று சொன்ன தோழிக்குக் கூறியது -
  17. {I09__018}: தலைவி, “நீ தலைவன்மேல் மிக்க காதலுடையை ஆதலின், அவன்கருத்தறிந்து ஆற்றினாய்” என்ற தோழிக்குக் கூறியது -
  18. {I09__075}: “தலைவியர் பலரும் பிரிவாற்றியிருப்பர்; அது நீ செய்கின்றிலை” என்ற தோழிக்குத் தலைவி கூறியது -
  19. {I09__219}: தோழி இரவுக்குறி ஏற்பித்து, “இந்நிலத்தின்கண் நீ வருங்கால் இன்ன பெற்றியான் வருவாயாக” என்றது -
  20. {I09__527}: “நின் கண்கள் கலுழ்ந்து அழகை இழக்கின்றன; நீ அழாமல் பொறுமை காட்டவேண்டும்” என்று கூறிய தோழிக்குத் தலைவி கூறல் -
  21. {I09__547}: “நீ மாலைப்பொழுதில் பெரிதும் துயருற்று இங்ஙனம் ஆவது என் பற்றி?” என்ற தோழிக்குத் தலைவி கூறுதல் -
  22. {J10__139}: பாங்கி, “நின் பொருட் பிரிவு நீ அவட்கு உரை” எனல் -
  23. {J10__213}: ‘பிரிதற் குறிப்பினன் ஆன தலைவனுடன் நீ புலவாமைக்குக் காரணம் யாது?’ என வினவி நகையாடிய தோழிக்குத் தலைவி கூறுதல் -
  24. {J10__231}: “பிரிவாற்றாமை அவற்கும் உளதன்றே! நீ வேறுபடுகின்றது என்னை?” என்ற பாணற்குத் தலைவி கூறியது -
  25. {J10__586}: முன்னொருகால் பிரிந்து வந்த தலைவன் பின்னும் பிரிந்து வந்துழித் தலைவி அவனை முயங்காளாக, தோழி, “நீ இவ்வாறு செய்தற்குக் காரணம் என்?” என வினவியவழித் தலைவி தோழிக்குத் தலைவன் கேட்பச் சொல்லியது -
  26. {J10__626}: “யானறியேன் நீ யுரை” என்றல் -
  27. {J10__665}: வரையாது வந்தொழுகும் தலைவன் இரவுக்குறிக்கண் சிறைப்புறத்தானாக, “நின் கண் துயிலுதற்பொருட்டு நீ அவனை மறக்க வேண்டும்” என்ற தோழிக்குத் தலைமகள் சொல்லியது -
  28. {J10__666}: வரையாது வந்தொழுகும் தலைவனுக்குத் தோழி, “இவள் கவின் நீ வந்த காலத்து வருதலான், நீ போன காலத்து அதன் தொலைவு நினக்கு அறியப்படாது” எனச் சொல்லி வரைவு கடாயது -
  29. {J10__666}: வரையாது வந்தொழுகும் தலைவனுக்குத் தோழி, “இவள் கவின் நீ வந்த காலத்து வருதலான், நீ போன காலத்து அதன் தொலைவு நினக்கு அறியப்படாது” எனச் சொல்லி வரைவு கடாயது -

நீக்கத்துக்கண்

  1. {H08__330}: தலைமகற்குக் குறை நேர்ந்த தோழி தலைமகனோடு உறழ்ந்து சொல்லி, அவனது நீக்கத்துக்கண் அவன்குறை மறாமைக்கு ஏற்பன சொல்லித் தலைமகளைக் குறை நயப்பித்தது -
  2. {J10__257}: பிரிவு நேர்ந்த தலைமகள் தலைவனது நீக்கத்துக்கண் வேறுபட்டாளைத் தோழி வற்புறீஇயது -

நீக்கலின்

  1. {G07__631}: ஒன்றித் தோன்றும் தோழி ‘நீக்கலின் வந்த தம்முறு விழுமம் சாற்றல்’ -
  2. {H08__489}: தலைவன், ‘தோழி நீக்கலின் ஆகிய நிலைமைக்’கண் கூறல் -

நீக்கிக்

  1. {H08__375}: தலைவன் ஊடல் நீக்கிக் கூடித் தன்னுள் கூறியது -
  2. {J10__326}: புலவி நீக்கிக் கூடிய தலைவன் தன்னுள்ளே சொல்லியது -

நீக்கிப்

  1. {J10__863}: “வையைநீர்விழாவில் காதற்பரத்தை ‘இற்பரத்தையுடன் நீராடினான் தலைவன்’ எனக் கேட்டுப் புலந்தாளைப் புலவி நீக்கிப் புணர்ந்தான்” எனக் கேட்ட தலைமகள், வாயிலாகப் புக்க விறலிக்கு, அவ்வையைநீர் விழாவணியும் ஆங்குப் பட்ட செய்தியும் கூறி வாயில் மறுத்தது.

நீக்கிய

  1. {G07__686}: ‘கயந்தலை தோன்றிய காமர் நெய்யணி, நயந்த கிழவனை நெஞ்சு புண்உறீஇ, நளியின் நீக்கிய இளிவருநிலை’க்கண் தலைவி கூறல் -
  2. {H08__525}: தலைவன், ‘பிரிவின் எச்சத்துப் புலம்பிய இருவரைப், பிரிவின் நீக்கிய பகுதிக்கண்’ கூறல் -

நீக்கியது

  1. {H08__621}: தலைவி, “களவு வெளிப்பட்டது” என்று அஞ்சித் தோழிக்குச் சொல்ல, அவள், “நமர் நின்னை அவற்கே கொடுக்கச் சூழ்ந்தார்” எனச் சொல்லி அச்சம் நீக்கியது -

நீக்கிற்று

  1. {I09__230}: தோழி, “இவ்வொழுக்கத்தினை வேங்கை நீக்கிற்று” எனத் தலைவிக்குக் கூறல் -

நீங்கற்கு

  1. {I09__017}: தலைவி, நீங்கற்கு அருமை நினைந்து இரங்கல் -
  2. {I09__540}: நீங்கற்கு அருமை நின்று நினைந்து இரங்கல் -

நீங்கல்

  1. {G07__248}: இடத்துய்த்து நீங்கல் -
  2. {H08__070}: குறியிடத்து உய்த்து நீங்கல் -
  3. {H08__502}: தலைவன் நீங்கல் வேண்டல் -
  4. {I09__343}: தோழி தலைவியை இடத்து உய்த்து நீங்கல் -
  5. {I09__499}: நாணொடு நீங்கல் -
  6. {I09__546}: நீடேன் என்று அவன் நீங்கல் -

நீங்கள்

  1. {H08__335}: தலைமகன் தலைமகளொடு புனலாடினான் எனக்கேட்டு இன்புற்று செவிலித்தாய் தோழியை, “நீங்கள் ஆடிய புனல் அணி இன்பம் கூறுக” என்றாட்கு, அவள் அப்புனலணி இன்பமும் பல்வேறு வகைப்பட்ட இன்பமும் தலைமகன் காதன்மையும் கூறி, “என்றும் இந்த நீரணி இன்பம் பெறுக யாம்!” என்றது -
  2. {I09__539}: “‘நீங்கள் இருவீரும் கூடிவாழும் காலத்தும் புலவி நிகழக் காரணம் யாது?” என்ற தோழிக்குத் தலைவன் கூறியது -

நீங்கா

  1. {G07__743}: களவிடைத் தலைவன் வளைகொண்டு வந்து கொடுத்துழி, “பண்டை வளை போலாவாய், மெலிந்துழி நீங்கா நலனுடையவோ இவை?” எனத் தலைவியது மெலிவு சொல்லித் தோழி வரைவு கடாயது.

நீங்கி

  1. {I09__272}: தோழி, தமர் வரைவு மறுத்துழி ஆற்றாத தலைவிக்கு, தீயகுறி நீங்கி நற்குறி தனக்குச் செய்யக்கண்டு, “கடிதின் நின்னை வரைவர்” என்று கூறுதல் -

நீங்கித்

  1. {J10__133}: பாங்கி, தலைவியை நீங்கித் தலைவற்கு ஓம்படை சாற்றல் -

நீங்கினவிடத்தும்

  1. {H08__341}: தலைமகன் வாயில் பெற்றுப் புகுந்து நீங்கினவிடத்தும் அவன் செய்த பண்டைய தீங்கு நினைந்து வேறுபட்டிருந்த தலைவி, வினவிய பாணற்குச் சொல்லியது -

நீங்கிய

  1. {H08__638}: தலைவி, ‘கொடியோர் கொடுமை சுடுமென ஒடியாது, நல்லிசை நயந்தோர் சொல்லொடு தொகைஇப், பகுதியின் நீங்கிய தகுதிக்கண்’ கூறல் -
  2. {J10__493}: மறைந்து தலைவியைக் கண்டு நின்ற தலைவன் அவளொடு நிகழ்ந்தது நினைஇ நெஞ்சிற்குச் சொல்லுதல் (அல்லது) இயற்கைப் புணர்ச்சி புணர்ந்து நீங்கிய தலைவன் தன் நெஞ்சிற்குச் சொல்லுதல்-

நீங்கியது

  1. {G07__261}: இடைச்சுரத்துத் தலைவன் தலைவிகுணம் நினைத்தலின் தன்கண் உற்ற வெம்மை நீங்கியது கண்டு சொல்லியது -
  2. {H08__286}: சொல் கேளாத அயர்வு நீங்கியது -

நீங்கியமை

  1. {G07__418}: உடன்போக்கின்கண் தலைவி நாண் நீங்கியமை கூறுதல் -
  2. {J10__673}: வரைவிடை வைத்துப் பிரிந்த தலைமகன் வந்துழித் தலைவி முனிந்து கூறுவாள் போலத் தன் மெலிவு நீங்கியமை தோழிக்குச் சொல்லியது -

நீங்கியவழிக்

  1. {H08__678}: தலைவி, தலைவன் புதல்வனை நீங்கியவழிக் கூறல் -
  2. {I09__371}: தோழி, பகற்குறிக்கண் தலைவன் நீங்கியவழிக் கூறியது -

நீங்கியவழித்

  1. {J10__573}: முன் நீங்கியவழித் தன் வருத்தமும் வேட்கையும் அவட்குக் கூறுதல் -

நீங்கியவழிப்

  1. {H08__503}: தலைவன், நீங்கியவழிப் பிறந்த வருத்தம் கூறுதல் -

நீங்கியிருந்ததற்குத்

  1. {G07__078}: அரசனாகிய தலைவன் தலைவியை நீங்கியிருந்ததற்குத் தலைவி புலவி நீட்டித்து ஆற்றாளாகியவழிச் சான்றோர் அவளது காமத்து மிகு திறத்தைத் தலைவனிடம் கூறியது -

நீங்குமின்

  1. {I09__543}: நீங்குமின் என்றல் -

நீங்கும்

  1. {H08__512}: தலைவன் பரத்தமை நீங்கும் இடம் -
  2. {I09__051}: தலைவி, புலவி நீங்கும் காலம் -
  3. {I09__530}: “நின்புலவி இனி யாதான் நீங்கும்?” என்ற தோழிக்குத் தலைவி கூறல் -
  4. {I09__541}: நீங்கும் தலைவி பாங்கியர்தமக்குத் தன் செலவு உணர்த்தி விடல் -
  5. {I09__542}: நீங்கும் தோழி தலைவற்கு உணர்த்தல் -
  6. {J10__030}: பாங்கற் கூட்டம் கூடி நீங்கும் தலைவன், “இனி வருமிடத்துத் தோழியொடும் வரல் வேண்டும்” என்று தலைமகட்குச் சொல்லியது -

நீங்கும்போது

  1. {H08__443}: தலைவன் தலைவியைப்புணர்ந்து நீங்கும்போது ஆற்றாது கூறல் -

நீங்குவன

  1. {G07__870}: “காமவெள்ளப் புணையாம் நாணும் ஆண்மையும் அவ்வெள்ளத் தால் நீங்குவன அல்ல” என்ற தோழிக்குத் தலைவன் கூறுதல் -

நீட

  1. {G07__510}: ஊடல் நீட வாடி உரைத்தல் -
  2. {I09__029}: தலைவி, பகற்குறிக்கண் தலைவன் நீட ஆற்றாது கூறல் -
  3. {I09__418}: தோழி, “வரைவு நீட ஆற்றாத தலைவியின் வேறுபாடு புறத்தார்க்குப் புலனாகாமையும் இயையும், இங்ஙனம் கூறுவாரைப் பெறின்” எனக் கூறி வற்புறுத்தல் -

நீடத்

  1. {H08__504}: தலைவன் நீடத் தலைவி வருந்தல் -

நீடலின்

  1. {H08__272}: சென்றோன் நீடலின் காமம் மிக்க கழிபடர் கிளவி -

நீடல்

  1. {J10__309}: புதல்வன்மேல் வைத்துப் புலவியின் நீடல் -

நீடியவழிக்

  1. {H08__576}: தலைவி, அச்சம் நீடியவழிக் கூறல் -

நீடு

  1. {G07__311}: இரவு நீடு பருவரல் -
  2. {H08__505}: தலைவன் நீடு நினைந்து இரங்கற்கண் கூறல் -
  3. {I09__544}: நீடு சென்று இரங்கல் -
  4. {I09__545}: நீடு நினைந்து இரங்கல் -

நீடுசென்று

  1. {J10__269}: பின்நாள் தலைவன் (நெடுந்தகை) குறிவயின் நீடுசென்று இரங்கல் -

நீடேன்

  1. {I09__546}: நீடேன் என்று அவன் நீங்கல் -

நீட்டம்

  1. {G07__297}: இரவின் நீட்டம் -
  2. {I09__228}: தோழி இரவு நீட்டம் கூறிச் செலவு அழுங்குவித்தல் -

நீட்டித்தவழி

  1. {J10__689}: வரைவு நீட்டித்தவழி ஆற்றாளாகிய தலைமகள் தோழிக்குச் சொல்லியது -

நீட்டித்து

  1. {G07__078}: அரசனாகிய தலைவன் தலைவியை நீங்கியிருந்ததற்குத் தலைவி புலவி நீட்டித்து ஆற்றாளாகியவழிச் சான்றோர் அவளது காமத்து மிகு திறத்தைத் தலைவனிடம் கூறியது -

நீட்டிப்புக்கு

  1. {H08__599}: தலைவி, இரவு நீட்டிப்புக்கு வருந்திக் கூறல் -

நீத்த

  1. {I09__367}: தோழி, ‘நீத்த கிழவனை நிகழுமாறு படீஇக், காத்த தன்மையின் கண்இன்று பெயர்த்தற்’கண் கூறல் -

நீந்தப்படும்

  1. {G07__836}: “காமக்கடல் நிறை புணையாக நீந்தப்படும்” என்று சொன்ன தோழிக்குத் தலைவி கூறியது -

நீயிர்

  1. {J10__336}: புறத்தொழுக்கில் நெடுநாள் ஒழுகித் தகாதென விடுத்துத் தலைவியொடு கூடி ஒழுகாநின்ற தலைவன், “யான் அவ்வாறு ஒழுக நீயிர் நினைத்த திறம் யாது?” என்றாற்குத் தோழி சொல்லியது -

நீயும்

  1. {I09__548}: “நீயும் ஆற்றி நின் கண்களும் துயிலுதல் வேண்டும்” என்ற தோழிக்குத் தலைவி கூறியது -

நீயுரை

  1. {G07__486}: உலகியல் கூறி நீயுரை என்றல் -

நீயே

  1. {I09__528}: “நின்குறை நீயே சென்று உரை” எனல் -
  2. {I09__549}: ‘நீயே கூறு’ என்றல் -

நீரணி

  1. {H08__335}: தலைமகன் தலைமகளொடு புனலாடினான் எனக்கேட்டு இன்புற்று செவிலித்தாய் தோழியை, “நீங்கள் ஆடிய புனல் அணி இன்பம் கூறுக” என்றாட்கு, அவள் அப்புனலணி இன்பமும் பல்வேறு வகைப்பட்ட இன்பமும் தலைமகன் காதன்மையும் கூறி, “என்றும் இந்த நீரணி இன்பம் பெறுக யாம்!” என்றது -

நீராடினான்

  1. {J10__863}: “வையைநீர்விழாவில் காதற்பரத்தை ‘இற்பரத்தையுடன் நீராடினான் தலைவன்’ எனக் கேட்டுப் புலந்தாளைப் புலவி நீக்கிப் புணர்ந்தான்” எனக் கேட்ட தலைமகள், வாயிலாகப் புக்க விறலிக்கு, அவ்வையைநீர் விழாவணியும் ஆங்குப் பட்ட செய்தியும் கூறி வாயில் மறுத்தது.

நீராட்டி

  1. {I09__645}: பரத்தையைத் தேரேற்றி நீராட்டி வந்து வாயில் வேண்டிய தலைமகற்குத் தலைவி வாயில் மறுத்தல் -

நீர்

  1. {G07__445}: உடன்போய் மீண்ட தலைவி, ” நீ சென்ற நாட்டு நீர் இனிய அல்ல; எங்ஙனம் நுகர்ந்தாய்?” என்ற தோழிக்குக் கூறுதல் -
  2. {G07__578}: ஐந்நில நீர் -
  3. {G07__872}: கார்ப்பருவத்து பிரிந்த தலைவன் மீண்டு வாராத நிலையில் நிகழ்ந்த வையை நீர் விழாவின் பல்வேறு வகைப்பட்ட இன்பம் கூறி, “இவ்வகைப்பட்ட இன்பத்தையுடைய நின்னையும் நினைத்திலர்” என வையையை நோக்கித் தலைமகள் கேட்பத் தோழி இயற்பழித்தது -
  4. {I09__657}: பருவம் கண்டு வன்புறை எதிரழிந்த தலைமகளது ஆற்றாமை கண்டு தோழி தூது விடவே, சென்ற பாணன் பாசறைக்கண் தலைமகற்குப் பருவ வரவும், வையை நீர் விழவணியும், அங்குப் பட்ட செய்தியும் கூறியது -

நீர்க்கடவுள்

  1. {I09__550}: நீர்க்கடவுள் -

நீர்நிலை

  1. {I09__567}: நெய்தல்: நீர்நிலை, மக்கள் -

நீர்மைஅன்று

  1. {I09__551}: நீர்மைஅன்று என்றல் -

நீவீர்

  1. {H08__506}: தலைவன், “நீவீர் ஏவுவன யான் செய்வேன்” எனல் -

நுகர்ச்சி

  1. {H08__289}: ‘சொல்லிய நுகர்ச்சி வல்லே பெற்றுழித் தீராத் தேற்றம் -
  2. {H08__407}: தலைவன், ‘சொல்லிய நுகர்ச்சி வல்லே பெற்றுழி’க் கூறல் -
  3. {J10__667}: வரையா நுகர்ச்சி -

நுகர்ந்த

  1. {G07__306}: இரவுக் குறியிடைத் தலைவியை நுகர்ந்த தலைவன் பகலிடை அவள் ஆற்றலை வியந்து கூறல் -

நுகர்ந்தாய்

  1. {G07__445}: உடன்போய் மீண்ட தலைவி, ” நீ சென்ற நாட்டு நீர் இனிய அல்ல; எங்ஙனம் நுகர்ந்தாய்?” என்ற தோழிக்குக் கூறுதல் -

நுகர்வு

  1. {G07__322}: இருது நுகர்வு -

நுங்கட்கு

  1. {I09__368}: தோழி,“நுங்கட்கு அவன் கூறிய திறம் யாது?” என்று கேட்ட தாய்க்குக் கூறல் -

நுணுக்கம்

  1. {J10__327}: புலவி நுணுக்கம் -

நுமர்க்கு

  1. {H08__519}: தலைவன் பாங்கியிடம், “யான் வரைந்தமை நுமர்க்கு இயம்பு, சென்று” என்றல் -

நுவறல்

  1. {G07__370}: இறப்ப நுவறல் -

நெகப்

  1. {I09__238}: ‘தோழி என்பு நெகப் பிரிந்தோன்வழிச் சென்றுகடைஇ, அன்புதலை யடுத்த வன்புறைக்கண்’ கூறல் -
  2. {I09__265}: தோழி, ‘செங்கடுமொழியான் சிதைவுடைத்தாயினும், என்பு நெகப் பிரிந்தோன்வழிச் சென்று கடைஇ, அன்பு தலையடுத்த வன்புறைக்கண்’ கூறல் -

நெகிழ்தல்

  1. {G07__512}: ஊடலுள் நெகிழ்தல் -

நெஞ்சத்து

  1. {I09__552}: ‘நெஞ்சத்து இரங்கி நின்று குறை யேற்றல்’ -

நெஞ்சமொடு

  1. {G07__410}: உடன்போக்கின்கண் கண்டோர் ‘ஊரது சார்வும் செல்லும் தேயமும் ஆர்வ நெஞ்சமொடு செப்பிய கிளவி’ -

நெஞ்சமோடு

  1. {G07__435}: உடன்போக்கின்கண் ‘புணர்ந்தோர் பாங்கின் புணர்ந்த நெஞ்சமோடு அழிந்து (கண்டோர்) எதிர் கூறி விடுத்தல்

நெஞ்சம்

  1. {I09__193}: ‘தொல்லோர் கிளவி புல்லிய நெஞ்சம்’ -
  2. {I09__553}: நெஞ்சம் மிக்கது வாய் சோர்தல் -
  3. {J10__285}: ‘புகன்ற உள்ளமொடு புதுவோர் சாயற்கு, அகன்ற கிழவனைப் புலம்புநனி காட்டி, இயன்ற நெஞ்சம் தலைப்பெய்து அருக்கி, எதிர்பெய்து மறுத்த ஈரத்து மருங்கின்’ தலைவி கூற்று -

நெஞ்சலைப்ப

  1. {I09__014}: தலைவி, ‘நாணு நெஞ்சலைப்ப விடுத்தற்கண்’ கூறல் -

நெஞ்சாலேயே

  1. {I09__554}: “நெஞ்சில் தோன்றிய காமத்தை நெஞ்சாலேயே அடக்குதல் வேண்டும்” என்ற தோழிக்குத் தலைவி கூறியது -

நெஞ்சிடம்

  1. {G07__858}: காமக்கிழவன் உள்வழிப் படுவதாகத் தலைவி நெஞ்சிடம் கூறல் -
  2. {H08__488}: தலைவன், தோழி சேட்படுத்தது பொறாது நெஞ்சிடம் மடல்மாக் கூறல் -

நெஞ்சினை

  1. {G07__831}: காம இடையீட்டில் நெஞ்சினை உணர்வுடையது போலக் கூறல்
  2. {G07__832}: காம இடையீட்டில் நெஞ்சினை உறுப்புடையது போலக் கூறல் -
  3. {G07__833}: காம இடையீட்டில் நெஞ்சினை மறுத்துரைப்பது போலக் கூறல் -

நெஞ்சினைத்

  1. {I09__019}: தலைவி, நெஞ்சினைத் தூதுவிட்டுக் கூறுதல் -

நெஞ்சினோடு

  1. {G07__220}: ஆற்றா நெஞ்சினோடு அவன் புலத்தல் -

நெஞ்சிற்கு

  1. {J10__386}: ‘பொருள் கடைக்கூட்டிய நெஞ்சிற்கு(த் தலைவன்) நிகழ்ந்தது கூறி நிலையல்’ -
  2. {J10__587}: முன்னொரு காலத்துப் பொருள்வயின் பிரிந்த தலைவன், பின்னும் பொருள்வயிற் பிரிவை வலித்த நெஞ்சிற்கு, நிகழ்ந்தது நினைத்துக் கூறியது -

நெஞ்சிற்குக்

  1. {H08__351}: தலைவன் அல்லகுறிப்பட்டு வரும்போது நெஞ்சிற்குக் கூறுதல் -
  2. {H08__366}: தலைவன் ‘இருவகைக் குறி(யும்) பிழைப்பாகிய இடத்து, நெஞ்சிற்குக் கூறுதல் -
  3. {J10__798}: வினை முடிந்த காலத்துத் தலைவன் நெஞ்சிற்குக் கூறல் -

நெஞ்சிற்குச்

  1. {G07__405}: உடன்போக்கிடைப் பின்தொடர்ந்த செவிலி கடத்திடைத் தன் நெஞ்சிற்குச் சொல்லுதல் -
  2. {J10__270}: பின் நின்ற தலைவன் ஆற்றறானாய்த் தோழி கேட்ப நெஞ்சிற்குச் சொல்லியது -
  3. {J10__275}: பின்னின்ற தலைமகன் மறுக்கப்பட்டுப் பின்னும் கூடலுறும் நெஞ்சிற்குச் சொன்னது -
  4. {J10__493}: மறைந்து தலைவியைக் கண்டு நின்ற தலைவன் அவளொடு நிகழ்ந்தது நினைஇ நெஞ்சிற்குச் சொல்லுதல் (அல்லது) இயற்கைப் புணர்ச்சி புணர்ந்து நீங்கிய தலைவன் தன் நெஞ்சிற்குச் சொல்லுதல்-
  5. {J10__493}: மறைந்து தலைவியைக் கண்டு நின்ற தலைவன் அவளொடு நிகழ்ந்தது நினைஇ நெஞ்சிற்குச் சொல்லுதல் (அல்லது) இயற்கைப் புணர்ச்சி புணர்ந்து நீங்கிய தலைவன் தன் நெஞ்சிற்குச் சொல்லுதல்-

நெஞ்சிற்குத்

  1. {G07__260}: இடைச்சுரத்து ஒழியக் கருதிய நெஞ்சிற்குத் தலைவன் சொல்லியது -

நெஞ்சில்

  1. {I09__554}: “நெஞ்சில் தோன்றிய காமத்தை நெஞ்சாலேயே அடக்குதல் வேண்டும்” என்ற தோழிக்குத் தலைவி கூறியது -

நெஞ்சு

  1. {G07__632}: ஒன்றித் தோன்றும் தோழி ‘நோய்மிகப் பெருகித் தன் நெஞ்சு கலுழ்ந்தோளை அழிந்தது களைஇய ஒழிந்தது கூறி, வன்புறை நெருங்கி வருதல்’ -
  2. {G07__686}: ‘கயந்தலை தோன்றிய காமர் நெய்யணி, நயந்த கிழவனை நெஞ்சு புண்உறீஇ, நளியின் நீக்கிய இளிவருநிலை’க்கண் தலைவி கூறல் -
  3. {G07__687}: ‘கரணத்தின் அமைந்து முடிந்த காலை, நெஞ்சு தளை அவிழ்ந்த புணர்ச்சி’க்கண் தலைவன் கூற்று -
  4. {H08__264}: செவிலி, மகள் நெஞ்சு வலித்தவழிக் கூறல் -
  5. {H08__495}: தலைவன், ‘நாணு நெஞ்சு அலைப்ப விடுத்தற்கண்’ கூறல் -
  6. {I09__020}: தலைவி, நெஞ்சு நினைந்து இரங்கல் -
  7. {I09__555}: நெஞ்சு வலியுறுத்தல் -
  8. {I09__571}: நெய்யணி நயந்த தலைவனைத் தலைவி நெஞ்சு புண்ணுறீஇக் கூறியது -

நெஞ்சுடைதல்

  1. {I09__531}: நின்று நெஞ்சுடைதல் -

நெஞ்சொடு

  1. {H08__409}: தலைவன் (கிழவோன்) தஞ்சம் பெறாது நெஞ்சொடு கிளத்தல் -
  2. {H08__507}: தலைவன் நெஞ்சொடு வினாதல் -
  3. {H08__667}: தலைவி, தலைவன்தூது வரப்பெறாது, தான் தூது விடக் கருதி நெஞ்சொடு கூறியது -
  4. {H08__675}: தலைவி, தலைவன் பிரியப்பெற்றுத் தன் ஆற்றாமை கூறி நெஞ்சொடு கலாய்த்தல் -
  5. {I09__021}: தலைவி, நெஞ்சொடு கிளத்தல் -
  6. {I09__022}: தலைவி, நெஞ்சொடு புலத்தல் -
  7. {I09__026}: தலைவி (இறைவி), நேராது நெஞ்சொடு கிளத்தல் -
  8. {I09__556}: நெஞ்சொடு கிளத்தல் -
  9. {I09__557}: நெஞ்சொடு கூறல் -
  10. {I09__558}: நெஞ்சொடு நோதல் -
  11. {I09__559}: நெஞ்சொடு புலத்தல் (1) -
  12. {I09__560}: நெஞ்சொடு புலத்தல் (2) -
  13. {I09__561}: நெஞ்சொடு மறுத்தல் -
  14. {I09__562}: நெஞ்சொடு மெலிதல் -
  15. {I09__563}: நெஞ்சொடு மெலிதலின் பக்கம் -
  16. {I09__564}: நெஞ்சொடு வருந்தல் -
  17. {I09__599}: பகைவயின் பிரிந்தோன் பருவம் கண்டு தலைவியை நினைந்து நெஞ்சொடு புலம்பல் -
  18. {J10__221}: பிரிந்துழிக் கலங்கி நெஞ்சொடு கூறல் -

நெடுநாள்

  1. {J10__336}: புறத்தொழுக்கில் நெடுநாள் ஒழுகித் தகாதென விடுத்துத் தலைவியொடு கூடி ஒழுகாநின்ற தலைவன், “யான் அவ்வாறு ஒழுக நீயிர் நினைத்த திறம் யாது?” என்றாற்குத் தோழி சொல்லியது -

நெடுநேரம்

  1. {H08__238}: “செவிலி தம்மிடம் கொண்டுள்ள ஐயத்தால் இரவு நெடுநேரம் உறங்குவதில்லை” என்று தலைவி தோழியிடம் கூறல் -
  2. {I09__007}: தலைவி, தோழியிடம் செவிலி தங்களிடம் கொண்ட ஐயத்தால் இரவும் நெடுநேரம் உறங்குவதில்லை என்று கூறல் -

நெடுந்தகை

  1. {G07__448}: உடன்போய் வரைந்த நெடுந்தகை மீட்சி உரைத்தல் -
  2. {J10__269}: பின்நாள் தலைவன் (நெடுந்தகை) குறிவயின் நீடுசென்று இரங்கல் -

நெடுந்தகைக்கு

  1. {J10__084}: பாங்கி, தலைவற்கு (நெடுந்தகைக்கு)த் தலைவி நேர்ந்தமை உரைத்தல் -

நெடுந்தொலைவில்

  1. {H08__670}: தலைவி, தலைவன் நெடுந்தொலைவில் போவதற்கு முன்னே தன் வருத்தத்தை அவற்குக் கூறுமாறு தோழியை வேண்டல் -

நெய்தற்

  1. {G07__536}: எற்பாடு நெய்தற் குரிமை -

நெய்தற்கருப்பொருள்

  1. {I09__568}: நெய்தற்கருப்பொருள் -

நெய்தற்கும்

  1. {J10__475}: மருதத்துக்கும் நெய்தற்கும் பெரும்பொழுது விதந்து கூறாமை -

நெய்தற்குரிய

  1. {I09__569}: நெய்தற்குரிய பொழுது -

நெய்தல்

  1. {I09__565}: நெய்தல் -
  2. {I09__566}: நெய்தல் நடையியல் -
  3. {I09__567}: நெய்தல்: நீர்நிலை, மக்கள் -
  4. {J10__563}: முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல் : பெயர்க்காரணம் -
  5. {J10__564}: முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல் : முறை வைப்பு -

நெய்யணி

  1. {G07__686}: ‘கயந்தலை தோன்றிய காமர் நெய்யணி, நயந்த கிழவனை நெஞ்சு புண்உறீஇ, நளியின் நீக்கிய இளிவருநிலை’க்கண் தலைவி கூறல் -
  2. {H08__529}: தலைவன், ‘புதல்வற் பயந்த புனிறு சேர் பொழுதின், நெய்யணி மயக்கம் புரிந்தோள் நோக்கி, ஐயர் பாங்கினும் அமரர்ச் சுட்டியும், செய்பெருஞ் சிறப்பொடு சேர்தற்கண்’கூறல் -
  3. {I09__570}: நெய்யணி -
  4. {I09__571}: நெய்யணி நயந்த தலைவனைத் தலைவி நெஞ்சு புண்ணுறீஇக் கூறியது -

நெய்யாடியது

  1. {I09__023}: தலைவி, நெய்யாடியது இகுளை (-தோழி) சாற்றல் -

நெருக்கிய

  1. {J10__747}: வாயில் மறுத்த தலைவியை, “மகப் பேற்றிற்குரிய காலங் கழிய ஒழுகுகின்றாய்” என்று நெருக்கிய தோழிக்குத் தலைவி கூறல்-

நெருங்கலின்

  1. {H08__650}: தலைவி, ‘தந்தையர் ஒப்பர் மக்கள் என்பதனான், அந்தமில் சிறப்பின் மகப்பழித்து நெருங்கலின்’ கண் கூறல் -

நெருங்கல்

  1. {J10__433}: மகற்பழித்து நெருங்கல் -

நெருங்கி

  1. {G07__632}: ஒன்றித் தோன்றும் தோழி ‘நோய்மிகப் பெருகித் தன் நெஞ்சு கலுழ்ந்தோளை அழிந்தது களைஇய ஒழிந்தது கூறி, வன்புறை நெருங்கி வருதல்’ -
  2. {I09__386}: தோழி, ‘ பிழைத்து வந்து இருந்த கிழவனை நெருங்கி, இழைத்து ஆங்கு ஆக்கிக் கொடுத்தற்கண்’ கூறியது -

நெருங்கிக்

  1. {G07__223}: ஆற்றாமை வாயிலாகப் புக்க தலைவன் தான் புதுப்புனலாடித் தாழ்த்தமை கூறத் தலைவி இன்ன புதுப்புனலே ஆடியது என்ன நெருங்கிக் கூறியது -
  2. {H08__639}: தலைவி, ‘கொடுமை ஒழுக்கம் கோடல் வேண்டி, அடிமேல் வீழ்ந்த கிழவனை நெருங்கிக், காதல் எங்கையர் காணின் நன்றென, மாதர் சான்ற வகையின்கண்’ கூறல் -

நெருங்கிப்

  1. {H08__316}: தலைநின்று ஒழுகப்படாநின்ற பரத்தை தலைமகனை நெருங்கிப் பாணர்க்கு உரைத்தது -

நெருங்குதல்

  1. {I09__572}: நெருங்குதல் -

நெறி

  1. {G07__143}: அறத்தொடு நிற்கும் நெறி -
  2. {I09__574}: நெறி அலைப்பு -
  3. {I09__575}: நெறி விலக்கிக் கூறல் -
  4. {I09__577}: நெறி விலக்குவித்தல் -

நெறிபடு

  1. {I09__024}: தலைவி, ‘நெறிபடு நாட்டத்து நிகழ்ந்தவை மறைத்’ தற்கண் கூறல் -
  2. {I09__025}: தலைவி, ‘நெறிபடு நாட்டத்து நிகழ்ந்தவை மறைத்துச் செவிலியிடம் கூறல் -

நெறிப்படக்

  1. {J10__085}: பாங்கி, தலைவன் குறிப்பு வேறாக நெறிப்படக் கூறல் -

நெறியினது

  1. {H08__508}: தலைவன் (இறையோன்) நெறியினது எளிமை கூறல் -
  2. {J10__140}: பாங்கி, நெறியினது அருமை கூறல் -

நெறிவிலக்கு

  1. {I09__576}: நெறிவிலக்கு -

நெற்குறி

  1. {I09__573}: நெற்குறி -

நேராத

  1. {H08__345}: தலைவற்கு வாயில் நேராத தலைவி கொடுமையை அவன் கூறக் கேட்ட தோழி அவற்குச் சொல்லியது -
  2. {H08__466}: தலைவன் தனக்கு வாயில் நேராத தலைவியது கொடுமையைக் கூறக் கேட்ட தோழி, அவற்குச் சொல்லியது -

நேராது

  1. {I09__026}: தலைவி (இறைவி), நேராது நெஞ்சொடு கிளத்தல் -
  2. {I09__330}: தோழி, தலைவி தன் ‘சிறந்த புதல்வனை நேராது புலம்பற்கண்’ கூறல் -

நேரிழை

  1. {I09__040}: தலைவி (நேரிழை), பாங்கியொடு நேர்ந்தது உரைத்தல் -

நேர்

  1. {H08__305}: தம்முள் நேர் என்றல் -
  2. {I09__221}: தோழி, இரவுக்குறி நயந்த தலைவன் சிறைப்புறமாக, பகற்குறி நேர் வாள் போல, இரவுக்காப்பு மிகுதி கூறல் -

நேர்தல்

  1. {G07__538}: ‘என்பிழைப்பு அன்று என்று இறைவி நேர்தல்’ -
  2. {I09__372}: தோழி பகற்குறி நேர்தல் -
  3. {J10__502}: மனத்தொடு நேர்தல் -

நேர்ந்த

  1. {G07__308}: இரவுக்குறி வேண்டிய கிழவற்குத் தோழி நேர்ந்த வாய்பாட்டான் மறுத்தது -
  2. {H08__329}: தலைமகற்குக் குறை நேர்ந்த தோழி அவன் நிலைமை தலைமகட்குக் கூறி, அவள் உரைத்த மாற்றத்தால் அவள் குறிப்பறிந்து “இவ்வகையான தலைவற்குக் கூறு” என அவளுடன் நகையாடிக் கூட்டமுண்மை தான் அறிந்தமை தோற்றுவித்தது -
  3. {H08__330}: தலைமகற்குக் குறை நேர்ந்த தோழி தலைமகனோடு உறழ்ந்து சொல்லி, அவனது நீக்கத்துக்கண் அவன்குறை மறாமைக்கு ஏற்பன சொல்லித் தலைமகளைக் குறை நயப்பித்தது -
  4. {H08__342}: தலைமகனுக்கு வாயில் நேர்ந்த தோழி, தலைமகளிடத்துப் பொறாமை கண்டு சொல்லியது -
  5. {I09__222}: தோழி, இரவுக்குறி நேர்ந்த வாய்பட்டான் தலைவிக்குக் கூறல் -
  6. {J10__257}: பிரிவு நேர்ந்த தலைமகள் தலைவனது நீக்கத்துக்கண் வேறுபட்டாளைத் தோழி வற்புறீஇயது -
  7. {J10__785}: விரும்பினள் நேர்ந்த பாவக் கிளவி -

நேர்ந்தது

  1. {I09__040}: தலைவி (நேரிழை), பாங்கியொடு நேர்ந்தது உரைத்தல் -
  2. {J10__312}: புதல்வனைப் புலந்து தலைவி மறுத்தாளைப் போலத் தோழிக்கு வாயில் நேர்ந்தது -

நேர்ந்தமை

  1. {J10__084}: பாங்கி, தலைவற்கு (நெடுந்தகைக்கு)த் தலைவி நேர்ந்தமை உரைத்தல் -

நேர்ந்து

  1. {H08__701}: தலைவி, தலைவனை (இறையோன் தன்னை) நேர்ந்து இயற்பட மொழிதல் -
  2. {I09__280}: தோழி தலைவற்கு உடன்போக்கு நேர்ந்து அதனைத் தலைவிக்கு உரைத்தல் -
  3. {I09__373}: தோழி, பகற்குறி நேர்ந்து இடம் காட்டல் -

நேர்வாள்போல்

  1. {I09__374}: தோழி, பகற்குறி நேர்வாள்போல் இரவுக்குறி விலக்கியது -

நேர்வித்தல்

  1. {J10__159}: பாங்கி வாயில் நேர்வித்தல் -
  2. {J10__313}: புதல்வனை வாயில் நேர்வித்தல் -
  3. {J10__456}: மதிநிலை உரைத்து வாயில் நேர்வித்தல் -

நொதுமலர்

  1. {I09__027}: தலைவி, நொதுமலர் வரைவு நோக்கிக் கூறல் -
  2. {I09__369}: தோழி, நொதுமலர் வரைவு பேச வந்துழி, ஆற்றாது தலைவி பசி அட நின்றுழி,“இதற்குக் காரணம் என்?” என்ற செவிலிக்குக் கூறுதல் -
  3. {I09__578}: நொதுமலர் வரைவுவேண்டி விடுத்தமை அறிந்த தலைமகள் ஆற்றாளாய்ப் பசிஅட நின்றுழி, “இதற்குக் காரணம் என்?” என்று செவிலி வினவத் தோழி அறத்தொடு நின்றது -

நொந்து

  1. {H08__343}: தலைமகனைப் பரத்தை நொந்து சொல்லியது -
  2. {H08__461}: தலைவன் தன்மைகளைத் தன்னுடையவாகக் கொண்டு பேசும் தலைவியது நிலை கண்ட தாய் “ஆவேசமோ” என்று நொந்து கூறுதல் -
  3. {H08__520}: தலைவன் பாங்கியொடு நொந்து வினாதல் -
  4. {H08__569}: தலைவன், வேந்தன் வினைமுடிப்பான் போன்று முடியாதவழிப் பாகனிடம் நொந்து கூறல் -
  5. {I09__028}: தலைவி ‘நொந்து தெளிவு ஒழி’த்துக் கூறல் -
  6. {I09__052}: தலைவி, புள்ளை நொந்து கூறல் -
  7. {I09__579}: ‘நொந்து தெளிவு ஒழித்தல்’ -
  8. {J10__634}: வந்தோன்தன்னொடு நொந்து வினாதல் -

நொந்துரைத்தல்

  1. {H08__249}: செவிலி தன் அறிவின்மைதன்னை நொந்துரைத்தல் -
  2. {J10__049}: பாங்கன் நொந்துரைத்தல் -

நோக்கம்

  1. {G07__046}: அஞ்சியல் நோக்கம் -
  2. {G07__210}: ஆர்வ நோக்கம் -

நோக்கல்

  1. {J10__446}: ‘மடவோள் தன்திறம் மாண்புற நோக்கல்’ -

நோக்கி

  1. {G07__292}: இரந்து குறையுற்றுப் பின் நின்ற தலைவன் ஆற்றானாய்த் தலைவியை நோக்கி, “இங்ஙனம் வருத்துவையாயின் நீ செய்தவம் இன்றாம்” எனக் கூறியது -
  2. {G07__518}: “ஊரவர் சொல்லும் அன்னை சொல்லும் நோக்கி ஆற்றல் வேண்டும்” என்ற தோழிக்குத் தலைவி கூறல் -
  3. {H08__449}: தலைவன் தலைவி (குறுந்தொடி) வாழும் ஊர் நோக்கி மதி மயங்கல் -
  4. {H08__464}: தலைவன் தன்னை நோக்கி மகிழ்ந்த தலைமகளைக் கண்டு கூறியது -
  5. {H08__529}: தலைவன், ‘புதல்வற் பயந்த புனிறு சேர் பொழுதின், நெய்யணி மயக்கம் புரிந்தோள் நோக்கி, ஐயர் பாங்கினும் அமரர்ச் சுட்டியும், செய்பெருஞ் சிறப்பொடு சேர்தற்கண்’கூறல் -
  6. {H08__586}: தலைவி, ஆடிடம் நோக்கி அழிதல் -
  7. {H08__647}: தலைவி, செவிலி தன்னை உற்று நோக்கி வேறுபாட்டிற்குக் காரணம் வினவியதாகக் கூறல் -
  8. {H08__702}: தலைவி, தலைவனைப் பிரிந்துழிப் பாங்கியை நோக்கி இருள் வியந்துரைத்தல் -
  9. {I09__248}: தோழி, ‘களனும் பொழுதும் வரைநிலை விலக்கி, காதல் மிகுதி உளப்படப் பிறவும் நோக்கி அவன்வயின் கூறல் -
  10. {I09__261}: தோழி சந்திரனை நோக்கி இரங்கிக் கூறல் -
  11. {I09__269}: தோழி, செவிலி தலைவியை உற்று நோக்கி வேறுபாட்டின் காரணம் வினவியதாகத் தலைவனிடம் கூறுதல் -
  12. {I09__376}: தோழி, பகற்குறிவந்து போகின்ற தலைவன் புறக்கிடை நோக்கி ஆற்றாத தலைவியின் குறிப்பறிந்து மாவின்மேல் வைத்து வற்புறுத்தல் -
  13. {I09__616}: பதி நோக்கி வருந்தல் -
  14. {I09__628}: பரத்தையர் உலகியல் நோக்கி விடுத்தலின் தலைவன் வரவு கண்டு உவந்து வாயில்கள் மொழிதல் -

நோக்கிக்

  1. {H08__090}: கூகையை நோக்கிக் கூறல் -
  2. {H08__311}: ‘தமருடன் செல்பவள் அவன்புறம் நோக்கிக் கவன்று அரற்றல்’ -
  3. {H08__555}: தலைவன் முல்லையை நோக்கிக் கூறல் -
  4. {I09__027}: தலைவி, நொதுமலர் வரைவு நோக்கிக் கூறல் -
  5. {I09__182}: தேர்வழி நோக்கிக் கடலொடு கூறல் -

நோக்கிச்

  1. {G07__419}: உடன்போக்கின்கண் தலைவி, “யான் போகின்றமை ஆயத்தார்க்கு உரைமின்” என்று அவ்வழியே ஊர் நோக்கிச் செல்வாரிடம் கூறல் -
  2. {I09__117}: தாய், தலைவனது ஊர் நோக்கிச் சென்ற மகளைக் குறித்து இரங்கல் -
  3. {J10__778}: ‘விருந்துகண், டொளித்த ஊடல் வெளிப்பட நோக்கிச்’ சீறேல் என்று அவள் சீறடி தொழுதல்’ -

நோக்கித்

  1. {G07__612}: ‘ஒருமை கேண்மையின் உறுகுறை, பொறியின் யாத்த புணர்ச்சி நோக்கித் தெளிந்தோள், அருமை சான்ற நாலிரண்டு வகையின் பெருமை சான்ற இயல்பின்‘ கூறுதல் -
  2. {G07__634}: ஒன்றித் தோன்றும் தோழி ‘வாய்மையும் பொய்ம்மையும் கண்டோர்ச் சுட்டித் தாய்நிலை நோக்கித் தலைப்பெயர்த்துக் கொள்ளு’தல் -
  3. {G07__872}: கார்ப்பருவத்து பிரிந்த தலைவன் மீண்டு வாராத நிலையில் நிகழ்ந்த வையை நீர் விழாவின் பல்வேறு வகைப்பட்ட இன்பம் கூறி, “இவ்வகைப்பட்ட இன்பத்தையுடைய நின்னையும் நினைத்திலர்” என வையையை நோக்கித் தலைமகள் கேட்பத் தோழி இயற்பழித்தது -
  4. {H08__668}: தலைவி, தலைவன் தூது விடாமை நோக்கித் தோழியொடு புலந்து கூறியது -
  5. {H08__708}: தலைவி, ‘தன்குறி தள்ளிய தெருளாக்காலை, வந்தனன் பெயர்ந்த வறுங்களம் நோக்கித், தன் பிழைப்பாகத் தழீஇத் தேறி’க் கூறல் -
  6. {J10__692}: வரைவு மலிந்த தோழி, “கன்னிப் பருவத்துத் தைந்நீராடத் தவம் தலைப்பட்டேம்!” என வையையை நோக்கித் தலைமகன் கேட்பச் சொல்லியது -

நோக்கிப்

  1. {I09__652}: ‘பருநாண் நோக்கிப் பயன் கண்டு மொழிதல்’ -

நோக்கில்

  1. {H08__688}: தலைவி, தலைவனது நோக்கில் ஈடுபட்டு வியந்துரைத்தல் -

நோக்குதல்

  1. {I09__581}: நோக்கெதிர் நோக்குதல் -

நோக்குவ

  1. {H08__572}: தலைவனுக்கு, ‘நோக்குவ எல்லாம் அவையே போறலைக்’ கண்டோர் கூறுவது -
  2. {I09__580}: நோக்குவ எல்லாம் அவையே போறல் -

நோக்கெதிர்

  1. {I09__581}: நோக்கெதிர் நோக்குதல் -

நோக்கொடு

  1. {I09__582}: நோக்கொடு வந்த இடையூறுபொருள் -

நோதல்

  1. {G07__678}: கண்படை பெறாது கங்குல் நோதல் -
  2. {I09__558}: நெஞ்சொடு நோதல் -

நோன்பு

  1. {H08__161}: சிலம்புகழி நோன்பு -

நோன்மையும்

  1. {H08__509}: தலைவன் ‘நோன்மையும் பெருமையும் மெய்கொள அருளி(ய) பன்னல் சான்ற வாயிலொடு பொருந்தி, தன்னின் ஆகிய தகுதிக்கண்’ கூறியது -

நோயை

  1. {G07__637}: ‘ஒன்று நோயை மறைக்க; இன்றேல் தலைவனுக்குத் தூது விடுக’ என்ற தோழிக்குத் தலைவி கூறல் -
  2. {G07__860}: “காம நோயை வெளிப்படுத்தல் நின் நாணுக்கு ஏலாது” என்ற தோழிக்குத் தலைவி கூறல் -

நோய்மிகப்

  1. {G07__632}: ஒன்றித் தோன்றும் தோழி ‘நோய்மிகப் பெருகித் தன் நெஞ்சு கலுழ்ந்தோளை அழிந்தது களைஇய ஒழிந்தது கூறி, வன்புறை நெருங்கி வருதல்’ -

நோற்றல்

  1. {J10__510}: மனைவியும் தானும் வனமடைந்து நோற்றல் -

ந்த

  1. {G07__849}: காமக்கிழத்தி ‘பல்வேறு புதல்வர்க்கண்டு நனி உவ’ந்த உவப்பின் கண் கூறல் -

ன்கண்

  1. {H08__387}: தலைவன், ‘காமக் கிழத்தி மனையோள் என்றிவர் ஏமுறு கிளவி சொல்லிய எதிரி’ன்கண் கூறுதல் -

பஃறியர்

  1. {I09__583}: பஃறியர் -

பகர்தல்

  1. {G07__854}: காமக்கிழத்தியைக் கண்டமை பகர்தல் -
  2. {I09__039}: தலைவி, பாங்கியொடு கூறுதல் (பகர்தல்) -
  3. {J10__095}: பாங்கி, தலைவனைக் கண்டமை பகர்தல் -
  4. {J10__156}: “பாங்கியொடு வருக” எனப் பகர்தல் -
  5. {J10__348}: பூங்கொடி அன்பு பகர்தல் -
  6. {J10__757}: வாரம் பகர்தல் -

பகர்ந்து

  1. {J10__758}: வாரம் பகர்ந்து வாயில் மறுத்துரைத்தல் -

பகற்குறி

  1. {G07__603}: ஒருசார் பகற்குறி -
  2. {G07__604}: ஒருசார் பகற்குறி வகை -
  3. {I09__221}: தோழி, இரவுக்குறி நயந்த தலைவன் சிறைப்புறமாக, பகற்குறி நேர் வாள் போல, இரவுக்காப்பு மிகுதி கூறல் -
  4. {I09__345}: தோழி, தலைவியைப் பகற்குறி நயப்பித்தல் -
  5. {I09__372}: தோழி பகற்குறி நேர்தல் -
  6. {I09__373}: தோழி, பகற்குறி நேர்ந்து இடம் காட்டல் -
  7. {I09__374}: தோழி, பகற்குறி நேர்வாள்போல் இரவுக்குறி விலக்கியது -
  8. {I09__377}: தோழி பகற்குறி விலக்கியது -
  9. {I09__589}: பகற்குறி (1) -
  10. {I09__590}: பகற்குறி (2) -
  11. {I09__591}: பகற்குறி இடையீடு -
  12. {I09__592}: பகற்குறி இடையீட்டு வகை மூன்று -

பகற்குறிக்கண்

  1. {I09__029}: தலைவி, பகற்குறிக்கண் தலைவன் நீட ஆற்றாது கூறல் -
  2. {I09__370}: தோழி, பகற்குறிக்கண் சிறைப்புறமாகச் செறிப்பு அறிவுறீஇயது -
  3. {I09__371}: தோழி, பகற்குறிக்கண் தலைவன் நீங்கியவழிக் கூறியது -
  4. {I09__593}: பகற்குறிக்கண் தலைவியைப் பெற்ற தலைவன் மகிழ்ந்து கூறல் -
  5. {I09__594}: பகற்குறிக்கண் பூவணி கண்டு தலைவன் கூறியது -

பகற்குறித்

  1. {I09__595}: பகற்குறித் துறைகள் -

பகற்குறியில்

  1. {H08__510}: தலைவன் பகற்குறியில் பரிவுற்றுக் கூறல் -

பகற்குறியும்

  1. {I09__375}: தோழி, பகற்குறியும் இரவுக்குறியும் மறுத்து வரைவு கடாயது -

பகற்குறிவகை

  1. {I09__596}: பகற்குறிவகை நான்கு -

பகற்குறிவந்து

  1. {I09__376}: தோழி, பகற்குறிவந்து போகின்ற தலைவன் புறக்கிடை நோக்கி ஆற்றாத தலைவியின் குறிப்பறிந்து மாவின்மேல் வைத்து வற்புறுத்தல் -

பகற்போது

  1. {J10__441}: “மடல் ஊர்தற்கான பகற்போது இன்று கழிந்துவிட்டது!” என்ற தோழிக்குத் தலைவன் கூறியது -

பகலிடை

  1. {G07__306}: இரவுக் குறியிடைத் தலைவியை நுகர்ந்த தலைவன் பகலிடை அவள் ஆற்றலை வியந்து கூறல் -

பகலினும்

  1. {I09__587}: “பகலினும் இரவினும் அகல் இவண்” என்றல் -
  2. {I09__588}: “பகலினும் இரவினும் பயின்று வருக” எனல் -

பகலும்

  1. {G07__312}: இரவும் பகலும் வரவு விலக்கல் -

பகல்

  1. {G07__314}: இரவு வருவானைப் “பகல் வருக” எனல் -
  2. {I09__584}: பகல் உடன்பட்டாள் போன்று இரவு வரல் விலக்கல்
  3. {I09__585}: பகல் முனிவுரைத்தல் -
  4. {I09__586}: பகல் வருவானை “இரவு வருக” என்றல் -

பகல்வரல்

  1. {J10__010}: பழிவரவுரைத்துப் பகல்வரல் விலக்கல் -

பகவர்

  1. {G07__415}: உடன்போக்கின்கண் தம்மை வினாவிய செவிலிக்கு முக்கோற் பகவர் அறிவுறுத்தல் -

பகாஅ

  1. {H08__528}: தலைவன், ‘புகாஅக்காலை புக்கு எதிர்ப்பட்டுழிப் பகாஅ விருந்தின் பகுதிக்கண்’ கூறல் -
  2. {J10__286}: “புகாஅக் காலைப் புக்கெதிர்ப் பட்டுழிப், பகாஅ விருந்தின் பகுதிக்கண்” தலைவி கூறல் -

பகுதி

  1. {H08__556}: தலைவன் மூன்றன் பகுதி கூறிப் பிரிதல் -
  2. {I09__139}: திணையின் பகுதி -
  3. {J10__590}: மூன்றன் பகுதி -

பகுதிக்கண்

  1. {H08__525}: தலைவன், ‘பிரிவின் எச்சத்துப் புலம்பிய இருவரைப், பிரிவின் நீக்கிய பகுதிக்கண்’ கூறல் -
  2. {H08__528}: தலைவன், ‘புகாஅக்காலை புக்கு எதிர்ப்பட்டுழிப் பகாஅ விருந்தின் பகுதிக்கண்’ கூறல் -
  3. {J10__286}: “புகாஅக் காலைப் புக்கெதிர்ப் பட்டுழிப், பகாஅ விருந்தின் பகுதிக்கண்” தலைவி கூறல் -

பகுதியின்

  1. {H08__638}: தலைவி, ‘கொடியோர் கொடுமை சுடுமென ஒடியாது, நல்லிசை நயந்தோர் சொல்லொடு தொகைஇப், பகுதியின் நீங்கிய தகுதிக்கண்’ கூறல் -

பகுதியும்

  1. {J10__591}: மூன்றன் பகுதியும் மண்டலத் தருமையும் தோன்றல் சான்ற மாற்றோர் மேன்மை’ -

பகைதணிவினைப்

  1. {I09__597}: பகைதணிவினைப் பிரிவு -
  2. {I09__598}: பகைதணிவினைப் பிரிவு : துறைகள் -

பகைமேல்

  1. {H08__055}: குறித்த பருவத்து வாராது தலைவன் பகைமேல் முயல்கின்ற முயற்சி கேட்ட தலைவி கூறியது -

பகைவயின்

  1. {I09__599}: பகைவயின் பிரிந்தோன் பருவம் கண்டு தலைவியை நினைந்து நெஞ்சொடு புலம்பல் -

பகைவயின்பிரிவு

  1. {I09__600}: பகைவயின்பிரிவு -

பக்கத்துப்

  1. {H08__005}: ‘காவற்பாங்கின் ஆங்கோர் பக்கத்துப் பிரிவின்கண் தலைவன் தலைவியிடம் கூறல் -

பக்கம்

  1. {G07__795}: கனவின் அரற்றலின் பக்கம் -
  2. {H08__006}: ‘காவற்பாங்கின் ஆங்கோர் பக்கம்’ -
  3. {I09__563}: நெஞ்சொடு மெலிதலின் பக்கம் -
  4. {I09__665}: பருவம் மயங்கலின் பக்கம் -
  5. {J10__521}: மானிட மகளிர் நயந்த கடவுட் பக்கம் -

பங்கயத்தொடு

  1. {I09__601}: பங்கயத்தொடு பரிவுற்றுரைத்தல் -

பசந்து

  1. {H08__604}: தலைவி, “இனியும் துயருற்று நீ பசந்து வாட வேண்டா; ஆற்றியிரு; அவர் வந்துவிட்டார்” என்ற தோழிக்குக் கூறியது -

பசப்பு

  1. {I09__602}: பசப்பு -

பசி

  1. {I09__369}: தோழி, நொதுமலர் வரைவு பேச வந்துழி, ஆற்றாது தலைவி பசி அட நின்றுழி,“இதற்குக் காரணம் என்?” என்ற செவிலிக்குக் கூறுதல் -

பசிஅட

  1. {I09__578}: நொதுமலர் வரைவுவேண்டி விடுத்தமை அறிந்த தலைமகள் ஆற்றாளாய்ப் பசிஅட நின்றுழி, “இதற்குக் காரணம் என்?” என்று செவிலி வினவத் தோழி அறத்தொடு நின்றது -

படப்பை

  1. {I09__603}: படப்பை -

படரும்

  1. {H08__493}: தலைவன், ‘நன்னெறிப் படரும் தொல்நலப் பொருளில்’ கூறியது -

படர்தல்

  1. {G07__193}: ஆடிடம் படர்தல் -
  2. {G07__553}: ‘ஏமுறும் அறுநான்கு இரட்டி கழிந்தபின், காமரு துறவிற் காதலன் படர்தல்’ -

படர்மெலிந்திரங்கல்

  1. {I09__604}: படர்மெலிந்திரங்கல் -

படவரல்

  1. {G07__139}: அறக்கழிவுடையன பொருட்பயம் படவரல் -

படாமை

  1. {I09__605}: படாமை வரைதல் -

படிறு

  1. {I09__606}: படிறு -

படீஇக்

  1. {I09__367}: தோழி, ‘நீத்த கிழவனை நிகழுமாறு படீஇக், காத்த தன்மையின் கண்இன்று பெயர்த்தற்’கண் கூறல் -

படுகர்

  1. {I09__607}: படுகர் -

படுதலை

  1. {I09__082}: தலைவி, வரைவிடை ஆற்றாமை மிக்கு அவன் வரைவளி தன் மெய்க்கண் படுதலை வேண்டல் -

படுத்தல்

  1. {G07__155}: அறப்பொருட் படுத்தல் -
  2. {G07__827}: காம இடையீட்டில் ‘அறிவும் புலனும் வேறுபட நிறீஇ, உவம வாயிற் படுத்தல்’ -

படுத்துப்

  1. {G07__429}: உடன்போக்கின்கண் நற்றாய் தெய்வத்தொடு படுத்துப் புலம்பல் -

படுவதாகத்

  1. {G07__857}: காமக்கிழவன் உள்வழிப் படுவதாகத் தலைவி கூறல் -
  2. {G07__858}: காமக்கிழவன் உள்வழிப் படுவதாகத் தலைவி நெஞ்சிடம் கூறல் -

படைத்தல்

  1. {I09__380}: தோழி பல்வகையானும் படைத்தல் -

படைத்து

  1. {I09__379}: தோழி, பருவம் அன்றென்று படைத்து மொழிந்தது -
  2. {I09__608}: படைத்து மொழிதல் -

படைத்துக்

  1. {I09__364}: தோழி, நிகழாதது நிகழ்வதாகப் படைத்துக் கூறல் -

படைத்துமொழி

  1. {I09__378}: தோழி படைத்துமொழி -

படைத்துமொழியான்

  1. {I09__609}: படைத்துமொழியான் மறுத்தல் -

பட்ட

  1. {I09__657}: பருவம் கண்டு வன்புறை எதிரழிந்த தலைமகளது ஆற்றாமை கண்டு தோழி தூது விடவே, சென்ற பாணன் பாசறைக்கண் தலைமகற்குப் பருவ வரவும், வையை நீர் விழவணியும், அங்குப் பட்ட செய்தியும் கூறியது -
  2. {J10__863}: “வையைநீர்விழாவில் காதற்பரத்தை ‘இற்பரத்தையுடன் நீராடினான் தலைவன்’ எனக் கேட்டுப் புலந்தாளைப் புலவி நீக்கிப் புணர்ந்தான்” எனக் கேட்ட தலைமகள், வாயிலாகப் புக்க விறலிக்கு, அவ்வையைநீர் விழாவணியும் ஆங்குப் பட்ட செய்தியும் கூறி வாயில் மறுத்தது.

பட்டதனை

  1. {H08__652}: தலைவி, தலைவற்குத் தன் தமர் வரைவுடன் பட்டதனை விரும்புதல் -

பட்டதனைத்

  1. {J10__303}: புணர்ந்துடன் போயகாலை இடைச்சுரத்துப் பட்டதனைத் தலைவன் மீண்டுவந்த காலத்துத் தோழிக்குச் சொல்லுதல் -

பட்டுத்

  1. {G07__856}: காமக்கிழவன் உள்வழிப் பட்டுத் தலைவி கூறல் -

பட்டுழிப்

  1. {J10__286}: “புகாஅக் காலைப் புக்கெதிர்ப் பட்டுழிப், பகாஅ விருந்தின் பகுதிக்கண்” தலைவி கூறல் -

பணிதல்

  1. {H08__694}: தலைவி, (முதிரா மென்முலை), தலைவனை எதிர்கொண்டு பணிதல் -

பணித்தல்

  1. {J10__072}: பாங்கி கையடை பணித்தல் -

பணிந்த

  1. {G07__835}: ‘காமக் கடப்பினுள் பணிந்த கிளவி’ -

பணிந்தபின்

  1. {J10__171}: பாடகச் சீறடி பணிந்தபின் இரங்கல் -

பணிந்து

  1. {J10__178}: பாண்மகன் அவ்வுழிப் பணிந்து வெறுத்தல் -

பணியுமிடங்கள்

  1. {H08__416}: தலைவன் தலைவிக்குப் பணியுமிடங்கள் -

பணிவும்

  1. {J10__508}: ‘மனைவி உயர்வும் கிழவோன் பணிவும்‘ -

பணை

  1. {I09__612}: பணை -

பண்கள்

  1. {G07__579}: ஐந்நிலப் பண்கள் -

பண்டு

  1. {J10__002}: பருவவரவின்கண் பண்டு நிகழ்ந்ததொரு குறிப்புணர்ந்த தலைவன் அதனைக் கண்டு தாங்ககில்லானாய் மீள்கின்றான், பாகற்குச் சொல்லியது -
  2. {J10__236}: பிரிவிடை ஆற்றாத தலைவி பண்டு தலைவனிடம் அப்பருவத்து நிகழ்ந்தது நினைந்து பாணனிடம் கூறியது -

பண்டை

  1. {G07__743}: களவிடைத் தலைவன் வளைகொண்டு வந்து கொடுத்துழி, “பண்டை வளை போலாவாய், மெலிந்துழி நீங்கா நலனுடையவோ இவை?” எனத் தலைவியது மெலிவு சொல்லித் தோழி வரைவு கடாயது.

பண்டைய

  1. {H08__341}: தலைமகன் வாயில் பெற்றுப் புகுந்து நீங்கினவிடத்தும் அவன் செய்த பண்டைய தீங்கு நினைந்து வேறுபட்டிருந்த தலைவி, வினவிய பாணற்குச் சொல்லியது -

பண்ணிவிடுதல்

  1. {I09__610}: ‘பண்ணிவிடுதல் பான்மையின் மொழிதல்’ -

பண்ணைக்கண்

  1. {G07__839}: காமக்கிழத்தி எண்ணிய பண்ணைக்கண் கூறல் -

பண்பிற்

  1. {H08__463}: தலைவன் தன்னைத் தோழி பண்பிற் பெயர்த்தவழிக் கூறல் -

பண்பு

  1. {I09__611}: பண்பு எய்த மொழிதல் -
  2. {J10__588}: ‘முனிவு தகவு இன்மை முயன்று பண்பு எய்தல்’ -

பண்புகள்

  1. {I09__501}: ‘நால்வர்க்கும் உரிய ’ எனப்பட்ட பண்புகள் -

பதங்கம்

  1. {I09__614}: பதங்கம் பழிச்சல் -

பதி

  1. {G07__673}: கண்டோர் பதி அணிமை சாற்றல் -
  2. {I09__616}: பதி நோக்கி வருந்தல் -

பதிநிலை

  1. {I09__615}: பதிநிலை உரைத்தல் -

பதினேழாவன

  1. {G07__747}: களவியல் கிளவித்தொகை பதினேழாவன -

பதிபரிசுரைத்தல்

  1. {I09__617}: பதிபரிசுரைத்தல் -

பத்துவகை

  1. {I09__613}: பத்துவகை அவத்தைகள் -

பந்தும்

  1. {G07__433}: உடன்போக்கின்கண் நற்றாய் பந்தும் பாவையும் கண்டு புலம்பல் -

பனிஎதிர்பருவம்

  1. {J10__020}: பனிஎதிர்பருவம் -

பன்னகை

  1. {I09__237}: தோழி, ‘எண்ணரும் பன்னகை கண்ணிய வகையின்’ கூறல் -

பன்னல்

  1. {H08__509}: தலைவன் ‘நோன்மையும் பெருமையும் மெய்கொள அருளி(ய) பன்னல் சான்ற வாயிலொடு பொருந்தி, தன்னின் ஆகிய தகுதிக்கண்’ கூறியது -
  2. {J10__019}: ‘பன்னல் சான்ற வாயில்’ -

பன்னிரண்டு

  1. {J10__024}: ‘பாங்கர் நிமித்தம் பன்னிரண்டு என்ப’: பொருள் -
  2. {J10__152}: பாங்கியிற் கூட்டம் வகை பன்னிரண்டு -

பயங்கெழு

  1. {H08__511}: தலைவன் ‘பயங்கெழு துணைஅணை புல்லிப் புல்லாது, உயங்குவள் கிடந்த கிழத்தியைக் குறுகிப், புல்கு என முன்னிய நிறை அழி பொழுதின், மெல்லென் சீறடி புல்லிய இரவின்’ (இரத்தலின்) கண் கூறியது -

பயத்தல்

  1. {G07__514}: ஊதியம் பயத்தல் -
  2. {G07__763}: களவு வீடு பயத்தல் -

பயந்த

  1. {G07__786}: கற்புப் பயந்த அற்புதம் உரைத்தல் -
  2. {H08__529}: தலைவன், ‘புதல்வற் பயந்த புனிறு சேர் பொழுதின், நெய்யணி மயக்கம் புரிந்தோள் நோக்கி, ஐயர் பாங்கினும் அமரர்ச் சுட்டியும், செய்பெருஞ் சிறப்பொடு சேர்தற்கண்’கூறல் -

பயந்ததென்

  1. {I09__002}: தலைவி, தோழி இன்னாக் கிளவி கூறியதனை, “இதுபொழுது கூறிப் பயந்ததென்?” எனக் காய்தல் -

பயந்தோர்ப்

  1. {I09__618}: பயந்தோர்ப் பழிச்சல் (1) -
  2. {I09__619}: பயந்தோர்ப் பழிச்சல் (2) -

பயனாகக்

  1. {G07__224}: ஆற்றாமை வாயிலாகப் புக்க தலைவன், தெய்வமகளிர் பொய்தல் அயர்வதொரு கனாக் கண்டமை கூறி, அது வாயாகப் பருவம் வந்திறுத்தது சுட்டித் தலைவி ஊடல் தீர்வது பயனாகக் கூறியது -

பயனாகப்

  1. {H08__158}: சார்தல் பயனாகப் புகழ்தல் -

பயனில்லை

  1. {G07__526}: “எம்பிரான் விரும்பாதவற்றால் எனக்கும் பயனில்லை” என்று தலைவி இரங்கல் -

பயனுடைத்து

  1. {G07__264}: “இடையறவுபடாத கற்பின் கூட்டமே இன்பப் பயனுடைத்து” என்றுகூறி வரைவுகடாவிய தோழிக்குத் தலைவன் கூறுவது -

பயன்

  1. {G07__366}: இறந்ததன் பயன் -
  2. {I09__620}: பயன் (1) -
  3. {I09__652}: ‘பருநாண் நோக்கிப் பயன் கண்டு மொழிதல்’ -

பயப்பு

  1. {G07__787}: கற்புப் பயப்பு உரைத்தல் -

பயம்

  1. {G07__123}: அவள் பயம் உரைத்தல் -

பயின்று

  1. {I09__588}: “பகலினும் இரவினும் பயின்று வருக” எனல் -

பயிறற்கண்

  1. {H08__557}: தலைவன் மெய்தொட்டுப் பயிறற்கண் கூறியது -

பயிறல்

  1. {J10__595}: மெய்தொட்டுப் பயிறல் (1) -
  2. {J10__596}: மெய்தொட்டுப் பயிறல் (2) -

பயிற்றல்

  1. {H08__162}: சிறந்தது பயிற்றல் -

பயிலிடம்

  1. {I09__466}: நற்றாய், (தலைவி) பயிலிடம் தம்மொடு தாங்கலளாகிப் புலம்பல் -

பயில்வினும்

  1. {I09__363}: தோழி, ‘நாற்றமும் தோற்றமும் ஒழுக்கமும் உண்டியும், செய்வினை மறைப்பினும் செலவினும் பயில்வினும், புணர்ச்சி எதிர்ப்பாடு உள்ளுறுத்து வரூஉம், உணர்ச்சி ஏழினும் உணர்ந்து’ கூறல் -

பயில்வு

  1. {I09__621}: பயில்வு கொண்டு ஐயுற்று ஓர்தல் -

பரத்தமை

  1. {H08__512}: தலைவன் பரத்தமை நீங்கும் இடம் -

பரத்தை

  1. {G07__127}: அவன்வயின் பரத்தை(மை) -
  2. {G07__605}: ஒருஞான்று தலைமகன் தன்மனைக்கண் சென்றது கண்டு தலைவி புறங்கூறியது கேட்ட பரத்தை, தலைவிக்குப் பாங்காயினார் கேட்பத் தன் தோழிக்குச் சொல்லியது -
  3. {G07__809}: காதல் பரத்தை -
  4. {H08__316}: தலைநின்று ஒழுகப்படாநின்ற பரத்தை தலைமகனை நெருங்கிப் பாணர்க்கு உரைத்தது -
  5. {H08__323}: தலைமகள் தன்னைப் புறங்கூறினாளாகக் கேட்ட பரத்தை அவட்குப் பாங்காயினார் கேட்பச் சொல்லியது -
  6. {H08__339}: தலைமகன் மனைவயின் போகக் கருதினான் என்பது சொல்லித் தன் தோழிக்குப் பரத்தை கூறியது -
  7. {H08__343}: தலைமகனைப் பரத்தை நொந்து சொல்லியது -
  8. {H08__467}: தலைவன் தனித்துப் புனலாடுதல் கண்ட பரத்தை அவனருகில் தானும் தனித்துப் புனலாடத் தலைவன் அவளைக் கைப்பற்றியவழி அவள் தோழி கூறியது-
  9. {H08__717}: தலைவி, ‘தாயர் கண்ணிய நல்லணிப் புதல்வனை, மாயப் பரத்தை உள்ளிய வழிக்’ கூறல் -
  10. {I09__030}: தலைவி, பரத்தை புலந்தமையைத் தலைவனிடம் கூறியது -
  11. {I09__122}: ‘தாயர் கண்ணிய நல்லணிப் புதல்வனை மாயப் பரத்தை உள்ளுதல்’ -
  12. {I09__456}: நற்பரத்தையை நயப்புப் பரத்தை பழித்தல் -
  13. {I09__622}: பரத்தை -
  14. {I09__623}: பரத்தை கூறல் -
  15. {I09__625}: பரத்தை தலைவனைப் புகழ்ந்தது -
  16. {I09__626}: பரத்தை தான் புறங்கூறியதைத் தலைவியின்மேல் ஏற்றிக் கூறத் தலைவி கூறியது -
  17. {J10__307}: “புதல்வன் கூறிய மாற்றம் தலைமகட்குப் பாங்காயினார் கூறக் கேட்டான்” என்பதறிந்த பரத்தை அதற்குப் புலந்து தலைமகற்குச் சொல்லியது.
  18. {J10__503}: மனைக்கண் சென்ற தலைவன் அவ்வழிப் பிரியாது உறைதல் கேட்ட பரத்தை கூறியது -

பரத்தைத்

  1. {I09__624}: பரத்தைத் தலைவி தன்னை வியந்துரைத்தல் -

பரத்தைமை

  1. {H08__722}: தலைவி, தான் காதலன்மாட்டுப் பரத்தைமை கருதியும் புலவாமைக்குக் காரணம் கூறுதல் -
  2. {I09__627}: பரத்தைமை -

பரத்தைமையான்

  1. {G07__557}: ஏவலர்களாம் அகப்புறத் தலைவனும் தலைவியும் முன்னொருகால் கூடிப் பிரிந்த பின் அவள் எதிர்ப்பட்டுழி அவன்வயின் பரத்தைமையான் அவள் ஊடிக் குறிநேர்ந்தது -

பரத்தைமையை

  1. {G07__847}: காமக்கிழத்தி, “நின் பரத்தைமையை நின் தலைவிக்கு உரைப்பல்” என்று தலைவனுக்குக் கூறுதல் -

பரத்தையரும்

  1. {I09__634}: பரத்தையரும் பிற தலைவியரும் தம்முறு விழுமம் கூறிய பொழுது, தலைவி அவர்களிடம் பரிவு கொண்டு கூறியது -

பரத்தையர்

  1. {H08__559}: தலைவன், “யாம் மறைந்து சென்று இவன் கண்ணைப் புதைத்தால், தலைநின்றொழுகும் பரத்தையர் பெயர் கூறுவான்!” என்று உட்கொண்டு காமக்கிழத்தியாதல் தலைவியாதல் சென்று கண் புதைத்துழி, கூறுதல் -
  2. {I09__628}: பரத்தையர் உலகியல் நோக்கி விடுத்தலின் தலைவன் வரவு கண்டு உவந்து வாயில்கள் மொழிதல் -
  3. {I09__629}: பரத்தையர் கண்டு பழித்தல் -
  4. {I09__630}: பரத்தையர் தம்முறு விழுமம் தலைவியிடம் கூறல் -
  5. {I09__631}: பரத்தையர் தலைவனை விடற்கு இரந்து குறையுறுதல் -
  6. {I09__632}: பரத்தையர் நால்வர் -
  7. {I09__633}: பரத்தையர் மனைக்குச் செல்கின்ற பாணன் தன் மனைக்கு வந்தானாகத் தோழிக்குத் தலைமகள் சொல்லியது -
  8. {J10__592}: மூன்றாம் காமக்கிழத்தி, மற்ற காமக்கிழத்தியர் பரத்தையர் ஆகியோர்தம் இல்லிற்கு அழைத்துச் செல்லப்பட்டுப் பரிசுப் பொருள்களுடன் தன்மகன் மீண்டவழித் தலைவி தன் தோழியிடம் கூறுதல் -

பரத்தையிடத்தானாக

  1. {G07__452}: உண்டிக் காலத்து மனைக்கண் வருதலும் சுருங்கித் தலைவன் பரத்தையிடத்தானாக, அவற்கு வாயிலாக வந்தார்க்குத் தலைவி கூறியது -

பரத்தையின்

  1. {I09__640}: பரத்தையின் அகற்சி -
  2. {I09__641}: பரத்தையின் அகற்சியின் பரிந்தோட் குறுகி இரத்தல் -
  3. {I09__642}: ‘பரத்தையின் அகற்சியின் பரிந்தோட் குறுகித் தெளித்தல்’ -

பரத்தையிற்

  1. {I09__635}: பரத்தையிற் பிரிவிற்கு வரையறை -
  2. {I09__636}: பரத்தையிற் பிரிவின் வகை -
  3. {I09__638}: பரத்தையிற் பிரிவு : கூற்றுக்கள் -
  4. {I09__639}: பரத்தையிற் பிரிவு வகை நான்கு -

பரத்தையிற்பிரிவு

  1. {I09__637}: பரத்தையிற்பிரிவு -

பரத்தையை

  1. {G07__789}: கற்புவழிப்பட்டவள் பரத்தையை ஏத்தல் -
  2. {I09__031}: தலைவி பரத்தையை ஏத்தல் -
  3. {I09__643}: பரத்தையை ஏசல் -
  4. {J10__504}: மனைச்செல் பரத்தையை மகிழ்ந்து எதிர்கோடல் -

பரத்தையைக்

  1. {I09__644}: பரத்தையைக் கண்டமை கூறிப் புலத்தல் -

பரத்தையைத்

  1. {I09__645}: பரத்தையைத் தேரேற்றி நீராட்டி வந்து வாயில் வேண்டிய தலைமகற்குத் தலைவி வாயில் மறுத்தல் -

பரத்தையைப்

  1. {G07__848}: காமக்கிழத்தி பரத்தையைப் பழித்தல் -

பரத்தையொடு

  1. {I09__646}: பரத்தையொடு புனலாடிய தலைவன் தலைவி கேட்ப, “யான் ஆடிற்றிலன்” எனச் சூளுற்றான் என்பது கேட்ட அவள் தன் பாங்காயினார் சொல்லியது -

பரத்தைவாயில்

  1. {I09__647}: பரத்தைவாயில் -
  2. {I09__648}: ‘பரத்தைவாயில் நால்வர்க்கும் உரித்து’ ஆதலும், அது நிலத்திரிபு இன்று’ ஆதலும் -
  3. {I09__649}: பரத்தைவாயில் பாங்கி கண்டு உரைத்தல் -

பரவர்

  1. {I09__650}: பரவர் -

பரவித்

  1. {I09__287}: தோழி, “தலைவன் ஏறு தழுவியே உன்னை அடைதல் இயலும் என்பதைக் குரவை பாடி ஆடித் தெய்வம் பரவித் தலைவற்கு உணர்த்தப் போதுவாயாக” என்று கூறியது -

பரவுதல்

  1. {H08__541}: தலைவன் பொருட்பிரிவில் சென்ற காட்டது கடுமை நினைந்து ஆற்றாளாகிய தலைவி, “அவர் பொருட்டாக நாம் இவ்வகைப்பட்ட தெய்வங்களைப் பரவுதல் நம் கற்புக்கு இயைவதோ?” என்ன, கேட்ட தோழி “அவ்வாற்றானே மீண்டனர்; நீ கவல வேண்டா” எனக் கூறியது -

பராநிலை

  1. {H08__423}: தலைவன், தலைவி மணம்பொருட்டாக அணங்கைப் பராநிலை கண்டு மகிழ்தல் -
  2. {I09__335}: தோழி, தலைவி மணப்பொருட்டாக அணங்கைப் பராநிலை காட்டல் -

பராவல்

  1. {G07__726}: கவினுற இருவரும் கடவுட் பராவல் -

பராவுதல்

  1. {H08__552}: “தலைவன் மிக அன்பு செய்க” என்று தெய்வத்துக்குப் பராவுதல் -
  2. {I09__465}: நற்றாய், “தலைவன் மிக அன்புசெய்க” என்று தெய்வத்தைப் பராவுதல் -

பரிசப்பொருள்

  1. {I09__311}: தோழி, தலைவனிடம், “பரிசப்பொருள் மிகக் கொடுத்தல் வேண்டும்” எனல் -

பரிசம்

  1. {I09__651}: பரிசம் கிளத்தல் -

பரிசுப்

  1. {J10__592}: மூன்றாம் காமக்கிழத்தி, மற்ற காமக்கிழத்தியர் பரத்தையர் ஆகியோர்தம் இல்லிற்கு அழைத்துச் செல்லப்பட்டுப் பரிசுப் பொருள்களுடன் தன்மகன் மீண்டவழித் தலைவி தன் தோழியிடம் கூறுதல் -

பரிந்தோட்

  1. {I09__641}: பரத்தையின் அகற்சியின் பரிந்தோட் குறுகி இரத்தல் -
  2. {I09__642}: ‘பரத்தையின் அகற்சியின் பரிந்தோட் குறுகித் தெளித்தல்’ -

பரிவு

  1. {I09__634}: பரத்தையரும் பிற தலைவியரும் தம்முறு விழுமம் கூறிய பொழுது, தலைவி அவர்களிடம் பரிவு கொண்டு கூறியது -

பரிவுற்றுக்

  1. {H08__363}: தலைவன் இரவுக்குறிக்கண் பரிவுற்றுக் கூறல் -
  2. {H08__510}: தலைவன் பகற்குறியில் பரிவுற்றுக் கூறல் -

பரிவுற்றுரைத்தல்

  1. {I09__601}: பங்கயத்தொடு பரிவுற்றுரைத்தல் -
  2. {J10__017}: பறவையொடு பரிவுற்றுரைத்தல் -

பருநாண்

  1. {I09__652}: ‘பருநாண் நோக்கிப் பயன் கண்டு மொழிதல்’ -

பருவ

  1. {I09__657}: பருவம் கண்டு வன்புறை எதிரழிந்த தலைமகளது ஆற்றாமை கண்டு தோழி தூது விடவே, சென்ற பாணன் பாசறைக்கண் தலைமகற்குப் பருவ வரவும், வையை நீர் விழவணியும், அங்குப் பட்ட செய்தியும் கூறியது -
  2. {J10__003}: பருவ வரையறை இல்லாக் கற்பின் பிரிவுகள் -

பருவங்கண்டு

  1. {G07__773}: கற்பில் பருவங்கண்டு ஆற்றாளாகிய தலைவி பாசறைச் செய்தி கேட்டு வருந்தியது -

பருவத்திற்கு

  1. {I09__660}: பருவம் குறித்துப் பிரிந்த தலைவன் பருவத்திற்கு முன்னே வந்து தலைவியொடு கூடிச் செல்லாநின்றுழி அதற்கு இனியளாய்த் தன்னுள்ளே தலைவி கேட்பச் சொல்லியது -

பருவத்து

  1. {H08__054}: குறித்த பருவத்து மீளுந் தலைவன் வழிக்கண் உருவுவெளிப்பாடு கண்டு இல்லத்துப் புகுந்துழித் தலைவிக்குச் சொல்லியது -
  2. {H08__055}: குறித்த பருவத்து வாராது தலைவன் பகைமேல் முயல்கின்ற முயற்சி கேட்ட தலைவி கூறியது -
  3. {H08__379}: தலைவன், ‘எஞ்சா மகிழ்ச்சி இறந்துவரு பருவத்து’க் கூறியது -

பருவத்துக்கு

  1. {I09__417}: தோழி, வரைவிடைப் பிரிந்தோன் குறித்த பருவத்துக்கு முன் வருகின்றமை அறிந்து தலைவிக்குக் கூறல் -

பருவத்துத்

  1. {I09__253}: தோழி, குறித்த பருவத்துத் தலைவன் வாராதவழித் தூதாய் வந்த பாணற்குக் கூறல் -
  2. {J10__692}: வரைவு மலிந்த தோழி, “கன்னிப் பருவத்துத் தைந்நீராடத் தவம் தலைப்பட்டேம்!” என வையையை நோக்கித் தலைமகன் கேட்பச் சொல்லியது -

பருவத்தும்

  1. {G07__623}: ‘ஒன்றாத் தமரினும் பருவத்தும் சுரத்தும் ஒன்றிய தோழியொடு தலைவன் வலித்தல்’ -
  2. {G07__624}: ‘ஒன்றாத் தமரினும் பருவத்தும் சுரத்தும் ஒன்றிய தோழியொடு விடுத்தல்’ -

பருவம்

  1. {G07__224}: ஆற்றாமை வாயிலாகப் புக்க தலைவன், தெய்வமகளிர் பொய்தல் அயர்வதொரு கனாக் கண்டமை கூறி, அது வாயாகப் பருவம் வந்திறுத்தது சுட்டித் தலைவி ஊடல் தீர்வது பயனாகக் கூறியது -
  2. {H08__473}: தலைவன் தான் அவட் பிழைத்த பருவம் உணர்த்துமிடத்துக் கூறல் -
  3. {I09__032}: தலைவி, பருவம் கண்டு அழிந்து கூறியது -
  4. {I09__084}: தலைவி, வரைவிடைப் பருவம் கண்டு ஆற்றாது தோழிக்குக் கூறல் -
  5. {I09__379}: தோழி, பருவம் அன்றென்று படைத்து மொழிந்தது -
  6. {I09__599}: பகைவயின் பிரிந்தோன் பருவம் கண்டு தலைவியை நினைந்து நெஞ்சொடு புலம்பல் -
  7. {I09__653}: பருவம் -
  8. {I09__654}: பருவம் அன்றென்று கூறல் -
  9. {I09__655}: பருவம் கண்டிரங்கல் -
  10. {I09__656}: பருவம் கண்டு தலைவி (பெருமகள்) புலம்பல் -
  11. {I09__657}: பருவம் கண்டு வன்புறை எதிரழிந்த தலைமகளது ஆற்றாமை கண்டு தோழி தூது விடவே, சென்ற பாணன் பாசறைக்கண் தலைமகற்குப் பருவ வரவும், வையை நீர் விழவணியும், அங்குப் பட்ட செய்தியும் கூறியது -
  12. {I09__658}: ‘பருவம் காட்டிப் பிரிவு ஒழி என்றல்’ -
  13. {I09__659}: பருவம் காட்டி வற்புறுத்தல் -
  14. {I09__660}: பருவம் குறித்துப் பிரிந்த தலைவன் பருவத்திற்கு முன்னே வந்து தலைவியொடு கூடிச் செல்லாநின்றுழி அதற்கு இனியளாய்த் தன்னுள்ளே தலைவி கேட்பச் சொல்லியது -
  15. {I09__661}: பருவம் கூறல் -
  16. {I09__662}: பருவம் கூறி வரவு விலக்கல் -
  17. {I09__663}: பருவம் நினைந்து கவறல் -
  18. {I09__664}: பருவம் மயங்கல் -
  19. {I09__665}: பருவம் மயங்கலின் பக்கம் -
  20. {I09__666}: பருவம் மறைத்தல் -
  21. {I09__667}: பருவம் மாறுபடுதல் -
  22. {J10__657}: வரைந்த அணுமைக்கண் பிரிந்த தலைவன் குறித்த பருவம் வந்துழி, “இதனை மறந்தார்” என்ற தலைவிக்குத் தோழி, “வரைவதற்கு முன்பு அவர் அன்புடைமை இதுவாக யாம் மறத்தல் கூடாது” என்று சொல்லி வற்புறுத்தியது -

பருவரற்கண்

  1. {G07__851}: காமக்கிழத்தி ‘மறையின் வந்த மனையோள் செய்வினைப், பொறையின்று பெருகிய பருவரற்கண்’ கூறல் -

பருவரல்

  1. {G07__311}: இரவு நீடு பருவரல் -
  2. {I09__668}: பருவரல் -
  3. {I09__669}: பருவரல் அறிதல் -
  4. {I09__670}: பருவரல் உணர்தல் -
  5. {J10__134}: பாங்கி, தலைவியைப் பருவரல் வினவல் -

பருவவரவின்கண்

  1. {H08__336}: தலைமகன் பிரிந்தவழி அவன் குறித்த பருவவரவின்கண் தோழி அறிவரைக் கண்டு வினாவியது -
  2. {J10__001}: பருவவரவின்கண் தலைமகளது ஆற்றாமை கண்டு தூதுவிடச் சென்ற பாணன் தலைமகற்குக் கார்ப்பருவமும் வையைநீர் விழவணியும் கூறியது -
  3. {J10__002}: பருவவரவின்கண் பண்டு நிகழ்ந்ததொரு குறிப்புணர்ந்த தலைவன் அதனைக் கண்டு தாங்ககில்லானாய் மீள்கின்றான், பாகற்குச் சொல்லியது -

பறவைகளை

  1. {J10__016}: பறவைகளை விளித்து மாயனை அழைக்க வேண்டுதல் -

பறவைகள்

  1. {G07__580}: ஐந்நிலப் பறவைகள் -

பறவையொடு

  1. {J10__017}: பறவையொடு பரிவுற்றுரைத்தல் -
  2. {J10__018}: பறவையொடு வருந்தல் -

பறை

  1. {H08__053}: குறிஞ்சி : நிலம், ஊர், பறை, மக்கள் -
  2. {J10__479}: மருதம் : நிலம், மக்கள், ஊர் பறை, வயல் -

பறைகள்

  1. {G07__581}: ஐந்நிலப் பறைகள் -

பற்றி

  1. {H08__459}: தலைவன், தன் பிரிவிற்குத் தலைவி அஞ்சிய குறிப்பை நாண் பற்றி வெளியிடாதவழி, தோழிக்குக் கூறியது -
  2. {I09__474}: நற்றாய், மீண்ட தலைவி திருமணம் பற்றி உசாவுதல் -
  3. {I09__547}: “நீ மாலைப்பொழுதில் பெரிதும் துயருற்று இங்ஙனம் ஆவது என் பற்றி?” என்ற தோழிக்குத் தலைவி கூறுதல் -
  4. {J10__015}: பற்றி உரையாடல் -

பற்றிக்

  1. {H08__611}: தலைவி, உவத்தல் பற்றிக் கூறல் -
  2. {H08__625}: தலைவி, காய்தல் பற்றிக் கூறல் -
  3. {I09__044}: தலைவி, பாணனைப் பற்றிக் கூறல் -
  4. {I09__046}: தலைவி, பிரித்தல் பற்றிக் கூறல் -

பற்றிச்

  1. {H08__640}: தலைவி கோலம் செய்யாமை பற்றிச் செவிலி தோழியை வினவுதல் -

பற்றித்

  1. {H08__241}: செவிலி தலைவி உண்டியிற் குறைந்தமை பற்றித் தோழியை வினவல் -
  2. {H08__246}: செவிலி, தலைவியின் உடல் நனி சுருங்குதல் பற்றித் தோழியை வினவுதல் -
  3. {H08__247}: செவிலி, தலைவியின் கண் துயில் மறுத்தல் பற்றித் தோழியை வினவல் -

பற்றிய

  1. {I09__188}: தொல்காப்பியம் குறிப்பிடும் காமக்கிழத்தியர் பற்றிய செய்திகள்
  2. {I09__190}: தொல்காப்பியம் குறிப்பிடும் தலைவன் பற்றிய செய்திகள் -
  3. {I09__191}: தொல்காப்பியம் குறிப்பிடும் தலைவி பற்றிய செய்திகள் -
  4. {I09__192}: தொல்காப்பியம் குறிப்பிடும் தோழி பற்றிய செய்திகள் -
  5. {I09__482}: நாட்டாட்சி பற்றிய பெயர் -

பல

  1. {H08__287}: சொல் பல உரைத்தல் -

பலரும்

  1. {I09__075}: “தலைவியர் பலரும் பிரிவாற்றியிருப்பர்; அது நீ செய்கின்றிலை” என்ற தோழிக்குத் தலைவி கூறியது -

பலவகையான்

  1. {J10__402}: பொருளை எட்டிறந்த பலவகையான் ஆராய்தல் -

பல்வகையானும்

  1. {I09__380}: தோழி பல்வகையானும் படைத்தல் -

பல்வேறு

  1. {G07__849}: காமக்கிழத்தி ‘பல்வேறு புதல்வர்க்கண்டு நனி உவ’ந்த உவப்பின் கண் கூறல் -
  2. {G07__872}: கார்ப்பருவத்து பிரிந்த தலைவன் மீண்டு வாராத நிலையில் நிகழ்ந்த வையை நீர் விழாவின் பல்வேறு வகைப்பட்ட இன்பம் கூறி, “இவ்வகைப்பட்ட இன்பத்தையுடைய நின்னையும் நினைத்திலர்” என வையையை நோக்கித் தலைமகள் கேட்பத் தோழி இயற்பழித்தது -
  3. {H08__137}: ‘கொடுமை ஒழுக்கம் தோழிக்கு உரியவை, வடுஅறு சிறப்பின் கற்பின் திரியாமைக், காய்தலும் உவத்தலும் பிரித்தலும் பெட்டலும், ஆவயின் வரூஉம் பல்வேறு நிலையில்’ தலைவி கூறுதல் -
  4. {H08__335}: தலைமகன் தலைமகளொடு புனலாடினான் எனக்கேட்டு இன்புற்று செவிலித்தாய் தோழியை, “நீங்கள் ஆடிய புனல் அணி இன்பம் கூறுக” என்றாட்கு, அவள் அப்புனலணி இன்பமும் பல்வேறு வகைப்பட்ட இன்பமும் தலைமகன் காதன்மையும் கூறி, “என்றும் இந்த நீரணி இன்பம் பெறுக யாம்!” என்றது -
  5. {I09__402}: தோழி, ‘மறைத்து அவள் அருகத், தன்னொடும் அவளொடும் முதல் மூன்று அளைஇ (முன்னம் முன் தளைஇ)ப், பின்னிலை நிகழும் பல்வேறு மருங்கின்’ கூறல் -
  6. {I09__407}: தோழி ‘மெய்யினும் பொய்யினும் வழிநிலை பிழையாது பல்வேறு கவர் பொருள் நாட்டத்தின்கண்’ கூறல் -

பள்ளிமிசைத்

  1. {J10__012}: பள்ளிமிசைத் தொடர்தல் -

பள்ளியிடத்து

  1. {H08__513}: தலைவன் பள்ளியிடத்து வந்திருந்து கூறுதல் -
  2. {J10__013}: பள்ளியிடத்து உய்த்தல் -
  3. {J10__014}: பள்ளியிடத்து ஊடல் -

பள்ளியின்

  1. {H08__514}: தலைவன் பள்ளியின் அழுங்கல் -
  2. {I09__479}: ‘நனிபகர் பள்ளியின் நயந்து செலவு அழுங்கல்’ -

பழனம்

  1. {J10__007}: பழனம்

பழவரை

  1. {J10__006}: பழவரை விடுத்தல் -

பழிக்கு

  1. {H08__256}: செவிலி பழிக்கு இரங்கியது -

பழிச்சல்

  1. {I09__614}: பதங்கம் பழிச்சல் -
  2. {I09__618}: பயந்தோர்ப் பழிச்சல் (1) -
  3. {I09__619}: பயந்தோர்ப் பழிச்சல் (2) -

பழிதீர்

  1. {I09__033}: தலைவி, ‘பழிதீர் முறுவல் சிறிதே தோற்றிக்’ கூறல் -

பழித்தகவு

  1. {J10__008}: பழித்தகவு உயர்த்தல்

பழித்தல்

  1. {G07__848}: காமக்கிழத்தி பரத்தையைப் பழித்தல் -
  2. {I09__456}: நற்பரத்தையை நயப்புப் பரத்தை பழித்தல் -
  3. {I09__629}: பரத்தையர் கண்டு பழித்தல் -
  4. {J10__035}: பாங்கன் கிழவோற் பழித்தல் -
  5. {J10__098}: பாங்கி, தலைவனை (இறைவனை)ப் பழித்தல் -
  6. {J10__154}: பாங்கியைத் தலைவன் பழித்தல் -
  7. {J10__186}: பாணன் வரவினைப் பாங்கி பழித்தல் -

பழித்துக்

  1. {I09__317}: தோழி தலைவனைப் பழித்துக் கூறல் -

பழித்துரைத்தல்

  1. {G07__124}: அவள் பழித்துரைத்தல் -

பழியெனக்

  1. {J10__009}: பழியெனக் கூறல் -

பழிவரவுரைத்துப்

  1. {J10__010}: பழிவரவுரைத்துப் பகல்வரல் விலக்கல் -

பழைய

  1. {J10__011}: “பழைய தொடர்பினை நினைந்து இறந்துபடாதே ;அதனை மறந்துவிடு” என்ற தோழிக்குத் தலைவி கூறியது -

பவனி

  1. {J10__004}: பவனி கண்டழுங்கல் -
  2. {J10__005}: பவனி கண்டு அழுங்கிய பைந்தொடி தோழி “இவள் உயிர் தருக” என ஏற்றம் வேண்டல் -

பாகனிடம்

  1. {H08__569}: தலைவன், வேந்தன் வினைமுடிப்பான் போன்று முடியாதவழிப் பாகனிடம் நொந்து கூறல் -

பாகனுக்குரிய

  1. {J10__022}: பாகனுக்குரிய செயல்கள் -

பாகனொடு

  1. {H08__208}: செல்லும் கிழத்தி செலவுகண்டு பாகனொடு சொல்லல் -
  2. {J10__532}: மீண்டு வருங்காலைத் தலைவன் பாகனொடு சொல்லல் -
  3. {J10__542}: முடிந்த காலத்துப் பாகனொடு பாசறைக்கண் தலைவன் கூற்று -
  4. {J10__543}: முடிந்த காலத்துப் பாகனொடு விரும்பிய வினைத்திறவகைக்கண் தலைவன் கூறல் -
  5. {J10__799}: வினை முடிந்த காலத்துத் தலைவன் பாகனொடு கூறல் -

பாகன்

  1. {J10__802}: வினை முற்றி மறுத்தரும் தலைமகற்குப் பாகன் சொல்லியது -

பாகர்

  1. {H08__539}: தலைவன், ‘பேரிசை ஊர்திப் பாகர் பாங்கினில்’ கூறல் -

பாகற்குக்

  1. {J10__675}: வரைவிடை வைத்துப் பிரிந்தவன் மீளும்போது பாகற்குக் கூறுதல்-

பாகற்குச்

  1. {J10__002}: பருவவரவின்கண் பண்டு நிகழ்ந்ததொரு குறிப்புணர்ந்த தலைவன் அதனைக் கண்டு தாங்ககில்லானாய் மீள்கின்றான், பாகற்குச் சொல்லியது -

பாக்கம்

  1. {J10__021}: பாக்கம் -

பாக்களும்

  1. {J10__172}: ‘பாடல் சான்ற புலனெறி வழக்கமும்’, அது நிகழும் பாக்களும் -

பாக்கள்

  1. {J10__331}: புலனெறிக்குச் சிறந்த பாக்கள் -

பாங்கனிடம்

  1. {H08__515}: தலைவன் பாங்கனிடம் நிகழ்பவை உரைத்தல் -
  2. {H08__516}: தலைவன் பாங்கனிடம், “யான் கண்ட உருவு இவ்வியல்பிற்று, இவ்விடத்தது” எனல் -
  3. {J10__050}: பாங்கனிடம் தலைவன் உற்ற துரைத்தல் -

பாங்கனுக்குக்

  1. {H08__475}: தலைவன், துதாய்ச் சென்ற பாங்கனுக்குக் கூறியது -

பாங்கனை

  1. {H08__518}: தலைவன் பாங்கனை “நீ தலைவி உள்ள இடம் நாடிச் சேறல் வேண்டும்” எனல் -
  2. {J10__029}: பாங்கற் கூட்டம் கூடி நின்ற தலைவன் தன் பாங்கனை உள்மகிழ்ந்துரைத்தல் -
  3. {J10__051}: பாங்கனை ஆண்டுச் செல்ல வேண்டும் என்றல் -
  4. {J10__052}: பாங்கனை உள்மகிழ்ந்துரைத்தல் -
  5. {J10__053}: பாங்கனை நினைதல் -

பாங்கனைக்

  1. {I09__034}: தலைவி, பாங்கனைக் குறித்துக் கூறல் -

பாங்கனைச்

  1. {H08__517}: தலைவன் பாங்கனைச் சார்தல் -

பாங்கன்

  1. {G07__349}: “இவள்போலும் தலைவனை வருத்தினாள்!” என்று பாங்கன் ஐயுற்றது -
  2. {H08__077}: குறிவயின் சென்ற பாங்கன் தலைவியை எளிதில் காட்டிய தெய்வத்தை வணங்குதல் -
  3. {H08__382}: தலைவன் கலக்கம் கண்டு பாங்கன் வினாதல் -
  4. {H08__392}: தலைவன், குறிவழிச் சென்ற பாங்கன் அவ்விடத்துக் காணுங்கொல் என்று ஐயுற்றது -
  5. {J10__032}: பாங்கன் -
  6. {J10__033}: பாங்கன் உற்றது வினாதல் -
  7. {J10__034}: பாங்கன் கழறல் -
  8. {J10__035}: பாங்கன் கிழவோற் பழித்தல் -
  9. {J10__036}: பாங்கன் கூற்றினைத் தனியே பிரித்துக் கூறாமை -
  10. {J10__037}: பாங்கன் தலைவன்தனக்குத் தலைவிநிலை கூறல் -
  11. {J10__038}: பாங்கன் தலைவனை, “எவ்விடத்து, எவ்வியற்று?” என்று வினவல் -
  12. {J10__039}: பாங்கன் தலைவனை வியத்தல் -
  13. {J10__040}: பாங்கன் தலைவனை வியந்தது -
  14. {J10__041}: பாங்கன் தலைவனோடு அழுங்கல் -
  15. {J10__042}: பாங்கன் தலைவியைக் காண்டல் -
  16. {J10__043}: பாங்கன் தலைவியை வியத்தல் -
  17. {J10__044}: பாங்கன் தலைவியை வியந்தது -
  18. {J10__045}: பாங்கன் தன்மனத்து அழுங்கல் -
  19. {J10__046}: பாங்கன் தேற்றல் -
  20. {J10__047}: பாங்கன் நிமித்தம் -
  21. {J10__048}: பாங்கன் ‘நிற்பவை நினைஇ உரை’த்தல் -
  22. {J10__049}: பாங்கன் நொந்துரைத்தல் -
  23. {J10__851}: வேளாளப் பாங்கன் செயல் -

பாங்கர்

  1. {G07__331}: இருவகைப் பாங்கர் -
  2. {J10__023}: பாங்கர் நிமித்தம் -
  3. {J10__024}: ‘பாங்கர் நிமித்தம் பன்னிரண்டு என்ப’: பொருள் -

பாங்கற்

  1. {J10__026}: பாங்கற் கூட்டம் (1) -
  2. {J10__027}: பாங்கற் கூட்டம் (2) -
  3. {J10__028}: பாங்கற் கூட்டம்: துறைகள்
  4. {J10__029}: பாங்கற் கூட்டம் கூடி நின்ற தலைவன் தன் பாங்கனை உள்மகிழ்ந்துரைத்தல் -
  5. {J10__030}: பாங்கற் கூட்டம் கூடி நீங்கும் தலைவன், “இனி வருமிடத்துத் தோழியொடும் வரல் வேண்டும்” என்று தலைமகட்குச் சொல்லியது -
  6. {J10__031}: பாங்கற் கூட்டம் வகை ஏழு -

பாங்கற்கு

  1. {J10__025}: பாங்கற்கு உரியன -

பாங்கற்குக்

  1. {G07__304}: இரவுக்குறிக்கண் வருகின்ற தலைவன் தலைவியை ஐயுற்றுப் பாங்கற்குக் கூறுதல் -

பாங்காயின

  1. {H08__013}: கிழவற்குப் பாங்காயின வாயில்கட்குக் கிழத்தி சொல்லியது -

பாங்காயினான்

  1. {J10__807}: வினை வல பாங்காயினான் ‘சொல் எதிர் பெறாஅன் சொல்லி இன்புறுதல்’ -

பாங்காயினார்

  1. {G07__605}: ஒருஞான்று தலைமகன் தன்மனைக்கண் சென்றது கண்டு தலைவி புறங்கூறியது கேட்ட பரத்தை, தலைவிக்குப் பாங்காயினார் கேட்பத் தன் தோழிக்குச் சொல்லியது -
  2. {G07__817}: காதற்பரத்தை தலைமகட்குப் பாங்காயினார் கேட்ப உரைத்தது -
  3. {H08__323}: தலைமகள் தன்னைப் புறங்கூறினாளாகக் கேட்ட பரத்தை அவட்குப் பாங்காயினார் கேட்பச் சொல்லியது -
  4. {I09__078}: ‘தலைவியைச் சூளினால் தெளித்தான்’ என்பது கேட்ட காதற்பரத்தை தலைவிக்குப் பாங்காயினார் கேட்பத் தன் தோழிக்குச் சொல்லியது -
  5. {I09__646}: பரத்தையொடு புனலாடிய தலைவன் தலைவி கேட்ப, “யான் ஆடிற்றிலன்” எனச் சூளுற்றான் என்பது கேட்ட அவள் தன் பாங்காயினார் சொல்லியது -
  6. {J10__184}: பாணன் தனக்குப் பாங்காயினார் கேட்பச் சொல்லியது -
  7. {J10__307}: “புதல்வன் கூறிய மாற்றம் தலைமகட்குப் பாங்காயினார் கூறக் கேட்டான்” என்பதறிந்த பரத்தை அதற்குப் புலந்து தலைமகற்குச் சொல்லியது.

பாங்கி

  1. {G07__062}: அதுகேட்ட பாங்கி அழுங்க நற்றாய் புலம்பல் -
  2. {G07__394}: “ஈங்கு இது என்?” எனப் பாங்கி வினாதல் -
  3. {G07__718}: கலுழ்தலின் பாங்கி கண்ணீர் துடைத்தல்
  4. {G07__788}: கற்புமேம்பாடு பாங்கி புகறல் -
  5. {G07__814}: காதலன் முலைவிலை விடுத்தமை பாங்கி காதலிக்கு உணர்த்தல் -
  6. {H08__098}: கூடல் இழைத்து வருந்தும் தலைவி நிலையைப் பாங்கி தலைவனுக்கு உரைத்தல்
  7. {H08__636}: தலைவி (இறைவி) கையுறை ஏற்றமை பாங்கி இறைவற்கு உணர்த்தல் -
  8. {H08__637}: தலைவி (பாங்கி தன்கைக்) கையுறை ஏற்றல் -
  9. {I09__156}: துன்புறல் பாங்கி சொல்லெனச் சொல்லல் -
  10. {I09__649}: பரத்தைவாயில் பாங்கி கண்டு உரைத்தல் -
  11. {J10__054}: பாங்கி -
  12. {J10__055}: பாங்கி அஞ்சி அச்சுறுத்தல் -
  13. {J10__056}: பாங்கி அயலொடு புலம்பல் -
  14. {J10__057}: பாங்கி அருளியல் கிளத்தல் -
  15. {J10__058}: பாங்கி, அறியாள் போன்று வினாதல் -
  16. {J10__059}: பாங்கி அறிவு உரைத்தல் -
  17. {J10__060}: பாங்கி, “அன்பிலை கொடியை” என்று தலைவனை இகழ்தல் -
  18. {J10__061}: பாங்கி ஆற்றுவித்து அகற்றல் -
  19. {J10__062}: பாங்கி இரவுக்குறிக்கு உடன்படல் -
  20. {J10__063}: பாங்கி இரவுக்குறி ஏற்பித்தல் -
  21. {J10__064}: பாங்கி இறைவனை நகுதல் -
  22. {J10__065}: பாங்கி உலகியல் உரைத்தல் -
  23. {J10__066}: பாங்கி எதிர்மொழி கொடுத்தல் -
  24. {J10__067}: பாங்கி, “என்னை மறைத்தபின் எளிது!” என நகுதல் -
  25. {J10__068}: பாங்கி, “என்னை மறைப்பது என்?” எனத் தழாஅல் -
  26. {J10__070}: பாங்கி குலமுறை கிளத்தல் -
  27. {J10__071}: பாங்கி கையடை கொடுத்தல் -
  28. {J10__072}: பாங்கி கையடை பணித்தல் -
  29. {J10__073}: பாங்கி, கையுறை ஏற்றல் -
  30. {J10__074}: பாங்கி (தையல்), கையுறை மறுத்தல் -
  31. {J10__075}: பாங்கி, கொண்டுநிலை கூறல் -
  32. {J10__076}: பாங்கி சுரத்தியல்பு உரைத்துழித் தலைவி கூறல் -
  33. {J10__077}: பாங்கி செவிலிக்கு உணர்த்தல் -
  34. {J10__078}: பாங்கி, (இகுளை) செவிலிக்கு வரைந்தமை உணர்த்தல் -
  35. {J10__079}: பாங்கி, செறிப்பு முன்னின்று உணர்த்தி ஓம்படை சாற்றல் -
  36. {J10__080}: பாங்கி, தமர் வரைவு எதிர்ந்தமை தலைவிக்கு உணர்த்தல் -
  37. {J10__081}: பாங்கி தலைமகள் அவலம் தணித்தல் -
  38. {J10__082}: பாங்கி, தலைவற்கு உடன்போக்குணர்த்தல் -
  39. {J10__083}: பாங்கி, தலைவற்கு (இறைவற்கு)க் குறியிடம் கூறல் -
  40. {J10__084}: பாங்கி, தலைவற்கு (நெடுந்தகைக்கு)த் தலைவி நேர்ந்தமை உரைத்தல் -
  41. {J10__085}: பாங்கி, தலைவன் குறிப்பு வேறாக நெறிப்படக் கூறல் -
  42. {J10__086}: பாங்கி, தலைவன் தீங்கு எடுத்தியம்பல் -
  43. {J10__087}: பாங்கி, தலைவன் முன் நின்று (செறிப்பு) உணர்த்தல் -
  44. {J10__088}: பாங்கி, தலைவன் (இறைவன்) மேல் குறிபிழைப்பு ஏற்றல் -
  45. {J10__089}: பாங்கி, தலைவன் மொழிக்கொடுமையைத் தலைவிக்கு இயம்பல் -
  46. {J10__090}: பாங்கி, தலைவன் வந்தமை உணர்த்தல் -
  47. {J10__091}: பாங்கி, தலைவன் வந்துழி நினைத்தமை வினாதல் -
  48. {J10__092}: பாங்கி, தலைவன் வரவு உணர்த்தல் -
  49. {J10__093}: பாங்கி, தலைவனுடைய நாட்டு அணிஇயல் வினாதல் -
  50. {J10__094}: பாங்கி, தலைவனை உலகியல் மேம்பட விருந்து விலக்கல் -
  51. {J10__095}: பாங்கி, தலைவனைக் கண்டமை பகர்தல் -
  52. {J10__096}: பாங்கி, தலைவனை (இறைவனை)க் குறிவரல் விலக்கல் -
  53. {J10__097}: பாங்கி, தலைவனைத் தேற்றல் -
  54. {J10__098}: பாங்கி, தலைவனை (இறைவனை)ப் பழித்தல் -
  55. {J10__099}: பாங்கி, தலைவனை வரையும் நாள் அளவும் நிலைபெற ஆற்றிய நிலைமை வினாதல் -
  56. {J10__100}: பாங்கி, தலைவனை வாழ்த்தல் (1) -
  57. {J10__101}: பாங்கி, தலைவனை வாழ்த்துதல் (2) -
  58. {J10__102}: பாங்கி, தலைவனை விடுத்தல் -
  59. {J10__103}: பாங்கி தலைவி அருமை சாற்றல் -
  60. {J10__104}: பாங்கி, தலைவி (தலைமகள்) அவயவத்து அருமை சாற்றல் -
  61. {J10__105}: பாங்கி, தலைவி ஒழுக்கம் தலைவற்கு உரைத்தல் -
  62. {J10__106}: பாங்கி, தலைவிக்கு அவன் செலவு உணர்த்தல் (1) -
  63. {J10__107}: பாங்கி, தலைவிக்கு (ஓடரிக் கண்ணிக்கு) அவன் செலவு உணர்த்தல் (2) -
  64. {J10__108}: பாங்கி, தலைவிக்கு உடன்போக்கு உணர்த்தல் -
  65. {J10__109}: பாங்கி, தலைவிக்குக் கையுறை காட்டல் -
  66. {J10__110}: பாங்கி, தலைவிக்குத் தலைவன் (இறைவிக்கு இறையோன்) குறிப்பு அறிவுறுத்தல் -
  67. {J10__111}: பாங்கி, தலைவிக்குத் தலைவன் குறை (இறைவிக்கு அவன்குறை) உணர்த்தல் -
  68. {J10__112}: பாங்கி, தலைவிக்குத் தலைவன் வரல் சாற்றல் (1) -
  69. {J10__113}: பாங்கி, தலைவிக்குத் தலைவன் வரல் சாற்றல் (2) -
  70. {J10__114}: பாங்கி, தலைவிக்கு (இறைவிக்கு)த் தலைவன்வரவு (இறைவரவு) உணர்த்தல் -
  71. {J10__115}: பாங்கி, தலைவி குறி மருண்டமை தலைவனுக்கு இயம்பல் -
  72. {J10__116}: பாங்கி, தலைவியின் இளமைத்தன்மை தலைவற்கு உணர்த்தல் -
  73. {J10__117}: பாங்கி, தலைவியின் ஒழுக்கத்தால் ஐயம் தீர்தல் -
  74. {J10__118}: பாங்கி தலைவியின் செல்வி அருமை கூறல் -
  75. {J10__119}: பாங்கி, தலைவியின் நன்மனை வாழ்க்கைத் தன்மை (செவிலிக்கு) உணர்த்தல் -
  76. {J10__120}: பாங்கி, தலைவியை அச்சுறுத்தல் -
  77. {J10__121}: பாங்கி, தலைவியை ஆடிடம் விடுத்துக் கொண்டு அகறல் -
  78. {J10__122}: பாங்கி, தலைவியை ஆற்றுவித்தல் -
  79. {J10__123}: பாங்கி, தலைவியை (இறைவியை) ஆற்றுவித்திருந்த அருமை கூறல் -
  80. {J10__124}: பாங்கி, தலைவியைக் கழறல் (1) -
  81. {J10__125}: பாங்கி தலைவியைக் கழறல் (2) -
  82. {J10__126}: பாங்கி, தலைவியை (இறைவியை)க் குறியிடத்துக் கொண்டு சேறல் (1) -
  83. {J10__127}: பாங்கி, தலைவியை (இறைவியை)க் குறியிடத்துக் கொண்டு சேறல் (2) -
  84. {J10__128}: பாங்கி, தலைவியைக் குறிவரல் விலக்கல் -
  85. {J10__129}: பாங்கி தலைவியைக் கொடுஞ்சொல் சொல்லல் -
  86. {J10__130}: பாங்கி, தலைவியைச் (மெல்லியற்) சார்ந்து கையுறை காட்டல்
  87. {J10__131}: பாங்கி, தலைவியை (தாமக் குழலியை) த் தணித்தல்
  88. {J10__132}: பாங்கி, தலைவியைத் தோற்றத்தால் ஐயுற்று ஆராய்தல் -
  89. {J10__133}: பாங்கி, தலைவியை நீங்கித் தலைவற்கு ஓம்படை சாற்றல் -
  90. {J10__134}: பாங்கி, தலைவியைப் பருவரல் வினவல் -
  91. {J10__135}: பாங்கி, தலைவியை (மையுறை கண்ணியை)ப் பாங்கிற் கூட்டல் -
  92. {J10__136}: பாங்கி தலைவியை, “வரையும் நாள்அளவும் வருந்தா திருந்தமையை உரையாய்” என்றல் -
  93. {J10__137}: பாங்கி தழை ஏற்பித்தல் -
  94. {J10__138}: பாங்கி, தன் நாட்டு அணி இயல் சாற்றல் -
  95. {J10__139}: பாங்கி, “நின் பொருட் பிரிவு நீ அவட்கு உரை” எனல் -
  96. {J10__140}: பாங்கி, நெறியினது அருமை கூறல் -
  97. {J10__141}: பாங்கி, பின் சென்று தலைவனை (இறைவனை) வரவு விலக்கல் -
  98. {J10__142}: பாங்கி புலம்பல்
  99. {J10__143}: பாங்கி, பேதைமை ஊட்டல் -
  100. {J10__144}: பாங்கி மதி உடன்பாடு -
  101. {J10__145}: பாங்கி மதி உடன்பாடு : வகை மூன்று -
  102. {J10__146}: பாங்கி, மனைவியைப் புகழ்தல் -
  103. {J10__147}: பாங்கி, முற்புணர்ச்சி கூறல் -
  104. {J10__148}: பாங்கி, முன்னுறு புணர்ச்சி முறையுறக் கூறல் -
  105. {J10__157}: பாங்கி (இகுளை) வம்பு என்றல் -
  106. {J10__158}: பாங்கி வலம்புரிகேட்டு அவன்வரவு அறிவுறுத்தல் -
  107. {J10__159}: பாங்கி வாயில் நேர்வித்தல் -
  108. {J10__160}: பாங்கி வாயில் மறை -
  109. {J10__161}: பாங்கி விலக்கல் -
  110. {J10__162}: பாங்கி வெறி விலக்கல் -
  111. {J10__163}: பாங்கி வைகிருள் விடுத்தல் -
  112. {J10__186}: பாணன் வரவினைப் பாங்கி பழித்தல் -
  113. {J10__452}: மணமனைக்கு வந்த செவிலிக்குப் பாங்கி அவர்கள் இருவருடைய அன்பின் திறத்தைக் கூறுதல் -
  114. {J10__529}: மின்னிடை வருத்தம் பாங்கி வினாதல் -
  115. {J10__640}: வருகுவர் மீண்டு எனப் பாங்கி வலித்தல் -

பாங்கிக்கு

  1. {H08__372}: தலைவன் (கிழவோன்) உலகின்மேல் வைத்து (மடலே பொருளென)ப் பாங்கிக்கு உரைத்தல் -
  2. {I09__035}: தலைவி, பாங்கிக்கு (தன் துணைக்கு) உரைத்தல் -
  3. {I09__037}: தலைவி (பெருமகள்) பாங்கிக்கு(த்தான் வரையும் நாள் அளவும் வருந்தாது இருந்தமை) உரைத்தல் -
  4. {I09__128}: தான்குறி மருண்டமை தலைவி பாங்கிக்கு உணர்த்தல் -
  5. {J10__069}: பாங்கிக்கு இறைவி அருமறை செப்பல் -

பாங்கிக்குக்

  1. {H08__662}: தலைவி, தலைவன் தவற்றைத் தலைவி வெளிப்படுத்தல் கூடாது என்று கழறிய பாங்கிக்குக் கூறியது -

பாங்கிக்குத்

  1. {I09__036}: தலைவி, பாங்கிக்குத் தம் அருமறை செவிலி அறிந்தமை கூறல் -

பாங்கிதன்னை

  1. {I09__038}: தலைவி, பாங்கிதன்னை முனிதல் -

பாங்கிதன்னொடு

  1. {I09__471}: நற்றாய், பாங்கிதன்னொடு புலம்பல் -

பாங்கினில்

  1. {H08__539}: தலைவன், ‘பேரிசை ஊர்திப் பாகர் பாங்கினில்’ கூறல் -

பாங்கினும்

  1. {G07__569}: ‘ஏனோர் பாங்கினும்‘ என்னும் சூத்திரத்து ஏனோர் ஆவார் -
  2. {G07__570}: ஏனோர் பாங்கினும் காமப்பகுதி -
  3. {H08__529}: தலைவன், ‘புதல்வற் பயந்த புனிறு சேர் பொழுதின், நெய்யணி மயக்கம் புரிந்தோள் நோக்கி, ஐயர் பாங்கினும் அமரர்ச் சுட்டியும், செய்பெருஞ் சிறப்பொடு சேர்தற்கண்’கூறல் -

பாங்கின்

  1. {G07__183}: ‘ஆகித் தோன்றும் பாங்கோர் பாங்கின்‘ கண் தலைவன் கூறுதல் -
  2. {G07__422}: உடன்போக்கின்கண் நற்றாய் கண்டோர் பாங்கின் புலம்பல் -
  3. {G07__435}: உடன்போக்கின்கண் ‘புணர்ந்தோர் பாங்கின் புணர்ந்த நெஞ்சமோடு அழிந்து (கண்டோர்) எதிர் கூறி விடுத்தல்
  4. {H08__609}: தலைவி, ‘உரிமை கொடுத்த கிழவோன் பாங்கின், பெருமையின் திரியா அன்பின்கண்’ கூறியது -
  5. {J10__498}: மன்னர் பாங்கின் பின்னோர் -
  6. {J10__808}: வினைவல பாங்கின் தலைவன் அத்தகைய தலைவியை மெய் தீண்டித் தன்னுடைய ஆற்றாமையை அறிவித்துழி, அவள் “ஈண்டுப் பிறர் அறிவர்; நாளைக் கன்றொடு சேறும்” என இடம் கூறியது -
  7. {J10__809}: வினைவல பாங்கின் தலைவியைக் கண்ட வினைவல பாங்கின் தலைவன், ‘காமஞ் சாலா இளமையோள்வயின் ஏமம் சாலா இடும்பை எய்திக் கூறியது’ -
  8. {J10__809}: வினைவல பாங்கின் தலைவியைக் கண்ட வினைவல பாங்கின் தலைவன், ‘காமஞ் சாலா இளமையோள்வயின் ஏமம் சாலா இடும்பை எய்திக் கூறியது’ -

பாங்கின்கண்

  1. {I09__243}: தோழி ‘ஓம்படைக்கிளவிப் பாங்கின்கண்’ உரைத்தல்-

பாங்கியர்

  1. {J10__149}: பாங்கியர் கேட்டு நற்றாய்க்கு உணர்த்தல் -

பாங்கியர்க்கு

  1. {I09__072}: தலைவி, முன் செல்வோர் தம்மொடு தன்வரல் பாங்கியர்க்கு உணர்த்தி விடுத்தல் -
  2. {J10__572}: முன்செல்வோர் பாங்கியர்க்கு உணர்த்தல் -

பாங்கியர்தமக்குத்

  1. {I09__541}: நீங்கும் தலைவி பாங்கியர்தமக்குத் தன் செலவு உணர்த்தி விடல் -

பாங்கியர்தம்மொடு

  1. {I09__472}: நற்றாய் பாங்கியர்தம்மொடு புலம்பல் -

பாங்கியிடம்

  1. {H08__519}: தலைவன் பாங்கியிடம், “யான் வரைந்தமை நுமர்க்கு இயம்பு, சென்று” என்றல் -

பாங்கியிடைச்

  1. {J10__150}: பாங்கியிடைச் சேறல் -

பாங்கியிற்

  1. {J10__151}: பாங்கியிற் கூட்டம் -
  2. {J10__152}: பாங்கியிற் கூட்டம் வகை பன்னிரண்டு -

பாங்கியை

  1. {H08__239}: செவிலி, தலைமகள் வேற்றுமைகண்டு பாங்கியை வினாதல் -
  2. {H08__257}: செவிலி பாங்கியை வினாதல் -
  3. {H08__702}: தலைவி, தலைவனைப் பிரிந்துழிப் பாங்கியை நோக்கி இருள் வியந்துரைத்தல் -
  4. {J10__153}: பாங்கியை அறிதல் -

பாங்கியைத்

  1. {J10__154}: பாங்கியைத் தலைவன் பழித்தல் -
  2. {J10__155}: பாங்கியைத் தலைவி மறைத்தல் -

பாங்கியைப்

  1. {H08__424}: தலைவன், தலைவிமுன் பாங்கியைப் புகழ்தல் -

பாங்கியொடு

  1. {H08__520}: தலைவன் பாங்கியொடு நொந்து வினாதல் -
  2. {I09__039}: தலைவி, பாங்கியொடு கூறுதல் (பகர்தல்) -
  3. {I09__040}: தலைவி (நேரிழை), பாங்கியொடு நேர்ந்தது உரைத்தல் -
  4. {J10__156}: “பாங்கியொடு வருக” எனப் பகர்தல் -
  5. {J10__449}: மணந்தவன் போயபின் வந்த பாங்கியொடு, இணங்கின மைந்தனைப் புகழ்தல் -

பாங்கிற்

  1. {J10__135}: பாங்கி, தலைவியை (மையுறை கண்ணியை)ப் பாங்கிற் கூட்டல் -
  2. {J10__164}: பாங்கிற் கூட்டல் -
  3. {J10__165}: பாங்கிற் கேட்டல் -

பாங்குணர்வு

  1. {J10__166}: பாங்குணர்வு -

பாங்கோர்

  1. {G07__183}: ‘ஆகித் தோன்றும் பாங்கோர் பாங்கின்‘ கண் தலைவன் கூறுதல் -
  2. {J10__167}: பாங்கோர் -

பாசறைக்கண்

  1. {G07__504}: உற்றுழி உதவச் சென்றவழிப் பாசறைக்கண் தலைவன் புலம்பல் -
  2. {H08__521}: தலைவன் பாசறைக்கண் புலம்பல் -
  3. {I09__657}: பருவம் கண்டு வன்புறை எதிரழிந்த தலைமகளது ஆற்றாமை கண்டு தோழி தூது விடவே, சென்ற பாணன் பாசறைக்கண் தலைமகற்குப் பருவ வரவும், வையை நீர் விழவணியும், அங்குப் பட்ட செய்தியும் கூறியது -
  4. {J10__542}: முடிந்த காலத்துப் பாகனொடு பாசறைக்கண் தலைவன் கூற்று -

பாசறைச்

  1. {G07__773}: கற்பில் பருவங்கண்டு ஆற்றாளாகிய தலைவி பாசறைச் செய்தி கேட்டு வருந்தியது -

பாசறைப்

  1. {J10__168}: பாசறைப் புலம்பல் -

பாடகச்

  1. {J10__171}: பாடகச் சீறடி பணிந்தபின் இரங்கல் -

பாடன்

  1. {J10__173}: பாடன் மகடூஉ -

பாடப்படுவோர்

  1. {G07__012}: அகப்பாட்டினுள் பாடப்படுவோர் -

பாடலில்

  1. {G07__006}: அகத்திணைப் பாடலில் இயற்பெயர் வருதலாகாமை -

பாடல்

  1. {J10__172}: ‘பாடல் சான்ற புலனெறி வழக்கமும்’, அது நிகழும் பாக்களும் -

பாடாண்பாட்டு

  1. {J10__329}: புலவி பொருளாத் தோன்றிய பாடாண்பாட்டு -

பாடி

  1. {I09__287}: தோழி, “தலைவன் ஏறு தழுவியே உன்னை அடைதல் இயலும் என்பதைக் குரவை பாடி ஆடித் தெய்வம் பரவித் தலைவற்கு உணர்த்தப் போதுவாயாக” என்று கூறியது -

பாடினி

  1. {J10__175}: பாடினி -
  2. {J10__176}: பாடினி பாணற்கு உரைத்தது -

பாடுதல்

  1. {H08__296}: தகை பாடுதல் -

பாடும்

  1. {J10__423}: மக்களுள் பெண்டிரைப் பாடும் மரபு -

பாடுவிச்சி

  1. {J10__174}: பாடுவிச்சி -

பாட்டுடைத்

  1. {J10__170}: பாட்டுடைத் தலைவன் ஊர்ப்பெயரும் இயற்பெயரும் முதலியன அமைக்கப்படுதல் -

பாட்டுடைத்தலைவன்

  1. {J10__169}: பாட்டுடைத்தலைவன் -

பாணனிடம்

  1. {I09__042}: தலைவி, பாணனிடம் கூறல் -
  2. {J10__236}: பிரிவிடை ஆற்றாத தலைவி பண்டு தலைவனிடம் அப்பருவத்து நிகழ்ந்தது நினைந்து பாணனிடம் கூறியது -

பாணனை

  1. {I09__045}: தலைவி, பாணனை மறுத்தல் -

பாணனைத்

  1. {I09__043}: தலைவி, பாணனைத் தூதுவிட்டுக் கூறியது -
  2. {J10__843}: வேந்தர்க்கு உற்றுழிப் பிரிவின்கண் தலைவிமாட்டுப் பாணனைத் தூதாக விடும் தலைவன் கூறியது -

பாணனைப்

  1. {I09__044}: தலைவி, பாணனைப் பற்றிக் கூறல் -

பாணனொடு

  1. {J10__188}: பாணனொடு வெகுளுதல் -

பாணன்

  1. {I09__041}: தலைவி, பாணன் வாயிலாக வந்துழிக் கூறல் -
  2. {I09__096}: தலைவிவிடத் தூதாய்ச் சென்ற பாணன் மாற்றம் கூறக் கேட்ட தலைவன், “இவ்வாடை வருத்தத்திற்கு மருந்தாக இன்னும் கூறவேண்டும்” எனக் கூறியது -
  3. {I09__633}: பரத்தையர் மனைக்குச் செல்கின்ற பாணன் தன் மனைக்கு வந்தானாகத் தோழிக்குத் தலைமகள் சொல்லியது -
  4. {I09__657}: பருவம் கண்டு வன்புறை எதிரழிந்த தலைமகளது ஆற்றாமை கண்டு தோழி தூது விடவே, சென்ற பாணன் பாசறைக்கண் தலைமகற்குப் பருவ வரவும், வையை நீர் விழவணியும், அங்குப் பட்ட செய்தியும் கூறியது -
  5. {J10__001}: பருவவரவின்கண் தலைமகளது ஆற்றாமை கண்டு தூதுவிடச் சென்ற பாணன் தலைமகற்குக் கார்ப்பருவமும் வையைநீர் விழவணியும் கூறியது -
  6. {J10__183}: பாணன் தலைவிக்குக் கூறுதல் -
  7. {J10__184}: பாணன் தனக்குப் பாங்காயினார் கேட்பச் சொல்லியது -
  8. {J10__185}: பாணன் புலந்துரைத்தல் -
  9. {J10__186}: பாணன் வரவினைப் பாங்கி பழித்தல் -
  10. {J10__187}: பாணன் வரவு உரைத்தல் -

பாணர்

  1. {I09__381}: தோழி, ‘பாணர் கூத்தர் விறலியர் என்றிவர் பேணிச் சொல்லிய குறைவினைக்கு எதிர்’கூறல் -
  2. {J10__181}: பாணர் கூற்று -

பாணர்க்கு

  1. {H08__316}: தலைநின்று ஒழுகப்படாநின்ற பரத்தை தலைமகனை நெருங்கிப் பாணர்க்கு உரைத்தது -
  2. {J10__180}: பாணர்க்கு உரியன -

பாணற்கு

  1. {J10__176}: பாடினி பாணற்கு உரைத்தது -

பாணற்குக்

  1. {I09__253}: தோழி, குறித்த பருவத்துத் தலைவன் வாராதவழித் தூதாய் வந்த பாணற்குக் கூறல் -
  2. {I09__382}: தோழி பாணற்குக் கூறல் -

பாணற்குச்

  1. {H08__341}: தலைமகன் வாயில் பெற்றுப் புகுந்து நீங்கினவிடத்தும் அவன் செய்த பண்டைய தீங்கு நினைந்து வேறுபட்டிருந்த தலைவி, வினவிய பாணற்குச் சொல்லியது -

பாணற்குத்

  1. {H08__340}: தலைமகன் வாயில் பெற்றுப் புகுந்தது அறியாது வந்த பாணற்குத் தலைமகள் நகையாடிச் சொல்லியது -
  2. {J10__182}: பாணற்குத் தோழி வாயில் மறுத்தல் -
  3. {J10__231}: “பிரிவாற்றாமை அவற்கும் உளதன்றே! நீ வேறுபடுகின்றது என்னை?” என்ற பாணற்குத் தலைவி கூறியது -

பாணி

  1. {J10__860}: வைகறைப் பாணி -

பாண்மகன்

  1. {J10__177}: பாண்மகன் -
  2. {J10__178}: பாண்மகன் அவ்வுழிப் பணிந்து வெறுத்தல் -

பாண்வரவு

  1. {J10__179}: பாண்வரவு உரைத்தல் -

பாதுகாவாமை

  1. {I09__331}: தோழி, தலைவி தினைக்கொல்லையைப் பாதுகாவாமை கருதிச் செவிலி பிறரை அச்செயற்கு விடுத்துவிடுவாள் என்று கூறல் -
  2. {I09__357}: தோழி, தினைக்கொல்லையைத் தலைவி பாதுகாவாமை கருதிச் செவிலி பிறரை அச்செயற்கு விடுப்பாள் என்று அவளிடம் கூறல் -

பான்மையின்

  1. {I09__610}: ‘பண்ணிவிடுதல் பான்மையின் மொழிதல்’ -

பாராட்டல்

  1. {I09__451}: நலம் பாராட்டல் (1) -

பாராட்டிக்

  1. {H08__540}: தலைவன் பொய் பாராட்டிக் கூறல் -

பாராட்டிப்

  1. {H08__711}: தலைவி, தன்மகனைப் பாராட்டிப் பால் கூறிட்டு ஊட்டுகின்றவழிச் சிறைப்புறமாகப் புக்க தலைவனைக் கண்டு தன்னுள்ளே புலந்து, புலவியொடு பின்னும் பாராட்டியது -

பாராட்டிய

  1. {G07__846}: ‘காமக்கிழத்தி(யர்) நலம் பாராட்டிய, தீமையின் முடிக்கும் பொருளின்கண்’ தலைவி கூற்று -

பாராட்டியது

  1. {H08__711}: தலைவி, தன்மகனைப் பாராட்டிப் பால் கூறிட்டு ஊட்டுகின்றவழிச் சிறைப்புறமாகப் புக்க தலைவனைக் கண்டு தன்னுள்ளே புலந்து, புலவியொடு பின்னும் பாராட்டியது -

பாராட்டு

  1. {H08__020}: கிழவி பாராட்டு (1) -
  2. {H08__021}: கிழவி பாராட்டு (2) -

பார்த்தமை

  1. {I09__424}: தோழி, வேலன் கழங்கு பார்த்தமை கூறல் -

பார்த்தல்

  1. {H08__135}: கொடிக்குறி பார்த்தல் -

பார்த்து

  1. {J10__189}: பார்த்து உறவு உரைத்தல் -

பார்த்துற்ற

  1. {G07__236}: ஆறு பார்த்துற்ற அச்சக் கிளவி -
  2. {G07__237}: ஆறு பார்த்துற்ற அச்சம் கூறல் -

பார்த்துழிக்

  1. {I09__246}: தோழி கழங்கு பார்த்துழிக் கூறியது -

பார்ப்பார்

  1. {J10__190}: பார்ப்பார் கூற்று -

பாலது

  1. {G07__629}: ‘ஒன்றி உயர்ந்த பாலது ஆணை’ -

பாலர்

  1. {J10__193}: பாலர் -

பாலின்கண்

  1. {G07__627}: ஒன்றாப் பொருள்வயின் ஊக்கிய பாலின்கண் தலைவன் கூறியது -
  2. {G07__628}: ஒன்றாப் பொருள்வயின் ஊக்கிய பாலின்கண் தலைவன் பிரிந்தமை -

பாலை

  1. {J10__194}: பாலை (1) -
  2. {J10__195}: பாலை (2) -
  3. {J10__196}: பாலை ஆகாத பிரிவுகள் -
  4. {J10__202}: பாலை நடையியல் -

பாலைக்

  1. {J10__197}: பாலைக் கருப்பொருள் -
  2. {J10__198}: பாலைக் கிழத்தி -

பாலைக்கு

  1. {J10__200}: பாலைக்கு நிலமும் கருப்பொருளும் -
  2. {J10__856}: வேனில் பின்பனி நண்பகல் பாலைக்கு உரிமை -

பாலைக்குத்

  1. {J10__199}: பாலைக்குத் தெய்வம் -

பாலைக்குரிய

  1. {J10__201}: பாலைக்குரிய பொழுது -

பாலைநிலக்

  1. {J10__204}: பாலைநிலக் கருப் பொருள்கள் -

பாலைநிலக்கடவுள்

  1. {J10__203}: பாலைநிலக்கடவுள் -

பால்

  1. {G07__626}: ‘ஒன்றாப் பொருள்வயின் ஊக்கிய பால்’ -
  2. {H08__711}: தலைவி, தன்மகனைப் பாராட்டிப் பால் கூறிட்டு ஊட்டுகின்றவழிச் சிறைப்புறமாகப் புக்க தலைவனைக் கண்டு தன்னுள்ளே புலந்து, புலவியொடு பின்னும் பாராட்டியது -
  3. {J10__192}: பால் முல்லை -

பால்கெழு

  1. {G07__834}: காம இடையீட்டில் பால்கெழு கிளவிக்குரியார் -
  2. {J10__191}: பால்கெழு கிளவி -

பாவக்

  1. {J10__785}: விரும்பினள் நேர்ந்த பாவக் கிளவி -

பாவையும்

  1. {G07__433}: உடன்போக்கின்கண் நற்றாய் பந்தும் பாவையும் கண்டு புலம்பல் -

பிணைவிழி

  1. {H08__589}: தலைவி (பிணைவிழி) ஆற்றல் -

பின்

  1. {G07__292}: இரந்து குறையுற்றுப் பின் நின்ற தலைவன் ஆற்றானாய்த் தலைவியை நோக்கி, “இங்ஙனம் வருத்துவையாயின் நீ செய்தவம் இன்றாம்” எனக் கூறியது -
  2. {G07__295}: இரந்து பின் நிற்றற்கு எண்ணல் -
  3. {G07__392}: இன்ன நாளில் வரைவல் எனக் கூறி அன்ன நாளில் வரையாது பின் அவ்வாறு கூறும் தலைமகற்குத் தோழி கூறியது -
  4. {G07__407}: உடன்போக்கிடைப் பின் தொடர்ந்த செவிலி சுரத்திடைக் குராவொடு புலம்புதல் -
  5. {G07__408}: உடன்போக்கிடைப் பின் தொடர்ந்த செவிலியை இடைச்சுரத்து “நீ யார்?” என்று வினாவினார்க்கு, அவள் கூறியது -
  6. {G07__557}: ஏவலர்களாம் அகப்புறத் தலைவனும் தலைவியும் முன்னொருகால் கூடிப் பிரிந்த பின் அவள் எதிர்ப்பட்டுழி அவன்வயின் பரத்தைமையான் அவள் ஊடிக் குறிநேர்ந்தது -
  7. {H08__308}: தமர் பின் சேறலைக் கண்டோர் இரங்கல் -
  8. {H08__309}: தமர் பின் வந்துழி நிகழ்ந்தமை கூறல் -
  9. {I09__398}: தோழி, ‘பெறற்கு அரும்பொருள் முடித்த பின் வந்த, தெறற்கு அரு மரபின் சிறப்பின்கண்’ கூறல் -
  10. {J10__141}: பாங்கி, பின் சென்று தலைவனை (இறைவனை) வரவு விலக்கல் -
  11. {J10__270}: பின் நின்ற தலைவன் ஆற்றறானாய்த் தோழி கேட்ப நெஞ்சிற்குச் சொல்லியது -
  12. {J10__513}: மாயவன் பின் சென்ற மகளைத் தாய் நினைந்து புலம்பல் -

பின்சேறலைத்

  1. {I09__458}: நற்றாய் (ஈன்றாள்) அறத்தொடு நிற்றலின், தமர் பின்சேறலைத் தலைவி கண்டு தலைவற்கு உணர்த்தல் -

பின்தொடர்ந்த

  1. {G07__405}: உடன்போக்கிடைப் பின்தொடர்ந்த செவிலி கடத்திடைத் தன் நெஞ்சிற்குச் சொல்லுதல் -
  2. {G07__406}: உடன்போக்கிடைப் பின்தொடர்ந்த செவிலி சுரத்திடைக் குராமரம் கண்டு, தலைவி சென்ற வழியைக் காட்ட வேண்டல் -

பின்நாள்

  1. {J10__269}: பின்நாள் தலைவன் (நெடுந்தகை) குறிவயின் நீடுசென்று இரங்கல் -

பின்நிலை

  1. {G07__294}: இரந்து பின்நிலை நிற்றல் -

பின்னர்

  1. {J10__273}: ‘பின்னர் நான்கு’ -

பின்னின்ற

  1. {J10__275}: பின்னின்ற தலைமகன் மறுக்கப்பட்டுப் பின்னும் கூடலுறும் நெஞ்சிற்குச் சொன்னது -

பின்னின்றான்

  1. {J10__276}: பின்னின்றான் கூறியது -

பின்னிலை

  1. {I09__402}: தோழி, ‘மறைத்து அவள் அருகத், தன்னொடும் அவளொடும் முதல் மூன்று அளைஇ (முன்னம் முன் தளைஇ)ப், பின்னிலை நிகழும் பல்வேறு மருங்கின்’ கூறல் -
  2. {J10__274}: பின்னிலை முயறல் -

பின்னும்

  1. {H08__711}: தலைவி, தன்மகனைப் பாராட்டிப் பால் கூறிட்டு ஊட்டுகின்றவழிச் சிறைப்புறமாகப் புக்க தலைவனைக் கண்டு தன்னுள்ளே புலந்து, புலவியொடு பின்னும் பாராட்டியது -
  2. {J10__275}: பின்னின்ற தலைமகன் மறுக்கப்பட்டுப் பின்னும் கூடலுறும் நெஞ்சிற்குச் சொன்னது -
  3. {J10__586}: முன்னொருகால் பிரிந்து வந்த தலைவன் பின்னும் பிரிந்து வந்துழித் தலைவி அவனை முயங்காளாக, தோழி, “நீ இவ்வாறு செய்தற்குக் காரணம் என்?” என வினவியவழித் தலைவி தோழிக்குத் தலைவன் கேட்பச் சொல்லியது -
  4. {J10__587}: முன்னொரு காலத்துப் பொருள்வயின் பிரிந்த தலைவன், பின்னும் பொருள்வயிற் பிரிவை வலித்த நெஞ்சிற்கு, நிகழ்ந்தது நினைத்துக் கூறியது -

பின்னைய

  1. {J10__576}: ‘முன்னைய மூன்று’, ‘பின்னைய நான்கு’ -
  2. {J10__585}: ‘முன்னைய மூன்று’, ‘பின்னைய நான்கு’ -

பின்னோர்

  1. {J10__498}: மன்னர் பாங்கின் பின்னோர் -

பின்பனி

  1. {J10__271}: பின்பனி -
  2. {J10__272}: பின்பனி நினைந்திரங்கல் -
  3. {J10__856}: வேனில் பின்பனி நண்பகல் பாலைக்கு உரிமை -

பின்வர

  1. {I09__203}: தோழி, ‘அவள் அறிவுறுத்துப் பின்வர என்றல்’ -

பிரமம்

  1. {J10__206}: பிரமம் -

பிரம்ம

  1. {J10__205}: பிரம்ம மணம் -

பிராசாபத்தியம்

  1. {J10__207}: பிராசாபத்தியம் -

பிராம்மம்

  1. {J10__208}: பிராம்மம் -

பிரி

  1. {H08__583}: தலைவி ‘அவன்வயின் பிரி’த்தற்கண் கூறல் -

பிரிகலக்கம்

  1. {J10__209}: பிரிகலக்கம் -

பிரிகலங்கல்

  1. {J10__210}: பிரிகலங்கல் -

பிரிதற்

  1. {J10__213}: ‘பிரிதற் குறிப்பினன் ஆன தலைவனுடன் நீ புலவாமைக்குக் காரணம் யாது?’ என வினவி நகையாடிய தோழிக்குத் தலைவி கூறுதல் -

பிரிதற்கண்

  1. {H08__491}: தலைவன் ‘தோன்றல் சான்ற மாற்றோர் மேன்மை’ கூறிப் பிரிதற்கண் கூறல் -

பிரிதலும்

  1. {J10__393}: பொருள்வயின் பிரிதலும் பொருட்பிணிப் பிரிதலும் -
  2. {J10__393}: பொருள்வயின் பிரிதலும் பொருட்பிணிப் பிரிதலும் -

பிரிதல்

  1. {H08__476}: தலைவன் தூதிற் பிரிதல் -
  2. {H08__547}: தலைவன் மண்டிலத்து அருமை கூறிப் பிரிதல்-
  3. {H08__556}: தலைவன் மூன்றன் பகுதி கூறிப் பிரிதல் -
  4. {J10__211}: பிரிதல் -
  5. {J10__212}: பிரிதல் நிமித்தம் -
  6. {J10__284}: ‘புகழும் மானமும் எடுத்து வற்புறுத்தித் தலைவன் பிரிதல்’ -
  7. {J10__301}: புணர்தல் பிரிதல் இருத்தல் இரங்கல் ஊடல் என்ற முறை வைப்பிற்குரிய காரணம் -
  8. {J10__663}: வரைபொருட் பிரிதல் துறைகள் -
  9. {J10__677}: வரைவிடை வைத்துப் பொருள்வயின் பிரிதல் (1) -
  10. {J10__678}: வரைவிடை வைத்துப் பொருள்வயின் பிரிதல் (2) -
  11. {J10__679}: வரைவிடை வைத்துப் பொருள்வயின் பிரிதல் வகைகள் -
  12. {J10__806}: வினைவயிற் பிரிதல் -

பிரித்தலும்

  1. {H08__137}: ‘கொடுமை ஒழுக்கம் தோழிக்கு உரியவை, வடுஅறு சிறப்பின் கற்பின் திரியாமைக், காய்தலும் உவத்தலும் பிரித்தலும் பெட்டலும், ஆவயின் வரூஉம் பல்வேறு நிலையில்’ தலைவி கூறுதல் -

பிரித்தல்

  1. {I09__046}: தலைவி, பிரித்தல் பற்றிக் கூறல் -

பிரித்துக்

  1. {J10__036}: பாங்கன் கூற்றினைத் தனியே பிரித்துக் கூறாமை -

பிரிநிலை

  1. {J10__222}: பிரிநிலை நவிற்றிப் பிரியலுறும் தலைவன் கூறல் -

பிரிந்த

  1. {G07__557}: ஏவலர்களாம் அகப்புறத் தலைவனும் தலைவியும் முன்னொருகால் கூடிப் பிரிந்த பின் அவள் எதிர்ப்பட்டுழி அவன்வயின் பரத்தைமையான் அவள் ஊடிக் குறிநேர்ந்தது -
  2. {G07__746}: களவிடை வேந்தற்கு உற்றுழிப் பிரிந்த தலைவன் வரைவு மலிந்தமை -
  3. {G07__872}: கார்ப்பருவத்து பிரிந்த தலைவன் மீண்டு வாராத நிலையில் நிகழ்ந்த வையை நீர் விழாவின் பல்வேறு வகைப்பட்ட இன்பம் கூறி, “இவ்வகைப்பட்ட இன்பத்தையுடைய நின்னையும் நினைத்திலர்” என வையையை நோக்கித் தலைமகள் கேட்பத் தோழி இயற்பழித்தது -
  4. {H08__522}: தலைவன், பிரிந்த காலத்து “இவளை மறந்தவாறு என்?” என்ற தோழிக்குக் கூறுதல் -
  5. {I09__321}: தோழி, தலைவி ஆற்றாமை கண்டுழி, “பிரிந்த தலைவன் மீண்டான்” எனக்கூறல் -
  6. {I09__660}: பருவம் குறித்துப் பிரிந்த தலைவன் பருவத்திற்கு முன்னே வந்து தலைவியொடு கூடிச் செல்லாநின்றுழி அதற்கு இனியளாய்த் தன்னுள்ளே தலைவி கேட்பச் சொல்லியது -
  7. {J10__214}: பிரிந்த தலைவன், தூது கண்டு, “அவள் கூறிய திறம் கூறு” என வினவல் -
  8. {J10__215}: பிரிந்த தலைவன் மீண்டு வருகை கண்டு கண்டோர் கூறியது -
  9. {J10__587}: முன்னொரு காலத்துப் பொருள்வயின் பிரிந்த தலைவன், பின்னும் பொருள்வயிற் பிரிவை வலித்த நெஞ்சிற்கு, நிகழ்ந்தது நினைத்துக் கூறியது -
  10. {J10__657}: வரைந்த அணுமைக்கண் பிரிந்த தலைவன் குறித்த பருவம் வந்துழி, “இதனை மறந்தார்” என்ற தலைவிக்குத் தோழி, “வரைவதற்கு முன்பு அவர் அன்புடைமை இதுவாக யாம் மறத்தல் கூடாது” என்று சொல்லி வற்புறுத்தியது -
  11. {J10__673}: வரைவிடை வைத்துப் பிரிந்த தலைமகன் வந்துழித் தலைவி முனிந்து கூறுவாள் போலத் தன் மெலிவு நீங்கியமை தோழிக்குச் சொல்லியது -

பிரிந்தது

  1. {G07__811}: “காதலர் பிரிந்தது அணித்தாய் இருக்கவும், நீ ஆற்றுகின்றிலை” என்ற தோழிக்குத் தலைவி கூறியது -

பிரிந்தமை

  1. {G07__628}: ஒன்றாப் பொருள்வயின் ஊக்கிய பாலின்கண் தலைவன் பிரிந்தமை -
  2. {J10__216}: பிரிந்தமை கூறல் (1) -
  3. {J10__217}: பிரிந்தமை கூறல் (2) -

பிரிந்தமைக்கு

  1. {H08__672}: தலைவி, தலைவன் பிரிந்தமைக்கு இரங்கல் -

பிரிந்தவன்

  1. {J10__674}: வரைவிடை வைத்துப் பிரிந்தவன் போகும்போது ஆற்றிடை வருந்துதல் -
  2. {J10__675}: வரைவிடை வைத்துப் பிரிந்தவன் மீளும்போது பாகற்குக் கூறுதல்-

பிரிந்தவழி

  1. {H08__336}: தலைமகன் பிரிந்தவழி அவன் குறித்த பருவவரவின்கண் தோழி அறிவரைக் கண்டு வினாவியது -
  2. {H08__354}: தலைவன், ‘அவ்வழிப் (பிரிந்தவழி) பெருகிய சிறப்பின்கண்’ கூறல் -

பிரிந்தவழிக்

  1. {H08__523}: தலைவன், பிரிந்தவழிக் கலங்கற்கண் கூறல் -
  2. {H08__673}: தலைவி, தலைவன் ‘பிரிந்தவழிக் கலங்க’ற்கண் கூறல் -

பிரிந்தவிடத்துக்

  1. {H08__337}: தலைமகன் பிரிந்தவிடத்துக் கனாக்கண்டு சொல்லியது -

பிரிந்து

  1. {I09__295}: தோழி, தலைவன் சேணிடைப் பிரிந்து இரவின் வந்துழிக் கூறுதல் -
  2. {J10__218}: ‘பிரிந்து அவண் இரங்கல்’ -
  3. {J10__220}: “பிரிந்து வருகு” என்றல் -
  4. {J10__586}: முன்னொருகால் பிரிந்து வந்த தலைவன் பின்னும் பிரிந்து வந்துழித் தலைவி அவனை முயங்காளாக, தோழி, “நீ இவ்வாறு செய்தற்குக் காரணம் என்?” என வினவியவழித் தலைவி தோழிக்குத் தலைவன் கேட்பச் சொல்லியது -
  5. {J10__586}: முன்னொருகால் பிரிந்து வந்த தலைவன் பின்னும் பிரிந்து வந்துழித் தலைவி அவனை முயங்காளாக, தோழி, “நீ இவ்வாறு செய்தற்குக் காரணம் என்?” என வினவியவழித் தலைவி தோழிக்குத் தலைவன் கேட்பச் சொல்லியது -
  6. {J10__676}: வரைவிடை வைத்துப் பிரிந்து மீள்கின்றான் இடைச்சுரத்துக் குழைந்த மாவின் தளிர் கண்டு சொல்லியது -

பிரிந்துபோன

  1. {J10__219}: பிரிந்துபோன தலைவன் இடைச்சுரத்துத் தலைவிகுணம் நினைந்து இரங்கிச் சொல்லியது -

பிரிந்துறையும்

  1. {H08__664}: தலைவி, “தலைவன் என்னைப் பிரிந்துறையும் வன்மை யாங்குப் பெற்றான்?” எனத் தோழியை வினாவுதல் -

பிரிந்துழி

  1. {H08__674}: தலைவி, தலைவன் (கிழவோன்) பிரிந்துழி மாலையம்பொழுது கண்டிரங்கல் -
  2. {H08__704}: தலைவி, தலைவனைப் பிரிந்துழி வாடைக்கு வருந்தி இரங்கல் -

பிரிந்துழிக்

  1. {J10__221}: பிரிந்துழிக் கலங்கி நெஞ்சொடு கூறல் -

பிரிந்துழித்

  1. {H08__563}: தலைவன் வரைவிடை வைத்து வேந்தற்கு உற்றுழிப் பிரிந்துழித் தலைவியின் வருத்தமிகுதி கண்டார் கூறியது -

பிரிந்துழிப்

  1. {H08__702}: தலைவி, தலைவனைப் பிரிந்துழிப் பாங்கியை நோக்கி இருள் வியந்துரைத்தல் -
  2. {H08__703}: தலைவி, தலைவனைப் பிரிந்துழிப் போலி கண்டு மகிழ்தல் -

பிரிந்தோன்

  1. {I09__417}: தோழி, வரைவிடைப் பிரிந்தோன் குறித்த பருவத்துக்கு முன் வருகின்றமை அறிந்து தலைவிக்குக் கூறல் -
  2. {I09__599}: பகைவயின் பிரிந்தோன் பருவம் கண்டு தலைவியை நினைந்து நெஞ்சொடு புலம்பல் -
  3. {J10__394}: பொருள்வயின் பிரிந்தோன் விரைவில் மீண்டு பெற்ற பொருள் கொண்டு, “நின் நலன் நயந்து வந்தேன்” என்று தலைவியிடம் கூறல் -
  4. {J10__680}: வரைவிடைவைத்துப் பொருள்வயின் பிரிந்தோன், தனிமைக்கு வருந்திக் கூறல் -

பிரிந்தோன்வழிச்

  1. {I09__238}: ‘தோழி என்பு நெகப் பிரிந்தோன்வழிச் சென்றுகடைஇ, அன்புதலை யடுத்த வன்புறைக்கண்’ கூறல் -
  2. {I09__265}: தோழி, ‘செங்கடுமொழியான் சிதைவுடைத்தாயினும், என்பு நெகப் பிரிந்தோன்வழிச் சென்று கடைஇ, அன்பு தலையடுத்த வன்புறைக்கண்’ கூறல் -

பிரிப்பினும்

  1. {H08__712}: தலைவி, ‘தன்வயின் சிறப்பினும் அவன்வயின் பிரிப்பினும், இன்னாத் தொல்சூள் எடுத்தற்கண்’ கூறியது -

பிரிய

  1. {G07__381}: ‘இறைவன் பிரிய இல்லிருந்தாற்றி நினைவு நனிகாத்தல்’ -

பிரியப்பெற்றுத்

  1. {H08__675}: தலைவி, தலைவன் பிரியப்பெற்றுத் தன் ஆற்றாமை கூறி நெஞ்சொடு கலாய்த்தல் -

பிரியலுறுதலைக்

  1. {H08__542}: தலைவன் பொருள் குறித்துப் பிரியலுறுதலைக் கண்டோர் கூறியது -

பிரியலுறும்

  1. {J10__222}: பிரிநிலை நவிற்றிப் பிரியலுறும் தலைவன் கூறல் -
  2. {J10__671}: வரைவிடைப் பிரியலுறும் தலைவன், தலைவியை ஆற்றுவித்துக்கொண்டிருக்குமாறு தோழியைக் கைப்பற்ற, அவன் தன்னைத் தொட்டுச் சூளுறுவானாகக் கருதிக் கூறியது -

பிரியா

  1. {J10__664}: வரையாது பிரியா இடம் -

பிரியாது

  1. {J10__503}: மனைக்கண் சென்ற தலைவன் அவ்வழிப் பிரியாது உறைதல் கேட்ட பரத்தை கூறியது -

பிரியின்

  1. {I09__006}: தலைவி, தோழியிடம், “‘அன்றில் பிரியின் வாழாது’ எனத் தலைவனிடம் கூறு” என்றல் -

பிரியுங்காலை

  1. {I09__383}: தோழி,‘பிரியுங்காலை எதிர்நின்று சாற்றிய, மரபுடை எதிரின்’ கண் கூறல் -

பிரியுங்கொல்

  1. {H08__524}: தலைவன், “பிரியுங்கொல்!” என ஐயுற்று உடன்படாமை மேற்கொண்டு ஒழுகுகின்ற தலைமகட்குத் தான் பிரிவு ஒழிந்ததற்குக் காரணம் கூறித் தேற்றியது -

பிரியும்

  1. {G07__745}: களவிடைப் பிரியும் நாள்

பிரியேன்

  1. {J10__223}: பிரியேன் என்றல் -

பிரிவச்சமும்

  1. {H08__428}: தலைவன் தலைவியிடம் நயப்பும் பிரிவச்சமும் வன்புறையும் கூறல் -

பிரிவச்சம்

  1. {J10__224}: பிரிவச்சம் (1) -
  2. {J10__225}: பிரிவச்சம் (2) -

பிரிவதற்கு

  1. {I09__047}: தலைவி, பிரிவதற்கு முன் தம்மொடு தலைவன் ஒழுகிய திறம் நினைந்து தோழிக்குச் சொல்லியது -

பிரிவன்

  1. {H08__412}: தலைவன், தலைவி “இவன் பிரிவன்” என்று கருதிய குறிப்புணர்ந்து கூறுதல் -
  2. {H08__676}: தலைவி “தலைவன் பிரிவன்” எனக் கருதிய குறிப்புணர்ந்து, தலைவன் கூறல் -

பிரிவருமை

  1. {J10__226}: பிரிவருமை கூறி வரைவு கடாதல் -

பிரிவாற்றாத

  1. {J10__227}: பிரிவாற்றாத தலைமகள் ஈடுபாடு கண்ட செவிலி இரங்கல் -
  2. {J10__228}: பிரிவாற்றாத தலைவி தன்னைத் தலைவனது ஊர்க்கே உய்த்தல் வேண்டல் -
  3. {J10__229}: பிரிவாற்றாத தலைவியின் தளர்ச்சி கண்டு தோழி இரங்கல் -
  4. {J10__230}: பிரிவாற்றாத தலைவியின் வேறுபாடு கண்டு தலைவன் உரைத்தல் -

பிரிவாற்றாமை

  1. {J10__231}: “பிரிவாற்றாமை அவற்கும் உளதன்றே! நீ வேறுபடுகின்றது என்னை?” என்ற பாணற்குத் தலைவி கூறியது -
  2. {J10__232}: பிரிவாற்றாமை கார்மிசை வைத்தல் -

பிரிவாற்றாமையால்

  1. {I09__048}: தலைவி, பிரிவாற்றாமையால் மெலிந்தமை கண்ட தோழியர் முதலானோர், அதன் காரணம் உணராது வெவ்வேறாக நினைத்துச் செயற்படவே, அவற்றை விலக்கி அறத்தொடு நிற்குமவள், தான் தலைவன் இடத்திற்கே சென்று அவனைக் காணப்பெறின் தான் செய்வனவற்றைக் கூறல் -
  2. {J10__233}: பிரிவாற்றாமையால், போலிப் பொருள்களைக் கண்டு வருந்தும் தலைவி நிலையைத் தாய் அயலார்க்கு உரைத்தல் -

பிரிவாற்றியிருப்பர்

  1. {I09__075}: “தலைவியர் பலரும் பிரிவாற்றியிருப்பர்; அது நீ செய்கின்றிலை” என்ற தோழிக்குத் தலைவி கூறியது -

பிரிவிடை

  1. {I09__384}: தோழி, பிரிவிடை ஆற்றாத தலைவியை நன்னிமித்தம் கூறி வற்புறுத்தல் -
  2. {I09__385}: தோழி, பிரிவிடை இயற்பழித்து வற்புறுத்தல் -
  3. {J10__234}: பிரிவிடை அழிந்த கிழத்தியைத் தோழி வற்புறுத்தியது -
  4. {J10__235}: பிரிவிடை ஆற்றல் -
  5. {J10__236}: பிரிவிடை ஆற்றாத தலைவி பண்டு தலைவனிடம் அப்பருவத்து நிகழ்ந்தது நினைந்து பாணனிடம் கூறியது -
  6. {J10__237}: பிரிவிடை இறந்துபடும் எனக் கவன்ற தோழி கேட்பத் தலைவி உரைத்தது -
  7. {J10__238}: பிரிவிடை மெலிந்த கிழத்தி சொல்லியது -

பிரிவினின்

  1. {J10__241}: பிரிவினின் வியத்தல் -

பிரிவினுள்

  1. {G07__782}: கற்புக்காலப் பிரிவினுள் தலைவி தலைவனிடம், “எம்மையும் உடன் கொண்டு சென்மின்” என்றது -

பிரிவின்

  1. {G07__749}: களவில் நிகழும் பிரிவின் வகை -
  2. {H08__258}: செவிலி, பிரிவின் எச்சத்துக் கூறல் -
  3. {H08__499}: தலைவன் ‘நின்று நனி பிரிவின் அஞ்சிய பையுளின்கண் கூறல் -
  4. {H08__525}: தலைவன், ‘பிரிவின் எச்சத்துப் புலம்பிய இருவரைப், பிரிவின் நீக்கிய பகுதிக்கண்’ கூறல் -
  5. {H08__525}: தலைவன், ‘பிரிவின் எச்சத்துப் புலம்பிய இருவரைப், பிரிவின் நீக்கிய பகுதிக்கண்’ கூறல் -
  6. {I09__636}: பரத்தையிற் பிரிவின் வகை -
  7. {J10__240}: பிரிவின் வகையும் உரிமையும் -

பிரிவின்கண்

  1. {H08__005}: ‘காவற்பாங்கின் ஆங்கோர் பக்கத்துப் பிரிவின்கண் தலைவன் தலைவியிடம் கூறல் -
  2. {H08__469}: தலைவன் தாளாண்எதிரும் பிரிவின்கண் கூறல் -
  3. {H08__526}: தலைவன், பிரிவின்கண் தலைவி உடன்வருதலை மறுத்துக் கூறுதல் -
  4. {I09__094}: தலைவி, ‘வாளாண் எதிரும் பிரிவின்கண்’ கூறல் -
  5. {J10__239}: பிரிவின்கண் தலைவன் இளையோரைத் தலைவியிடம் தூது விடுத்துக் கூறியது -
  6. {J10__843}: வேந்தர்க்கு உற்றுழிப் பிரிவின்கண் தலைவிமாட்டுப் பாணனைத் தூதாக விடும் தலைவன் கூறியது -

பிரிவிற்கு

  1. {I09__635}: பரத்தையிற் பிரிவிற்கு வரையறை -

பிரிவிற்குத்

  1. {H08__459}: தலைவன், தன் பிரிவிற்குத் தலைவி அஞ்சிய குறிப்பை நாண் பற்றி வெளியிடாதவழி, தோழிக்குக் கூறியது -

பிரிவு

  1. {G07__071}: அயல்மனைப் பிரிவு -
  2. {G07__226}: ஆற்றாளாய தலைமகட்குத் தோழி பிரிவு நயப்பச் சொல்லியது -
  3. {G07__332}: இருவகைப் பிரிவு -
  4. {G07__601}: ஒருகாற் பிரிவு -
  5. {G07__641}: ஓதற் பிரிவு -
  6. {H08__524}: தலைவன், “பிரியுங்கொல்!” என ஐயுற்று உடன்படாமை மேற்கொண்டு ஒழுகுகின்ற தலைமகட்குத் தான் பிரிவு ஒழிந்ததற்குக் காரணம் கூறித் தேற்றியது -
  7. {H08__594}: தலைவி, இட்டுப் பிரிவு இரங்கிக் கூறல் -
  8. {I09__160}: தூதிற் பிரிவு -
  9. {I09__298}: தோழி, தலைவன் பிரிவு வேண்டியவழிக் கூறியது -
  10. {I09__597}: பகைதணிவினைப் பிரிவு -
  11. {I09__598}: பகைதணிவினைப் பிரிவு : துறைகள் -
  12. {I09__638}: பரத்தையிற் பிரிவு : கூற்றுக்கள் -
  13. {I09__639}: பரத்தையிற் பிரிவு வகை நான்கு -
  14. {I09__658}: ‘பருவம் காட்டிப் பிரிவு ஒழி என்றல்’ -
  15. {J10__139}: பாங்கி, “நின் பொருட் பிரிவு நீ அவட்கு உரை” எனல் -
  16. {J10__242}: பிரிவு -
  17. {J10__243}: பிரிவு அறிவித்தல் -
  18. {J10__244}: பிரிவு அறிவுறுத்தல் -
  19. {J10__245}: “பிரிவு உடன்பட்டு ஆற்றாயாகின்றது என்னை?” என்று வினவியவழி, “அவர் போன சுரத்தருமை கண்டு ஆற்றேனாகின்றேன்” என்ற தலைவிக்குத் தோழி கார்ப்பருவ வரவு கூறி ஆற்றுவித்தது -
  20. {J10__246}: பிரிவு உடன்படாமை -
  21. {J10__247}: பிரிவு உடன்படுத்தல் -
  22. {J10__248}: பிரிவு உடன்படுதல் -
  23. {J10__249}: பிரிவு உணர்த்தச் சென்ற தோழிக்கு அவர்பிரிவு முன்னர் உணர்ந்த தலைமகள் சொல்லியது -
  24. {J10__250}: பிரிவு உணர்த்தப்பட்ட தோழி தலைமகளை முகம் புக்கது -
  25. {J10__251}: பிரிவு உணர்த்தல் -
  26. {J10__253}: பிரிவு கூறல் -
  27. {J10__254}: பிரிவு கேட்டிரங்கல் -
  28. {J10__255}: பிரிவு நினைவு உரைத்தல் -
  29. {J10__256}: பிரிவு நினைவுறுத்தல் -
  30. {J10__257}: பிரிவு நேர்ந்த தலைமகள் தலைவனது நீக்கத்துக்கண் வேறுபட்டாளைத் தோழி வற்புறீஇயது -
  31. {J10__392}: பொருள்வயிற் பிரிவு -
  32. {J10__763}: ‘வாளாண் எதிரும் பிரிவு’ -

பிரிவுகட்கும்

  1. {G07__642}: ஓதற்பிரிவு முதலிய ஐந்து பிரிவுகட்கும் உரிய கிளவித் தொகைகளின் வகை ஒன்பதாவன -

பிரிவுகள்

  1. {G07__352}: இழிந்தோர்க்குரிய பிரிவுகள் -
  2. {J10__003}: பருவ வரையறை இல்லாக் கற்பின் பிரிவுகள் -
  3. {J10__196}: பாலை ஆகாத பிரிவுகள் -
  4. {J10__683}: வரைவுக்கு முற்பட்ட பிரிவுகள் -

பிரிவுக்கு

  1. {G07__391}: “இன்று இவ்வாறு வருத்தமுறும் நீ பிரிவுக்கு உடன்பட்டமை ஏன்?” என்ற தோழிக்குத் தலைவி கூறியது -
  2. {J10__252}: பிரிவுக்கு உரிய காலம் -

பிரிவுணர்த்தியவழிச்

  1. {I09__005}: தலைவி, தோழி பிரிவுணர்த்தியவழிச் செலவழுங்கக் கூறல் -

பிரிவுத்

  1. {J10__395}: பொருள்வயின் பிரிவுத் துறைகள் -
  2. {J10__845}: வேந்தற்கு உற்றுழிப் பிரிவுத் துறைகள் -

பிரிவுழி

  1. {J10__261}: பிரிவுழி மகிழ்ச்சி -
  2. {J10__262}: பிரிவுழி மகிழ்ச்சி வகை இரண்டு -

பிரிவுழிக்

  1. {G07__813}: காதலன் பிரிவுழிக் கண்டோர், “இறைவிக்குப் புலவிக்கு ஏது ஈதாம்” என்றல் -
  2. {J10__258}: பிரிவுழிக் கலங்கல் (1) -

பிரிவுழிக்கலங்கல்

  1. {J10__259}: பிரிவுழிக்கலங்கல் (2) -
  2. {J10__260}: பிரிவுழிக்கலங்கல் வகை இரண்டு -

பிரிவே

  1. {J10__263}: பிரிவே அறைதல் -

பிரிவை

  1. {J10__587}: முன்னொரு காலத்துப் பொருள்வயின் பிரிந்த தலைவன், பின்னும் பொருள்வயிற் பிரிவை வலித்த நெஞ்சிற்கு, நிகழ்ந்தது நினைத்துக் கூறியது -

பிற

  1. {I09__634}: பரத்தையரும் பிற தலைவியரும் தம்முறு விழுமம் கூறிய பொழுது, தலைவி அவர்களிடம் பரிவு கொண்டு கூறியது -

பிறக்கும்

  1. {G07__378}: இறைச்சியிற் பிறக்கும் பொருள் (1) -
  2. {G07__379}: இறைச்சியிற் பிறக்கும் பொருள் (2) -

பிறந்த

  1. {H08__503}: தலைவன், நீங்கியவழிப் பிறந்த வருத்தம் கூறுதல் -

பிறன்

  1. {I09__388}: தோழி ‘பிறன் வரைவு ஆய்தலின்’கண் தலைவற்குக் கூறல் -
  2. {I09__389}: தோழி, ‘பிறன் வரைவு ஆய்தலின்’கண் தாய் கேட்பத் தலைவிக்குக் கூறல் -

பிறபிற

  1. {H08__374}: தலைவன், ‘உறல் அருங்கு உண்மையின் ஊடல் மிகுத்தோளைப், பிறபிற பெண்டிரின் பெயர்த்தற்கண்’ கூறல் -
  2. {J10__265}: பிறபிற பெண்டிர் -

பிறரை

  1. {I09__331}: தோழி, தலைவி தினைக்கொல்லையைப் பாதுகாவாமை கருதிச் செவிலி பிறரை அச்செயற்கு விடுத்துவிடுவாள் என்று கூறல் -
  2. {I09__357}: தோழி, தினைக்கொல்லையைத் தலைவி பாதுகாவாமை கருதிச் செவிலி பிறரை அச்செயற்கு விடுப்பாள் என்று அவளிடம் கூறல் -

பிறரைக்

  1. {I09__387}: தோழி, பிறரைக் காத்தற்கு இடுவர் எனச் செறிப்பு அறிவுறீஇயது -

பிறர்

  1. {J10__267}: பிறர் வரைவு உணர்த்தல் -
  2. {J10__523}: ‘மிக்க காமத்து மிடற்’கண் பிறர் கூறுவது -
  3. {J10__808}: வினைவல பாங்கின் தலைவன் அத்தகைய தலைவியை மெய் தீண்டித் தன்னுடைய ஆற்றாமையை அறிவித்துழி, அவள் “ஈண்டுப் பிறர் அறிவர்; நாளைக் கன்றொடு சேறும்” என இடம் கூறியது -

பிறர்பிறர்

  1. {H08__348}: தலைவன் ‘அந்தணர் திறத்தும் சான்றோர் தேஎத்தும், அந்தமில் சிறப்பின் பிறர்பிறர் திறத்தினும், ஒழுக்கம் காட்டிய குறிப்பினும்’ கூறல் -

பிறர்மனைத்

  1. {J10__266}: பிறர்மனைத் துயின்றமை விறலி கூறல் -

பிறர்வரைவு

  1. {J10__268}: பிறர்வரைவு விலக்குவித்தல் -

பிறவும்

  1. {G07__421}: உடன்போக்கின்கண் நற்றாய் ‘அச்சம் சார்தல்’ என்று அன்ன பிறவும் நிமித்தம் மொழிப்பொருள் தெய்வம் என்று அவற்றொடு தொகைஇப் புலம்பல் -
  2. {H08__371}: தலைவன், ‘உடன்சேறல் செய்கையோடு அன்னவை பிறவும், மடம்பட வந்த தோழிக்கண்’ கூறல் -
  3. {H08__378}: தலைவன், ஊரும் பிறவும் வினாதல் -
  4. {H08__527}: தலைவன் ‘பிறவும்’ வினாதல் -
  5. {I09__248}: தோழி, ‘களனும் பொழுதும் வரைநிலை விலக்கி, காதல் மிகுதி உளப்படப் பிறவும் நோக்கி அவன்வயின் கூறல் -

பிறிதினைக்

  1. {I09__477}: நன்மையும் தீமையும் பிறிதினைக் கூறல் -

பிற்படக்

  1. {J10__264}: பிற்படக் கிளந்த எழுதிணை -

பிற்றைஞான்று

  1. {I09__282}: தோழி, தலைவற்குப் பிற்றைஞான்று கூறியது -

பிழைத்த

  1. {H08__472}: தலைவன் தான் அவட் பிழைத்த நிலையின்கண் கூறல் -
  2. {H08__473}: தலைவன் தான் அவட் பிழைத்த பருவம் உணர்த்துமிடத்துக் கூறல் -

பிழைத்தல்

  1. {G07__330}: இருவகைக் குறி பிழைத்தல் -

பிழைத்தவழி

  1. {H08__390}: தலைவன் குறி பிழைத்தவழி ஊடியது -

பிழைத்து

  1. {I09__386}: தோழி, ‘ பிழைத்து வந்து இருந்த கிழவனை நெருங்கி, இழைத்து ஆங்கு ஆக்கிக் கொடுத்தற்கண்’ கூறியது -

பிழைத்துழிப்

  1. {H08__391}: தலைவன் குறி பிழைத்துழிப் புலந்தது -

பிழைப்பாகத்

  1. {H08__708}: தலைவி, ‘தன்குறி தள்ளிய தெருளாக்காலை, வந்தனன் பெயர்ந்த வறுங்களம் நோக்கித், தன் பிழைப்பாகத் தழீஇத் தேறி’க் கூறல் -

பிழைப்பாகிய

  1. {H08__365}: தலைவன், ‘இருவகைக் குறி(யும்) பிழைப்பாகிய இடத்து’த் தோழிக்குக் கூறுதல் -
  2. {H08__366}: தலைவன் ‘இருவகைக் குறி(யும்) பிழைப்பாகிய இடத்து, நெஞ்சிற்குக் கூறுதல் -
  3. {H08__600}: தலைவி, ‘இருவகைக் குறி(யும்) பிழைப்பாகிய இடத்து’த் தன்னுள் கையாறு எய்திக் கூறல் -
  4. {H08__601}: தலைவி, ‘இருவகைக் குறி(யும்) பிழைப்பாகிய விடத்து’த் தோழியிடம் கூறல் -

பிழைப்பின்கண்

  1. {I09__397}: தோழி ‘பெரியோர் ஒழுக்கம் பெரிதெனக் கிளந்து பெறுதகை இல்லாப் பிழைப்பின்கண்’ கூறல் -

பிழைப்பு

  1. {I09__112}: தாம் பிழைப்பு இன்மை -

பிழையாது

  1. {I09__407}: தோழி ‘மெய்யினும் பொய்யினும் வழிநிலை பிழையாது பல்வேறு கவர் பொருள் நாட்டத்தின்கண்’ கூறல் -

பீடும்

  1. {G07__151}: ‘அறிந்தோள் அயர்ப்பின் அவ்வழி மருங்கின் கேடும் பீடும் கூறல்’ -

புகன்ற

  1. {J10__285}: ‘புகன்ற உள்ளமொடு புதுவோர் சாயற்கு, அகன்ற கிழவனைப் புலம்புநனி காட்டி, இயன்ற நெஞ்சம் தலைப்பெய்து அருக்கி, எதிர்பெய்து மறுத்த ஈரத்து மருங்கின்’ தலைவி கூற்று -
  2. {J10__776}: விரிச்சி பெற்றுப் புகன்ற தோழி தலைமகட்குச் சொல்லியது -

புகரறு

  1. {J10__277}: ‘புகரறு கோதை பொறுத்தற் குறை இரத்தல்’ -

புகறல்

  1. {G07__788}: கற்புமேம்பாடு பாங்கி புகறல் -

புகற்சிக்

  1. {H08__551}: தலைவன், ‘மாலை ஏந்திய பெண்டிரும் மக்களும், கேளிர் ஒழுக்கத்துப் புகற்சிக் கண்’ கூறல் -

புகற்சிக்கண்

  1. {I09__394}: தோழி, ‘புறம்படு விளையாட்டுப் புல்லிய புகற்சிக்கண்’ கூறல் -

புகல்

  1. {G07__030}: அகம் புகல் மரபின் வாயில்கள் -

புகழ

  1. {G07__262}: இடைச்சுரத்துத் தலைவன் தலைவியைப் புகழ, அவள் நாணிக் கண்புதைத்தவழிச் சொல்லியது -

புகழத்

  1. {H08__260}: செவிலி புகழத் தோழி உணர்த்தல் -

புகழும்

  1. {G07__472}: ‘உரவோன் நாடும் ஊரும் குலனும், மரபும் புகழும் வாய்மையும் கூறல்’ -
  2. {J10__282}: புகழும் கொடுமையும் -
  3. {J10__283}: ‘புகழும் மானமும் எடுத்து வற்புறுத்தலும் தூதிடையிட்ட வகை’ -
  4. {J10__284}: ‘புகழும் மானமும் எடுத்து வற்புறுத்தித் தலைவன் பிரிதல்’ -

புகழ்தகை

  1. {J10__837}: ‘வேட்கை மிகுதியின் புகழ்தகை’ -

புகழ்தல்

  1. {H08__158}: சார்தல் பயனாகப் புகழ்தல் -
  2. {H08__259}: செவிலி புகழ்தல் -
  3. {H08__398}: தலைவன் கையுறை புகழ்தல் -
  4. {H08__424}: தலைவன், தலைவிமுன் பாங்கியைப் புகழ்தல் -
  5. {H08__462}: தலைவன் (தலைமகன்) தன்னைத் தானே புகழ்தல் -
  6. {H08__465}: தலைவன் தன்னைப் புகழ்தல் -
  7. {H08__705}: தலைவி, தலைவனைப் புகழ்தல் -
  8. {I09__127}: தான் கற்ற புகழ்தல் -
  9. {J10__146}: பாங்கி, மனைவியைப் புகழ்தல் -
  10. {J10__278}: புகழ்தல் (1) -
  11. {J10__279}: புகழ்தல் (2) -
  12. {J10__280}: புகழ்தல் (3) -
  13. {J10__281}: புகழ்தல் (4) -
  14. {J10__449}: மணந்தவன் போயபின் வந்த பாங்கியொடு, இணங்கின மைந்தனைப் புகழ்தல் -

புகழ்ந்தது

  1. {I09__625}: பரத்தை தலைவனைப் புகழ்ந்தது -

புகழ்ந்துரைத்தல்

  1. {I09__008}: தலைவி தோழியிடம் தலைவனது நலத்தைப் புகழ்ந்துரைத்தல் -

புகாஅக்

  1. {J10__286}: “புகாஅக் காலைப் புக்கெதிர்ப் பட்டுழிப், பகாஅ விருந்தின் பகுதிக்கண்” தலைவி கூறல் -

புகாஅக்காலை

  1. {H08__528}: தலைவன், ‘புகாஅக்காலை புக்கு எதிர்ப்பட்டுழிப் பகாஅ விருந்தின் பகுதிக்கண்’ கூறல் -

புகாஅன்

  1. {H08__471}: தலைவன், ‘தான் அகம் புகாஅன் பெயர்தல் இன்மையின், காட்சி ஆசையின் களம்புக்குக் கலங்கி, வேட்கையின் மயங்கிக் கையறு பொழுதின்’கண் கூறல் -
  2. {H08__720}: தலைவி, ‘தான் அகம் புகாஅன் பெயர்தல் இன்மையின், காட்சி ஆசையின் களம் புக்குக் கலங்கி, வேட்கையின் மயங்கிய கையறு பொழுதின்’ கண் கூறுதல் -

புகாக்

  1. {J10__287}: புகாக் காலத்துப் புக்க தலைவனை விருந்து ஏலாது செவிலி இரவும் துயிலாதாளைத் தலைவி முனிந்து கூறல் -

புகு

  1. {I09__003}: தலைவி, ‘தோழி உள்ளுறுத்த வாயில் புகு’த்தல் -

புகுதல்

  1. {G07__106}: ‘அலைபுனல் ஊரன் ஆற்றான் புகுதல்’ -
  2. {H08__136}: கொடியிடம் புகுதல் -
  3. {H08__139}: கொண்டு அகம் புகுதல் (1) -
  4. {H08__140}: கொண்டு அகம் புகுதல் (2) -
  5. {J10__511}: ‘மாதரைக் கொண்டு தம் வாழ்பதிப் புகுதல்’ -
  6. {J10__538}: முகம் புகுதல் -

புகுந்தது

  1. {H08__340}: தலைமகன் வாயில் பெற்றுப் புகுந்தது அறியாது வந்த பாணற்குத் தலைமகள் நகையாடிச் சொல்லியது -

புகுந்து

  1. {H08__341}: தலைமகன் வாயில் பெற்றுப் புகுந்து நீங்கினவிடத்தும் அவன் செய்த பண்டைய தீங்கு நினைந்து வேறுபட்டிருந்த தலைவி, வினவிய பாணற்குச் சொல்லியது -

புகுந்துழித்

  1. {H08__054}: குறித்த பருவத்து மீளுந் தலைவன் வழிக்கண் உருவுவெளிப்பாடு கண்டு இல்லத்துப் புகுந்துழித் தலைவிக்குச் சொல்லியது -

புகுப்பின்

  1. {I09__211}: தோழி ‘அறன் எனப்படுதல் இருவகைப், புரைதீர் (முன்னிலைக்) கிளவி (என்று) தாயிடைப் புகுப்பின்’ கண் கூறல் -

புக்க

  1. {G07__223}: ஆற்றாமை வாயிலாகப் புக்க தலைவன் தான் புதுப்புனலாடித் தாழ்த்தமை கூறத் தலைவி இன்ன புதுப்புனலே ஆடியது என்ன நெருங்கிக் கூறியது -
  2. {G07__224}: ஆற்றாமை வாயிலாகப் புக்க தலைவன், தெய்வமகளிர் பொய்தல் அயர்வதொரு கனாக் கண்டமை கூறி, அது வாயாகப் பருவம் வந்திறுத்தது சுட்டித் தலைவி ஊடல் தீர்வது பயனாகக் கூறியது -
  3. {G07__296}: இரவிடைத் தம்மனைப் புக்க தலைவனை அன்னை விருந்தாக ஏற்றுக்கொண்டதனைத் தலைவி தோழிக்குக் கூறல் -
  4. {H08__711}: தலைவி, தன்மகனைப் பாராட்டிப் பால் கூறிட்டு ஊட்டுகின்றவழிச் சிறைப்புறமாகப் புக்க தலைவனைக் கண்டு தன்னுள்ளே புலந்து, புலவியொடு பின்னும் பாராட்டியது -
  5. {J10__287}: புகாக் காலத்துப் புக்க தலைவனை விருந்து ஏலாது செவிலி இரவும் துயிலாதாளைத் தலைவி முனிந்து கூறல் -
  6. {J10__863}: “வையைநீர்விழாவில் காதற்பரத்தை ‘இற்பரத்தையுடன் நீராடினான் தலைவன்’ எனக் கேட்டுப் புலந்தாளைப் புலவி நீக்கிப் புணர்ந்தான்” எனக் கேட்ட தலைமகள், வாயிலாகப் புக்க விறலிக்கு, அவ்வையைநீர் விழாவணியும் ஆங்குப் பட்ட செய்தியும் கூறி வாயில் மறுத்தது.

புக்கது

  1. {J10__250}: பிரிவு உணர்த்தப்பட்ட தோழி தலைமகளை முகம் புக்கது -

புக்கு

  1. {H08__528}: தலைவன், ‘புகாஅக்காலை புக்கு எதிர்ப்பட்டுழிப் பகாஅ விருந்தின் பகுதிக்கண்’ கூறல் -

புக்குக்

  1. {H08__720}: தலைவி, ‘தான் அகம் புகாஅன் பெயர்தல் இன்மையின், காட்சி ஆசையின் களம் புக்குக் கலங்கி, வேட்கையின் மயங்கிய கையறு பொழுதின்’ கண் கூறுதல் -

புக்குழித்

  1. {I09__215}: தோழி, “ஆற்றாத தலைவியைக் கடிதின் வரைவேன்” என்று தலைவன் தெளிவிக்கப் புக்குழித் தெளிவிடை விலக்கிக் கூறியது -

புக்கெதிர்ப்

  1. {J10__286}: “புகாஅக் காலைப் புக்கெதிர்ப் பட்டுழிப், பகாஅ விருந்தின் பகுதிக்கண்” தலைவி கூறல் -

புடையுரை

  1. {J10__288}: புடையுரை -

புணரா

  1. {J10__305}: புணரா இரக்கம் -

புணர்

  1. {J10__451}: ‘மணம் புணர் மன்னனும் மங்கையும் வடமீன், இணங்குபு கண்டதை இகுளை வாழ்த்தல்’ -

புணர்குறி

  1. {J10__289}: புணர்குறி -

புணர்ச்சி

  1. {G07__329}: இருவகைக் கற்பினும் தலைவன் புணர்ச்சி -
  2. {G07__612}: ‘ஒருமை கேண்மையின் உறுகுறை, பொறியின் யாத்த புணர்ச்சி நோக்கித் தெளிந்தோள், அருமை சான்ற நாலிரண்டு வகையின் பெருமை சான்ற இயல்பின்‘ கூறுதல் -
  3. {G07__687}: ‘கரணத்தின் அமைந்து முடிந்த காலை, நெஞ்சு தளை அவிழ்ந்த புணர்ச்சி’க்கண் தலைவன் கூற்று -
  4. {H08__038}: குரவரின் புணர்ச்சி -
  5. {H08__088}: குறையுறு புணர்ச்சி -
  6. {H08__480}: தலைவன் தெய்வப் புணர்ச்சி துணிதல் -
  7. {I09__116}: தாய் தரு புணர்ச்சி -
  8. {I09__167}: தெய்வத்தின் எய்தும் புணர்ச்சி -
  9. {I09__360}: தோழி தேஎத்துத் தலைவி குறையுறு புணர்ச்சி -
  10. {I09__363}: தோழி, ‘நாற்றமும் தோற்றமும் ஒழுக்கமும் உண்டியும், செய்வினை மறைப்பினும் செலவினும் பயில்வினும், புணர்ச்சி எதிர்ப்பாடு உள்ளுறுத்து வரூஉம், உணர்ச்சி ஏழினும் உணர்ந்து’ கூறல் -
  11. {I09__390}: தோழி ‘புணர்ச்சி வேண்டற்’ கண் கூறியது -
  12. {I09__406}: தோழி, ‘முன்னுறு புணர்ச்சி முறை நிறுத்து உரைத்தல்’ -
  13. {J10__148}: பாங்கி, முன்னுறு புணர்ச்சி முறையுறக் கூறல் -
  14. {J10__290}: புணர்ச்சி -
  15. {J10__291}: புணர்ச்சி உரைத்தல் -
  16. {J10__292}: புணர்ச்சி துணிதல் -
  17. {J10__293}: புணர்ச்சி மகிழ்தல் -
  18. {J10__297}: புணர்ச்சி விதும்பல்
  19. {J10__341}: புனல்தரு புணர்ச்சி -
  20. {J10__349}: பூத்தரு புணர்ச்சி -
  21. {J10__411}: ‘பொறியின் யாத்த புணர்ச்சி’ -
  22. {J10__493}: மறைந்து தலைவியைக் கண்டு நின்ற தலைவன் அவளொடு நிகழ்ந்தது நினைஇ நெஞ்சிற்குச் சொல்லுதல் (அல்லது) இயற்கைப் புணர்ச்சி புணர்ந்து நீங்கிய தலைவன் தன் நெஞ்சிற்குச் சொல்லுதல்-
  23. {J10__597}: மெய்யுறு புணர்ச்சி -
  24. {J10__625}: யாழோர் வேண்டும் புணர்ச்சி -

புணர்ச்சிக்கண்

  1. {H08__490}: தலைவன் தோழியிற் புணர்ச்சிக்கண் தன்நிலை கொளீஇக் கூறியது -

புணர்ச்சியான்

  1. {I09__250}: தோழி, களிறுதரு புணர்ச்சியான் அறத்தொடு நிற்றல் -
  2. {I09__396}: தோழி, பூத்தரு புணர்ச்சியான் அறத்தொடு நிற்றல் -

புணர்ச்சியால்

  1. {J10__342}: புனல் தரு புணர்ச்சியால் தோழி அறத்தொடு நிற்றல் -

புணர்ச்சியின்

  1. {J10__294}: புணர்ச்சியின் மகிழ்தல் (1) -
  2. {J10__295}: புணர்ச்சியின் மகிழ்தல் (2) -
  3. {J10__296}: புணர்ச்சியின் விதும்பல் -

புணர்ச்சியில்

  1. {J10__582}: முன்னுறு புணர்ச்சியில் தோழி கூற்று -

புணர்ச்சிவகை

  1. {G07__275}: இயற்கைப்புணர்ச்சியில் தலைவியின் எய்தும் புணர்ச்சிவகை நான்காவன -

புணர்தல்

  1. {J10__298}: புணர்தல் (1) -
  2. {J10__299}: புணர்தல் (2) -
  3. {J10__300}: புணர்தல் நிமித்தம் -
  4. {J10__301}: புணர்தல் பிரிதல் இருத்தல் இரங்கல் ஊடல் என்ற முறை வைப்பிற்குரிய காரணம் -
  5. {J10__302}: புணர்தல் முதலிய உரிப்பொருள் -

புணர்ந்த

  1. {G07__263}: ‘இடைச்சுர மருங்கின் அவள்தமர் எய்திக், கடைக்கொண்டு பெயர்தலின் கலங்கஞர் எய்திக், கற்பொடு புணர்ந்த கவ்வை யுளப்பட, அப்பாற்பட்ட ஒரு திறத்தான்‘ தலைவன் கூறல் -
  2. {G07__435}: உடன்போக்கின்கண் ‘புணர்ந்தோர் பாங்கின் புணர்ந்த நெஞ்சமோடு அழிந்து (கண்டோர்) எதிர் கூறி விடுத்தல்
  3. {G07__790}: கற்பொடு புணர்ந்த கவ்வை -
  4. {G07__791}: கற்பொடு புணர்ந்த கவ்வை வகை ஐந்து -
  5. {H08__344}: தலைமகனொடு தான் புணர்ந்த கலவி கருதித் தலைவி புலத்தல் -
  6. {J10__545}: ‘முதலொடு புணர்ந்த யாழோர் மேன’ -

புணர்ந்தபின்

  1. {I09__391}: தோழி, ‘புணர்ந்தபின் அவன்வயின் வணங்கற்கண்’ கூறல் -

புணர்ந்தான்

  1. {J10__863}: “வையைநீர்விழாவில் காதற்பரத்தை ‘இற்பரத்தையுடன் நீராடினான் தலைவன்’ எனக் கேட்டுப் புலந்தாளைப் புலவி நீக்கிப் புணர்ந்தான்” எனக் கேட்ட தலைமகள், வாயிலாகப் புக்க விறலிக்கு, அவ்வையைநீர் விழாவணியும் ஆங்குப் பட்ட செய்தியும் கூறி வாயில் மறுத்தது.

புணர்ந்து

  1. {J10__493}: மறைந்து தலைவியைக் கண்டு நின்ற தலைவன் அவளொடு நிகழ்ந்தது நினைஇ நெஞ்சிற்குச் சொல்லுதல் (அல்லது) இயற்கைப் புணர்ச்சி புணர்ந்து நீங்கிய தலைவன் தன் நெஞ்சிற்குச் சொல்லுதல்-

புணர்ந்துடன்

  1. {I09__392}: தோழி, புணர்ந்துடன் போக நினைத்த தலைமகள் ஒழியப் போகலுற்ற தலைவற்குச் சொல்லியது -
  2. {J10__303}: புணர்ந்துடன் போயகாலை இடைச்சுரத்துப் பட்டதனைத் தலைவன் மீண்டுவந்த காலத்துத் தோழிக்குச் சொல்லுதல் -
  3. {J10__304}: புணர்ந்துடன் வருவோரைப் பொருந்தி வினாதல் -

புணர்ந்துழி

  1. {I09__393}: தோழி,‘ புணர்ந்துழி உணர்ந்த அறிமடச் சிறப்பின்’ கண் கூறல் -

புணர்ந்தோர்

  1. {G07__435}: உடன்போக்கின்கண் ‘புணர்ந்தோர் பாங்கின் புணர்ந்த நெஞ்சமோடு அழிந்து (கண்டோர்) எதிர் கூறி விடுத்தல்

புணையாக

  1. {G07__836}: “காமக்கடல் நிறை புணையாக நீந்தப்படும்” என்று சொன்ன தோழிக்குத் தலைவி கூறியது -

புணையாம்

  1. {G07__870}: “காமவெள்ளப் புணையாம் நாணும் ஆண்மையும் அவ்வெள்ளத் தால் நீங்குவன அல்ல” என்ற தோழிக்குத் தலைவன் கூறுதல் -

புண்உறீஇ

  1. {G07__686}: ‘கயந்தலை தோன்றிய காமர் நெய்யணி, நயந்த கிழவனை நெஞ்சு புண்உறீஇ, நளியின் நீக்கிய இளிவருநிலை’க்கண் தலைவி கூறல் -

புண்ணுறீஇக்

  1. {I09__571}: நெய்யணி நயந்த தலைவனைத் தலைவி நெஞ்சு புண்ணுறீஇக் கூறியது -

புதல்வனை

  1. {H08__678}: தலைவி, தலைவன் புதல்வனை நீங்கியவழிக் கூறல் -
  2. {H08__717}: தலைவி, ‘தாயர் கண்ணிய நல்லணிப் புதல்வனை, மாயப் பரத்தை உள்ளிய வழிக்’ கூறல் -
  3. {I09__122}: ‘தாயர் கண்ணிய நல்லணிப் புதல்வனை மாயப் பரத்தை உள்ளுதல்’ -
  4. {I09__330}: தோழி, தலைவி தன் ‘சிறந்த புதல்வனை நேராது புலம்பற்கண்’ கூறல் -
  5. {J10__313}: புதல்வனை வாயில் நேர்வித்தல் -

புதல்வனைக்

  1. {H08__530}: தலைவன் புதல்வனைக் காண்டல் -

புதல்வனைச்

  1. {H08__713}: தலைவி, தன்வயின் புதல்வனைச் சிறைப்படுத்தற்கண் கூறல் -

புதல்வனைப்

  1. {J10__312}: புதல்வனைப் புலந்து தலைவி மறுத்தாளைப் போலத் தோழிக்கு வாயில் நேர்ந்தது -

புதல்வன்

  1. {I09__049}: தலைவி, புதல்வன் வாயிலாகக் கூறல் -
  2. {J10__307}: “புதல்வன் கூறிய மாற்றம் தலைமகட்குப் பாங்காயினார் கூறக் கேட்டான்” என்பதறிந்த பரத்தை அதற்குப் புலந்து தலைமகற்குச் சொல்லியது.
  3. {J10__311}: புதல்வன் வாயில் வேண்டல் -

புதல்வன்பால்

  1. {H08__677}: தலைவி, தலைவன் புதல்வன்பால் கொண்ட அன்பினைக் கூறல் -

புதல்வன்மேல்

  1. {J10__308}: புதல்வன்மேல் வைத்துப் புலவி தீர்தல் -
  2. {J10__309}: புதல்வன்மேல் வைத்துப் புலவியின் நீடல் -
  3. {J10__310}: புதல்வன்மேல் வைத்து வாயில் மறுத்தல் -

புதல்வர்க்கண்டு

  1. {G07__849}: காமக்கிழத்தி ‘பல்வேறு புதல்வர்க்கண்டு நனி உவ’ந்த உவப்பின் கண் கூறல் -

புதல்வற்

  1. {H08__529}: தலைவன், ‘புதல்வற் பயந்த புனிறு சேர் பொழுதின், நெய்யணி மயக்கம் புரிந்தோள் நோக்கி, ஐயர் பாங்கினும் அமரர்ச் சுட்டியும், செய்பெருஞ் சிறப்பொடு சேர்தற்கண்’கூறல் -
  2. {J10__306}: புதல்வற் புலத்தல் -

புதல்வியைக்

  1. {H08__261}: செவிலி புதல்வியைக் காணாது கவலை கூர்தல் -

புதுப்புனலாடித்

  1. {G07__223}: ஆற்றாமை வாயிலாகப் புக்க தலைவன் தான் புதுப்புனலாடித் தாழ்த்தமை கூறத் தலைவி இன்ன புதுப்புனலே ஆடியது என்ன நெருங்கிக் கூறியது -

புதுப்புனலே

  1. {G07__223}: ஆற்றாமை வாயிலாகப் புக்க தலைவன் தான் புதுப்புனலாடித் தாழ்த்தமை கூறத் தலைவி இன்ன புதுப்புனலே ஆடியது என்ன நெருங்கிக் கூறியது -

புதுமணம்

  1. {J10__552}: முயக்கத்துப் புதுமணம் கண்டு வண்டு மொய்க்க, அதன் காரணத்தைத் தோழி செவிலிக்கு கூறுவாள் போலத் தலைவன் சிறைப்புறத்தானாகக் கூறியது -

புதுவோர்

  1. {J10__285}: ‘புகன்ற உள்ளமொடு புதுவோர் சாயற்கு, அகன்ற கிழவனைப் புலம்புநனி காட்டி, இயன்ற நெஞ்சம் தலைப்பெய்து அருக்கி, எதிர்பெய்து மறுத்த ஈரத்து மருங்கின்’ தலைவி கூற்று -

புதைக்க

  1. {G07__679}: கண் புதைக்க வருந்தல் -

புதைத்தல்

  1. {I09__491}: நாணிக்கண் புதைத்தல் -

புதைத்தால்

  1. {H08__559}: தலைவன், “யாம் மறைந்து சென்று இவன் கண்ணைப் புதைத்தால், தலைநின்றொழுகும் பரத்தையர் பெயர் கூறுவான்!” என்று உட்கொண்டு காமக்கிழத்தியாதல் தலைவியாதல் சென்று கண் புதைத்துழி, கூறுதல் -

புதைத்துழி

  1. {H08__559}: தலைவன், “யாம் மறைந்து சென்று இவன் கண்ணைப் புதைத்தால், தலைநின்றொழுகும் பரத்தையர் பெயர் கூறுவான்!” என்று உட்கொண்டு காமக்கிழத்தியாதல் தலைவியாதல் சென்று கண் புதைத்துழி, கூறுதல் -

புனங்காவல்

  1. {I09__312}: தோழி, தலைவனிடம், “புனங்காவல் இனி இன்று” எனல் -

புனத்திடைக்

  1. {J10__339}: புனத்திடைக் கண்டு மகிழ்தல் -

புனம்

  1. {I09__395}: தோழி, புனம் கைவிட்டுப் போகின்றுழிச் சிறைப்புறமாகத் தலைவற்குக் கூறியது -
  2. {J10__340}: புனம் கண்டு மகிழ்தல் -
  3. {J10__483}: “மழை இன்மையால் தினை உணங்கும்; விளைய மாட்டா; புனம் காப்பச்சென்று அவரை எதிர்ப்படலாம் என்று எண்ணியிருந்த இது கூடாதாயிற்று” என வெறுத்திருந்த தலைவிக்குத் தோழி கூறியது -

புனலாடத்

  1. {H08__467}: தலைவன் தனித்துப் புனலாடுதல் கண்ட பரத்தை அவனருகில் தானும் தனித்துப் புனலாடத் தலைவன் அவளைக் கைப்பற்றியவழி அவள் தோழி கூறியது-

புனலாடினான்

  1. {H08__335}: தலைமகன் தலைமகளொடு புனலாடினான் எனக்கேட்டு இன்புற்று செவிலித்தாய் தோழியை, “நீங்கள் ஆடிய புனல் அணி இன்பம் கூறுக” என்றாட்கு, அவள் அப்புனலணி இன்பமும் பல்வேறு வகைப்பட்ட இன்பமும் தலைமகன் காதன்மையும் கூறி, “என்றும் இந்த நீரணி இன்பம் பெறுக யாம்!” என்றது -

புனலாடிய

  1. {G07__818}: காதற்பரத்தையுடன் புனலாடிய தலைமகன், தோழியை வாயில் வேண்ட, அவள், புனலாடியவாறு கூறி வாயில் மறுத்தது -
  2. {I09__646}: பரத்தையொடு புனலாடிய தலைவன் தலைவி கேட்ப, “யான் ஆடிற்றிலன்” எனச் சூளுற்றான் என்பது கேட்ட அவள் தன் பாங்காயினார் சொல்லியது -

புனலாடியவாறு

  1. {G07__818}: காதற்பரத்தையுடன் புனலாடிய தலைமகன், தோழியை வாயில் வேண்ட, அவள், புனலாடியவாறு கூறி வாயில் மறுத்தது -

புனலாடுதல்

  1. {H08__467}: தலைவன் தனித்துப் புனலாடுதல் கண்ட பரத்தை அவனருகில் தானும் தனித்துப் புனலாடத் தலைவன் அவளைக் கைப்பற்றியவழி அவள் தோழி கூறியது-

புனலாட்டுவித்தமை

  1. {J10__344}: புனலாட்டுவித்தமை கூறிப் புலத்தல் -

புனல்

  1. {H08__335}: தலைமகன் தலைமகளொடு புனலாடினான் எனக்கேட்டு இன்புற்று செவிலித்தாய் தோழியை, “நீங்கள் ஆடிய புனல் அணி இன்பம் கூறுக” என்றாட்கு, அவள் அப்புனலணி இன்பமும் பல்வேறு வகைப்பட்ட இன்பமும் தலைமகன் காதன்மையும் கூறி, “என்றும் இந்த நீரணி இன்பம் பெறுக யாம்!” என்றது -
  2. {J10__342}: புனல் தரு புணர்ச்சியால் தோழி அறத்தொடு நிற்றல் -
  3. {J10__343}: புனல் விளையாட்டில் தம்முள் உரைத்தல் -

புனல்தரு

  1. {J10__341}: புனல்தரு புணர்ச்சி -

புனிறு

  1. {H08__529}: தலைவன், ‘புதல்வற் பயந்த புனிறு சேர் பொழுதின், நெய்யணி மயக்கம் புரிந்தோள் நோக்கி, ஐயர் பாங்கினும் அமரர்ச் சுட்டியும், செய்பெருஞ் சிறப்பொடு சேர்தற்கண்’கூறல் -

புனைந்தது

  1. {J10__345}: புனைந்தது நினையல் -

புனைந்துரை

  1. {J10__346}: புனைந்துரை -

புனைந்துரைத்தல்

  1. {I09__453}: நலம் புனைந்துரைத்தல் -

புன்னம்

  1. {J10__338}: புன்னம் புலரி -

புரவலன்

  1. {H08__442}: தலைவன் (புரவலன்) தலைவியைத் தேற்றல் -

புரி

  1. {J10__314}: புரி -

புரிதல்

  1. {J10__382}: பொய்யுரை புரிதல் -

புரிந்தோள்

  1. {H08__529}: தலைவன், ‘புதல்வற் பயந்த புனிறு சேர் பொழுதின், நெய்யணி மயக்கம் புரிந்தோள் நோக்கி, ஐயர் பாங்கினும் அமரர்ச் சுட்டியும், செய்பெருஞ் சிறப்பொடு சேர்தற்கண்’கூறல் -

புரைதீர்

  1. {H08__562}: தலைவன், ‘வரைதல் வேண்டித் தோழி செப்பிய புரைதீர் கிளவி புல்லிய எதிர்’ வின்கண் கூறல் -
  2. {I09__080}: தலைவி, ‘வரைதல் வேண்டித் தோழி செப்பிய, புரைதீர் கேள்வி புல்லிய எதிர்வின்’ கண் கூறல் -
  3. {I09__211}: தோழி ‘அறன் எனப்படுதல் இருவகைப், புரைதீர் (முன்னிலைக்) கிளவி (என்று) தாயிடைப் புகுப்பின்’ கண் கூறல் -
  4. {J10__464}: மதுப்பொழி தாரோன் மணமனை வாயில், பொதுத் தலத்திருந்துழிப் புரைதீர் மனைவியர், நினைவறி கண்புதை நிகழ்த்தல் -

புரைபட

  1. {G07__185}: ‘ஆங்கதன் புறத்துப் புரைபட வந்த மறுத்தல்’ -
  2. {H08__531}: தலைவன் ‘புரைபட வந்த மறுத்தற்’ கண் கூறியது -

புரையுமால்

  1. {H08__408}: தலைவன் ‘சொல்லென, ஏனது சுவைப்பினும் நீ கைதொட்டது, வானோர் அமுதம் புரையுமால் எமக்கென, அடிசிலும் பூவும் தொடுதற்கண்’ கூறியது -

புரைவது

  1. {I09__060}: தலைவி, ‘பொழுதும் ஆறும் புரைவது அன்மையின், அழிவு தலைவந்த சிந்தைக்கண்’ கூறல் -

புறக்கிடை

  1. {I09__376}: தோழி, பகற்குறிவந்து போகின்ற தலைவன் புறக்கிடை நோக்கி ஆற்றாத தலைவியின் குறிப்பறிந்து மாவின்மேல் வைத்து வற்புறுத்தல் -

புறங்கூறினாளாகக்

  1. {H08__323}: தலைமகள் தன்னைப் புறங்கூறினாளாகக் கேட்ட பரத்தை அவட்குப் பாங்காயினார் கேட்பச் சொல்லியது -

புறங்கூறியது

  1. {G07__605}: ஒருஞான்று தலைமகன் தன்மனைக்கண் சென்றது கண்டு தலைவி புறங்கூறியது கேட்ட பரத்தை, தலைவிக்குப் பாங்காயினார் கேட்பத் தன் தோழிக்குச் சொல்லியது -

புறங்கூறியதைத்

  1. {I09__626}: பரத்தை தான் புறங்கூறியதைத் தலைவியின்மேல் ஏற்றிக் கூறத் தலைவி கூறியது -

புறத்தார்க்குப்

  1. {I09__418}: தோழி, “வரைவு நீட ஆற்றாத தலைவியின் வேறுபாடு புறத்தார்க்குப் புலனாகாமையும் இயையும், இங்ஙனம் கூறுவாரைப் பெறின்” எனக் கூறி வற்புறுத்தல் -

புறத்துப்

  1. {G07__185}: ‘ஆங்கதன் புறத்துப் புரைபட வந்த மறுத்தல்’ -

புறத்தொழுக்கம்

  1. {J10__335}: புறத்தொழுக்கம் -
  2. {J10__656}: வரைந்த அணுமைக்கண் தலைவற்குப் புறத்தொழுக்கம் உண்டாகியவழி அதனை அறிந்த தலைவி அவனொடு புலந்து சொல்லியது -

புறத்தொழுக்கில்

  1. {J10__336}: புறத்தொழுக்கில் நெடுநாள் ஒழுகித் தகாதென விடுத்துத் தலைவியொடு கூடி ஒழுகாநின்ற தலைவன், “யான் அவ்வாறு ஒழுக நீயிர் நினைத்த திறம் யாது?” என்றாற்குத் தோழி சொல்லியது -

புறத்தொழுக்குத்

  1. {H08__533}: தலைவன் (இறைமகன்) புறத்தொழுக்குத் தலைவி (இறைமகள்) உணர்த்தல் -

புறநகர்ப்

  1. {J10__337}: புறநகர்ப் போக்கு -

புறனடை

  1. {J10__397}: பொருளதிகாரப் புறனடை -

புறன்

  1. {H08__126}: கைக்கிளையும் பெருந்திணையும் புறன் எனல் -

புறமொழி

  1. {I09__073}: தலைவி, முன்னிலைப் புறமொழி மொழிதல் -
  2. {I09__313}: தோழி, தலைவனுக்கு முன்னிலைப் புறமொழி மொழிந்து செறிப்பு அறிவுறுத்தல் -
  3. {J10__577}: முன்னிலைப் புறமொழி -

புறம்

  1. {H08__641}: தலைவி, ‘சிறந்த செய்கை அவ்வழித் தோன்றி, அறம்புரி உள்ளமொடு தன் வரவு அறியாமைப், புறம் செய்து பெயர்த்தல் வேண்டு இடத்து’க் கூறல் -

புறம்படு

  1. {I09__394}: தோழி, ‘புறம்படு விளையாட்டுப் புல்லிய புகற்சிக்கண்’ கூறல் -

புறவுடன்

  1. {G07__738}: கள்ளியம் புறவுடன் உள்ளி உசாவல் -

புறவொடு

  1. {H08__262}: செவிலி புறவொடு புலம்பல் -

புலக்கின்றது

  1. {G07__873}: “காரணம் இன்றியும் நீ புலக்கின்றது ஏன்?” என்று வினவிய தோழிக்குத் தலைவி கூறியது -

புலத்தலும்

  1. {H08__026}: கிழவோன் புலத்தலும் ஊடலும் -

புலத்தல்

  1. {G07__220}: ஆற்றா நெஞ்சினோடு அவன் புலத்தல் -
  2. {G07__654}: கடலொடு புலத்தல் -
  3. {G07__713}: கலவி கருதிப் புலத்தல் (1) -
  4. {G07__714}: கலவி கருதிப் புலத்தல் (2) -
  5. {H08__344}: தலைமகனொடு தான் புணர்ந்த கலவி கருதித் தலைவி புலத்தல் -
  6. {H08__605}: தலைவி, உணர்ந்து தலைவனொடு புலத்தல் -
  7. {I09__022}: தலைவி, நெஞ்சொடு புலத்தல் -
  8. {I09__559}: நெஞ்சொடு புலத்தல் (1) -
  9. {I09__560}: நெஞ்சொடு புலத்தல் (2) -
  10. {I09__644}: பரத்தையைக் கண்டமை கூறிப் புலத்தல் -
  11. {J10__306}: புதல்வற் புலத்தல் -
  12. {J10__344}: புனலாட்டுவித்தமை கூறிப் புலத்தல் -

புலந்தது

  1. {H08__386}: தலைவன், கற்பிற் புலந்தது -
  2. {H08__391}: தலைவன் குறி பிழைத்துழிப் புலந்தது -

புலந்தமை

  1. {H08__061}: குறிப்பறிந்து புலந்தமை கூறல் -

புலந்தமையைத்

  1. {I09__030}: தலைவி, பரத்தை புலந்தமையைத் தலைவனிடம் கூறியது -

புலந்தாளைப்

  1. {J10__863}: “வையைநீர்விழாவில் காதற்பரத்தை ‘இற்பரத்தையுடன் நீராடினான் தலைவன்’ எனக் கேட்டுப் புலந்தாளைப் புலவி நீக்கிப் புணர்ந்தான்” எனக் கேட்ட தலைமகள், வாயிலாகப் புக்க விறலிக்கு, அவ்வையைநீர் விழாவணியும் ஆங்குப் பட்ட செய்தியும் கூறி வாயில் மறுத்தது.

புலந்து

  1. {G07__150}: அறத்தொடு நின்றபின், “யான் நிற்குமாறு என்னை?” என்று நகையாடிய தோழியொடு புலந்து தலைவி தன்னுள்ளே சொல்லியது -
  2. {G07__842}: காமக்கிழத்தி சேரிப்பரத்தையரொடு புலந்து கூறல் -
  3. {G07__843}: காமக்கிழத்தி சேரிப்பரத்தைரொடு புலந்து தலைவனொடு கூறல் -
  4. {G07__868}: காமம் மிக்க கழிபடர் கிளவியால் தலைமகள் தலைமகனது வரையினின்றும் போந்த ஆற்றொடு புலந்து சொல்லியது -
  5. {H08__532}: தலைவன், புலந்து போதல் -
  6. {H08__668}: தலைவி, தலைவன் தூது விடாமை நோக்கித் தோழியொடு புலந்து கூறியது -
  7. {H08__711}: தலைவி, தன்மகனைப் பாராட்டிப் பால் கூறிட்டு ஊட்டுகின்றவழிச் சிறைப்புறமாகப் புக்க தலைவனைக் கண்டு தன்னுள்ளே புலந்து, புலவியொடு பின்னும் பாராட்டியது -
  8. {J10__307}: “புதல்வன் கூறிய மாற்றம் தலைமகட்குப் பாங்காயினார் கூறக் கேட்டான்” என்பதறிந்த பரத்தை அதற்குப் புலந்து தலைமகற்குச் சொல்லியது.
  9. {J10__312}: புதல்வனைப் புலந்து தலைவி மறுத்தாளைப் போலத் தோழிக்கு வாயில் நேர்ந்தது -
  10. {J10__317}: புலந்து கூறல் -
  11. {J10__656}: வரைந்த அணுமைக்கண் தலைவற்குப் புறத்தொழுக்கம் உண்டாகியவழி அதனை அறிந்த தலைவி அவனொடு புலந்து சொல்லியது -

புலந்துரைத்தல்

  1. {J10__185}: பாணன் புலந்துரைத்தல் -

புலனாகாமையும்

  1. {I09__418}: தோழி, “வரைவு நீட ஆற்றாத தலைவியின் வேறுபாடு புறத்தார்க்குப் புலனாகாமையும் இயையும், இங்ஙனம் கூறுவாரைப் பெறின்” எனக் கூறி வற்புறுத்தல் -

புலனும்

  1. {G07__827}: காம இடையீட்டில் ‘அறிவும் புலனும் வேறுபட நிறீஇ, உவம வாயிற் படுத்தல்’ -

புலனெறி

  1. {J10__172}: ‘பாடல் சான்ற புலனெறி வழக்கமும்’, அது நிகழும் பாக்களும் -
  2. {J10__332}: புலனெறி வழக்கம் -

புலனெறிக்குச்

  1. {J10__331}: புலனெறிக்குச் சிறந்த பாக்கள் -

புலப்படாமை

  1. {I09__069}: தலைவி மறை புலப்படாமை ஒழுகுதற் காரணம் -

புலப்படுத்தல்

  1. {H08__691}: தலைவி, தலைவனிடம் வேட்கை புலப்படுத்தல் -

புலம்பன்

  1. {J10__319}: புலம்பன் -
  2. {J10__600}: மெல்லம் புலம்பன் -

புலம்பற்கண்

  1. {I09__330}: தோழி, தலைவி தன் ‘சிறந்த புதல்வனை நேராது புலம்பற்கண்’ கூறல் -

புலம்பல்

  1. {G07__062}: அதுகேட்ட பாங்கி அழுங்க நற்றாய் புலம்பல் -
  2. {G07__064}: அந்நகை பொறாஅது அவன் புலம்பல் -
  3. {G07__125}: அவன் அவண் புலம்பல் -
  4. {G07__219}: ஆற்றாது புலம்பல் -
  5. {G07__421}: உடன்போக்கின்கண் நற்றாய் ‘அச்சம் சார்தல்’ என்று அன்ன பிறவும் நிமித்தம் மொழிப்பொருள் தெய்வம் என்று அவற்றொடு தொகைஇப் புலம்பல் -
  6. {G07__422}: உடன்போக்கின்கண் நற்றாய் கண்டோர் பாங்கின் புலம்பல் -
  7. {G07__423}: உடன்போக்கின்கண் நற்றாய் ‘காலம் மூன்றுடன் விளக்கிப் புலம்பல் -
  8. {G07__426}: உடன்போக்கின்கண் நற்றாய், ‘தன்னும் அவனும் அவளும் சுட்டிக் காலம் மூன்றுடன் மன்னும் நன்மை தீமை முன்னிய விளக்கிப் புலம்பல்’ -
  9. {G07__427}: உடன்போக்கின்கண் நற்றாய் தன்னும் அவனும் அவளும் சுட்டிப் புலம்பல் -
  10. {G07__428}: உடன்போக்கின்கண் நற்றாய் துன்பம் சார்த்திப் புலம்பல் -
  11. {G07__429}: உடன்போக்கின்கண் நற்றாய் தெய்வத்தொடு படுத்துப் புலம்பல் -
  12. {G07__431}: உடன்போக்கின்கண் நற்றாய் நிமித்தம் சார்த்திப் புலம்பல் -
  13. {G07__433}: உடன்போக்கின்கண் நற்றாய் பந்தும் பாவையும் கண்டு புலம்பல் -
  14. {G07__434}: உடன்போக்கின்கண் நற்றாய் மொழிப்பொருள் சார்த்திப் புலம்பல் -
  15. {G07__504}: உற்றுழி உதவச் சென்றவழிப் பாசறைக்கண் தலைவன் புலம்பல் -
  16. {G07__708}: கலந்துடன் வருவோர் செவிலியைப் புலம்பல் தேற்றல் -
  17. {G07__733}: கழிக்கரைப் புலம்பல் -
  18. {G07__736}: கழையொடு புலம்பல் -
  19. {H08__176}: சுடரொடு புலம்பல் -
  20. {H08__236}: செவிலி குராவொடு புலம்பல் -
  21. {H08__262}: செவிலி புறவொடு புலம்பல் -
  22. {H08__302}: தத்தையொடு புலம்பல் -
  23. {H08__521}: தலைவன் பாசறைக்கண் புலம்பல் -
  24. {H08__593}: தலைவி, ஆற்றொடு புலம்பல் -
  25. {H08__616}: தலைவி, கடலொடு புலம்பல் -
  26. {I09__053}: தலைவி, புள்ளொடு புலம்பல் -
  27. {I09__185}: தேறாது புலம்பல் -
  28. {I09__457}: நற்றாய், அயலார்தம்மொடு புலம்பல் -
  29. {I09__466}: நற்றாய், (தலைவி) பயிலிடம் தம்மொடு தாங்கலளாகிப் புலம்பல் -
  30. {I09__471}: நற்றாய், பாங்கிதன்னொடு புலம்பல் -
  31. {I09__472}: நற்றாய் பாங்கியர்தம்மொடு புலம்பல் -
  32. {I09__535}: நினைந்தவர் புலம்பல் -
  33. {I09__599}: பகைவயின் பிரிந்தோன் பருவம் கண்டு தலைவியை நினைந்து நெஞ்சொடு புலம்பல் -
  34. {I09__656}: பருவம் கண்டு தலைவி (பெருமகள்) புலம்பல் -
  35. {J10__056}: பாங்கி அயலொடு புலம்பல் -
  36. {J10__142}: பாங்கி புலம்பல்
  37. {J10__168}: பாசறைப் புலம்பல் -
  38. {J10__318}: புலம்பல் -
  39. {J10__330}: புலவியுட் புலம்பல் -
  40. {J10__333}: புள் ஓதிமத்தோடு புலம்பல் -
  41. {J10__513}: மாயவன் பின் சென்ற மகளைத் தாய் நினைந்து புலம்பல் -
  42. {J10__669}: வரையொடு புலம்பல் -

புலம்பி

  1. {H08__381}: தலைவன், ‘ஒழுக்கத்துக், களவினுள் நிகழ்ந்த அருமையைப் புலம்பி, அலமரல் உள்ளமொடு அளவிய இடத்து’க் கூறல் -

புலம்பிய

  1. {H08__525}: தலைவன், ‘பிரிவின் எச்சத்துப் புலம்பிய இருவரைப், பிரிவின் நீக்கிய பகுதிக்கண்’ கூறல் -

புலம்பு

  1. {G07__177}: ‘அனம் புலம்பு அகற்றல்’ -
  2. {H08__016}: ‘கிழவனை மகடூஉப் புலம்பு பெரிதாகலின், அலமரல் பெருகிய காமத்து மிகுதி’க்கண் தலைவி கூற்று -
  3. {J10__601}: மெல்லம் புலம்பு -

புலம்புதல்

  1. {G07__407}: உடன்போக்கிடைப் பின் தொடர்ந்த செவிலி சுரத்திடைக் குராவொடு புலம்புதல் -

புலம்புநனி

  1. {J10__285}: ‘புகன்ற உள்ளமொடு புதுவோர் சாயற்கு, அகன்ற கிழவனைப் புலம்புநனி காட்டி, இயன்ற நெஞ்சம் தலைப்பெய்து அருக்கி, எதிர்பெய்து மறுத்த ஈரத்து மருங்கின்’ தலைவி கூற்று -
  2. {J10__420}: ‘போதவிழ் கோதை புலம்புநனி தீர்த்தல்’ -

புலரி

  1. {J10__321}: புலரி வைகறை -
  2. {J10__338}: புன்னம் புலரி -

புலர்ந்தபின்

  1. {J10__320}: புலர்ந்தபின் வறுங்களம் தலைவி கண்டிரங்கல் -

புலவாமைக்குக்

  1. {H08__722}: தலைவி, தான் காதலன்மாட்டுப் பரத்தைமை கருதியும் புலவாமைக்குக் காரணம் கூறுதல் -
  2. {J10__213}: ‘பிரிதற் குறிப்பினன் ஆன தலைவனுடன் நீ புலவாமைக்குக் காரணம் யாது?’ என வினவி நகையாடிய தோழிக்குத் தலைவி கூறுதல் -

புலவாய்

  1. {H08__695}: தலைவி, “தலைவனை ஏன் புலவாய்?” என்ற தோழிக்குக் கூறல் -

புலவி

  1. {G07__078}: அரசனாகிய தலைவன் தலைவியை நீங்கியிருந்ததற்குத் தலைவி புலவி நீட்டித்து ஆற்றாளாகியவழிச் சான்றோர் அவளது காமத்து மிகு திறத்தைத் தலைவனிடம் கூறியது -
  2. {H08__422}: தலைவன், தலைவி புலவி தணியாளாக ஊடல் -
  3. {I09__050}: தலைவி, புலவி தணியாளாதல் -
  4. {I09__051}: தலைவி, புலவி நீங்கும் காலம் -
  5. {I09__539}: “‘நீங்கள் இருவீரும் கூடிவாழும் காலத்தும் புலவி நிகழக் காரணம் யாது?” என்ற தோழிக்குத் தலைவன் கூறியது -
  6. {J10__308}: புதல்வன்மேல் வைத்துப் புலவி தீர்தல் -
  7. {J10__322}: புலவி (1) -
  8. {J10__323}: புலவி (2) -
  9. {J10__324}: புலவி ஆற்றுவித்து இகுளை சொல் -
  10. {J10__325}: புலவி கற்பு ஒன்றால் நண்ணிச் சீறல் -
  11. {J10__326}: புலவி நீக்கிக் கூடிய தலைவன் தன்னுள்ளே சொல்லியது -
  12. {J10__327}: புலவி நுணுக்கம் -
  13. {J10__329}: புலவி பொருளாத் தோன்றிய பாடாண்பாட்டு -
  14. {J10__863}: “வையைநீர்விழாவில் காதற்பரத்தை ‘இற்பரத்தையுடன் நீராடினான் தலைவன்’ எனக் கேட்டுப் புலந்தாளைப் புலவி நீக்கிப் புணர்ந்தான்” எனக் கேட்ட தலைமகள், வாயிலாகப் புக்க விறலிக்கு, அவ்வையைநீர் விழாவணியும் ஆங்குப் பட்ட செய்தியும் கூறி வாயில் மறுத்தது.

புலவிக்கண்

  1. {G07__850}: காமக்கிழத்தி ‘புல்லுதல் மயக்கும் புலவிக்கண்’ கூறுதல் -

புலவிக்கு

  1. {G07__813}: காதலன் பிரிவுழிக் கண்டோர், “இறைவிக்குப் புலவிக்கு ஏது ஈதாம்” என்றல் -

புலவிப்போலி

  1. {J10__328}: புலவிப்போலி -

புலவியின்

  1. {J10__309}: புதல்வன்மேல் வைத்துப் புலவியின் நீடல் -

புலவியுட்

  1. {J10__330}: புலவியுட் புலம்பல் -

புலவியும்

  1. {I09__327}: தோழி, தலைவிகுறிப்பு அறிந்து புலவியும் ஊடலும் கூறல் -

புலவியுள்

  1. {I09__202}: தோழி, ‘அவ்வயின் உறுதகை இல்லாப் புலவியுள் மூழ்கிய, கிழவோள்பால் நின்று கெடுத்தற்கண்’ கூறுதல் -

புலவியொடு

  1. {H08__711}: தலைவி, தன்மகனைப் பாராட்டிப் பால் கூறிட்டு ஊட்டுகின்றவழிச் சிறைப்புறமாகப் புக்க தலைவனைக் கண்டு தன்னுள்ளே புலந்து, புலவியொடு பின்னும் பாராட்டியது -

புல்கு

  1. {H08__511}: தலைவன் ‘பயங்கெழு துணைஅணை புல்லிப் புல்லாது, உயங்குவள் கிடந்த கிழத்தியைக் குறுகிப், புல்கு என முன்னிய நிறை அழி பொழுதின், மெல்லென் சீறடி புல்லிய இரவின்’ (இரத்தலின்) கண் கூறியது -

புல்லாது

  1. {H08__511}: தலைவன் ‘பயங்கெழு துணைஅணை புல்லிப் புல்லாது, உயங்குவள் கிடந்த கிழத்தியைக் குறுகிப், புல்கு என முன்னிய நிறை அழி பொழுதின், மெல்லென் சீறடி புல்லிய இரவின்’ (இரத்தலின்) கண் கூறியது -

புல்லித்தோன்றும்

  1. {J10__315}: ‘புல்லித்தோன்றும் கைக்கிளை’ -

புல்லிப்

  1. {H08__511}: தலைவன் ‘பயங்கெழு துணைஅணை புல்லிப் புல்லாது, உயங்குவள் கிடந்த கிழத்தியைக் குறுகிப், புல்கு என முன்னிய நிறை அழி பொழுதின், மெல்லென் சீறடி புல்லிய இரவின்’ (இரத்தலின்) கண் கூறியது -

புல்லிய

  1. {H08__283}: ‘சொல் அவட் சார்த்தலின் புல்லிய வகை’ -
  2. {H08__406}: தலைவன் ‘சொல் அவட் சார்த்தலின் புல்லிய வகையின்’கண் கூறல் -
  3. {H08__511}: தலைவன் ‘பயங்கெழு துணைஅணை புல்லிப் புல்லாது, உயங்குவள் கிடந்த கிழத்தியைக் குறுகிப், புல்கு என முன்னிய நிறை அழி பொழுதின், மெல்லென் சீறடி புல்லிய இரவின்’ (இரத்தலின்) கண் கூறியது -
  4. {H08__562}: தலைவன், ‘வரைதல் வேண்டித் தோழி செப்பிய புரைதீர் கிளவி புல்லிய எதிர்’ வின்கண் கூறல் -
  5. {I09__080}: தலைவி, ‘வரைதல் வேண்டித் தோழி செப்பிய, புரைதீர் கேள்வி புல்லிய எதிர்வின்’ கண் கூறல் -
  6. {I09__193}: ‘தொல்லோர் கிளவி புல்லிய நெஞ்சம்’ -
  7. {I09__394}: தோழி, ‘புறம்படு விளையாட்டுப் புல்லிய புகற்சிக்கண்’ கூறல் -

புல்லுதல்

  1. {G07__850}: காமக்கிழத்தி ‘புல்லுதல் மயக்கும் புலவிக்கண்’ கூறுதல் -

புல்லேம்

  1. {J10__316}: புல்லேம் எனல் -

புள்

  1. {J10__333}: புள் ஓதிமத்தோடு புலம்பல் -

புள்ளுவன்

  1. {J10__334}: புள்ளுவன் -

புள்ளை

  1. {I09__052}: தலைவி, புள்ளை நொந்து கூறல் -

புள்ளொடு

  1. {I09__053}: தலைவி, புள்ளொடு புலம்பல் -

பூக்கம்

  1. {J10__347}: பூக்கம் -

பூக்கள்

  1. {G07__582}: ஐந்நிலப் பூக்கள் -

பூங்குழை

  1. {H08__596}: தலைவி (பூங்குழை) இரங்கல் -

பூங்கொடி

  1. {J10__348}: பூங்கொடி அன்பு பகர்தல் -

பூசல்

  1. {I09__111}: ‘தாங்கரும் பூசல் தன்னையர் எழுச்சி’ -

பூத்தரு

  1. {I09__396}: தோழி, பூத்தரு புணர்ச்சியான் அறத்தொடு நிற்றல் -
  2. {J10__349}: பூத்தரு புணர்ச்சி -

பூப்பியல்

  1. {J10__350}: பூப்பியல் உரைத்தல் -

பூவணி

  1. {I09__594}: பகற்குறிக்கண் பூவணி கண்டு தலைவன் கூறியது -

பூவும்

  1. {H08__408}: தலைவன் ‘சொல்லென, ஏனது சுவைப்பினும் நீ கைதொட்டது, வானோர் அமுதம் புரையுமால் எமக்கென, அடிசிலும் பூவும் தொடுதற்கண்’ கூறியது -

பெடையோடு

  1. {G07__643}: ஓதிமப் பெடையோடு ஊடி உரைத்தல் -

பெட்ட

  1. {H08__534}: தலைவன் ‘பெட்ட வாயில் பெற்று இரவு வலியுறுத்’தது -
  2. {J10__351}: பெட்ட வாயில் பெற்றுச் சேறல் -
  3. {J10__352}: பெட்ட வாயில் பெறுதல் -

பெட்டலும்

  1. {H08__137}: ‘கொடுமை ஒழுக்கம் தோழிக்கு உரியவை, வடுஅறு சிறப்பின் கற்பின் திரியாமைக், காய்தலும் உவத்தலும் பிரித்தலும் பெட்டலும், ஆவயின் வரூஉம் பல்வேறு நிலையில்’ தலைவி கூறுதல் -

பெட்டவாயில்

  1. {H08__535}: தலைவன் பெட்டவாயில் பெற்றுக் கூறுதல் -

பெட்பின்கண்

  1. {I09__054}: தலைவி, பெட்பின்கண் கூறல் -

பெட்புற்றுரைத்தல்

  1. {H08__042}: குற்றம் காட்டிய வாயில் பெட்புற்றுரைத்தல் -

பெண்டிரின்

  1. {H08__374}: தலைவன், ‘உறல் அருங்கு உண்மையின் ஊடல் மிகுத்தோளைப், பிறபிற பெண்டிரின் பெயர்த்தற்கண்’ கூறல் -

பெண்டிரும்

  1. {H08__551}: தலைவன், ‘மாலை ஏந்திய பெண்டிரும் மக்களும், கேளிர் ஒழுக்கத்துப் புகற்சிக் கண்’ கூறல் -

பெண்டிரைப்

  1. {J10__423}: மக்களுள் பெண்டிரைப் பாடும் மரபு -

பெண்டிர்

  1. {J10__265}: பிறபிற பெண்டிர் -
  2. {J10__733}: வனத்திடைப் பெண்டிர் நினைத்தமை கூறல் -

பெண்பாற்

  1. {J10__353}: பெண்பாற் கிளவி -
  2. {J10__355}: பெண்பாற் கூற்றுக் கைக்கிளைத் துறைகள் -
  3. {J10__356}: பெண்பாற் கூற்றுப் பெருந்திணைத் துறைகள் -

பெண்பாற்குரிய

  1. {J10__354}: பெண்பாற்குரிய இயல்பு -

பெண்பாற்குரியன

  1. {I09__511}: நிச்சமும் பெண்பாற்குரியன -

பெயரும்

  1. {H08__679}: தலைவி, தலைவன் பெருமையும் பெயரும் கூறிய கிளியைத் தொழுதல் -

பெயர்

  1. {G07__011}: அகத்திணையுள் சுட்டி ஒருவர் பெயர் வருமிடம் -
  2. {H08__537}: தலைவன் பெயர் வினாதல் -
  3. {H08__559}: தலைவன், “யாம் மறைந்து சென்று இவன் கண்ணைப் புதைத்தால், தலைநின்றொழுகும் பரத்தையர் பெயர் கூறுவான்!” என்று உட்கொண்டு காமக்கிழத்தியாதல் தலைவியாதல் சென்று கண் புதைத்துழி, கூறுதல் -
  4. {I09__133}: திணைதொறும் மரீஇய பெயர் -
  5. {I09__134}: திணை நிலைப் பெயர் -
  6. {I09__482}: நாட்டாட்சி பற்றிய பெயர் -
  7. {J10__359}: பெயர்ப் பெயர் -
  8. {J10__422}: மக்கள் திணைநிலைப் பெயர் -

பெயர்க

  1. {J10__358}: பெயர்க என உரைத்தல் -

பெயர்கள்

  1. {H08__536}: தலைவன் பெயர்கள் -
  2. {I09__055}: தலைவி பெயர்கள் -
  3. {I09__131}: திணைக்கிழமைப் பெயர்கள் -

பெயர்க்காரணம்

  1. {G07__574}: ஐந்திணைப் பெயர்க்காரணம் -
  2. {J10__398}: ‘பொருளதிகாரம்‘ என்ற பெயர்க்காரணம் -
  3. {J10__563}: முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல் : பெயர்க்காரணம் -

பெயர்க்கோள்

  1. {I09__135}: திணை நிலைப் பெயர்க்கோள் -

பெயர்தலின்

  1. {G07__263}: ‘இடைச்சுர மருங்கின் அவள்தமர் எய்திக், கடைக்கொண்டு பெயர்தலின் கலங்கஞர் எய்திக், கற்பொடு புணர்ந்த கவ்வை யுளப்பட, அப்பாற்பட்ட ஒரு திறத்தான்‘ தலைவன் கூறல் -

பெயர்தல்

  1. {H08__471}: தலைவன், ‘தான் அகம் புகாஅன் பெயர்தல் இன்மையின், காட்சி ஆசையின் களம்புக்குக் கலங்கி, வேட்கையின் மயங்கிக் கையறு பொழுதின்’கண் கூறல் -
  2. {H08__481}: தலைவன் தெய்வம் துணையாகக் கொண்டு ஆற்றிப் பெயர்தல் -
  3. {H08__720}: தலைவி, ‘தான் அகம் புகாஅன் பெயர்தல் இன்மையின், காட்சி ஆசையின் களம் புக்குக் கலங்கி, வேட்கையின் மயங்கிய கையறு பொழுதின்’ கண் கூறுதல் -

பெயர்த்த

  1. {I09__257}: தோழி, குறையுறற்கு எதிரிய கிழவனை மறையுறப் பெருமையின் பெயர்த்த’லின்கண் கூறல் -

பெயர்த்தற்

  1. {I09__367}: தோழி, ‘நீத்த கிழவனை நிகழுமாறு படீஇக், காத்த தன்மையின் கண்இன்று பெயர்த்தற்’கண் கூறல் -

பெயர்த்தற்கண்

  1. {H08__374}: தலைவன், ‘உறல் அருங்கு உண்மையின் ஊடல் மிகுத்தோளைப், பிறபிற பெண்டிரின் பெயர்த்தற்கண்’ கூறல் -

பெயர்த்தல்

  1. {H08__641}: தலைவி, ‘சிறந்த செய்கை அவ்வழித் தோன்றி, அறம்புரி உள்ளமொடு தன் வரவு அறியாமைப், புறம் செய்து பெயர்த்தல் வேண்டு இடத்து’க் கூறல் -

பெயர்த்தவழிக்

  1. {H08__463}: தலைவன் தன்னைத் தோழி பண்பிற் பெயர்த்தவழிக் கூறல் -

பெயர்த்து

  1. {H08__270}: சென்று கையிகந்து பெயர்த்து உள்ளியவழித் தலைவன் கூறியது -
  2. {H08__404}: தலைவன், ‘சென்று கையிகந்து பெயர்த்து உள்ளியவழிக்’ கூறல் -

பெயர்த்துரைத்தல்

  1. {I09__136}: திணை பெயர்த்துரைத்தல் -

பெயர்ந்த

  1. {H08__708}: தலைவி, ‘தன்குறி தள்ளிய தெருளாக்காலை, வந்தனன் பெயர்ந்த வறுங்களம் நோக்கித், தன் பிழைப்பாகத் தழீஇத் தேறி’க் கூறல் -

பெயர்பு

  1. {G07__810}: ‘காதல் பெயர்பு கார் அன்று இது எனத், தாதவிழ் கோதை தானே கூறல்’ -

பெயர்ப்

  1. {J10__359}: பெயர்ப் பெயர் -

பெய்நீர்

  1. {J10__357}: ‘பெய்நீர் போலும் உணர்வு’ -

பெரிதாகலின்

  1. {H08__016}: ‘கிழவனை மகடூஉப் புலம்பு பெரிதாகலின், அலமரல் பெருகிய காமத்து மிகுதி’க்கண் தலைவி கூற்று -

பெரிதும்

  1. {I09__547}: “நீ மாலைப்பொழுதில் பெரிதும் துயருற்று இங்ஙனம் ஆவது என் பற்றி?” என்ற தோழிக்குத் தலைவி கூறுதல் -

பெரிதெனக்

  1. {I09__397}: தோழி ‘பெரியோர் ஒழுக்கம் பெரிதெனக் கிளந்து பெறுதகை இல்லாப் பிழைப்பின்கண்’ கூறல் -

பெரியோர்

  1. {I09__397}: தோழி ‘பெரியோர் ஒழுக்கம் பெரிதெனக் கிளந்து பெறுதகை இல்லாப் பிழைப்பின்கண்’ கூறல் -

பெரியோர்க்குத்

  1. {H08__544}: தலைவன், “மடலேறுதல் பெரியோர்க்குத் தகாது” என்று தோழி கூறியவழி, அதனை மறுத்துக் கூறுதல் -

பெருகித்

  1. {G07__632}: ஒன்றித் தோன்றும் தோழி ‘நோய்மிகப் பெருகித் தன் நெஞ்சு கலுழ்ந்தோளை அழிந்தது களைஇய ஒழிந்தது கூறி, வன்புறை நெருங்கி வருதல்’ -

பெருகிய

  1. {G07__108}: அவ்வழிப் பெருகிய சிறப்பு -
  2. {G07__851}: காமக்கிழத்தி ‘மறையின் வந்த மனையோள் செய்வினைப், பொறையின்று பெருகிய பருவரற்கண்’ கூறல் -
  3. {H08__016}: ‘கிழவனை மகடூஉப் புலம்பு பெரிதாகலின், அலமரல் பெருகிய காமத்து மிகுதி’க்கண் தலைவி கூற்று -
  4. {H08__354}: தலைவன், ‘அவ்வழிப் (பிரிந்தவழி) பெருகிய சிறப்பின்கண்’ கூறல் -

பெருநயப்பு

  1. {J10__363}: பெருநயப்பு உரைத்தல் -

பெருநெறி

  1. {I09__425}: தோழி, ‘வேளாண் பெருநெறி வேண்டிய இடத்து’க் கூறல் -

பெருந்தகை

  1. {H08__568}: தலைவன் (பெருந்தகை) விருந்து இறை விரும்பல் -
  2. {J10__781}: விருந்தென வந்த பெருந்தகை தளர்நிலை -
  3. {J10__782}: விருந்தென வந்த பெருந்தகை நிலைமை கூறல் -

பெருந்திணை

  1. {G07__018}: அகப்புறப் பெருந்திணை-
  2. {G07__022}: அகப்பொருட் பெருந்திணை -
  3. {J10__360}: பெருந்திணை (1) -
  4. {J10__361}: பெருந்திணை (2) -

பெருந்திணைகட்கு

  1. {H08__125}: கைக்கிளை பெருந்திணைகட்கு உரிப்பொருள் -

பெருந்திணைக்

  1. {G07__327}: இருபாற் பெருந்திணைக் கூற்றுக்கள் -
  2. {J10__362}: பெருந்திணைக் குறிப்பு -

பெருந்திணைத்

  1. {J10__356}: பெண்பாற் கூற்றுப் பெருந்திணைத் துறைகள் -

பெருந்திணையும்

  1. {H08__126}: கைக்கிளையும் பெருந்திணையும் புறன் எனல் -

பெருமகன்

  1. {H08__549}: தலைவன் (பெருமகன்) மயங்கல் -

பெருமகள்

  1. {H08__591}: தலைவி (பெருமகள்) ஆற்றினது அருமை நினைந்து இரங்கல் -
  2. {I09__037}: தலைவி (பெருமகள்) பாங்கிக்கு(த்தான் வரையும் நாள் அளவும் வருந்தாது இருந்தமை) உரைத்தல் -
  3. {I09__656}: பருவம் கண்டு தலைவி (பெருமகள்) புலம்பல் -

பெருமணற்பகுதிக்குத்

  1. {J10__643}: வருணன் பெருமணற்பகுதிக்குத் தெய்வமாதல் -

பெருமணல்

  1. {J10__366}: ‘பெருமணல் உலகம்‘ -

பெருமுனிவு

  1. {J10__375}: ‘பேராச் சீற்றமொடு பெருமுனிவு பேசல்’ -

பெருமை

  1. {G07__612}: ‘ஒருமை கேண்மையின் உறுகுறை, பொறியின் யாத்த புணர்ச்சி நோக்கித் தெளிந்தோள், அருமை சான்ற நாலிரண்டு வகையின் பெருமை சான்ற இயல்பின்‘ கூறுதல் -
  2. {I09__199}: தோழி, ‘அருமைக்காலத்துப் பெருமை காட்டிய, எண்மைக் காலத்து இரக்கத்தின்கண்’ கூறல் -
  3. {J10__367}: பெருமை செய்தல் -

பெருமைப்

  1. {J10__368}: பெருமைப் பொதுப்பொருள் -

பெருமையின்

  1. {H08__538}: தலைவன், ‘பெற்ற தேஎத்துப் பெருமையின் நிலைஇ(அ)க் குற்றம் சான்ற பொருள் எடுத்துரைத்தற்கண் கூறியது -
  2. {H08__609}: தலைவி, ‘உரிமை கொடுத்த கிழவோன் பாங்கின், பெருமையின் திரியா அன்பின்கண்’ கூறியது -
  3. {I09__257}: தோழி, குறையுறற்கு எதிரிய கிழவனை மறையுறப் பெருமையின் பெயர்த்த’லின்கண் கூறல் -

பெருமையும்

  1. {H08__509}: தலைவன் ‘நோன்மையும் பெருமையும் மெய்கொள அருளி(ய) பன்னல் சான்ற வாயிலொடு பொருந்தி, தன்னின் ஆகிய தகுதிக்கண்’ கூறியது -
  2. {H08__679}: தலைவி, தலைவன் பெருமையும் பெயரும் கூறிய கிளியைத் தொழுதல் -
  3. {J10__369}: பெருமையும் உரனும் -

பெரும்

  1. {I09__294}: தோழி, தலைவன் ‘சீருடைப் பெரும் பொருள் வைத்தவழி மறப்பின்’கண் கூறல் -

பெரும்பான்மை

  1. {J10__364}: பெரும்பான்மை கூறி மறுத்தல் -

பெரும்பொருள்

  1. {I09__361}: தோழி, “நமர் பெரும்பொருள் வேண்ட, அது நின் வதுவைக்கு ஊறாமோ என்று யான் அஞ்சினேன்” என்று களவின் நிகழ்வைக் கற்பில் தலைவிக்குக் கூறல் -

பெரும்பொழுதின்

  1. {J10__365}: பெரும்பொழுதின் வகை -

பெரும்பொழுது

  1. {J10__475}: மருதத்துக்கும் நெய்தற்கும் பெரும்பொழுது விதந்து கூறாமை -

பெற

  1. {I09__270}: தோழி, செவிலி தலைவியைக் கோலம் செய்து இவள் நலத்திற்கு ஒப்பான் ஒருவனைப் பெற வேண்டும் என்றாட்குக் கூறியது -
  2. {J10__616}: மொழி பெற விரும்பல் -

பெறக்

  1. {G07__741}: களம் பெறக் காட்டல் -

பெறக்காட்டல்

  1. {I09__247}: தோழி, ‘களம் பெறக்காட்டல்’ -

பெறற்கரிது

  1. {J10__371}: பெறற்கரிது என்றல் -

பெறற்கு

  1. {I09__398}: தோழி, ‘பெறற்கு அரும்பொருள் முடித்த பின் வந்த, தெறற்கு அரு மரபின் சிறப்பின்கண்’ கூறல் -

பெறாஅது

  1. {I09__113}: தாமம் பெறாஅது தளர்வுற்றுரைத்தல் -

பெறாஅன்

  1. {H08__284}: ‘சொல் எதிர் பெறாஅன் சொல்லி இன்புறுதல்’ -
  2. {J10__807}: வினை வல பாங்காயினான் ‘சொல் எதிர் பெறாஅன் சொல்லி இன்புறுதல்’ -

பெறாது

  1. {G07__678}: கண்படை பெறாது கங்குல் நோதல் -
  2. {H08__409}: தலைவன் (கிழவோன்) தஞ்சம் பெறாது நெஞ்சொடு கிளத்தல் -
  3. {J10__746}: வாயில் பெறாது மகன்திறம் நினைதல் -

பெறின்

  1. {I09__418}: தோழி, “வரைவு நீட ஆற்றாத தலைவியின் வேறுபாடு புறத்தார்க்குப் புலனாகாமையும் இயையும், இங்ஙனம் கூறுவாரைப் பெறின்” எனக் கூறி வற்புறுத்தல் -

பெறுக

  1. {H08__335}: தலைமகன் தலைமகளொடு புனலாடினான் எனக்கேட்டு இன்புற்று செவிலித்தாய் தோழியை, “நீங்கள் ஆடிய புனல் அணி இன்பம் கூறுக” என்றாட்கு, அவள் அப்புனலணி இன்பமும் பல்வேறு வகைப்பட்ட இன்பமும் தலைமகன் காதன்மையும் கூறி, “என்றும் இந்த நீரணி இன்பம் பெறுக யாம்!” என்றது -

பெறுதகை

  1. {I09__397}: தோழி ‘பெரியோர் ஒழுக்கம் பெரிதெனக் கிளந்து பெறுதகை இல்லாப் பிழைப்பின்கண்’ கூறல் -

பெறுதல்

  1. {H08__310}: தமரிற் பெறுதல் -
  2. {J10__352}: பெட்ட வாயில் பெறுதல் -

பெற்ற

  1. {H08__538}: தலைவன், ‘பெற்ற தேஎத்துப் பெருமையின் நிலைஇ(அ)க் குற்றம் சான்ற பொருள் எடுத்துரைத்தற்கண் கூறியது -
  2. {I09__593}: பகற்குறிக்கண் தலைவியைப் பெற்ற தலைவன் மகிழ்ந்து கூறல் -
  3. {J10__394}: பொருள்வயின் பிரிந்தோன் விரைவில் மீண்டு பெற்ற பொருள் கொண்டு, “நின் நலன் நயந்து வந்தேன்” என்று தலைவியிடம் கூறல் -

பெற்றவழி

  1. {H08__227}: செவிலி, ‘இருபால் குடிப்பொருள் இயல்பில் பெற்றவழி’க் கூறல் -
  2. {H08__444}: தலைவன் தலைவியைப் பெற்றவழி மகிழ்ந்து கூறல் -
  3. {I09__056}: தலைவி, ‘பெற்றவழி மலித’ற்கண் கூறியது -

பெற்றான்

  1. {H08__664}: தலைவி, “தலைவன் என்னைப் பிரிந்துறையும் வன்மை யாங்குப் பெற்றான்?” எனத் தோழியை வினாவுதல் -

பெற்றியான்

  1. {I09__219}: தோழி இரவுக்குறி ஏற்பித்து, “இந்நிலத்தின்கண் நீ வருங்கால் இன்ன பெற்றியான் வருவாயாக” என்றது -

பெற்று

  1. {G07__256}: இடம் பெற்று அணைதல் -
  2. {G07__302}: இரவுக்குறிக்கண் தலைவன் தலைவியைப் பெற்று மகிழ்ந்து கூறுதல் -
  3. {H08__534}: தலைவன் ‘பெட்ட வாயில் பெற்று இரவு வலியுறுத்’தது -
  4. {H08__718}: தலைவி, தார் பெற்று மகிழ்தல் -
  5. {I09__507}: நாற்றம் பெற்று நிலைப்புக் காணச் செவிலி கூறல் -
  6. {J10__745}: வாயில் பெற்று உய்தல் -

பெற்றுக்

  1. {H08__535}: தலைவன் பெட்டவாயில் பெற்றுக் கூறுதல் -

பெற்றுச்

  1. {J10__351}: பெட்ட வாயில் பெற்றுச் சேறல் -

பெற்றுத்

  1. {G07__257}: இடம் பெற்றுத் தழாஅல் -

பெற்றுப்

  1. {H08__340}: தலைமகன் வாயில் பெற்றுப் புகுந்தது அறியாது வந்த பாணற்குத் தலைமகள் நகையாடிச் சொல்லியது -
  2. {H08__341}: தலைமகன் வாயில் பெற்றுப் புகுந்து நீங்கினவிடத்தும் அவன் செய்த பண்டைய தீங்கு நினைந்து வேறுபட்டிருந்த தலைவி, வினவிய பாணற்குச் சொல்லியது -
  3. {J10__776}: விரிச்சி பெற்றுப் புகன்ற தோழி தலைமகட்குச் சொல்லியது -

பெற்றுழி

  1. {H08__407}: தலைவன், ‘சொல்லிய நுகர்ச்சி வல்லே பெற்றுழி’க் கூறல் -

பெற்றுழித்

  1. {H08__289}: ‘சொல்லிய நுகர்ச்சி வல்லே பெற்றுழித் தீராத் தேற்றம் -

பெற்றோரை

  1. {H08__433}: தலைவன் தலைவியின் பெற்றோரை வாழ்த்தல் -

பெற்றோர்

  1. {J10__370}: ‘பெற்றோர் இருங்கிளை மருங்கின் தூது விடுத்தல்’ -

பேச

  1. {I09__369}: தோழி, நொதுமலர் வரைவு பேச வந்துழி, ஆற்றாது தலைவி பசி அட நின்றுழி,“இதற்குக் காரணம் என்?” என்ற செவிலிக்குக் கூறுதல் -

பேசல்

  1. {H08__478}: தலைவன் தெய்வத்திறம் பேசல் -
  2. {I09__166}: தெய்வத்திறம் பேசல் -
  3. {J10__375}: ‘பேராச் சீற்றமொடு பெருமுனிவு பேசல்’ -
  4. {J10__788}: விழுப்பம் பேசல் -

பேசும்

  1. {H08__461}: தலைவன் தன்மைகளைத் தன்னுடையவாகக் கொண்டு பேசும் தலைவியது நிலை கண்ட தாய் “ஆவேசமோ” என்று நொந்து கூறுதல் -

பேணா

  1. {I09__399}: தோழி,‘பேணா ஒழுக்கம் நாணிய பொருளின்கண்’ கூறல் (1) -
  2. {I09__400}: தோழி, ‘பேணா ஒழுக்கம் நாணிய பொருளின்கண்’ கூறல் (2) -

பேணிச்

  1. {I09__381}: தோழி, ‘பாணர் கூத்தர் விறலியர் என்றிவர் பேணிச் சொல்லிய குறைவினைக்கு எதிர்’கூறல் -

பேதைமை

  1. {J10__143}: பாங்கி, பேதைமை ஊட்டல் -

பேதைமையூட்டலின்

  1. {I09__401}: தோழி, ‘பேதைமையூட்டலின்’ கண் கூறல் -

பேய்நிலை

  1. {J10__372}: பேய்நிலை (1) -

பேராச்

  1. {J10__374}: ‘பேராச் சிறப்பின் இருநான்கு கிளவி’ -
  2. {J10__375}: ‘பேராச் சீற்றமொடு பெருமுனிவு பேசல்’ -

பேரிசை

  1. {H08__539}: தலைவன், ‘பேரிசை ஊர்திப் பாகர் பாங்கினில்’ கூறல் -

பேர்வினாதல்

  1. {J10__373}: பேர்வினாதல் -

பேற்றிற்குரிய

  1. {J10__747}: வாயில் மறுத்த தலைவியை, “மகப் பேற்றிற்குரிய காலங் கழிய ஒழுகுகின்றாய்” என்று நெருக்கிய தோழிக்குத் தலைவி கூறல்-

பைசாசம்

  1. {J10__376}: பைசாசம் -

பைந்தொடி

  1. {J10__005}: பவனி கண்டு அழுங்கிய பைந்தொடி தோழி “இவள் உயிர் தருக” என ஏற்றம் வேண்டல் -

பையுளின்கண்

  1. {H08__499}: தலைவன் ‘நின்று நனி பிரிவின் அஞ்சிய பையுளின்கண் கூறல் -

பொதுச்சொல்

  1. {J10__571}: ‘முறைப்பெயர் மருங்கின் கெழுதகைப் பொதுச்சொல்’ -

பொதுத்

  1. {J10__464}: மதுப்பொழி தாரோன் மணமனை வாயில், பொதுத் தலத்திருந்துழிப் புரைதீர் மனைவியர், நினைவறி கண்புதை நிகழ்த்தல் -

பொதுப்படக்

  1. {J10__377}: பொதுப்படக் கூறி வாடி அழுங்கல் -

பொதுப்பொருள்

  1. {J10__368}: பெருமைப் பொதுப்பொருள் -
  2. {J10__608}: மென்புலப் பொதுப்பொருள் -
  3. {J10__720}: வன்புலப் பொதுப்பொருள் -
  4. {J10__779}: விருந்துப் பொதுப்பொருள் -

பொன்னணிவு

  1. {J10__414}: பொன்னணிவு உரைத்தல் -

பொன்றத்

  1. {J10__413}: பொன்றத் துணிதல் -

பொய்

  1. {H08__540}: தலைவன் பொய் பாராட்டிக் கூறல் -
  2. {H08__644}: தலைவி, சூளுறவு பொய் என்றல் -
  3. {I09__240}: தோழி, ‘ஐயச்செய்கை தாய்க்கு எதிர்மறுத்துப் பொய் என மாற்றி மெய் வழிக் கொடுத்தல்’ -

பொய்ச்

  1. {J10__378}: பொய்ச் சூளுரை -

பொய்தலை

  1. {I09__057}: தலைவி, ‘பொய்தலை யடுத்த மடலின்கண்’ கூறல் -

பொய்தல்

  1. {G07__224}: ஆற்றாமை வாயிலாகப் புக்க தலைவன், தெய்வமகளிர் பொய்தல் அயர்வதொரு கனாக் கண்டமை கூறி, அது வாயாகப் பருவம் வந்திறுத்தது சுட்டித் தலைவி ஊடல் தீர்வது பயனாகக் கூறியது -

பொய்பாராட்டல்

  1. {J10__379}: பொய்பாராட்டல் -

பொய்மொழிந்தனளென

  1. {J10__380}: பொய்மொழிந்தனளென ஆற்றுவித்தது -

பொய்ம்மை

  1. {I09__058}: தலைவி பொய்ம்மை கூறல் -

பொய்ம்மையும்

  1. {G07__634}: ஒன்றித் தோன்றும் தோழி ‘வாய்மையும் பொய்ம்மையும் கண்டோர்ச் சுட்டித் தாய்நிலை நோக்கித் தலைப்பெயர்த்துக் கொள்ளு’தல் -

பொய்யினும்

  1. {I09__407}: தோழி ‘மெய்யினும் பொய்யினும் வழிநிலை பிழையாது பல்வேறு கவர் பொருள் நாட்டத்தின்கண்’ கூறல் -

பொய்யும்

  1. {J10__381}: ‘பொய்யும் வழுவும்............ என்ப’ பொருள் -

பொய்யுரை

  1. {J10__382}: பொய்யுரை புரிதல் -

பொருட்

  1. {J10__139}: பாங்கி, “நின் பொருட் பிரிவு நீ அவட்கு உரை” எனல் -

பொருட்டாக

  1. {H08__541}: தலைவன் பொருட்பிரிவில் சென்ற காட்டது கடுமை நினைந்து ஆற்றாளாகிய தலைவி, “அவர் பொருட்டாக நாம் இவ்வகைப்பட்ட தெய்வங்களைப் பரவுதல் நம் கற்புக்கு இயைவதோ?” என்ன, கேட்ட தோழி “அவ்வாற்றானே மீண்டனர்; நீ கவல வேண்டா” எனக் கூறியது -

பொருட்டால்

  1. {I09__155}: ‘துறைவனின் துயில் எழீஇத் துன்னுதல் பொருட்டால் ஏதில கூறுதல்’ -

பொருட்பயம்

  1. {G07__139}: அறக்கழிவுடையன பொருட்பயம் படவரல் -

பொருட்பிணிப்

  1. {J10__393}: பொருள்வயின் பிரிதலும் பொருட்பிணிப் பிரிதலும் -

பொருட்பிரிவில்

  1. {H08__541}: தலைவன் பொருட்பிரிவில் சென்ற காட்டது கடுமை நினைந்து ஆற்றாளாகிய தலைவி, “அவர் பொருட்டாக நாம் இவ்வகைப்பட்ட தெய்வங்களைப் பரவுதல் நம் கற்புக்கு இயைவதோ?” என்ன, கேட்ட தோழி “அவ்வாற்றானே மீண்டனர்; நீ கவல வேண்டா” எனக் கூறியது -

பொருட்பிரிவு

  1. {G07__539}: ‘என் பொருட்பிரிவு ஏந்திழைக்கு உணர்த்து என்றல்’ -

பொருட்பிரிவும்

  1. {H08__012}: காவற்பிரிவும் பொருட்பிரிவும் -

பொருண்மையுடையவை

  1. {G07__802}: காட்டலாகாப் பொருண்மையுடையவை -

பொருத்த

  1. {J10__383}: பொருத்த மறிந்துரைத்தல் -

பொருத்தற்கண்

  1. {G07__840}: காமக் கிழத்தி, ‘காதற்சோர்வின் கடப்பாட்டு ஆண்மையின் தாய்போல் தழீஇக் கழறிஅம் மனைவியைக், காய்வுஇன்று அவன்வயின் பொருத்தற்கண்’ கூறல் -

பொருந்தா

  1. {J10__384}: பொருந்தா என்றல் -

பொருந்தாக்

  1. {J10__385}: பொருந்தாக் காமம் -

பொருந்தி

  1. {H08__509}: தலைவன் ‘நோன்மையும் பெருமையும் மெய்கொள அருளி(ய) பன்னல் சான்ற வாயிலொடு பொருந்தி, தன்னின் ஆகிய தகுதிக்கண்’ கூறியது -
  2. {J10__304}: புணர்ந்துடன் வருவோரைப் பொருந்தி வினாதல் -

பொருள

  1. {J10__653}: வரைதல் வேட்கைப் பொருள (1) -
  2. {J10__654}: வரைதல் வேட்கைப் பொருள (2) -

பொருளதிகாரப்

  1. {J10__397}: பொருளதிகாரப் புறனடை -

பொருளதிகாரம்

  1. {J10__396}: பொருளதிகாரம் -
  2. {J10__398}: ‘பொருளதிகாரம்‘ என்ற பெயர்க்காரணம் -

பொருளாத்

  1. {J10__329}: புலவி பொருளாத் தோன்றிய பாடாண்பாட்டு -

பொருளாவன

  1. {J10__399}: பொருளாவன -

பொருளின்கண்

  1. {G07__846}: ‘காமக்கிழத்தி(யர்) நலம் பாராட்டிய, தீமையின் முடிக்கும் பொருளின்கண்’ தலைவி கூற்று -
  2. {H08__352}: தலைவன், ‘அல்லல் தீர ஆர்வமொடு அளைஇச், சொல்லுறு பொருளின்கண்’ கூறியது -
  3. {H08__357}: தலைவன், ‘அழியல் அஞ்சல் என்று ஆயிரு பொருளின்கண் கூறல்’-
  4. {I09__198}: தோழி ‘அடங்கா ஒழுக்கத்து அவன்வயின் அழிந்தோளை, அடங்கக் காட்டுதல் பொருளின்கண்’ கூறல் -
  5. {I09__399}: தோழி,‘பேணா ஒழுக்கம் நாணிய பொருளின்கண்’ கூறல் (1) -
  6. {I09__400}: தோழி, ‘பேணா ஒழுக்கம் நாணிய பொருளின்கண்’ கூறல் (2) -

பொருளில்

  1. {H08__493}: தலைவன், ‘நன்னெறிப் படரும் தொல்நலப் பொருளில்’ கூறியது -

பொருளுக்கு

  1. {G07__107}: ‘அவ்வகைப் பொருளுக்கு ஆற்றாது உரைத்தல்’ -

பொருளும்

  1. {G07__530}: ‘எவ்வகைப் பொருளும் இரந்து குறையுறுதல்’ -

பொருளென

  1. {G07__291}: ‘இரந்து குறைபெறாது வருந்திய கிழவோன் மடலே பொருளென மதித்தல்’ -
  2. {H08__372}: தலைவன் (கிழவோன்) உலகின்மேல் வைத்து (மடலே பொருளென)ப் பாங்கிக்கு உரைத்தல் -
  3. {J10__400}: பொருளென மொழிதல் -
  4. {J10__401}: ‘பொருளென மொழிதல்’ -

பொருளை

  1. {J10__402}: பொருளை எட்டிறந்த பலவகையான் ஆராய்தல் -
  2. {J10__403}: பொருளை எட்டுவகையான் ஆராய்தல் -

பொருள்

  1. {G07__019}: அகப்புறப் பொருள் -
  2. {G07__038}: அங்கியற் பொருள் -
  3. {G07__182}: ஆக்கம் செப்பல் : பொருள் -
  4. {G07__247}: இட்டுப்பிரிவு இரங்குதல் : பொருள் -
  5. {G07__377}: இறைச்சிப் பொருள் -
  6. {G07__378}: இறைச்சியிற் பிறக்கும் பொருள் (1) -
  7. {G07__379}: இறைச்சியிற் பிறக்கும் பொருள் (2) -
  8. {G07__550}: ‘ஏமம் சான்ற உவகை’ : பொருள் -
  9. {G07__801}: காட்டலாகாப் பொருள் -
  10. {H08__036}: கீழோர்க்காகிய காலமும் உண்டே : பொருள் -
  11. {H08__189}: சுற்றத்தார் பொருள் வேண்டி மறுத்தார் என்றது -
  12. {H08__538}: தலைவன், ‘பெற்ற தேஎத்துப் பெருமையின் நிலைஇ(அ)க் குற்றம் சான்ற பொருள் எடுத்துரைத்தற்கண் கூறியது -
  13. {H08__542}: தலைவன் பொருள் குறித்துப் பிரியலுறுதலைக் கண்டோர் கூறியது -
  14. {I09__264}: தோழி, “சுற்றத்தார் பொருள் வேண்டி மறுத்தார்” எனத் தலைவிக்குக் கூறல் -
  15. {I09__294}: தோழி, தலைவன் ‘சீருடைப் பெரும் பொருள் வைத்தவழி மறப்பின்’கண் கூறல் -
  16. {I09__356}: தோழி, தினை அரிகின்றமையும் சுற்றத்தார் பொருள் வேட்கையும் கூறியது -
  17. {I09__407}: தோழி ‘மெய்யினும் பொய்யினும் வழிநிலை பிழையாது பல்வேறு கவர் பொருள் நாட்டத்தின்கண்’ கூறல் -
  18. {I09__496}: நாணு மிக வருதல் : பொருள் -
  19. {I09__513}: நிமித்தம் என்பதன் பொருள் -
  20. {J10__024}: ‘பாங்கர் நிமித்தம் பன்னிரண்டு என்ப’: பொருள் -
  21. {J10__381}: ‘பொய்யும் வழுவும்............ என்ப’ பொருள் -
  22. {J10__386}: ‘பொருள் கடைக்கூட்டிய நெஞ்சிற்கு(த் தலைவன்) நிகழ்ந்தது கூறி நிலையல்’ -
  23. {J10__387}: பொருள் கோள் -
  24. {J10__389}: பொருள் நடை -
  25. {J10__390}: பொருள் முடியாநின்ற (-வினையை முடித்துக் கொண்டிருக்கும்) தலைமகன் ஆற்றானாகிச் சொல்லுதல் -
  26. {J10__391}: பொருள் முற்றி வந்த தலைவனையுடைய கிழத்தி காமமிக்க கழிபடர் கிளவியால் கூறியது -
  27. {J10__394}: பொருள்வயின் பிரிந்தோன் விரைவில் மீண்டு பெற்ற பொருள் கொண்டு, “நின் நலன் நயந்து வந்தேன்” என்று தலைவியிடம் கூறல் -
  28. {J10__524}: மிக்க பொருள் -
  29. {J10__550}: ‘முந்நாள் அல்லது............. இன்றே’ : சூத்திரப் பொருள் -
  30. {J10__570}: முறை சிறந்த பொருள் -
  31. {J10__609}: மென்புலப் பொருள் -
  32. {J10__721}: வன்புலப் பொருள் -
  33. {J10__766}: ‘விட்டுயிர்த்து அழுங்கல்’: பொருள் -

பொருள்களால்

  1. {H08__700}: தலைவி, தலைவனை நினைவூட்டும் பொருள்களால் சோர்வு கொள்ளல் -

பொருள்களிடம்

  1. {I09__281}: தோழி, “தலைவற்குக் கூறுமின்” என்று (அஃறிணைப் பொருள்களிடம்) கூறல் -

பொருள்களுடன்

  1. {J10__592}: மூன்றாம் காமக்கிழத்தி, மற்ற காமக்கிழத்தியர் பரத்தையர் ஆகியோர்தம் இல்லிற்கு அழைத்துச் செல்லப்பட்டுப் பரிசுப் பொருள்களுடன் தன்மகன் மீண்டவழித் தலைவி தன் தோழியிடம் கூறுதல் -

பொருள்களைக்

  1. {J10__233}: பிரிவாற்றாமையால், போலிப் பொருள்களைக் கண்டு வருந்தும் தலைவி நிலையைத் தாய் அயலார்க்கு உரைத்தல் -

பொருள்கள்

  1. {G07__368}: இறந்தபோலக் கிளக்கும் கிளவி நிகழும் பொருள்கள் -
  2. {J10__204}: பாலைநிலக் கருப் பொருள்கள் -

பொருள்கொண்டு

  1. {H08__369}: தலைவன் உகந்த பொருள்கொண்டு தன் காதல்நோய் தணிக்குமாறு தலைவி வேண்டுதல் -

பொருள்கோள்

  1. {J10__388}: பொருள்கோள் ஏழு -

பொருள்வயின்

  1. {G07__626}: ‘ஒன்றாப் பொருள்வயின் ஊக்கிய பால்’ -
  2. {G07__627}: ஒன்றாப் பொருள்வயின் ஊக்கிய பாலின்கண் தலைவன் கூறியது -
  3. {G07__628}: ஒன்றாப் பொருள்வயின் ஊக்கிய பாலின்கண் தலைவன் பிரிந்தமை -
  4. {J10__393}: பொருள்வயின் பிரிதலும் பொருட்பிணிப் பிரிதலும் -
  5. {J10__394}: பொருள்வயின் பிரிந்தோன் விரைவில் மீண்டு பெற்ற பொருள் கொண்டு, “நின் நலன் நயந்து வந்தேன்” என்று தலைவியிடம் கூறல் -
  6. {J10__395}: பொருள்வயின் பிரிவுத் துறைகள் -
  7. {J10__587}: முன்னொரு காலத்துப் பொருள்வயின் பிரிந்த தலைவன், பின்னும் பொருள்வயிற் பிரிவை வலித்த நெஞ்சிற்கு, நிகழ்ந்தது நினைத்துக் கூறியது -
  8. {J10__677}: வரைவிடை வைத்துப் பொருள்வயின் பிரிதல் (1) -
  9. {J10__678}: வரைவிடை வைத்துப் பொருள்வயின் பிரிதல் (2) -
  10. {J10__679}: வரைவிடை வைத்துப் பொருள்வயின் பிரிதல் வகைகள் -
  11. {J10__680}: வரைவிடைவைத்துப் பொருள்வயின் பிரிந்தோன், தனிமைக்கு வருந்திக் கூறல் -

பொருள்வயிற்

  1. {J10__392}: பொருள்வயிற் பிரிவு -
  2. {J10__587}: முன்னொரு காலத்துப் பொருள்வயின் பிரிந்த தலைவன், பின்னும் பொருள்வயிற் பிரிவை வலித்த நெஞ்சிற்கு, நிகழ்ந்தது நினைத்துக் கூறியது -

பொறாஅது

  1. {G07__064}: அந்நகை பொறாஅது அவன் புலம்பல் -

பொறாது

  1. {H08__487}: தலைவன், தோழி சேட்படுத்தது பொறாது அவளிடம் மடல்மாக் கூறல் -
  2. {H08__488}: தலைவன், தோழி சேட்படுத்தது பொறாது நெஞ்சிடம் மடல்மாக் கூறல் -

பொறாமை

  1. {H08__342}: தலைமகனுக்கு வாயில் நேர்ந்த தோழி, தலைமகளிடத்துப் பொறாமை கண்டு சொல்லியது -

பொறியின்

  1. {G07__612}: ‘ஒருமை கேண்மையின் உறுகுறை, பொறியின் யாத்த புணர்ச்சி நோக்கித் தெளிந்தோள், அருமை சான்ற நாலிரண்டு வகையின் பெருமை சான்ற இயல்பின்‘ கூறுதல் -
  2. {J10__411}: ‘பொறியின் யாத்த புணர்ச்சி’ -

பொறுக்கும்

  1. {G07__159}: “அறிவில்லாதவரான மகளிரைவிட அறிவுடையரான ஆடவரே மிகுதியாகப் பொறுக்கும் இயல்புடையர்” என்ற தோழிக்குத் தலைவன் கூறியது -

பொறுத்த

  1. {I09__415}: தோழி ‘வந்த கிழவனை மாயம் செப்பிப், பொறுத்த காரணம் குறித்தகாலை’ கூறல் -

பொறுத்தற்

  1. {J10__277}: ‘புகரறு கோதை பொறுத்தற் குறை இரத்தல்’ -

பொறுத்தல்

  1. {J10__777}: விருந்து கண்டு பொறுத்தல் -
  2. {J10__784}: விருந்தொடு வந்துழிப் பொறுத்தல் கண்டு இறையோன் மகிழ்தல் -

பொறுமை

  1. {I09__527}: “நின் கண்கள் கலுழ்ந்து அழகை இழக்கின்றன; நீ அழாமல் பொறுமை காட்டவேண்டும்” என்று கூறிய தோழிக்குத் தலைவி கூறல் -

பொறைகொளச்

  1. {H08__726}: தலைவி, “தெய்வம் பொறைகொளச் செல்குவம்” என்றல் -

பொறையின்று

  1. {G07__851}: காமக்கிழத்தி ‘மறையின் வந்த மனையோள் செய்வினைப், பொறையின்று பெருகிய பருவரற்கண்’ கூறல் -

பொறையுவந்துரைத்தல்

  1. {J10__412}: பொறையுவந்துரைத்தல் -

பொற்றொடி

  1. {J10__453}: மணமனைச் சென்ற வந்த செவிலி, பொற்றொடி கற்பியல் நற்றாய்க் குணர்த்தல் -

பொலிவழிவு

  1. {J10__404}: பொலிவழிவு உரைத்து வரைவு கடாதல் -

பொழிலிடைச்

  1. {J10__406}: பொழிலிடைச் சேறல் -

பொழில்கண்டு

  1. {J10__405}: பொழில்கண்டு மகிழ்தல் -

பொழுதின்

  1. {H08__471}: தலைவன், ‘தான் அகம் புகாஅன் பெயர்தல் இன்மையின், காட்சி ஆசையின் களம்புக்குக் கலங்கி, வேட்கையின் மயங்கிக் கையறு பொழுதின்’கண் கூறல் -
  2. {H08__511}: தலைவன் ‘பயங்கெழு துணைஅணை புல்லிப் புல்லாது, உயங்குவள் கிடந்த கிழத்தியைக் குறுகிப், புல்கு என முன்னிய நிறை அழி பொழுதின், மெல்லென் சீறடி புல்லிய இரவின்’ (இரத்தலின்) கண் கூறியது -
  3. {H08__529}: தலைவன், ‘புதல்வற் பயந்த புனிறு சேர் பொழுதின், நெய்யணி மயக்கம் புரிந்தோள் நோக்கி, ஐயர் பாங்கினும் அமரர்ச் சுட்டியும், செய்பெருஞ் சிறப்பொடு சேர்தற்கண்’கூறல் -
  4. {H08__720}: தலைவி, ‘தான் அகம் புகாஅன் பெயர்தல் இன்மையின், காட்சி ஆசையின் களம் புக்குக் கலங்கி, வேட்கையின் மயங்கிய கையறு பொழுதின்’ கண் கூறுதல் -

பொழுது

  1. {H08__051}: குறிஞ்சிக்குரிய பொழுது -
  2. {H08__204}: செயற்கைப் பொழுது -
  3. {H08__367}: தலைவன் இருவகைக் குறியினும் ‘காணா வகையின் பொழுது நனி இகப்ப’க் கூறல் -
  4. {H08__622}: தலைவி, ‘காணாவகையின் பொழுது நனி இகப்பின்’ கண் கூறியது -
  5. {I09__569}: நெய்தற்குரிய பொழுது -
  6. {I09__634}: பரத்தையரும் பிற தலைவியரும் தம்முறு விழுமம் கூறிய பொழுது, தலைவி அவர்களிடம் பரிவு கொண்டு கூறியது -
  7. {J10__201}: பாலைக்குரிய பொழுது -
  8. {J10__407}: பொழுது கண்டு இரங்கல் -
  9. {J10__408}: பொழுது கண்டு மயங்கல் -
  10. {J10__409}: பொழுது தலைவைத்த கையறு காலை -
  11. {J10__410}: பொழுது வழுவுதலினாகிய குற்றம் காட்டல் -
  12. {J10__476}: மருதத்துக்குரிய பொழுது -
  13. {J10__562}: முல்லைக்குரிய பொழுது -

பொழுதுகண்டு

  1. {I09__059}: தலைவி, பொழுதுகண்டு மகிழ்ந்து கூறல் -

பொழுதும்

  1. {G07__413}: உடன்போக்கின்கண் கண்டோர் ‘பொழுதும் ஆறும் உட்குவரத் தோன்றி வழுவின் ஆகிய குற்றம் காட்டி’ மொழிதல் -
  2. {G07__706}: கலந்த பொழுதும் காட்சியும் -
  3. {I09__060}: தலைவி, ‘பொழுதும் ஆறும் புரைவது அன்மையின், அழிவு தலைவந்த சிந்தைக்கண்’ கூறல் -
  4. {I09__248}: தோழி, ‘களனும் பொழுதும் வரைநிலை விலக்கி, காதல் மிகுதி உளப்படப் பிறவும் நோக்கி அவன்வயின் கூறல் -

போக

  1. {I09__392}: தோழி, புணர்ந்துடன் போக நினைத்த தலைமகள் ஒழியப் போகலுற்ற தலைவற்குச் சொல்லியது -

போகக்

  1. {H08__339}: தலைமகன் மனைவயின் போகக் கருதினான் என்பது சொல்லித் தன் தோழிக்குப் பரத்தை கூறியது -

போகலுற்ற

  1. {I09__392}: தோழி, புணர்ந்துடன் போக நினைத்த தலைமகள் ஒழியப் போகலுற்ற தலைவற்குச் சொல்லியது -

போகின்ற

  1. {I09__376}: தோழி, பகற்குறிவந்து போகின்ற தலைவன் புறக்கிடை நோக்கி ஆற்றாத தலைவியின் குறிப்பறிந்து மாவின்மேல் வைத்து வற்புறுத்தல் -

போகின்றமை

  1. {G07__419}: உடன்போக்கின்கண் தலைவி, “யான் போகின்றமை ஆயத்தார்க்கு உரைமின்” என்று அவ்வழியே ஊர் நோக்கிச் செல்வாரிடம் கூறல் -
  2. {G07__420}: உடன்போக்கின்கண், தலைவி “யான் போகின்றமை யாய்க்கு உரைமின்” என்று ஆறு செல்வாரிடம் கூறல் -

போகின்றாளைக்

  1. {H08__358}: தலைவன் ஆயத்தொடு போகின்றாளைக் கண்டு கூறல் -

போகின்றுழிச்

  1. {I09__395}: தோழி, புனம் கைவிட்டுப் போகின்றுழிச் சிறைப்புறமாகத் தலைவற்குக் கூறியது -

போகும்போது

  1. {J10__674}: வரைவிடை வைத்துப் பிரிந்தவன் போகும்போது ஆற்றிடை வருந்துதல் -

போக்கற்கண்

  1. {G07__633}: ஒன்றித் தோன்றும் தோழி போக்கற்கண் கூறல் -

போக்கழுங்கியல்பு

  1. {J10__415}: போக்கழுங்கியல்பு -

போக்கினை

  1. {H08__550}: தலைவன் (உடன் போக்கினை) மறுத்தல் -

போக்கு

  1. {H08__184}: சுரம் போக்கு -
  2. {H08__263}: செவிலி, ‘போக்கு உடன் அறிந்தபின் தோழியொடு கெழீஇக், கற்பின் ஆக்கத்து நிற்றற்கண்’ கூறல் -
  3. {H08__543}: தலைவன் போக்கு உடன்படுதல் -
  4. {J10__337}: புறநகர்ப் போக்கு -
  5. {J10__416}: போக்கு அறிவித்தல் -
  6. {J10__417}: போக்கு உடன்பட்ட தலைமகள் தோழிக்குச் சொல்லியது -
  7. {J10__418}: போக்கு உடன்பட்ட தலைவி தோழிக்கு உரைத்தமை -

போக்கும்

  1. {J10__419}: போக்கும் வரைவும் மனைவிகண் தோன்றல் -

போதல்

  1. {H08__532}: தலைவன், புலந்து போதல் -

போதவிழ்

  1. {J10__420}: ‘போதவிழ் கோதை புலம்புநனி தீர்த்தல்’ -

போதுவாயாக

  1. {I09__287}: தோழி, “தலைவன் ஏறு தழுவியே உன்னை அடைதல் இயலும் என்பதைக் குரவை பாடி ஆடித் தெய்வம் பரவித் தலைவற்கு உணர்த்தப் போதுவாயாக” என்று கூறியது -

போந்த

  1. {G07__868}: காமம் மிக்க கழிபடர் கிளவியால் தலைமகள் தலைமகனது வரையினின்றும் போந்த ஆற்றொடு புலந்து சொல்லியது -

போன

  1. {J10__245}: “பிரிவு உடன்பட்டு ஆற்றாயாகின்றது என்னை?” என்று வினவியவழி, “அவர் போன சுரத்தருமை கண்டு ஆற்றேனாகின்றேன்” என்ற தலைவிக்குத் தோழி கார்ப்பருவ வரவு கூறி ஆற்றுவித்தது -
  2. {J10__666}: வரையாது வந்தொழுகும் தலைவனுக்குத் தோழி, “இவள் கவின் நீ வந்த காலத்து வருதலான், நீ போன காலத்து அதன் தொலைவு நினக்கு அறியப்படாது” எனச் சொல்லி வரைவு கடாயது -

போன்று

  1. {H08__569}: தலைவன், வேந்தன் வினைமுடிப்பான் போன்று முடியாதவழிப் பாகனிடம் நொந்து கூறல் -
  2. {H08__584}: தலைவி ‘அறியாள் போன்று குறியாள் கூறல்’ -
  3. {I09__584}: பகல் உடன்பட்டாள் போன்று இரவு வரல் விலக்கல்
  4. {J10__058}: பாங்கி, அறியாள் போன்று வினாதல் -

போயகாலை

  1. {J10__303}: புணர்ந்துடன் போயகாலை இடைச்சுரத்துப் பட்டதனைத் தலைவன் மீண்டுவந்த காலத்துத் தோழிக்குச் சொல்லுதல் -

போயபின்

  1. {J10__449}: மணந்தவன் போயபின் வந்த பாங்கியொடு, இணங்கின மைந்தனைப் புகழ்தல் -

போய்

  1. {J10__421}: போய் அஃது ஈண்டல் -

போறலைக்

  1. {H08__572}: தலைவனுக்கு, ‘நோக்குவ எல்லாம் அவையே போறலைக்’ கண்டோர் கூறுவது -

போறல்

  1. {G07__157}: அறியாள் போறல் -
  2. {I09__580}: நோக்குவ எல்லாம் அவையே போறல் -
  3. {J10__713}: ‘வளவய லூரன் வதுவை கேட்டுளே, உளம் நனி அடக்கி உவந்தோள் போறல்’ -

போற்றல்

  1. {I09__514}: நிமித்தம் போற்றல் -

போல

  1. {I09__221}: தோழி, இரவுக்குறி நயந்த தலைவன் சிறைப்புறமாக, பகற்குறி நேர் வாள் போல, இரவுக்காப்பு மிகுதி கூறல் -
  2. {J10__509}: மனைவி போல அல்லவை மொழிதல் -

போலக்

  1. {G07__367}: இறந்த போலக் கிளக்கும் கிளவி -
  2. {G07__831}: காம இடையீட்டில் நெஞ்சினை உணர்வுடையது போலக் கூறல்
  3. {G07__832}: காம இடையீட்டில் நெஞ்சினை உறுப்புடையது போலக் கூறல் -
  4. {G07__833}: காம இடையீட்டில் நெஞ்சினை மறுத்துரைப்பது போலக் கூறல் -
  5. {I09__212}: தோழி அறியாள் போலக் கூறல் -

போலத்

  1. {J10__312}: புதல்வனைப் புலந்து தலைவி மறுத்தாளைப் போலத் தோழிக்கு வாயில் நேர்ந்தது -
  2. {J10__552}: முயக்கத்துப் புதுமணம் கண்டு வண்டு மொய்க்க, அதன் காரணத்தைத் தோழி செவிலிக்கு கூறுவாள் போலத் தலைவன் சிறைப்புறத்தானாகக் கூறியது -
  3. {J10__673}: வரைவிடை வைத்துப் பிரிந்த தலைமகன் வந்துழித் தலைவி முனிந்து கூறுவாள் போலத் தன் மெலிவு நீங்கியமை தோழிக்குச் சொல்லியது -

போலன்றி

  1. {I09__404}: தோழி, முற்காலத்து வரைவு கடாவுமாறு போலன்றி வரைவு கடாதல் -

போலவும்

  1. {H08__290}: சொல்லுந போலவும் கேட்குந போலவும் அமைவன -
  2. {H08__290}: சொல்லுந போலவும் கேட்குந போலவும் அமைவன -

போலாவாய்

  1. {G07__743}: களவிடைத் தலைவன் வளைகொண்டு வந்து கொடுத்துழி, “பண்டை வளை போலாவாய், மெலிந்துழி நீங்கா நலனுடையவோ இவை?” எனத் தலைவியது மெலிவு சொல்லித் தோழி வரைவு கடாயது.

போலி

  1. {H08__703}: தலைவி, தலைவனைப் பிரிந்துழிப் போலி கண்டு மகிழ்தல் -
  2. {I09__061}: தலைவி, போலி கண்டு உரைத்தல் -

போலிப்

  1. {J10__233}: பிரிவாற்றாமையால், போலிப் பொருள்களைக் கண்டு வருந்தும் தலைவி நிலையைத் தாய் அயலார்க்கு உரைத்தல் -

போலும்

  1. {J10__357}: ‘பெய்நீர் போலும் உணர்வு’ -

போவதற்கு

  1. {H08__670}: தலைவி, தலைவன் நெடுந்தொலைவில் போவதற்கு முன்னே தன் வருத்தத்தை அவற்குக் கூறுமாறு தோழியை வேண்டல் -

ப்

  1. {H08__372}: தலைவன் (கிழவோன்) உலகின்மேல் வைத்து (மடலே பொருளென)ப் பாங்கிக்கு உரைத்தல் -
  2. {I09__402}: தோழி, ‘மறைத்து அவள் அருகத், தன்னொடும் அவளொடும் முதல் மூன்று அளைஇ (முன்னம் முன் தளைஇ)ப், பின்னிலை நிகழும் பல்வேறு மருங்கின்’ கூறல் -
  3. {J10__098}: பாங்கி, தலைவனை (இறைவனை)ப் பழித்தல் -
  4. {J10__135}: பாங்கி, தலைவியை (மையுறை கண்ணியை)ப் பாங்கிற் கூட்டல் -

மகடூஉ

  1. {J10__173}: பாடன் மகடூஉ -

மகடூஉக்

  1. {J10__427}: மகடூஉக் குணம் -

மகடூஉப்

  1. {H08__016}: ‘கிழவனை மகடூஉப் புலம்பு பெரிதாகலின், அலமரல் பெருகிய காமத்து மிகுதி’க்கண் தலைவி கூற்று -

மகட்பேச்சுரைத்தல்

  1. {J10__425}: மகட்பேச்சுரைத்தல் (1) -
  2. {J10__426}: மகட்பேச்சுரைத்தல் (2) -

மகனால்

  1. {I09__289}: தோழி, தலைவன் குற்றேவல் மகனால், வரைவு மலிந்தமையைத் தலைவிக்குக் கூறல் -

மகனைக்

  1. {I09__062}: தலைவி, மகனைக் கண்டு கூறல் -

மகன்

  1. {J10__434}: மகன் தாய் உயர்வு -

மகன்திறம்

  1. {J10__746}: வாயில் பெறாது மகன்திறம் நினைதல் -

மகப்

  1. {J10__747}: வாயில் மறுத்த தலைவியை, “மகப் பேற்றிற்குரிய காலங் கழிய ஒழுகுகின்றாய்” என்று நெருக்கிய தோழிக்குத் தலைவி கூறல்-

மகப்பழித்து

  1. {H08__650}: தலைவி, ‘தந்தையர் ஒப்பர் மக்கள் என்பதனான், அந்தமில் சிறப்பின் மகப்பழித்து நெருங்கலின்’ கண் கூறல் -

மகப்பொறை

  1. {J10__428}: மகப்பொறை கூர்ந்த வண்ணம் உரைத்தல் -

மகற்கு

  1. {J10__432}: மகற்கு அறிவுறுத்தல் -

மகற்பழித்து

  1. {J10__433}: மகற்பழித்து நெருங்கல் -

மகளிரால்

  1. {H08__692}: தலைவி, “தலைவனை இயற்பழித்தற்கு அஞ்சி அவன் அருளின்மையை மறைத்த நீ, கற்புடை மகளிரால் நன்கு மதிக்கப்படுகிறாய்” என்று சொன்ன தோழிக்குக் கூறியது -

மகளிரைவிட

  1. {G07__159}: “அறிவில்லாதவரான மகளிரைவிட அறிவுடையரான ஆடவரே மிகுதியாகப் பொறுக்கும் இயல்புடையர்” என்ற தோழிக்குத் தலைவன் கூறியது -

மகளிர்

  1. {H08__277}: சேய் நிலைக்கு அகன்றோர் செலவிடை இடைச்சுரத்து மகளிர் கூறல் -
  2. {J10__430}: “மகளிர் தம் காமத்தை மறைத்துக் கொள்ளுதலே தக்கது” என்ற தோழிக்குத் தலைவி கூறியது -
  3. {J10__431}: மகளிர் மடலேறுதல் -
  4. {J10__521}: மானிட மகளிர் நயந்த கடவுட் பக்கம் -

மகளிர்க்கு

  1. {J10__429}: மகளிர்க்கு உரிய அல்லாதன -

மகளைக்

  1. {I09__117}: தாய், தலைவனது ஊர் நோக்கிச் சென்ற மகளைக் குறித்து இரங்கல் -

மகளைத்

  1. {J10__513}: மாயவன் பின் சென்ற மகளைத் தாய் நினைந்து புலம்பல் -

மகள்

  1. {G07__561}: ஏற்று மகள் மொழிதல் -
  2. {H08__264}: செவிலி, மகள் நெஞ்சு வலித்தவழிக் கூறல் -
  3. {J10__514}: மாயன்மேல் மகள் மாலுறுகோலம் தாய் கூறல் -

மகிழ்ச்சி

  1. {H08__379}: தலைவன், ‘எஞ்சா மகிழ்ச்சி இறந்துவரு பருவத்து’க் கூறியது -
  2. {J10__261}: பிரிவுழி மகிழ்ச்சி -
  3. {J10__262}: பிரிவுழி மகிழ்ச்சி வகை இரண்டு -
  4. {J10__633}: வந்துழி மகிழ்ச்சி -

மகிழ்தல்

  1. {G07__664}: கண்டவர் மகிழ்தல் -
  2. {G07__674}: கண்டோர் மகிழ்தல் -
  3. {G07__709}: கலந்துழி மகிழ்தல் -
  4. {G07__716}: கலவியின் மகிழ்தல் -
  5. {H08__423}: தலைவன், தலைவி மணம்பொருட்டாக அணங்கைப் பராநிலை கண்டு மகிழ்தல் -
  6. {H08__479}: தலைவன் தெய்வத்தை மகிழ்தல் -
  7. {H08__703}: தலைவி, தலைவனைப் பிரிந்துழிப் போலி கண்டு மகிழ்தல் -
  8. {H08__718}: தலைவி, தார் பெற்று மகிழ்தல் -
  9. {I09__431}: நகை கண்டு மகிழ்தல் -
  10. {J10__293}: புணர்ச்சி மகிழ்தல் -
  11. {J10__294}: புணர்ச்சியின் மகிழ்தல் (1) -
  12. {J10__295}: புணர்ச்சியின் மகிழ்தல் (2) -
  13. {J10__339}: புனத்திடைக் கண்டு மகிழ்தல் -
  14. {J10__340}: புனம் கண்டு மகிழ்தல் -
  15. {J10__405}: பொழில்கண்டு மகிழ்தல் -
  16. {J10__448}: மணந்தவர் அணிதனைக் கண்டோர் மகிழ்தல் -
  17. {J10__507}: மனையவர் மகிழ்தல் -
  18. {J10__535}: முகம் கண்டு மகிழ்தல் -
  19. {J10__659}: வரைந்துகொண்டுழிக் கண்டோர் மகிழ்தல் -
  20. {J10__784}: விருந்தொடு வந்துழிப் பொறுத்தல் கண்டு இறையோன் மகிழ்தல் -
  21. {J10__862}: வைத்து மகிழ்தல் -

மகிழ்நன்

  1. {J10__436}: மகிழ்நன் -

மகிழ்ந்த

  1. {H08__464}: தலைவன் தன்னை நோக்கி மகிழ்ந்த தலைமகளைக் கண்டு கூறியது -

மகிழ்ந்து

  1. {G07__302}: இரவுக்குறிக்கண் தலைவன் தலைவியைப் பெற்று மகிழ்ந்து கூறுதல் -
  2. {H08__444}: தலைவன் தலைவியைப் பெற்றவழி மகிழ்ந்து கூறல் -
  3. {I09__059}: தலைவி, பொழுதுகண்டு மகிழ்ந்து கூறல் -
  4. {I09__180}: தேர் வரவுகண்டு மகிழ்ந்து கூறல் -
  5. {I09__593}: பகற்குறிக்கண் தலைவியைப் பெற்ற தலைவன் மகிழ்ந்து கூறல் -
  6. {J10__504}: மனைச்செல் பரத்தையை மகிழ்ந்து எதிர்கோடல் -

மகிழ்ந்துரைத்தல்

  1. {G07__495}: உள் மகிழ்ந்துரைத்தல் (1) -
  2. {H08__482}: தலைவன் தெய்வம் மகிழ்ந்துரைத்தல் -
  3. {H08__687}: தலைவி, தலைவனது தார்மணம் கொண்டுவரும் தென்றல் வர மகிழ்ந்துரைத்தல் -
  4. {J10__435}: மகிழ்ந்துரைத்தல் -
  5. {J10__455}: மணமுரசு கேட்டு மகிழ்ந்துரைத்தல் -

மக்களும்

  1. {H08__551}: தலைவன், ‘மாலை ஏந்திய பெண்டிரும் மக்களும், கேளிர் ஒழுக்கத்துப் புகற்சிக் கண்’ கூறல் -

மக்களுள்

  1. {J10__423}: மக்களுள் பெண்டிரைப் பாடும் மரபு -

மக்களைக்

  1. {J10__424}: மக்களைக் கருப்பொருள் தொகுதியொடு கூட்டிக் கூறாமையது காரணம் -

மக்கள்

  1. {G07__583}: ஐந்நில மக்கள் -
  2. {H08__053}: குறிஞ்சி : நிலம், ஊர், பறை, மக்கள் -
  3. {H08__650}: தலைவி, ‘தந்தையர் ஒப்பர் மக்கள் என்பதனான், அந்தமில் சிறப்பின் மகப்பழித்து நெருங்கலின்’ கண் கூறல் -
  4. {I09__567}: நெய்தல்: நீர்நிலை, மக்கள் -
  5. {J10__422}: மக்கள் திணைநிலைப் பெயர் -
  6. {J10__479}: மருதம் : நிலம், மக்கள், ஊர் பறை, வயல் -

மங்கல

  1. {J10__437}: மங்கல மொழி -

மங்கையும்

  1. {J10__451}: ‘மணம் புணர் மன்னனும் மங்கையும் வடமீன், இணங்குபு கண்டதை இகுளை வாழ்த்தல்’ -

மடந்தையர்

  1. {G07__343}: ‘இல்லியல் மடந்தையர் இயல்பு உளம் கேட்டல்’ -

மடனும்

  1. {G07__040}: அச்சமும் நாணும் மடனும் காரணமாகத் தலைவி உள்ளப்புணர்ச்சியால் வரைதல் வேண்டல் -

மடன்

  1. {I09__066}: தலைவி மடன் அழியும் இடம் -

மடப்பம்

  1. {J10__438}: மடப்பம் -

மடமை

  1. {I09__063}: தலைவி மடமை கூறல் -

மடம்

  1. {J10__439}: மடம் -

மடம்பட

  1. {H08__371}: தலைவன், ‘உடன்சேறல் செய்கையோடு அன்னவை பிறவும், மடம்பட வந்த தோழிக்கண்’ கூறல் -

மடற்கூற்று

  1. {J10__447}: மடற்கூற்று -

மடலின்கண்

  1. {I09__057}: தலைவி, ‘பொய்தலை யடுத்த மடலின்கண்’ கூறல் -

மடலே

  1. {G07__291}: ‘இரந்து குறைபெறாது வருந்திய கிழவோன் மடலே பொருளென மதித்தல்’ -
  2. {H08__372}: தலைவன் (கிழவோன்) உலகின்மேல் வைத்து (மடலே பொருளென)ப் பாங்கிக்கு உரைத்தல் -

மடலேறுதல்

  1. {H08__544}: தலைவன், “மடலேறுதல் பெரியோர்க்குத் தகாது” என்று தோழி கூறியவழி, அதனை மறுத்துக் கூறுதல் -
  2. {J10__431}: மகளிர் மடலேறுதல் -

மடல்

  1. {H08__545}: தலைவன் மடல் ஏறுவதாகக் கூறக் கேட்ட தோழி, அவன் நாண் உடையவனாதலின் அது முடியாது என்று கூறிய விடத்தே, அவன் கூறியது -
  2. {H08__546}: தலைவன் மடல் ஏறுவதாகக் கூறக் கேட்ட தோழி, அவன் நாண் மாத்திரமே யன்றி நல்லாண்மையும் உடையனாதலின் அது முடியாது என்று கூறிய விடத்தே, அவன் கூறியது -
  3. {I09__064}: தலைவி மடல் ஊரத் துணிந்ததைத் தோழி செவிலிக்கு உணர்த்தல் -
  4. {I09__065}: தலைவி, மடல் ஏறத் துணிதல் -
  5. {J10__440}: மடல் ஊர்தல் -
  6. {J10__441}: “மடல் ஊர்தற்கான பகற்போது இன்று கழிந்துவிட்டது!” என்ற தோழிக்குத் தலைவன் கூறியது -
  7. {J10__442}: மடல் ஏறுதல் -
  8. {J10__443}: மடல் ஏறுதலைத் (தலைவன்) தன்மேல் வைத்துச் சாற்றல் -
  9. {J10__444}: மடல் ஏறுதற்கண் தலைவன் கூறும் ஏறிய மடல் திறக் கூற்று -
  10. {J10__444}: மடல் ஏறுதற்கண் தலைவன் கூறும் ஏறிய மடல் திறக் கூற்று -
  11. {J10__445}: மடல் திறம் : துறைகள் -

மடல்மாக்

  1. {H08__487}: தலைவன், தோழி சேட்படுத்தது பொறாது அவளிடம் மடல்மாக் கூறல் -
  2. {H08__488}: தலைவன், தோழி சேட்படுத்தது பொறாது நெஞ்சிடம் மடல்மாக் கூறல் -

மடவரல்

  1. {G07__048}: அடிசில் அமைத்த மடவரல் இரங்கல் -

மடவோள்

  1. {J10__446}: ‘மடவோள் தன்திறம் மாண்புற நோக்கல்’ -

மணஞ்சிறப்புரைத்தல்

  1. {J10__450}: மணஞ்சிறப்புரைத்தல் : துறைகள் -

மணந்தமை

  1. {H08__690}: தலைவி, தலைவனிடம், “நீ காமம் சாலா இளமையோளைக் களவில் மணந்தமை அறிந்தேன்” எனக் கூறல் -

மணந்தவன்

  1. {J10__449}: மணந்தவன் போயபின் வந்த பாங்கியொடு, இணங்கின மைந்தனைப் புகழ்தல் -

மணந்தவர்

  1. {J10__448}: மணந்தவர் அணிதனைக் கண்டோர் மகிழ்தல் -

மணன்

  1. {I09__473}: நற்றாய், மணன் அயர் வேட்கையின் செவிலியை வினாதல் -

மணப்பொருட்டாக

  1. {I09__335}: தோழி, தலைவி மணப்பொருட்டாக அணங்கைப் பராநிலை காட்டல் -

மணமனை

  1. {J10__464}: மதுப்பொழி தாரோன் மணமனை வாயில், பொதுத் தலத்திருந்துழிப் புரைதீர் மனைவியர், நினைவறி கண்புதை நிகழ்த்தல் -

மணமனைக்கு

  1. {J10__452}: மணமனைக்கு வந்த செவிலிக்குப் பாங்கி அவர்கள் இருவருடைய அன்பின் திறத்தைக் கூறுதல் -

மணமனைச்

  1. {J10__453}: மணமனைச் சென்ற வந்த செவிலி, பொற்றொடி கற்பியல் நற்றாய்க் குணர்த்தல் -

மணமுரசு

  1. {G07__072}: அயலார் மணமுரசு ஆயிடை விலக்கல் -
  2. {J10__454}: மணமுரசு கூறல் -
  3. {J10__455}: மணமுரசு கேட்டு மகிழ்ந்துரைத்தல் -

மணம்

  1. {G07__683}: கந்தருவ மணம் -
  2. {G07__754}: களவின்வழி வந்த மணம் ஐந்து -
  3. {H08__245}: செவிலி, தலைவிமீது மணம் கமழ்ந்து வண்டுகள் மொய்ப்பதைக் கண்டு தோழியை வினவல் -
  4. {J10__205}: பிரம்ம மணம் -
  5. {J10__451}: ‘மணம் புணர் மன்னனும் மங்கையும் வடமீன், இணங்குபு கண்டதை இகுளை வாழ்த்தல்’ -

மணம்பொருட்டாக

  1. {H08__423}: தலைவன், தலைவி மணம்பொருட்டாக அணங்கைப் பராநிலை கண்டு மகிழ்தல் -

மணவினை

  1. {J10__624}: யாழோர் மணவினை -

மண்டலத்

  1. {J10__591}: மூன்றன் பகுதியும் மண்டலத் தருமையும் தோன்றல் சான்ற மாற்றோர் மேன்மை’ -

மண்டிலத்து

  1. {H08__547}: தலைவன் மண்டிலத்து அருமை கூறிப் பிரிதல்-

மதி

  1. {G07__303}: இரவுக்குறிக்கண் தலைவன் மதி கண்டு கூறியது -
  2. {H08__449}: தலைவன் தலைவி (குறுந்தொடி) வாழும் ஊர் நோக்கி மதி மயங்கல் -
  3. {J10__144}: பாங்கி மதி உடன்பாடு -
  4. {J10__145}: பாங்கி மதி உடன்பாடு : வகை மூன்று -

மதிக்கப்படுகிறாய்

  1. {H08__692}: தலைவி, “தலைவனை இயற்பழித்தற்கு அஞ்சி அவன் அருளின்மையை மறைத்த நீ, கற்புடை மகளிரால் நன்கு மதிக்கப்படுகிறாய்” என்று சொன்ன தோழிக்குக் கூறியது -

மதித்தல்

  1. {G07__291}: ‘இரந்து குறைபெறாது வருந்திய கிழவோன் மடலே பொருளென மதித்தல்’ -

மதிநிலை

  1. {J10__456}: மதிநிலை உரைத்து வாயில் நேர்வித்தல் -

மதியின்

  1. {J10__457}: மதியின் அவரவர் மனக்கருத்து உணர்தல் -

மதியுடன்

  1. {J10__463}: மதியுடன் ஆக்கல் -

மதியுடம்படுதல்

  1. {J10__461}: மதியுடம்படுதல் -

மதியுடம்படுத்தல்

  1. {H08__548}: தலைவன் மதியுடம்படுத்தல்-
  2. {J10__458}: மதியுடம்படுத்தல் -
  3. {J10__459}: மதியுடம்படுத்தல் ஐவகை -
  4. {J10__460}: மதியுடம்படுத்தல் கிளவிகள் (திருக்கோவையார்)

மதியுடம்பாடு

  1. {J10__462}: மதியுடம்பாடு -

மதுப்பொழி

  1. {J10__464}: மதுப்பொழி தாரோன் மணமனை வாயில், பொதுத் தலத்திருந்துழிப் புரைதீர் மனைவியர், நினைவறி கண்புதை நிகழ்த்தல் -

மந்திமேல்

  1. {J10__465}: மந்திமேல் வைத்து வரைவு கடாதல் -

மனக்கருத்து

  1. {J10__457}: மதியின் அவரவர் மனக்கருத்து உணர்தல் -

மனத்து

  1. {J10__621}: “யாரே இவர் மனத்து எண்ணம் யாது” எனத் தேர்தல்” -

மனத்துற

  1. {G07__086}: ‘அருமறைச் சடங்கிற்கு அமைந்த தருப்பையை மருமலர்த் தாரோன் மனத்துற நகுதல்’ -

மனத்தொடு

  1. {J10__502}: மனத்தொடு நேர்தல் -

மனம்

  1. {J10__738}: வாடைக்கு வருந்தி மனம் இழந்த தலைவியைக் கண்டு தோழி இரங்கல் -

மனைக்கண்

  1. {G07__452}: உண்டிக் காலத்து மனைக்கண் வருதலும் சுருங்கித் தலைவன் பரத்தையிடத்தானாக, அவற்கு வாயிலாக வந்தார்க்குத் தலைவி கூறியது -
  2. {J10__503}: மனைக்கண் சென்ற தலைவன் அவ்வழிப் பிரியாது உறைதல் கேட்ட பரத்தை கூறியது -

மனைக்கு

  1. {I09__633}: பரத்தையர் மனைக்குச் செல்கின்ற பாணன் தன் மனைக்கு வந்தானாகத் தோழிக்குத் தலைமகள் சொல்லியது -

மனைக்குச்

  1. {I09__633}: பரத்தையர் மனைக்குச் செல்கின்ற பாணன் தன் மனைக்கு வந்தானாகத் தோழிக்குத் தலைமகள் சொல்லியது -

மனைச்செல்

  1. {J10__504}: மனைச்செல் பரத்தையை மகிழ்ந்து எதிர்கோடல் -

மனைபுகல்

  1. {J10__505}: மனைபுகல் கண்ட வாயிலவர் கூறல் -

மனைப்பட்டுக்

  1. {I09__070}: தலைவி, ‘மனைப்பட்டுக் கலங்கிச் சிதைந்தவழித் தோழிக்கு, நினைத்தல் சான்ற அருமறை உயிர்த்தல்’ -

மனைமருட்சி

  1. {J10__506}: மனைமருட்சி -

மனையவர்

  1. {J10__507}: மனையவர் மகிழ்தல் -

மனையின்கண்

  1. {G07__449}: உடன்போன தலைவியை நினைத்துச் செவிலி மனையின்கண் மயங்கல் -

மனையோள்

  1. {G07__851}: காமக்கிழத்தி ‘மறையின் வந்த மனையோள் செய்வினைப், பொறையின்று பெருகிய பருவரற்கண்’ கூறல் -
  2. {G07__852}: காமக்கிழத்தி, ‘மனையோள் ஒத்தலின் தன்னோர் அன்னோர் மிகைபடக் குறித்த கொள்கைக்கண்’ கூறல் -
  3. {H08__387}: தலைவன், ‘காமக் கிழத்தி மனையோள் என்றிவர் ஏமுறு கிளவி சொல்லிய எதிரி’ன்கண் கூறுதல் -

மனைவயின்

  1. {H08__339}: தலைமகன் மனைவயின் போகக் கருதினான் என்பது சொல்லித் தன் தோழிக்குப் பரத்தை கூறியது -

மனைவரு

  1. {J10__497}: மன்றல் மனைவரு செவிலிக்கு இகுளை அன்புறவு உணர்த்தல் -

மனைவி

  1. {J10__508}: ‘மனைவி உயர்வும் கிழவோன் பணிவும்‘ -
  2. {J10__509}: மனைவி போல அல்லவை மொழிதல் -

மனைவிகண்

  1. {J10__419}: போக்கும் வரைவும் மனைவிகண் தோன்றல் -

மனைவியர்

  1. {J10__464}: மதுப்பொழி தாரோன் மணமனை வாயில், பொதுத் தலத்திருந்துழிப் புரைதீர் மனைவியர், நினைவறி கண்புதை நிகழ்த்தல் -

மனைவியும்

  1. {J10__510}: மனைவியும் தானும் வனமடைந்து நோற்றல் -

மனைவியைக்

  1. {G07__783}: ‘கற்புடை மனைவியைக் காமக்கிழத்தியர் நற்குணம் இலள் என நகைத்துரையாடல்’ -
  2. {G07__840}: காமக் கிழத்தி, ‘காதற்சோர்வின் கடப்பாட்டு ஆண்மையின் தாய்போல் தழீஇக் கழறிஅம் மனைவியைக், காய்வுஇன்று அவன்வயின் பொருத்தற்கண்’ கூறல் -

மனைவியைப்

  1. {J10__146}: பாங்கி, மனைவியைப் புகழ்தல் -

மன்னனும்

  1. {J10__451}: ‘மணம் புணர் மன்னனும் மங்கையும் வடமீன், இணங்குபு கண்டதை இகுளை வாழ்த்தல்’ -

மன்னனை

  1. {J10__499}: மன்னனை நினைந்து மின்னிடை மெலிதல் -

மன்னர்

  1. {J10__498}: மன்னர் பாங்கின் பின்னோர் -

மன்னிய

  1. {J10__500}: மன்னிய வகுத்தல் -
  2. {J10__501}: மன்னிய வினை -

மன்னும்

  1. {G07__426}: உடன்போக்கின்கண் நற்றாய், ‘தன்னும் அவனும் அவளும் சுட்டிக் காலம் மூன்றுடன் மன்னும் நன்மை தீமை முன்னிய விளக்கிப் புலம்பல்’ -

மன்றல்

  1. {J10__495}: ‘மறையோர் தேஎத்து மன்றல் எட்டு’ -
  2. {J10__496}: மன்றல் எட்டு -
  3. {J10__497}: மன்றல் மனைவரு செவிலிக்கு இகுளை அன்புறவு உணர்த்தல் -

மயக்கம்

  1. {H08__529}: தலைவன், ‘புதல்வற் பயந்த புனிறு சேர் பொழுதின், நெய்யணி மயக்கம் புரிந்தோள் நோக்கி, ஐயர் பாங்கினும் அமரர்ச் சுட்டியும், செய்பெருஞ் சிறப்பொடு சேர்தற்கண்’கூறல் -
  2. {J10__466}: மயக்கம் (3) -
  3. {J10__718}: வன்சொலின் மயக்கம் -

மயக்கும்

  1. {G07__850}: காமக்கிழத்தி ‘புல்லுதல் மயக்கும் புலவிக்கண்’ கூறுதல் -

மயக்குறுதல்

  1. {I09__138}: திணை மயக்குறுதல் -

மயங்கலின்

  1. {I09__665}: பருவம் மயங்கலின் பக்கம் -

மயங்கல்

  1. {G07__449}: உடன்போன தலைவியை நினைத்துச் செவிலி மனையின்கண் மயங்கல் -
  2. {H08__449}: தலைவன் தலைவி (குறுந்தொடி) வாழும் ஊர் நோக்கி மதி மயங்கல் -
  3. {H08__549}: தலைவன் (பெருமகன்) மயங்கல் -
  4. {I09__664}: பருவம் மயங்கல் -
  5. {J10__408}: பொழுது கண்டு மயங்கல் -

மயங்கி

  1. {J10__467}: மயங்கி உரைத்தல் -

மயங்கிக்

  1. {H08__471}: தலைவன், ‘தான் அகம் புகாஅன் பெயர்தல் இன்மையின், காட்சி ஆசையின் களம்புக்குக் கலங்கி, வேட்கையின் மயங்கிக் கையறு பொழுதின்’கண் கூறல் -

மயங்கிய

  1. {H08__720}: தலைவி, ‘தான் அகம் புகாஅன் பெயர்தல் இன்மையின், காட்சி ஆசையின் களம் புக்குக் கலங்கி, வேட்கையின் மயங்கிய கையறு பொழுதின்’ கண் கூறுதல் -

மயங்கியமை

  1. {I09__423}: தோழி, வெறியென அன்னை மயங்கியமை கூறல் -

மயங்குதல்

  1. {G07__699}: கருப்பொருள் மயங்குதல் -

மயிலொடு

  1. {J10__468}: மயிலொடு கூறி வரைவு கடாதல் -

மரங்கள்

  1. {G07__584}: ஐந்நில மரங்கள் -

மரபினவற்றொடு

  1. {G07__830}: காம இடையீட்டில், ‘சொல்லா மரபினவற்றொடு கெழீஇச், செய்யா மரபின் தொழிற்படுத்து அடக்கு’தல் -

மரபினோர்

  1. {H08__138}: கொடைக்குரி மரபினோர் -

மரபின்

  1. {G07__030}: அகம் புகல் மரபின் வாயில்கள் -
  2. {G07__031}: அகம்புகல் மரபின் வாயில்கள் கூற்றாக வருவன -
  3. {G07__032}: அகம்புகு மரபின் வாயிலோர் தம்முள் தாம் கூறல் -
  4. {G07__555}: ஏவல் மரபின் ஏனோர் -
  5. {G07__556}: ஏவல் மரபின் ஏனோர், ஆகிய நிலைமையவர் - எனப்படுவார்-
  6. {G07__830}: காம இடையீட்டில், ‘சொல்லா மரபினவற்றொடு கெழீஇச், செய்யா மரபின் தொழிற்படுத்து அடக்கு’தல் -
  7. {I09__398}: தோழி, ‘பெறற்கு அரும்பொருள் முடித்த பின் வந்த, தெறற்கு அரு மரபின் சிறப்பின்கண்’ கூறல் -

மரபு

  1. {H08__318}: தலைப்பெயல் மரபு இரண்டு -
  2. {J10__423}: மக்களுள் பெண்டிரைப் பாடும் மரபு -

மரபுடை

  1. {I09__383}: தோழி,‘பிரியுங்காலை எதிர்நின்று சாற்றிய, மரபுடை எதிரின்’ கண் கூறல் -

மரபும்

  1. {G07__472}: ‘உரவோன் நாடும் ஊரும் குலனும், மரபும் புகழும் வாய்மையும் கூறல்’ -

மரீஇய

  1. {I09__133}: திணைதொறும் மரீஇய பெயர் -
  2. {J10__469}: ‘மரீஇய மருங்கு’ -

மருங்கின்

  1. {G07__009}: அகத்திணை மருங்கின் அரில்தப உணர்தல் -
  2. {G07__151}: ‘அறிந்தோள் அயர்ப்பின் அவ்வழி மருங்கின் கேடும் பீடும் கூறல்’ -
  3. {G07__263}: ‘இடைச்சுர மருங்கின் அவள்தமர் எய்திக், கடைக்கொண்டு பெயர்தலின் கலங்கஞர் எய்திக், கற்பொடு புணர்ந்த கவ்வை யுளப்பட, அப்பாற்பட்ட ஒரு திறத்தான்‘ தலைவன் கூறல் -
  4. {H08__497}: தலைவன், ‘நாமக் காலத்து உண்டெனத் தோழி, ஏழுறு கடவுள் ஏத்திய மருங்கின்’ கூறியது -
  5. {I09__106}: ‘தன்வயின் வரூஉம் நன்னயம்’ ஆவன, ‘நன்னய மருங்கின் நாட்டம்’ ஆவது -
  6. {I09__402}: தோழி, ‘மறைத்து அவள் அருகத், தன்னொடும் அவளொடும் முதல் மூன்று அளைஇ (முன்னம் முன் தளைஇ)ப், பின்னிலை நிகழும் பல்வேறு மருங்கின்’ கூறல் -
  7. {J10__285}: ‘புகன்ற உள்ளமொடு புதுவோர் சாயற்கு, அகன்ற கிழவனைப் புலம்புநனி காட்டி, இயன்ற நெஞ்சம் தலைப்பெய்து அருக்கி, எதிர்பெய்து மறுத்த ஈரத்து மருங்கின்’ தலைவி கூற்று -
  8. {J10__370}: ‘பெற்றோர் இருங்கிளை மருங்கின் தூது விடுத்தல்’ -
  9. {J10__571}: ‘முறைப்பெயர் மருங்கின் கெழுதகைப் பொதுச்சொல்’ -

மருங்கு

  1. {J10__469}: ‘மரீஇய மருங்கு’ -
  2. {J10__470}: மருங்கு அணைதல் (1) -
  3. {J10__471}: மருங்கு அணைதல் (2) -
  4. {J10__631}: வண்டோச்சி மருங்கு அணைதல் -

மருடற்கண்

  1. {H08__629}: தலைவி, ‘குறியின் ஒப்புமை மருடற்கண்’ கூறியது -

மருட்டிச்

  1. {G07__443}: உடன்போகிய தலைமகளைத் தலைமகன் மருட்டிச் சொல்லியது -

மருண்டமை

  1. {I09__128}: தான்குறி மருண்டமை தலைவி பாங்கிக்கு உணர்த்தல் -
  2. {J10__115}: பாங்கி, தலைவி குறி மருண்டமை தலைவனுக்கு இயம்பல் -

மருண்டு

  1. {J10__472}: மருண்டு உரைத்தல் -

மருத

  1. {J10__477}: மருத நடையியல் -
  2. {J10__848}: வேந்தனுக்கு மருத நிலம் உரியதாதல் -

மருதக்

  1. {J10__473}: மருதக் கருப்பொருள்கள் - (1)
  2. {J10__474}: மருதக் கருப்பொருள்கள் (2) -

மருதத்திற்கு

  1. {J10__861}: வைகுறுவிடியல் மருதத்திற்கு உரிமை -

மருதத்துக்கும்

  1. {J10__475}: மருதத்துக்கும் நெய்தற்கும் பெரும்பொழுது விதந்து கூறாமை -

மருதத்துக்குரிய

  1. {J10__476}: மருதத்துக்குரிய பொழுது -

மருதம்

  1. {J10__478}: மருதம் -
  2. {J10__479}: மருதம் : நிலம், மக்கள், ஊர் பறை, வயல் -
  3. {J10__563}: முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல் : பெயர்க்காரணம் -
  4. {J10__564}: முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல் : முறை வைப்பு -

மருந்தாக

  1. {I09__096}: தலைவிவிடத் தூதாய்ச் சென்ற பாணன் மாற்றம் கூறக் கேட்ட தலைவன், “இவ்வாடை வருத்தத்திற்கு மருந்தாக இன்னும் கூறவேண்டும்” எனக் கூறியது -

மருமலர்த்

  1. {G07__086}: ‘அருமறைச் சடங்கிற்கு அமைந்த தருப்பையை மருமலர்த் தாரோன் மனத்துற நகுதல்’ -

மருளுற்று

  1. {J10__481}: மருளுற்று உரைத்தல் -

மருவுதல்

  1. {J10__480}: மருவுதல் உரைத்தல் -

மறக்க

  1. {J10__665}: வரையாது வந்தொழுகும் தலைவன் இரவுக்குறிக்கண் சிறைப்புறத்தானாக, “நின் கண் துயிலுதற்பொருட்டு நீ அவனை மறக்க வேண்டும்” என்ற தோழிக்குத் தலைமகள் சொல்லியது -

மறத்தல்

  1. {J10__657}: வரைந்த அணுமைக்கண் பிரிந்த தலைவன் குறித்த பருவம் வந்துழி, “இதனை மறந்தார்” என்ற தலைவிக்குத் தோழி, “வரைவதற்கு முன்பு அவர் அன்புடைமை இதுவாக யாம் மறத்தல் கூடாது” என்று சொல்லி வற்புறுத்தியது -

மறந்தவாறு

  1. {H08__522}: தலைவன், பிரிந்த காலத்து “இவளை மறந்தவாறு என்?” என்ற தோழிக்குக் கூறுதல் -

மறந்தார்

  1. {J10__657}: வரைந்த அணுமைக்கண் பிரிந்த தலைவன் குறித்த பருவம் வந்துழி, “இதனை மறந்தார்” என்ற தலைவிக்குத் தோழி, “வரைவதற்கு முன்பு அவர் அன்புடைமை இதுவாக யாம் மறத்தல் கூடாது” என்று சொல்லி வற்புறுத்தியது -

மறந்திரு

  1. {G07__265}: “இடையீடின்றி நினையாதே, சிறிது மறந்திரு” என்ற தோழிக்குத் தலைவி கூறல் -

மறந்துவிடு

  1. {J10__011}: “பழைய தொடர்பினை நினைந்து இறந்துபடாதே ;அதனை மறந்துவிடு” என்ற தோழிக்குத் தலைவி கூறியது -

மறப்பின்

  1. {I09__294}: தோழி, தலைவன் ‘சீருடைப் பெரும் பொருள் வைத்தவழி மறப்பின்’கண் கூறல் -

மறல

  1. {J10__486}: மறல வினவல் -

மறவாமை

  1. {J10__487}: மறவாமை கூறல் -

மறாதவாற்றால்

  1. {I09__291}: தோழி, தலைவன் குறை மறாதவாற்றால் கூறியது -

மறாமைக்கு

  1. {H08__330}: தலைமகற்குக் குறை நேர்ந்த தோழி தலைமகனோடு உறழ்ந்து சொல்லி, அவனது நீக்கத்துக்கண் அவன்குறை மறாமைக்கு ஏற்பன சொல்லித் தலைமகளைக் குறை நயப்பித்தது -

மறிந்துரைத்தல்

  1. {J10__383}: பொருத்த மறிந்துரைத்தல் -

மறுகல்

  1. {H08__566}: தலைவன் வறுங்களம் நாடி மறுகல் -

மறுக்கப்பட்ட

  1. {H08__002}: காவல் மிகுதியால் இரவுக்குறி மறுக்கப்பட்ட தலைவன் கேட்பத் தோழி ‘தலைவி தினைப்புனங்காவல் தொடங்காநின்றாள்’ என்பது தோன்றக் கூறியது -

மறுக்கப்பட்டுப்

  1. {J10__275}: பின்னின்ற தலைமகன் மறுக்கப்பட்டுப் பின்னும் கூடலுறும் நெஞ்சிற்குச் சொன்னது -

மறுத்த

  1. {J10__285}: ‘புகன்ற உள்ளமொடு புதுவோர் சாயற்கு, அகன்ற கிழவனைப் புலம்புநனி காட்டி, இயன்ற நெஞ்சம் தலைப்பெய்து அருக்கி, எதிர்பெய்து மறுத்த ஈரத்து மருங்கின்’ தலைவி கூற்று -
  2. {J10__747}: வாயில் மறுத்த தலைவியை, “மகப் பேற்றிற்குரிய காலங் கழிய ஒழுகுகின்றாய்” என்று நெருக்கிய தோழிக்குத் தலைவி கூறல்-

மறுத்தது

  1. {G07__308}: இரவுக்குறி வேண்டிய கிழவற்குத் தோழி நேர்ந்த வாய்பாட்டான் மறுத்தது -
  2. {G07__818}: காதற்பரத்தையுடன் புனலாடிய தலைமகன், தோழியை வாயில் வேண்ட, அவள், புனலாடியவாறு கூறி வாயில் மறுத்தது -
  3. {I09__285}: தோழி, தலைவன் இரவுக்குறி நயந்தவனை மறுத்தது -
  4. {I09__292}: தோழி, தலைவன் கையுறை மறுத்தது -
  5. {J10__863}: “வையைநீர்விழாவில் காதற்பரத்தை ‘இற்பரத்தையுடன் நீராடினான் தலைவன்’ எனக் கேட்டுப் புலந்தாளைப் புலவி நீக்கிப் புணர்ந்தான்” எனக் கேட்ட தலைமகள், வாயிலாகப் புக்க விறலிக்கு, அவ்வையைநீர் விழாவணியும் ஆங்குப் பட்ட செய்தியும் கூறி வாயில் மறுத்தது.

மறுத்தரும்

  1. {J10__802}: வினை முற்றி மறுத்தரும் தலைமகற்குப் பாகன் சொல்லியது -

மறுத்தற்

  1. {H08__531}: தலைவன் ‘புரைபட வந்த மறுத்தற்’ கண் கூறியது -
  2. {I09__090}: தலைவி, ‘வழிபாடு மறுத்தற்’கண் கூறல் -
  3. {I09__205}: தோழி ‘அவன்வரைவு மறுத்தற்’ கண் கூறல் -

மறுத்தற்கண்

  1. {G07__129}: அவன் வரைவு மறுத்தற்கண் தோழி கூறுதல் -

மறுத்தற்கு

  1. {I09__318}: தோழி, தலைவனை மறுத்தற்கு அருமை மாட்டல் -

மறுத்தல்

  1. {G07__058}: அணியிழை மறுத்தல் -
  2. {G07__185}: ‘ஆங்கதன் புறத்துப் புரைபட வந்த மறுத்தல்’ -
  3. {G07__245}: இசையாமை கூறி மறுத்தல் -
  4. {G07__283}: இரக்கத்தொடு மறுத்தல் -
  5. {G07__483}: உரைத்தது மறுத்தல் -
  6. {G07__545}: ஏதம் கூறி மறுத்தல் -
  7. {G07__729}: கழற்றெதிர் மறுத்தல் -
  8. {G07__825}: காப்புடைத்தென்று மறுத்தல் -
  9. {H08__156}: “சந்தனத்தழை தகாது” என்று மறுத்தல் -
  10. {H08__166}: சிறப்பின்மை கூறி மறுத்தல் -
  11. {H08__222}: செவ்வியிலள் என்று மறுத்தல் -
  12. {H08__247}: செவிலி, தலைவியின் கண் துயில் மறுத்தல் பற்றித் தோழியை வினவல் -
  13. {H08__338}: தலைமகன் மறுத்தல் -
  14. {H08__550}: தலைவன் (உடன் போக்கினை) மறுத்தல் -
  15. {H08__577}: தலைவி (இறைமகள்), அதனை (-வம்பு என்றலை) மறுத்தல் -
  16. {I09__045}: தலைவி, பாணனை மறுத்தல் -
  17. {I09__434}: நகையாடி மறுத்தல் -
  18. {I09__497}: நாணுரைத்து மறுத்தல் -
  19. {I09__516}: நிலத்தின்மை கூறி மறுத்தல் -
  20. {I09__538}: நினைவறிவு கூறி மறுத்தல் -
  21. {I09__561}: நெஞ்சொடு மறுத்தல் -
  22. {I09__609}: படைத்துமொழியான் மறுத்தல் -
  23. {I09__645}: பரத்தையைத் தேரேற்றி நீராட்டி வந்து வாயில் வேண்டிய தலைமகற்குத் தலைவி வாயில் மறுத்தல் -
  24. {J10__074}: பாங்கி (தையல்), கையுறை மறுத்தல் -
  25. {J10__182}: பாணற்குத் தோழி வாயில் மறுத்தல் -
  26. {J10__310}: புதல்வன்மேல் வைத்து வாயில் மறுத்தல் -
  27. {J10__364}: பெரும்பான்மை கூறி மறுத்தல் -
  28. {J10__707}: வழிபாடு மறுத்தல் (1) -
  29. {J10__708}: வழிபாடு மறுத்தல் (2) -
  30. {J10__748}: வாயில் மறுத்தல் -
  31. {J10__794}: விறலிவாயில் மறுத்தல் -

மறுத்தவழித்

  1. {H08__643}: தலைவிசுற்றத்தார் தலைவற்கு வரைவு மறுத்தவழித் தோழி அறத்தொடு நிலையால் கூறுதல் -

மறுத்தார்

  1. {H08__189}: சுற்றத்தார் பொருள் வேண்டி மறுத்தார் என்றது -
  2. {I09__264}: தோழி, “சுற்றத்தார் பொருள் வேண்டி மறுத்தார்” எனத் தலைவிக்குக் கூறல் -

மறுத்தாளைப்

  1. {J10__312}: புதல்வனைப் புலந்து தலைவி மறுத்தாளைப் போலத் தோழிக்கு வாயில் நேர்ந்தது -

மறுத்து

  1. {I09__375}: தோழி, பகற்குறியும் இரவுக்குறியும் மறுத்து வரைவு கடாயது -
  2. {J10__488}: மறுத்து எதிர்கோடல் -

மறுத்துக்

  1. {H08__526}: தலைவன், பிரிவின்கண் தலைவி உடன்வருதலை மறுத்துக் கூறுதல் -
  2. {H08__544}: தலைவன், “மடலேறுதல் பெரியோர்க்குத் தகாது” என்று தோழி கூறியவழி, அதனை மறுத்துக் கூறுதல் -
  3. {J10__489}: மறுத்துக் கூறல் -

மறுத்துரைத்தல்

  1. {J10__749}: வாயில் மறுத்துரைத்தல் -
  2. {J10__758}: வாரம் பகர்ந்து வாயில் மறுத்துரைத்தல் -
  3. {J10__836}: வேட்கை மறுத்துரைத்தல் -

மறுத்துரைப்பது

  1. {G07__833}: காம இடையீட்டில் நெஞ்சினை மறுத்துரைப்பது போலக் கூறல் -

மறுத்துழி

  1. {H08__565}: தலைவன் வரைவு வேண்டிவிடத் தமர் மறுத்துழி, அவர் கேட்குமாற்றால் தலைமகட்குச் சொல்லுவாளாய்த் தோழி அறத்தொடு நின்றது -
  2. {I09__272}: தோழி, தமர் வரைவு மறுத்துழி ஆற்றாத தலைவிக்கு, தீயகுறி நீங்கி நற்குறி தனக்குச் செய்யக்கண்டு, “கடிதின் நின்னை வரைவர்” என்று கூறுதல் -
  3. {I09__302}: தோழி, தலைவன் வரைவு வேண்டிவிடத் தமர் மறுத்துழி அவர் கேட்குமாற்றான் தலைமகட்குச் சொல்லுவாளாய் அறத்தொடு நின்றது -

மறுத்தெதிர்

  1. {I09__067}: தலைவி, ‘மறுத்தெதிர் கோடற்’கண் கூறல் -

மறுப்பரோ

  1. {I09__273}: தோழி, தமர் வரைவு மறுப்பரோ எனக் கவன்றாட்கு (- கவலையுற்ற தலைவிக்கு)க் கூறல் -

மறை

  1. {G07__730}: கழற்றெதிர் மறை -
  2. {H08__104}: கூத்தர் வாயில் மறை -
  3. {I09__069}: தலைவி மறை புலப்படாமை ஒழுகுதற் காரணம் -
  4. {J10__160}: பாங்கி வாயில் மறை -
  5. {J10__490}: மறை -
  6. {J10__694}: வரைவு மறை -

மறைக்க

  1. {G07__637}: ‘ஒன்று நோயை மறைக்க; இன்றேல் தலைவனுக்குத் தூது விடுக’ என்ற தோழிக்குத் தலைவி கூறல் -

மறைத்

  1. {I09__024}: தலைவி, ‘நெறிபடு நாட்டத்து நிகழ்ந்தவை மறைத்’ தற்கண் கூறல் -

மறைத்த

  1. {G07__417}: உடன்போக்கின்கண் தலைவி தமர் வந்துழித் தலைவனை மறைத்த மலையை வாழ்த்தியது -
  2. {H08__692}: தலைவி, “தலைவனை இயற்பழித்தற்கு அஞ்சி அவன் அருளின்மையை மறைத்த நீ, கற்புடை மகளிரால் நன்கு மதிக்கப்படுகிறாய்” என்று சொன்ன தோழிக்குக் கூறியது -

மறைத்தபின்

  1. {J10__067}: பாங்கி, “என்னை மறைத்தபின் எளிது!” என நகுதல் -

மறைத்தமை

  1. {J10__491}: மறைத்தமை கூறி நகைத்துரைத்தல் -
  2. {J10__796}: வினவிய செவிலிக்கு மறைத்தமை விளம்பல் -

மறைத்தலால்

  1. {H08__201}: செய்வினை மறைத்தலால் ஐயமுற்று ஓர்தல் -

மறைத்தல்

  1. {G07__812}: “காதலரை இவ்வூர் இயற்பழியாமல் அவரது கொடுமையை மறைத்தல் வேண்டும்” எனச் சொன்ன தோழிக்குத் தலைவி கூறியது -
  2. {I09__239}: தோழி, ‘என்னை மறைத்தல் எவன் ஆகியர்?’ (இறை.அ.12 ) எனல் -
  3. {I09__666}: பருவம் மறைத்தல் -
  4. {J10__155}: பாங்கியைத் தலைவி மறைத்தல் -

மறைத்து

  1. {I09__402}: தோழி, ‘மறைத்து அவள் அருகத், தன்னொடும் அவளொடும் முதல் மூன்று அளைஇ (முன்னம் முன் தளைஇ)ப், பின்னிலை நிகழும் பல்வேறு மருங்கின்’ கூறல் -

மறைத்துக்

  1. {J10__430}: “மகளிர் தம் காமத்தை மறைத்துக் கொள்ளுதலே தக்கது” என்ற தோழிக்குத் தலைவி கூறியது -

மறைத்துச்

  1. {I09__025}: தலைவி, ‘நெறிபடு நாட்டத்து நிகழ்ந்தவை மறைத்துச் செவிலியிடம் கூறல் -

மறைத்துரைத்தல்

  1. {G07__880}: காலம் மறைத்துரைத்தல் -

மறைந்த

  1. {J10__492}: மறைந்த ஒழுக்கம் -

மறைந்தவற்

  1. {I09__068}: தலைவி, ‘மறைந்தவற் காண்டற்’ கண் கூறல் -

மறைந்து

  1. {H08__559}: தலைவன், “யாம் மறைந்து சென்று இவன் கண்ணைப் புதைத்தால், தலைநின்றொழுகும் பரத்தையர் பெயர் கூறுவான்!” என்று உட்கொண்டு காமக்கிழத்தியாதல் தலைவியாதல் சென்று கண் புதைத்துழி, கூறுதல் -
  2. {J10__493}: மறைந்து தலைவியைக் கண்டு நின்ற தலைவன் அவளொடு நிகழ்ந்தது நினைஇ நெஞ்சிற்குச் சொல்லுதல் (அல்லது) இயற்கைப் புணர்ச்சி புணர்ந்து நீங்கிய தலைவன் தன் நெஞ்சிற்குச் சொல்லுதல்-

மறைப்பது

  1. {J10__068}: பாங்கி, “என்னை மறைப்பது என்?” எனத் தழாஅல் -

மறைப்பினும்

  1. {I09__363}: தோழி, ‘நாற்றமும் தோற்றமும் ஒழுக்கமும் உண்டியும், செய்வினை மறைப்பினும் செலவினும் பயில்வினும், புணர்ச்சி எதிர்ப்பாடு உள்ளுறுத்து வரூஉம், உணர்ச்சி ஏழினும் உணர்ந்து’ கூறல் -

மறையின்

  1. {G07__851}: காமக்கிழத்தி ‘மறையின் வந்த மனையோள் செய்வினைப், பொறையின்று பெருகிய பருவரற்கண்’ கூறல் -

மறையுறப்

  1. {I09__257}: தோழி, குறையுறற்கு எதிரிய கிழவனை மறையுறப் பெருமையின் பெயர்த்த’லின்கண் கூறல் -

மறையோர்

  1. {J10__494}: மறையோர் ஆறு -
  2. {J10__495}: ‘மறையோர் தேஎத்து மன்றல் எட்டு’ -

மற்ற

  1. {J10__592}: மூன்றாம் காமக்கிழத்தி, மற்ற காமக்கிழத்தியர் பரத்தையர் ஆகியோர்தம் இல்லிற்கு அழைத்துச் செல்லப்பட்டுப் பரிசுப் பொருள்களுடன் தன்மகன் மீண்டவழித் தலைவி தன் தோழியிடம் கூறுதல் -

மற்றவள்

  1. {J10__484}: மற்றவள் தளர்ச்சி -

மற்றையவழித்

  1. {J10__485}: மற்றையவழித் தலைவன் கூறல் -

மலித

  1. {I09__056}: தலைவி, ‘பெற்றவழி மலித’ற்கண் கூறியது -

மலிதல்

  1. {J10__690}: வரைவு மலிதல் -
  2. {J10__691}: வரைவு மலிதல் வகைகள் -

மலிந்த

  1. {J10__692}: வரைவு மலிந்த தோழி, “கன்னிப் பருவத்துத் தைந்நீராடத் தவம் தலைப்பட்டேம்!” என வையையை நோக்கித் தலைமகன் கேட்பச் சொல்லியது -

மலிந்தது

  1. {I09__325}: தோழி, தலைவிக்கு வரவு மலிந்தது -

மலிந்தமை

  1. {G07__746}: களவிடை வேந்தற்கு உற்றுழிப் பிரிந்த தலைவன் வரைவு மலிந்தமை -

மலிந்தமையைத்

  1. {I09__289}: தோழி, தலைவன் குற்றேவல் மகனால், வரைவு மலிந்தமையைத் தலைவிக்குக் கூறல் -

மலிந்து

  1. {H08__355}: தலைவன் அவட்பெற்று மலிந்து கூறல் -

மலிவு

  1. {I09__326}: தோழி, தலைவிக்கு வரைவு மலிவு கூறுதல் -
  2. {J10__482}: மலிவு -
  3. {J10__693}: வரைவு மலிவு கேட்ட தலைமகட்குத் தோழி, முன்னாளில் தான் அறத்தொடு நின்ற காரணத்தான் அது விளைந்தது என்று கூறியது -

மலை

  1. {H08__280}: சேயோனுக்கு மலை உரிமையாதல் -

மலையினன்

  1. {H08__660}: தலைவி, தலைவன் குறிஞ்சிநிலத்து வேற்று மலையினன் என்பதைக் குறிப்பாற் கூறுதல் -

மலையினர்

  1. {H08__434}: தலைவன், தலைவியும் தானும் ஒரே மலையினர் ஆதலைத் தன் குறிப்பாற் கூறுதல் -

மலையை

  1. {G07__417}: உடன்போக்கின்கண் தலைவி தமர் வந்துழித் தலைவனை மறைத்த மலையை வாழ்த்தியது -

மழுங்கற்

  1. {I09__016}: தலைவி, ‘நிறைந்த காதலின் சொல் எதிர் மழுங்கற்’ கண் கூறியது -

மழை

  1. {J10__483}: “மழை இன்மையால் தினை உணங்கும்; விளைய மாட்டா; புனம் காப்பச்சென்று அவரை எதிர்ப்படலாம் என்று எண்ணியிருந்த இது கூடாதாயிற்று” என வெறுத்திருந்த தலைவிக்குத் தோழி கூறியது -

மாக்கள்

  1. {G07__585}: ஐந்நில மாக்கள் (விலங்குகள்) -

மாட்சி

  1. {J10__695}: வரைவு மாட்சி -

மாட்டல்

  1. {I09__318}: தோழி, தலைவனை மறுத்தற்கு அருமை மாட்டல் -

மாட்டா

  1. {J10__483}: “மழை இன்மையால் தினை உணங்கும்; விளைய மாட்டா; புனம் காப்பச்சென்று அவரை எதிர்ப்படலாம் என்று எண்ணியிருந்த இது கூடாதாயிற்று” என வெறுத்திருந்த தலைவிக்குத் தோழி கூறியது -

மாணலம்

  1. {G07__844}: காமக்கிழத்தி தலைவனை ‘என் மாணலம் தா எனத் தொடுத்தற்கண்’ கூறல் -

மாண்நலம்

  1. {I09__403}: தோழி, ‘மாண்நலம் தா என வகுத்தற்கண்’ கூறல் -

மாண்புகள்

  1. {H08__023}: கிழவோள் மாண்புகள் -

மாண்புற

  1. {J10__446}: ‘மடவோள் தன்திறம் மாண்புற நோக்கல்’ -

மாதரைக்

  1. {J10__511}: ‘மாதரைக் கொண்டு தம் வாழ்பதிப் புகுதல்’ -
  2. {J10__839}: வேட்ட மாதரைக் கேட்டல் -

மாதர்

  1. {H08__639}: தலைவி, ‘கொடுமை ஒழுக்கம் கோடல் வேண்டி, அடிமேல் வீழ்ந்த கிழவனை நெருங்கிக், காதல் எங்கையர் காணின் நன்றென, மாதர் சான்ற வகையின்கண்’ கூறல் -

மாது

  1. {H08__300}: ‘தண்தளிர் மாது தனக்குரை மாற்றம்’ -

மாத்திரமே

  1. {H08__546}: தலைவன் மடல் ஏறுவதாகக் கூறக் கேட்ட தோழி, அவன் நாண் மாத்திரமே யன்றி நல்லாண்மையும் உடையனாதலின் அது முடியாது என்று கூறிய விடத்தே, அவன் கூறியது -

மான

  1. {H08__349}: தலைவன், ‘அந்தரத்து எழுதிய எழுத்தின் மான, வந்த குற்றம் வழி கெட ஒழுகுதற்கண் கூறல் -

மானமும்

  1. {J10__283}: ‘புகழும் மானமும் எடுத்து வற்புறுத்தலும் தூதிடையிட்ட வகை’ -
  2. {J10__284}: ‘புகழும் மானமும் எடுத்து வற்புறுத்தித் தலைவன் பிரிதல்’ -

மானிட

  1. {J10__521}: மானிட மகளிர் நயந்த கடவுட் பக்கம் -

மாயனை

  1. {J10__016}: பறவைகளை விளித்து மாயனை அழைக்க வேண்டுதல் -

மாயன்மேல்

  1. {J10__514}: மாயன்மேல் மகள் மாலுறுகோலம் தாய் கூறல் -

மாயப்

  1. {H08__717}: தலைவி, ‘தாயர் கண்ணிய நல்லணிப் புதல்வனை, மாயப் பரத்தை உள்ளிய வழிக்’ கூறல் -
  2. {I09__122}: ‘தாயர் கண்ணிய நல்லணிப் புதல்வனை மாயப் பரத்தை உள்ளுதல்’ -

மாயப்புணர்ச்சி

  1. {J10__512}: மாயப்புணர்ச்சி -

மாயமோ

  1. {G07__205}: ‘ஆயவெள்ளம் வழிபடக்கண்டு இது மாயமோ என்றல்’ -

மாயம்

  1. {I09__415}: தோழி ‘வந்த கிழவனை மாயம் செப்பிப், பொறுத்த காரணம் குறித்தகாலை’ கூறல் -

மாயவன்

  1. {J10__513}: மாயவன் பின் சென்ற மகளைத் தாய் நினைந்து புலம்பல் -

மாயோனுக்குக்

  1. {J10__516}: மாயோனுக்குக் காடு உரிமையாதல் -

மாயோன்

  1. {J10__515}: மாயோன் -

மார்க்கம்

  1. {G07__684}: கந்தருவ மார்க்கம் ஐந்து -

மாறில்

  1. {J10__518}: ‘மாறில் ஆண்மையில் சொல்லிய மொழி’ -

மாறுகோளில்லா

  1. {J10__520}: மாறுகோளில்லா மொழி -

மாறுகோளில்லாக்

  1. {J10__519}: மாறுகோளில்லாக் குறிப்பு -

மாறுபடுதல்

  1. {I09__667}: பருவம் மாறுபடுதல் -

மாறுபட்டது

  1. {I09__235}: தோழி உரை மாறுபட்டது -

மாற்றத்தால்

  1. {H08__329}: தலைமகற்குக் குறை நேர்ந்த தோழி அவன் நிலைமை தலைமகட்குக் கூறி, அவள் உரைத்த மாற்றத்தால் அவள் குறிப்பறிந்து “இவ்வகையான தலைவற்குக் கூறு” என அவளுடன் நகையாடிக் கூட்டமுண்மை தான் அறிந்தமை தோற்றுவித்தது -

மாற்றம்

  1. {H08__300}: ‘தண்தளிர் மாது தனக்குரை மாற்றம்’ -
  2. {I09__096}: தலைவிவிடத் தூதாய்ச் சென்ற பாணன் மாற்றம் கூறக் கேட்ட தலைவன், “இவ்வாடை வருத்தத்திற்கு மருந்தாக இன்னும் கூறவேண்டும்” எனக் கூறியது -
  3. {J10__307}: “புதல்வன் கூறிய மாற்றம் தலைமகட்குப் பாங்காயினார் கூறக் கேட்டான்” என்பதறிந்த பரத்தை அதற்குப் புலந்து தலைமகற்குச் சொல்லியது.

மாற்றி

  1. {I09__240}: தோழி, ‘ஐயச்செய்கை தாய்க்கு எதிர்மறுத்துப் பொய் என மாற்றி மெய் வழிக் கொடுத்தல்’ -

மாற்றுதற்கண்

  1. {H08__606}: தலைவி, ‘உயிர் செல, வேற்று வரைவு வரின் அது மாற்றுதற்கண்’ கூறியது -

மாற்றோர்

  1. {H08__491}: தலைவன் ‘தோன்றல் சான்ற மாற்றோர் மேன்மை’ கூறிப் பிரிதற்கண் கூறல் -
  2. {J10__591}: மூன்றன் பகுதியும் மண்டலத் தருமையும் தோன்றல் சான்ற மாற்றோர் மேன்மை’ -

மாலுறுகோலம்

  1. {J10__514}: மாயன்மேல் மகள் மாலுறுகோலம் தாய் கூறல் -

மாலை

  1. {H08__551}: தலைவன், ‘மாலை ஏந்திய பெண்டிரும் மக்களும், கேளிர் ஒழுக்கத்துப் புகற்சிக் கண்’ கூறல் -

மாலைப்பொழுதில்

  1. {I09__547}: “நீ மாலைப்பொழுதில் பெரிதும் துயருற்று இங்ஙனம் ஆவது என் பற்றி?” என்ற தோழிக்குத் தலைவி கூறுதல் -

மாலைப்பொழுது

  1. {I09__071}: தலைவி, மாலைப்பொழுது கண்டு வருந்திக் கூறல் -

மாலையம்பொழுது

  1. {H08__674}: தலைவி, தலைவன் (கிழவோன்) பிரிந்துழி மாலையம்பொழுது கண்டிரங்கல் -

மாலையும்

  1. {G07__875}: காரும் மாலையும் முல்லைக்கு உரிமை -

மாவின்

  1. {J10__676}: வரைவிடை வைத்துப் பிரிந்து மீள்கின்றான் இடைச்சுரத்துக் குழைந்த மாவின் தளிர் கண்டு சொல்லியது -

மாவின்மேல்

  1. {I09__376}: தோழி, பகற்குறிவந்து போகின்ற தலைவன் புறக்கிடை நோக்கி ஆற்றாத தலைவியின் குறிப்பறிந்து மாவின்மேல் வைத்து வற்புறுத்தல் -

மாவிரதியரை

  1. {J10__517}: மாவிரதியரை வினாதல் -

மிக

  1. {H08__552}: “தலைவன் மிக அன்பு செய்க” என்று தெய்வத்துக்குப் பராவுதல் -
  2. {I09__015}: தலைவி, ‘நாணு மிக வருவழி கூறல் -
  3. {I09__465}: நற்றாய், “தலைவன் மிக அன்புசெய்க” என்று தெய்வத்தைப் பராவுதல் -
  4. {I09__496}: நாணு மிக வருதல் : பொருள் -

மிகக்

  1. {I09__311}: தோழி, தலைவனிடம், “பரிசப்பொருள் மிகக் கொடுத்தல் வேண்டும்” எனல் -

மிகல்

  1. {G07__191}: ஆசை மிகல் சொலல் -

மிகவு

  1. {G07__869}: காமம் மிகவு உரைத்தல் -
  2. {H08__001}: காவல் மிகவு உரைத்தல் -

மிகு

  1. {G07__078}: அரசனாகிய தலைவன் தலைவியை நீங்கியிருந்ததற்குத் தலைவி புலவி நீட்டித்து ஆற்றாளாகியவழிச் சான்றோர் அவளது காமத்து மிகு திறத்தைத் தலைவனிடம் கூறியது -

மிகுதி

  1. {H08__016}: ‘கிழவனை மகடூஉப் புலம்பு பெரிதாகலின், அலமரல் பெருகிய காமத்து மிகுதி’க்கண் தலைவி கூற்று -
  2. {I09__110}: தனிப்படர் மிகுதி -
  3. {I09__221}: தோழி, இரவுக்குறி நயந்த தலைவன் சிறைப்புறமாக, பகற்குறி நேர் வாள் போல, இரவுக்காப்பு மிகுதி கூறல் -
  4. {I09__248}: தோழி, ‘களனும் பொழுதும் வரைநிலை விலக்கி, காதல் மிகுதி உளப்படப் பிறவும் நோக்கி அவன்வயின் கூறல் -
  5. {I09__341}: தோழி, தலைவியின் ‘காதல் மிகுதி’ கூறல் -
  6. {J10__647}: வருத்த மிகுதி கூறல் -
  7. {J10__648}: வருத்த மிகுதி கூறி வரைவு கடாதல் -

மிகுதியாகப்

  1. {G07__159}: “அறிவில்லாதவரான மகளிரைவிட அறிவுடையரான ஆடவரே மிகுதியாகப் பொறுக்கும் இயல்புடையர்” என்ற தோழிக்குத் தலைவன் கூறியது -

மிகுதியால்

  1. {H08__002}: காவல் மிகுதியால் இரவுக்குறி மறுக்கப்பட்ட தலைவன் கேட்பத் தோழி ‘தலைவி தினைப்புனங்காவல் தொடங்காநின்றாள்’ என்பது தோன்றக் கூறியது -

மிகுதியின்

  1. {J10__837}: ‘வேட்கை மிகுதியின் புகழ்தகை’ -

மிகுதியிற்

  1. {J10__527}: மிகுதியிற் கொண்டல் -

மிகுதியும்

  1. {G07__744}: களவிடைத் தோழி தலைவனிடம் தலைவியின் கற்பு மிகுதியும் ஆற்றாமையும் இவ்வொழுக்கு அலராகின்றமையும் கூறி வரைவு கடாயது -

மிகுதிற

  1. {I09__001}: தலைவி, ‘தேறுதல் ஒழிந்த காமத்து மிகுதிற’த்துக் கூறுதல் -

மிகுதிறத்துத்

  1. {I09__186}: தேறுதல் ஒழிந்த காமத்து மிகுதிறத்துத் தலைவன் செயல்களைக் கண்டோர் கூறியது -

மிகுத்துக்

  1. {J10__686}: வரைவுடம்படாது மிகுத்துக் கூறல் -

மிகுத்துரைத்தல்

  1. {I09__494}: நாணுதல் கண்டு மிகுத்துரைத்தல் -

மிகுத்துரைத்து

  1. {J10__526}: மிகுத்துரைத்து ஊடல் -

மிகுத்தோளைப்

  1. {H08__374}: தலைவன், ‘உறல் அருங்கு உண்மையின் ஊடல் மிகுத்தோளைப், பிறபிற பெண்டிரின் பெயர்த்தற்கண்’ கூறல் -

மிகைபடக்

  1. {G07__852}: காமக்கிழத்தி, ‘மனையோள் ஒத்தலின் தன்னோர் அன்னோர் மிகைபடக் குறித்த கொள்கைக்கண்’ கூறல் -

மிக்க

  1. {G07__824}: காப்புச் சிறை மிக்க கையறுகிளவி (2) -
  2. {G07__866}: காமம் மிக்க கழிபடர் கிளவி (1) -
  3. {G07__867}: காமம் மிக்க கழிபடர் கிளவி (2) -
  4. {G07__868}: காமம் மிக்க கழிபடர் கிளவியால் தலைமகள் தலைமகனது வரையினின்றும் போந்த ஆற்றொடு புலந்து சொல்லியது -
  5. {H08__272}: சென்றோன் நீடலின் காமம் மிக்க கழிபடர் கிளவி -
  6. {I09__018}: தலைவி, “நீ தலைவன்மேல் மிக்க காதலுடையை ஆதலின், அவன்கருத்தறிந்து ஆற்றினாய்” என்ற தோழிக்குக் கூறியது -
  7. {J10__522}: ‘மிக்க காமத்து மிடற்’கண் தலைவன் கூற்று -
  8. {J10__523}: ‘மிக்க காமத்து மிடற்’கண் பிறர் கூறுவது -
  9. {J10__524}: மிக்க பொருள் -

மிக்கது

  1. {I09__553}: நெஞ்சம் மிக்கது வாய் சோர்தல் -

மிக்கு

  1. {I09__082}: தலைவி, வரைவிடை ஆற்றாமை மிக்கு அவன் வரைவளி தன் மெய்க்கண் படுதலை வேண்டல் -

மிக்கோர்

  1. {J10__525}: மிக்கோர் ஏதுக்காட்டல் -

மிடற்

  1. {J10__522}: ‘மிக்க காமத்து மிடற்’கண் தலைவன் கூற்று -
  2. {J10__523}: ‘மிக்க காமத்து மிடற்’கண் பிறர் கூறுவது -

மின்னாள்

  1. {G07__685}: கம்பை மின்னாள் வாழ்த்தல் -

மின்னிடை

  1. {J10__499}: மன்னனை நினைந்து மின்னிடை மெலிதல் -
  2. {J10__528}: ‘மின்னிடை அமளியில் வெந்நிட மெலிதல்’ -
  3. {J10__529}: மின்னிடை வருத்தம் பாங்கி வினாதல் -

மீடல்

  1. {G07__636}: ‘ஒன்றிய உள்ளமொடு உவந்து அவள் மீடல்’ -
  2. {H08__439}: தலைவன் தலைவியைக் கூடியபின் தன்னூர் மீடல் -

மீட்சி

  1. {G07__448}: உடன்போய் வரைந்த நெடுந்தகை மீட்சி உரைத்தல் -
  2. {J10__530}: மீட்சி -

மீட்டு

  1. {H08__553}: தலைவன் ‘மீட்டு வரவு ஆய்ந்த வகையின்கண்’ கூறல் (1) -

மீட்டுவர

  1. {H08__554}: தலைவன் ‘மீட்டுவர வாய்ந்த வகையின்கண்’ கூறல் (2) -

மீண்ட

  1. {G07__445}: உடன்போய் மீண்ட தலைவி, ” நீ சென்ற நாட்டு நீர் இனிய அல்ல; எங்ஙனம் நுகர்ந்தாய்?” என்ற தோழிக்குக் கூறுதல் -
  2. {G07__446}: உடன்போய் மீண்ட தலைவி, வழிவரல் வருத்தம் கண்டு வருந்திய தோழிக்குக் கூறுதல் -
  3. {I09__474}: நற்றாய், மீண்ட தலைவி திருமணம் பற்றி உசாவுதல் -

மீண்டனர்

  1. {H08__541}: தலைவன் பொருட்பிரிவில் சென்ற காட்டது கடுமை நினைந்து ஆற்றாளாகிய தலைவி, “அவர் பொருட்டாக நாம் இவ்வகைப்பட்ட தெய்வங்களைப் பரவுதல் நம் கற்புக்கு இயைவதோ?” என்ன, கேட்ட தோழி “அவ்வாற்றானே மீண்டனர்; நீ கவல வேண்டா” எனக் கூறியது -

மீண்டவள்

  1. {J10__531}: ‘மீண்டவள், செல்வனும் செல்வியும் வியனகர் ஆண்டமைந் தனரென ஆராய்ந் துரைத்தல்’ -

மீண்டவழித்

  1. {J10__592}: மூன்றாம் காமக்கிழத்தி, மற்ற காமக்கிழத்தியர் பரத்தையர் ஆகியோர்தம் இல்லிற்கு அழைத்துச் செல்லப்பட்டுப் பரிசுப் பொருள்களுடன் தன்மகன் மீண்டவழித் தலைவி தன் தோழியிடம் கூறுதல் -

மீண்டான்

  1. {I09__321}: தோழி, தலைவி ஆற்றாமை கண்டுழி, “பிரிந்த தலைவன் மீண்டான்” எனக்கூறல் -

மீண்டு

  1. {G07__872}: கார்ப்பருவத்து பிரிந்த தலைவன் மீண்டு வாராத நிலையில் நிகழ்ந்த வையை நீர் விழாவின் பல்வேறு வகைப்பட்ட இன்பம் கூறி, “இவ்வகைப்பட்ட இன்பத்தையுடைய நின்னையும் நினைத்திலர்” என வையையை நோக்கித் தலைமகள் கேட்பத் தோழி இயற்பழித்தது -
  2. {H08__231}: செவிலி, கடிமனை சென்று (மீண்டு) நற்றாயிடம் உவந்து கூறல் -
  3. {I09__336}: தோழி தலைவி மீண்டு வந்துழி ஊரது நிலைமை கூறல் -
  4. {I09__467}: நற்றாய், தலைவி மீண்டு வந்துழிச் சுற்றத்தார்க்குக் காட்டுதல் -
  5. {J10__215}: பிரிந்த தலைவன் மீண்டு வருகை கண்டு கண்டோர் கூறியது -
  6. {J10__394}: பொருள்வயின் பிரிந்தோன் விரைவில் மீண்டு பெற்ற பொருள் கொண்டு, “நின் நலன் நயந்து வந்தேன்” என்று தலைவியிடம் கூறல் -
  7. {J10__532}: மீண்டு வருங்காலைத் தலைவன் பாகனொடு சொல்லல் -
  8. {J10__533}: மீண்டு வருங்காலை தலைவன் மேகத்தொடு சொல்லல் -
  9. {J10__640}: வருகுவர் மீண்டு எனப் பாங்கி வலித்தல் -

மீண்டுழி

  1. {G07__444}: உடன்போய்த் தலைவி மீண்டுழி அயலோர் அவள் தாய்க்குச் சொல்லியது -

மீண்டுவந்த

  1. {J10__303}: புணர்ந்துடன் போயகாலை இடைச்சுரத்துப் பட்டதனைத் தலைவன் மீண்டுவந்த காலத்துத் தோழிக்குச் சொல்லுதல் -

மீதூரல்

  1. {G07__680}: கண்புதை நாணம் மீதூரல் -

மீள

  1. {J10__534}: மீள வுரைத்தல் -

மீளுந்

  1. {H08__054}: குறித்த பருவத்து மீளுந் தலைவன் வழிக்கண் உருவுவெளிப்பாடு கண்டு இல்லத்துப் புகுந்துழித் தலைவிக்குச் சொல்லியது -

மீளும்

  1. {G07__447}: உடன்போய் மீளும் தலைவி தன் வரவு ஆயத்தார்க்குச் சொல்லி விடுத்தது -
  2. {J10__803}: வினைமுற்றி மீளும் தலைவன் இடைச்சுரத்து நினைத்தது -
  3. {J10__804}: வினைமுற்றி மீளும் தலைவன் முன் நிகழ்ந்தது நினைத்துத் தன்னுள் சொல்லியது -

மீளும்போது

  1. {J10__675}: வரைவிடை வைத்துப் பிரிந்தவன் மீளும்போது பாகற்குக் கூறுதல்-

மீள்கின்றான்

  1. {J10__002}: பருவவரவின்கண் பண்டு நிகழ்ந்ததொரு குறிப்புணர்ந்த தலைவன் அதனைக் கண்டு தாங்ககில்லானாய் மீள்கின்றான், பாகற்குச் சொல்லியது -
  2. {J10__676}: வரைவிடை வைத்துப் பிரிந்து மீள்கின்றான் இடைச்சுரத்துக் குழைந்த மாவின் தளிர் கண்டு சொல்லியது -

முகமலர்ச்சி

  1. {J10__539}: முகமலர்ச்சி கூறல் (1) -
  2. {J10__540}: முகமலர்ச்சி கூறல் (2) -

முகம்

  1. {J10__250}: பிரிவு உணர்த்தப்பட்ட தோழி தலைமகளை முகம் புக்கது -
  2. {J10__535}: முகம் கண்டு மகிழ்தல் -
  3. {J10__538}: முகம் புகுதல் -

முகம்புகு

  1. {J10__536}: முகம்புகு கிளவி (1) -
  2. {J10__537}: முகம்புகு கிளவி (2)

முகிலொடு

  1. {J10__541}: முகிலொடு கூறல் -

முக்கோற்

  1. {G07__415}: உடன்போக்கின்கண் தம்மை வினாவிய செவிலிக்கு முக்கோற் பகவர் அறிவுறுத்தல் -

முக்கோற்பகவரை

  1. {G07__231}: ஆற்றிடை முக்கோற்பகவரை வினாதல் -

முடிக்கவேண்டும்

  1. {I09__529}: “நின் குறையாக இது முடிக்கவேண்டும்” என்றல் -

முடிக்கும்

  1. {G07__846}: ‘காமக்கிழத்தி(யர்) நலம் பாராட்டிய, தீமையின் முடிக்கும் பொருளின்கண்’ தலைவி கூற்று -

முடித்த

  1. {H08__350}: தலைவன், ‘அருந்தொழில் முடித்த செம்மற்காலை, விருந்தொடு நல்லவை வேண்டற்கண்’ கூறுதல் -
  2. {I09__398}: தோழி, ‘பெறற்கு அரும்பொருள் முடித்த பின் வந்த, தெறற்கு அரு மரபின் சிறப்பின்கண்’ கூறல் -

முடித்துக்

  1. {J10__390}: பொருள் முடியாநின்ற (-வினையை முடித்துக் கொண்டிருக்கும்) தலைமகன் ஆற்றானாகிச் சொல்லுதல் -

முடிந்த

  1. {G07__687}: ‘கரணத்தின் அமைந்து முடிந்த காலை, நெஞ்சு தளை அவிழ்ந்த புணர்ச்சி’க்கண் தலைவன் கூற்று -
  2. {J10__542}: முடிந்த காலத்துப் பாகனொடு பாசறைக்கண் தலைவன் கூற்று -
  3. {J10__543}: முடிந்த காலத்துப் பாகனொடு விரும்பிய வினைத்திறவகைக்கண் தலைவன் கூறல் -
  4. {J10__797}: வினை முடிந்த காலத்துத் தலைவன் இடைச்சுரத்துக் கூறல் -
  5. {J10__798}: வினை முடிந்த காலத்துத் தலைவன் நெஞ்சிற்குக் கூறல் -
  6. {J10__799}: வினை முடிந்த காலத்துத் தலைவன் பாகனொடு கூறல் -

முடிப்பாளாய்ச்

  1. {G07__439}: உடன்போக்கு நயந்த தலைவன் அதனைத் தோழிக்கு உணர்த்த அவள் முடிப்பாளாய்ச் சொல்லுதல் -

முடியாதவழிப்

  1. {H08__569}: தலைவன், வேந்தன் வினைமுடிப்பான் போன்று முடியாதவழிப் பாகனிடம் நொந்து கூறல் -

முடியாது

  1. {H08__545}: தலைவன் மடல் ஏறுவதாகக் கூறக் கேட்ட தோழி, அவன் நாண் உடையவனாதலின் அது முடியாது என்று கூறிய விடத்தே, அவன் கூறியது -
  2. {H08__546}: தலைவன் மடல் ஏறுவதாகக் கூறக் கேட்ட தோழி, அவன் நாண் மாத்திரமே யன்றி நல்லாண்மையும் உடையனாதலின் அது முடியாது என்று கூறிய விடத்தே, அவன் கூறியது -

முடியாநின்ற

  1. {J10__390}: பொருள் முடியாநின்ற (-வினையை முடித்துக் கொண்டிருக்கும்) தலைமகன் ஆற்றானாகிச் சொல்லுதல் -

முடியாமையின்

  1. {J10__800}: வினை முடியாமையின் தலைவன் தூதன்சொல் கேட்டு வருந்தியது -

முடுக்கம்

  1. {J10__696}: வரைவு முடுக்கம் : துறைகள் -

முடுக்கியது

  1. {J10__697}: வரைவு முயலும் தலைவன், தலைவிவேறுபாடு கண்டு வினவ, “நின்னைக் கனவில் கண்டு விழித்துக் காணாளாய் வந்தது” என்று தோழி சொல்லி வரைவு முடுக்கியது -

முடைச்சேரி

  1. {J10__544}: முடைச்சேரி -

முட்டிய

  1. {I09__081}: தலைவி, ‘வரையா நாளிடை வந்தோன் முட்டிய’ வழிக் கூறல் -

முதற்பொருளின்

  1. {J10__547}: முதற்பொருளின் இருவகை -

முதற்பொருள்

  1. {J10__546}: முதற்பொருள் -

முதலானோர்

  1. {I09__048}: தலைவி, பிரிவாற்றாமையால் மெலிந்தமை கண்ட தோழியர் முதலானோர், அதன் காரணம் உணராது வெவ்வேறாக நினைத்துச் செயற்படவே, அவற்றை விலக்கி அறத்தொடு நிற்குமவள், தான் தலைவன் இடத்திற்கே சென்று அவனைக் காணப்பெறின் தான் செய்வனவற்றைக் கூறல் -

முதலிய

  1. {G07__034}: அகம் முதலிய நான்கனுள் அடங்குவன -
  2. {G07__642}: ஓதற்பிரிவு முதலிய ஐந்து பிரிவுகட்கும் உரிய கிளவித் தொகைகளின் வகை ஒன்பதாவன -
  3. {I09__102}: தன்மனை வரைதல் முதலிய மூன்று -
  4. {J10__302}: புணர்தல் முதலிய உரிப்பொருள் -

முதலியன

  1. {J10__170}: பாட்டுடைத் தலைவன் ஊர்ப்பெயரும் இயற்பெயரும் முதலியன அமைக்கப்படுதல் -

முதலியவற்றின்கண்

  1. {I09__214}: தோழி, ‘ஆற்றது தீமை அறிவுறு கலக்கம்’ முதலியவற்றின்கண் கூறல் -

முதலியவற்றில்

  1. {G07__440}: உடன்போக்கு முதலியவற்றில் எஞ்சியோர் கூற்று -

முதலொடு

  1. {J10__545}: ‘முதலொடு புணர்ந்த யாழோர் மேன’ -

முதல்

  1. {I09__402}: தோழி, ‘மறைத்து அவள் அருகத், தன்னொடும் அவளொடும் முதல் மூன்று அளைஇ (முன்னம் முன் தளைஇ)ப், பின்னிலை நிகழும் பல்வேறு மருங்கின்’ கூறல் -

முதல்வன்

  1. {J10__818}: வெளிப்படைக்கு முதல்வன் கிழவனாதல் -

முதிரா

  1. {H08__694}: தலைவி, (முதிரா மென்முலை), தலைவனை எதிர்கொண்டு பணிதல் -

முதுவேனில்

  1. {J10__548}: முதுவேனில் -

முந்துறக்

  1. {J10__549}: முந்துறக் காண்டல் -

முந்துறுத்த

  1. {G07__096}: ‘அருள் முந்துறுத்த அன்புபொதி கிளவி’ -

முந்துறுத்தல்

  1. {J10__838}: வேட்கை முந்துறுத்தல் -

முந்நாள்

  1. {J10__550}: ‘முந்நாள் அல்லது............. இன்றே’ : சூத்திரப் பொருள் -

முந்நீர்

  1. {J10__551}: முந்நீர் வழக்கம் -

முனிதல்

  1. {I09__011}: தலைவி தோழியை முனிதல் -
  2. {I09__038}: தலைவி, பாங்கிதன்னை முனிதல் -
  3. {I09__346}: தோழி தலைவியை முனிதல் -

முனிந்து

  1. {J10__287}: புகாக் காலத்துப் புக்க தலைவனை விருந்து ஏலாது செவிலி இரவும் துயிலாதாளைத் தலைவி முனிந்து கூறல் -
  2. {J10__673}: வரைவிடை வைத்துப் பிரிந்த தலைமகன் வந்துழித் தலைவி முனிந்து கூறுவாள் போலத் தன் மெலிவு நீங்கியமை தோழிக்குச் சொல்லியது -

முனிவு

  1. {J10__588}: ‘முனிவு தகவு இன்மை முயன்று பண்பு எய்தல்’ -

முனிவுரைத்தல்

  1. {I09__585}: பகல் முனிவுரைத்தல் -

முனைவன்

  1. {J10__589}: முனைவன் -

முன்

  1. {G07__532}: எழுதும் முன் இரங்கல் -
  2. {H08__420}: தலைவன் தலைவிபற்றி இடைச்சுரத்து முன் நிகழ்ந்தது ஏதுவாய் நினைத்தல் -
  3. {I09__047}: தலைவி, பிரிவதற்கு முன் தம்மொடு தலைவன் ஒழுகிய திறம் நினைந்து தோழிக்குச் சொல்லியது -
  4. {I09__072}: தலைவி, முன் செல்வோர் தம்மொடு தன்வரல் பாங்கியர்க்கு உணர்த்தி விடுத்தல் -
  5. {I09__402}: தோழி, ‘மறைத்து அவள் அருகத், தன்னொடும் அவளொடும் முதல் மூன்று அளைஇ (முன்னம் முன் தளைஇ)ப், பின்னிலை நிகழும் பல்வேறு மருங்கின்’ கூறல் -
  6. {I09__417}: தோழி, வரைவிடைப் பிரிந்தோன் குறித்த பருவத்துக்கு முன் வருகின்றமை அறிந்து தலைவிக்குக் கூறல் -
  7. {J10__087}: பாங்கி, தலைவன் முன் நின்று (செறிப்பு) உணர்த்தல் -
  8. {J10__573}: முன் நீங்கியவழித் தன் வருத்தமும் வேட்கையும் அவட்குக் கூறுதல் -
  9. {J10__804}: வினைமுற்றி மீளும் தலைவன் முன் நிகழ்ந்தது நினைத்துத் தன்னுள் சொல்லியது -

முன்செல்வோர்

  1. {J10__572}: முன்செல்வோர் பாங்கியர்க்கு உணர்த்தல் -

முன்னத்தான்

  1. {J10__574}: முன்னத்தான் அறத்தொடு நிலை -

முன்னம்

  1. {I09__402}: தோழி, ‘மறைத்து அவள் அருகத், தன்னொடும் அவளொடும் முதல் மூன்று அளைஇ (முன்னம் முன் தளைஇ)ப், பின்னிலை நிகழும் பல்வேறு மருங்கின்’ கூறல் -

முன்னர்

  1. {J10__249}: பிரிவு உணர்த்தச் சென்ற தோழிக்கு அவர்பிரிவு முன்னர் உணர்ந்த தலைமகள் சொல்லியது -

முன்னாளில்

  1. {J10__693}: வரைவு மலிவு கேட்ட தலைமகட்குத் தோழி, முன்னாளில் தான் அறத்தொடு நின்ற காரணத்தான் அது விளைந்தது என்று கூறியது -

முன்னிகழ்வுரைத்து

  1. {J10__575}: முன்னிகழ்வுரைத்து ஊடல் தீர்த்தல் -

முன்னின்று

  1. {J10__079}: பாங்கி, செறிப்பு முன்னின்று உணர்த்தி ஓம்படை சாற்றல் -

முன்னிய

  1. {G07__426}: உடன்போக்கின்கண் நற்றாய், ‘தன்னும் அவனும் அவளும் சுட்டிக் காலம் மூன்றுடன் மன்னும் நன்மை தீமை முன்னிய விளக்கிப் புலம்பல்’ -
  2. {H08__511}: தலைவன் ‘பயங்கெழு துணைஅணை புல்லிப் புல்லாது, உயங்குவள் கிடந்த கிழத்தியைக் குறுகிப், புல்கு என முன்னிய நிறை அழி பொழுதின், மெல்லென் சீறடி புல்லிய இரவின்’ (இரத்தலின்) கண் கூறியது -

முன்னிலை

  1. {H08__255}: செவிலி நற்றாய்க்கு முன்னிலை மொழியால் அறத்தொடு நிற்றல் -
  2. {J10__578}: முன்னிலை யாக்கல் (1) -
  3. {J10__579}: முன்னிலை யாக்கல் (2) -

முன்னிலைக்

  1. {I09__211}: தோழி ‘அறன் எனப்படுதல் இருவகைப், புரைதீர் (முன்னிலைக்) கிளவி (என்று) தாயிடைப் புகுப்பின்’ கண் கூறல் -

முன்னிலைப்

  1. {I09__073}: தலைவி, முன்னிலைப் புறமொழி மொழிதல் -
  2. {I09__313}: தோழி, தலைவனுக்கு முன்னிலைப் புறமொழி மொழிந்து செறிப்பு அறிவுறுத்தல் -
  3. {J10__577}: முன்னிலைப் புறமொழி -

முன்னிலையாக்கிக்

  1. {H08__445}: தலைவன் தலைவியை முன்னிலையாக்கிக் கூறல் -

முன்னிலையாக்கிச்

  1. {H08__560}: தலைவன் வண்டினை முன்னிலையாக்கிச் சொல்வழிப்படுத்து நன்னயமுரைத்தல் -

முன்னுற

  1. {J10__580}: முன்னுற உணர்த்தல் (1) -
  2. {J10__581}: முன்னுற உணர்தல் (2) -

முன்னுறு

  1. {I09__406}: தோழி, ‘முன்னுறு புணர்ச்சி முறை நிறுத்து உரைத்தல்’ -
  2. {J10__148}: பாங்கி, முன்னுறு புணர்ச்சி முறையுறக் கூறல் -
  3. {J10__582}: முன்னுறு புணர்ச்சியில் தோழி கூற்று -

முன்னே

  1. {H08__670}: தலைவி, தலைவன் நெடுந்தொலைவில் போவதற்கு முன்னே தன் வருத்தத்தை அவற்குக் கூறுமாறு தோழியை வேண்டல் -
  2. {I09__353}: தோழி, தான் அது முன்னே சாற்றியது உரைத்தல் -
  3. {I09__660}: பருவம் குறித்துப் பிரிந்த தலைவன் பருவத்திற்கு முன்னே வந்து தலைவியொடு கூடிச் செல்லாநின்றுழி அதற்கு இனியளாய்த் தன்னுள்ளே தலைவி கேட்பச் சொல்லியது -

முன்னைய

  1. {J10__576}: ‘முன்னைய மூன்று’, ‘பின்னைய நான்கு’ -
  2. {J10__583}: ‘முன்னைய நான்கு’ -
  3. {J10__584}: ‘முன்னைய மூன்று’ -
  4. {J10__585}: ‘முன்னைய மூன்று’, ‘பின்னைய நான்கு’ -

முன்னொரு

  1. {J10__587}: முன்னொரு காலத்துப் பொருள்வயின் பிரிந்த தலைவன், பின்னும் பொருள்வயிற் பிரிவை வலித்த நெஞ்சிற்கு, நிகழ்ந்தது நினைத்துக் கூறியது -

முன்னொருகால்

  1. {G07__557}: ஏவலர்களாம் அகப்புறத் தலைவனும் தலைவியும் முன்னொருகால் கூடிப் பிரிந்த பின் அவள் எதிர்ப்பட்டுழி அவன்வயின் பரத்தைமையான் அவள் ஊடிக் குறிநேர்ந்தது -
  2. {J10__586}: முன்னொருகால் பிரிந்து வந்த தலைவன் பின்னும் பிரிந்து வந்துழித் தலைவி அவனை முயங்காளாக, தோழி, “நீ இவ்வாறு செய்தற்குக் காரணம் என்?” என வினவியவழித் தலைவி தோழிக்குத் தலைவன் கேட்பச் சொல்லியது -

முன்பனி

  1. {H08__106}: கூதிர் முன்பனி யாமம் குறிஞ்சிக்கு உரிமை -

முன்பு

  1. {I09__405}: தோழி, முன்பு தலைவிக்கு நிகழ்ந்த ஆற்றாமையும் அது கண்டு தான் கலங்கியவாறும் தலைவற்குக் கூறல் -
  2. {J10__657}: வரைந்த அணுமைக்கண் பிரிந்த தலைவன் குறித்த பருவம் வந்துழி, “இதனை மறந்தார்” என்ற தலைவிக்குத் தோழி, “வரைவதற்கு முன்பு அவர் அன்புடைமை இதுவாக யாம் மறத்தல் கூடாது” என்று சொல்லி வற்புறுத்தியது -

முயக்கத்துப்

  1. {J10__552}: முயக்கத்துப் புதுமணம் கண்டு வண்டு மொய்க்க, அதன் காரணத்தைத் தோழி செவிலிக்கு கூறுவாள் போலத் தலைவன் சிறைப்புறத்தானாகக் கூறியது -

முயங்கல்

  1. {J10__553}: முயங்கல் -

முயங்காளாக

  1. {J10__586}: முன்னொருகால் பிரிந்து வந்த தலைவன் பின்னும் பிரிந்து வந்துழித் தலைவி அவனை முயங்காளாக, தோழி, “நீ இவ்வாறு செய்தற்குக் காரணம் என்?” என வினவியவழித் தலைவி தோழிக்குத் தலைவன் கேட்பச் சொல்லியது -

முயங்குகம்

  1. {I09__340}: தோழி, தலைவியிடம், “தலைவனைக் கண்டு முயங்குகம் வம்மோ” என்றது -

முயங்குதல்

  1. {J10__554}: முயங்குதல் உறுத்தல் -

முயன்று

  1. {J10__588}: ‘முனிவு தகவு இன்மை முயன்று பண்பு எய்தல்’ -

முயறல்

  1. {J10__274}: பின்னிலை முயறல் -

முயற்சி

  1. {H08__055}: குறித்த பருவத்து வாராது தலைவன் பகைமேல் முயல்கின்ற முயற்சி கேட்ட தலைவி கூறியது -

முயலும்

  1. {J10__697}: வரைவு முயலும் தலைவன், தலைவிவேறுபாடு கண்டு வினவ, “நின்னைக் கனவில் கண்டு விழித்துக் காணாளாய் வந்தது” என்று தோழி சொல்லி வரைவு முடுக்கியது -

முயல்கின்ற

  1. {H08__055}: குறித்த பருவத்து வாராது தலைவன் பகைமேல் முயல்கின்ற முயற்சி கேட்ட தலைவி கூறியது -

முரசறைதல்

  1. {J10__555}: முரசறைதல் யார்க்கென்று இகுளை வினாதல் -

முருகன்

  1. {J10__556}: முருகன் -

முருகற்குக்

  1. {I09__421}: தோழி வெறியாட்டிடத்து முருகற்குக் கூறல் -

முருகியம்

  1. {J10__557}: முருகியம் -

முறுவற்

  1. {J10__569}: முறுவற் குறிப்பு உணர்தல் -

முறுவல்

  1. {G07__560}: ‘ஏற்ற உவகையோடு இனியவள் முறுவல்’ -
  2. {I09__033}: தலைவி, ‘பழிதீர் முறுவல் சிறிதே தோற்றிக்’ கூறல் -

முறை

  1. {I09__406}: தோழி, ‘முன்னுறு புணர்ச்சி முறை நிறுத்து உரைத்தல்’ -
  2. {J10__301}: புணர்தல் பிரிதல் இருத்தல் இரங்கல் ஊடல் என்ற முறை வைப்பிற்குரிய காரணம் -
  3. {J10__564}: முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல் : முறை வைப்பு -
  4. {J10__570}: முறை சிறந்த பொருள் -

முறைப்பெயர்

  1. {J10__571}: ‘முறைப்பெயர் மருங்கின் கெழுதகைப் பொதுச்சொல்’ -

முறைமை

  1. {I09__132}: திணை கூறும் முறைமை-

முறையுறக்

  1. {J10__148}: பாங்கி, முன்னுறு புணர்ச்சி முறையுறக் கூறல் -

முற்காலத்து

  1. {I09__404}: தோழி, முற்காலத்து வரைவு கடாவுமாறு போலன்றி வரைவு கடாதல் -

முற்பட

  1. {J10__568}: ‘முற்பட வகுத்த இரண்டு’ -

முற்படக்

  1. {J10__567}: ‘முற்படக் கிளந்த எழுதிணை’ -

முற்பட்ட

  1. {J10__683}: வரைவுக்கு முற்பட்ட பிரிவுகள் -

முற்புணர்ச்சி

  1. {J10__147}: பாங்கி, முற்புணர்ச்சி கூறல் -

முற்றி

  1. {J10__391}: பொருள் முற்றி வந்த தலைவனையுடைய கிழத்தி காமமிக்க கழிபடர் கிளவியால் கூறியது -
  2. {J10__801}: வினை முற்றி நினைதல் -
  3. {J10__802}: வினை முற்றி மறுத்தரும் தலைமகற்குப் பாகன் சொல்லியது -

முற்றிய

  1. {J10__805}: வினை முற்றிய தலைமகற்கு உழையர் சொல்லியது -

முற்று

  1. {G07__704}: கலக்க முற்று நிற்றல் -

முற்றுதல்

  1. {G07__270}: இயல்வளி முற்றுதல் -

முலைவிலை

  1. {G07__814}: காதலன் முலைவிலை விடுத்தமை பாங்கி காதலிக்கு உணர்த்தல் -
  2. {J10__566}: முலைவிலை கூறல் -

முல்லை

  1. {G07__720}: கவலையிலேன் எனக் கழறிய முல்லை -
  2. {J10__192}: பால் முல்லை -
  3. {J10__558}: முல்லை (1) -
  4. {J10__559}: முல்லை (2) -
  5. {J10__563}: முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல் : பெயர்க்காரணம் -
  6. {J10__564}: முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல் : முறை வைப்பு -
  7. {J10__565}: முல்லை நடையியல் -

முல்லைக்

  1. {J10__560}: முல்லைக் கருப்பொருள் (1) -
  2. {J10__561}: முல்லைக் கருப்பொருள் (2) -

முல்லைக்கு

  1. {G07__875}: காரும் மாலையும் முல்லைக்கு உரிமை -

முல்லைக்குரிய

  1. {J10__562}: முல்லைக்குரிய பொழுது -

முல்லையை

  1. {H08__555}: தலைவன் முல்லையை நோக்கிக் கூறல் -

மூதறிவுடைமை

  1. {H08__425}: தலைவன் தலைவி மூதறிவுடைமை மொழிதல் -

மூன்றன்

  1. {H08__556}: தலைவன் மூன்றன் பகுதி கூறிப் பிரிதல் -
  2. {J10__590}: மூன்றன் பகுதி -
  3. {J10__591}: மூன்றன் பகுதியும் மண்டலத் தருமையும் தோன்றல் சான்ற மாற்றோர் மேன்மை’ -

மூன்றாம்

  1. {J10__592}: மூன்றாம் காமக்கிழத்தி, மற்ற காமக்கிழத்தியர் பரத்தையர் ஆகியோர்தம் இல்லிற்கு அழைத்துச் செல்லப்பட்டுப் பரிசுப் பொருள்களுடன் தன்மகன் மீண்டவழித் தலைவி தன் தோழியிடம் கூறுதல் -

மூன்றாவன

  1. {I09__103}: தன்மனை வரைதல் வகை மூன்றாவன -

மூன்று

  1. {G07__766}: களவு வெளிப்பாட்டிற்குரிய கிளவி மூன்று
  2. {H08__294}: ‘ஞாங்கர்க் கிளந்த மூன்று’ -
  3. {I09__102}: தன்மனை வரைதல் முதலிய மூன்று -
  4. {I09__402}: தோழி, ‘மறைத்து அவள் அருகத், தன்னொடும் அவளொடும் முதல் மூன்று அளைஇ (முன்னம் முன் தளைஇ)ப், பின்னிலை நிகழும் பல்வேறு மருங்கின்’ கூறல் -
  5. {I09__592}: பகற்குறி இடையீட்டு வகை மூன்று -
  6. {J10__145}: பாங்கி மதி உடன்பாடு : வகை மூன்று -
  7. {J10__576}: ‘முன்னைய மூன்று’, ‘பின்னைய நான்கு’ -
  8. {J10__584}: ‘முன்னைய மூன்று’ -
  9. {J10__585}: ‘முன்னைய மூன்று’, ‘பின்னைய நான்கு’ -

மூன்றுடன்

  1. {G07__423}: உடன்போக்கின்கண் நற்றாய் ‘காலம் மூன்றுடன் விளக்கிப் புலம்பல் -
  2. {G07__426}: உடன்போக்கின்கண் நற்றாய், ‘தன்னும் அவனும் அவளும் சுட்டிக் காலம் மூன்றுடன் மன்னும் நன்மை தீமை முன்னிய விளக்கிப் புலம்பல்’ -

மூன்றும்

  1. {G07__328}: ‘இருபெயர் மூன்றும் உரிய’ வாதல் -

மூன்றுவகை

  1. {G07__252}: இடந்தலைப்பாடு - மூன்றுவகை -

மூழ்கிய

  1. {I09__202}: தோழி, ‘அவ்வயின் உறுதகை இல்லாப் புலவியுள் மூழ்கிய, கிழவோள்பால் நின்று கெடுத்தற்கண்’ கூறுதல் -

மூவகை

  1. {J10__661}: வரைபொருட்கு அகறல் மூவகை -

மென்பால்

  1. {J10__607}: மென்பால் -

மென்புலப்

  1. {J10__608}: மென்புலப் பொதுப்பொருள் -
  2. {J10__609}: மென்புலப் பொருள் -

மென்புலம்

  1. {J10__610}: மென்புலம் -

மென்முலை

  1. {H08__694}: தலைவி, (முதிரா மென்முலை), தலைவனை எதிர்கொண்டு பணிதல் -

மென்மைத்

  1. {I09__469}: நற்றாய், தன்மகள் மென்மைத் தன்மைக்கு இரங்கல் -

மென்மொழியாற்

  1. {J10__611}: மென்மொழியாற் கூறல் -

மெய்

  1. {I09__240}: தோழி, ‘ஐயச்செய்கை தாய்க்கு எதிர்மறுத்துப் பொய் என மாற்றி மெய் வழிக் கொடுத்தல்’ -
  2. {J10__808}: வினைவல பாங்கின் தலைவன் அத்தகைய தலைவியை மெய் தீண்டித் தன்னுடைய ஆற்றாமையை அறிவித்துழி, அவள் “ஈண்டுப் பிறர் அறிவர்; நாளைக் கன்றொடு சேறும்” என இடம் கூறியது -

மெய்கொள

  1. {H08__509}: தலைவன் ‘நோன்மையும் பெருமையும் மெய்கொள அருளி(ய) பன்னல் சான்ற வாயிலொடு பொருந்தி, தன்னின் ஆகிய தகுதிக்கண்’ கூறியது -

மெய்க்கண்

  1. {I09__082}: தலைவி, வரைவிடை ஆற்றாமை மிக்கு அவன் வரைவளி தன் மெய்க்கண் படுதலை வேண்டல் -

மெய்க்குறி

  1. {J10__593}: மெய்க்குறி உரைத்தல் -

மெய்தீண்டல்

  1. {J10__594}: மெய்தீண்டல் -

மெய்தொட்டுப்

  1. {H08__557}: தலைவன் மெய்தொட்டுப் பயிறற்கண் கூறியது -
  2. {J10__595}: மெய்தொட்டுப் பயிறல் (1) -
  3. {J10__596}: மெய்தொட்டுப் பயிறல் (2) -

மெய்ப்பட்டவழிக்

  1. {H08__235}: செவிலி, காமம் மெய்ப்பட்டவழிக் கூறல் -

மெய்யினும்

  1. {I09__407}: தோழி ‘மெய்யினும் பொய்யினும் வழிநிலை பிழையாது பல்வேறு கவர் பொருள் நாட்டத்தின்கண்’ கூறல் -

மெய்யுற

  1. {I09__255}: தோழி ‘குறை அவட்சார்த்தி மெய்யுற’த் தலைவன் கூறல் -

மெய்யுறு

  1. {J10__597}: மெய்யுறு புணர்ச்சி -

மெய்யுறுபுணர்ச்சி

  1. {J10__598}: மெய்யுறுபுணர்ச்சி நிகழும் காலம் -

மெலிதலின்

  1. {I09__563}: நெஞ்சொடு மெலிதலின் பக்கம் -

மெலிதல்

  1. {I09__562}: நெஞ்சொடு மெலிதல் -
  2. {J10__499}: மன்னனை நினைந்து மின்னிடை மெலிதல் -
  3. {J10__528}: ‘மின்னிடை அமளியில் வெந்நிட மெலிதல்’ -
  4. {J10__602}: மெலிதல் -

மெலிதாகச்

  1. {J10__603}: மெலிதாகச் சொல்லிக் குறைநயப்பித்தல் -

மெலிந்த

  1. {J10__238}: பிரிவிடை மெலிந்த கிழத்தி சொல்லியது -

மெலிந்தமை

  1. {I09__048}: தலைவி, பிரிவாற்றாமையால் மெலிந்தமை கண்ட தோழியர் முதலானோர், அதன் காரணம் உணராது வெவ்வேறாக நினைத்துச் செயற்படவே, அவற்றை விலக்கி அறத்தொடு நிற்குமவள், தான் தலைவன் இடத்திற்கே சென்று அவனைக் காணப்பெறின் தான் செய்வனவற்றைக் கூறல் -

மெலிந்து

  1. {G07__354}: ‘இளமைத் தன்மைக்கு உளம் மெலிந்து இரங்கல்’ -

மெலிந்துழி

  1. {G07__743}: களவிடைத் தலைவன் வளைகொண்டு வந்து கொடுத்துழி, “பண்டை வளை போலாவாய், மெலிந்துழி நீங்கா நலனுடையவோ இவை?” எனத் தலைவியது மெலிவு சொல்லித் தோழி வரைவு கடாயது.

மெலிவு

  1. {G07__743}: களவிடைத் தலைவன் வளைகொண்டு வந்து கொடுத்துழி, “பண்டை வளை போலாவாய், மெலிந்துழி நீங்கா நலனுடையவோ இவை?” எனத் தலைவியது மெலிவு சொல்லித் தோழி வரைவு கடாயது.
  2. {H08__558}: தலைவன் மெலிவு விளக்குறுத்துக் கூறல் -
  3. {J10__604}: மெலிவு கண்டு செவிலி கூறல் -
  4. {J10__605}: மெலிவு விளக்குறுத்தல் -
  5. {J10__673}: வரைவிடை வைத்துப் பிரிந்த தலைமகன் வந்துழித் தலைவி முனிந்து கூறுவாள் போலத் தன் மெலிவு நீங்கியமை தோழிக்குச் சொல்லியது -

மெலிவொடு

  1. {J10__606}: மெலிவொடு வைகல் -

மெல்லக்

  1. {J10__599}: மெல்லக் கொண்டேகல் -

மெல்லம்

  1. {J10__600}: மெல்லம் புலம்பன் -
  2. {J10__601}: மெல்லம் புலம்பு -

மெல்லியற்

  1. {J10__130}: பாங்கி, தலைவியைச் (மெல்லியற்) சார்ந்து கையுறை காட்டல்

மெல்லென்

  1. {H08__511}: தலைவன் ‘பயங்கெழு துணைஅணை புல்லிப் புல்லாது, உயங்குவள் கிடந்த கிழத்தியைக் குறுகிப், புல்கு என முன்னிய நிறை அழி பொழுதின், மெல்லென் சீறடி புல்லிய இரவின்’ (இரத்தலின்) கண் கூறியது -

மேகத்தொடு

  1. {J10__533}: மீண்டு வருங்காலை தலைவன் மேகத்தொடு சொல்லல் -

மேதக

  1. {J10__812}: ‘வெண்ணிறக் கோலத்து மேதக உணர்தல்’ -

மேன

  1. {J10__545}: ‘முதலொடு புணர்ந்த யாழோர் மேன’ -

மேன்மை

  1. {H08__436}: தலைவன் தலைவியை அவளது மேன்மை கண்டு வியத்தல் -
  2. {H08__491}: தலைவன் ‘தோன்றல் சான்ற மாற்றோர் மேன்மை’ கூறிப் பிரிதற்கண் கூறல் -
  3. {J10__591}: மூன்றன் பகுதியும் மண்டலத் தருமையும் தோன்றல் சான்ற மாற்றோர் மேன்மை’ -

மேம்பட

  1. {J10__094}: பாங்கி, தலைவனை உலகியல் மேம்பட விருந்து விலக்கல் -

மேற்கொண்டு

  1. {H08__524}: தலைவன், “பிரியுங்கொல்!” என ஐயுற்று உடன்படாமை மேற்கொண்டு ஒழுகுகின்ற தலைமகட்குத் தான் பிரிவு ஒழிந்ததற்குக் காரணம் கூறித் தேற்றியது -

மேல்

  1. {I09__242}: தோழி ஓதத்தின் மேல் வைத்துக் கூறுதல் -
  2. {J10__088}: பாங்கி, தலைவன் (இறைவன்) மேல் குறிபிழைப்பு ஏற்றல் -

மேவற்றாதல்

  1. {G07__386}: இன்பம் மேவற்றாதல் -

மை

  1. {G07__127}: அவன்வயின் பரத்தை(மை) -

மைந்தனும்

  1. {G07__209}: ஆயிழை, மைந்தனும் ஆற்றாமையுமே வாயிலாக வரவு எதிர் கோடல் -

மைந்தனைப்

  1. {J10__449}: மணந்தவன் போயபின் வந்த பாங்கியொடு, இணங்கின மைந்தனைப் புகழ்தல் -

மையல்

  1. {I09__074}: தலைவி மையல் -

மையுறை

  1. {J10__135}: பாங்கி, தலைவியை (மையுறை கண்ணியை)ப் பாங்கிற் கூட்டல் -

மையைத்

  1. {I09__263}: தோழி, சிறைப்புறமாகவும் அஃது அன்றாகவும் தலைவியின் ஆற்றா மையைத் தலைவனிடம் கூறி வரைவு கடாவுதல் -

மைவரை

  1. {J10__612}: மைவரை உலகம் -

மொய்க்க

  1. {J10__552}: முயக்கத்துப் புதுமணம் கண்டு வண்டு மொய்க்க, அதன் காரணத்தைத் தோழி செவிலிக்கு கூறுவாள் போலத் தலைவன் சிறைப்புறத்தானாகக் கூறியது -

மொய்ப்பதைக்

  1. {H08__245}: செவிலி, தலைவிமீது மணம் கமழ்ந்து வண்டுகள் மொய்ப்பதைக் கண்டு தோழியை வினவல் -

மொழி

  1. {J10__437}: மங்கல மொழி -
  2. {J10__518}: ‘மாறில் ஆண்மையில் சொல்லிய மொழி’ -
  3. {J10__520}: மாறுகோளில்லா மொழி -
  4. {J10__616}: மொழி பெற விரும்பல் -

மொழிக்கொடுமையைத்

  1. {J10__089}: பாங்கி, தலைவன் மொழிக்கொடுமையைத் தலைவிக்கு இயம்பல் -

மொழிசேர்

  1. {J10__613}: மொழிசேர் தன்மை -

மொழிதல்

  1. {G07__110}: ‘அவ்வியல் ஒட்டாள் மொழிதல்’ -
  2. {G07__228}: ஆற்றான் மொழிதல் -
  3. {G07__280}: இயற்பட மொழிதல் -
  4. {G07__289}: இரங்கி மொழிதல் -
  5. {G07__413}: உடன்போக்கின்கண் கண்டோர் ‘பொழுதும் ஆறும் உட்குவரத் தோன்றி வழுவின் ஆகிய குற்றம் காட்டி’ மொழிதல் -
  6. {G07__524}: எதிர்ந்தோர் மொழிதல் -
  7. {G07__543}: ஏத்தி மொழிதல் -
  8. {G07__561}: ஏற்று மகள் மொழிதல் -
  9. {G07__675}: கண்டோர் மொழிதல் கண்டது -
  10. {G07__705}: கலங்கி மொழிதல் (2) -
  11. {H08__109}: கூறிய தாய் அது குறிப்புவழி மொழிதல் -
  12. {H08__149}: கோ ஒரூஉ மொழிதல் -
  13. {H08__185}: சுரமென மொழிதல் -
  14. {H08__253}: செவிலி, தேற்றுவார்க்கு எதிரழிந்து மொழிதல் -
  15. {H08__425}: தலைவன் தலைவி மூதறிவுடைமை மொழிதல் -
  16. {H08__595}: தலைவி, இயற்பட மொழிதல் -
  17. {H08__701}: தலைவி, தலைவனை (இறையோன் தன்னை) நேர்ந்து இயற்பட மொழிதல் -
  18. {I09__073}: தலைவி, முன்னிலைப் புறமொழி மொழிதல் -
  19. {I09__446}: நயப்ப மொழிதல் -
  20. {I09__459}: நற்றாய்க்கு (ஈன்றாட்கு) அந்தணர் மொழிதல் -
  21. {I09__608}: படைத்து மொழிதல் -
  22. {I09__610}: ‘பண்ணிவிடுதல் பான்மையின் மொழிதல்’ -
  23. {I09__611}: பண்பு எய்த மொழிதல் -
  24. {I09__628}: பரத்தையர் உலகியல் நோக்கி விடுத்தலின் தலைவன் வரவு கண்டு உவந்து வாயில்கள் மொழிதல் -
  25. {I09__652}: ‘பருநாண் நோக்கிப் பயன் கண்டு மொழிதல்’ -
  26. {J10__400}: பொருளென மொழிதல் -
  27. {J10__401}: ‘பொருளென மொழிதல்’ -
  28. {J10__509}: மனைவி போல அல்லவை மொழிதல் -
  29. {J10__725}: வன்புறை எதிர்ந்து மொழிதல் -

மொழிந்தது

  1. {I09__379}: தோழி, பருவம் அன்றென்று படைத்து மொழிந்தது -

மொழிந்து

  1. {I09__313}: தோழி, தலைவனுக்கு முன்னிலைப் புறமொழி மொழிந்து செறிப்பு அறிவுறுத்தல் -

மொழிபெற

  1. {J10__615}: மொழிபெற வருந்தல் -

மொழிபெறாது

  1. {J10__617}: மொழிபெறாது கூறல் -

மொழிப்பொருள்

  1. {G07__421}: உடன்போக்கின்கண் நற்றாய் ‘அச்சம் சார்தல்’ என்று அன்ன பிறவும் நிமித்தம் மொழிப்பொருள் தெய்வம் என்று அவற்றொடு தொகைஇப் புலம்பல் -
  2. {G07__434}: உடன்போக்கின்கண் நற்றாய் மொழிப்பொருள் சார்த்திப் புலம்பல் -
  3. {J10__614}: மொழிப்பொருள் -

மொழியான்

  1. {I09__413}: தோழி, ‘வணங்கியல் மொழியான் வணங்கற்கண்’ கூறல் -

மொழியால்

  1. {H08__255}: செவிலி நற்றாய்க்கு முன்னிலை மொழியால் அறத்தொடு நிற்றல் -

மொழிவகை

  1. {J10__618}: மொழிவகை -

மோகம்

  1. {J10__619}: மோகம் -

  1. {H08__509}: தலைவன் ‘நோன்மையும் பெருமையும் மெய்கொள அருளி(ய) பன்னல் சான்ற வாயிலொடு பொருந்தி, தன்னின் ஆகிய தகுதிக்கண்’ கூறியது -
  2. {J10__687}: ‘வரைவுடன்பட்டோற் கடாவல் வேண்டி’ய விடத்துத் தோழி கூறியது -

யடுத்த

  1. {I09__057}: தலைவி, ‘பொய்தலை யடுத்த மடலின்கண்’ கூறல் -
  2. {I09__238}: ‘தோழி என்பு நெகப் பிரிந்தோன்வழிச் சென்றுகடைஇ, அன்புதலை யடுத்த வன்புறைக்கண்’ கூறல் -

யன்றி

  1. {H08__546}: தலைவன் மடல் ஏறுவதாகக் கூறக் கேட்ட தோழி, அவன் நாண் மாத்திரமே யன்றி நல்லாண்மையும் உடையனாதலின் அது முடியாது என்று கூறிய விடத்தே, அவன் கூறியது -

யர்

  1. {G07__846}: ‘காமக்கிழத்தி(யர்) நலம் பாராட்டிய, தீமையின் முடிக்கும் பொருளின்கண்’ தலைவி கூற்று -

யாக்கல்

  1. {J10__578}: முன்னிலை யாக்கல் (1) -
  2. {J10__579}: முன்னிலை யாக்கல் (2) -

யாங்குப்

  1. {H08__664}: தலைவி, “தலைவன் என்னைப் பிரிந்துறையும் வன்மை யாங்குப் பெற்றான்?” எனத் தோழியை வினாவுதல் -

யாணரைக்

  1. {J10__620}: யாணரைக் காண விரும்பல் -

யாதலைக்

  1. {H08__494}: தலைவன் ‘நாட்டம் இரண்டும் அறிவு உடம்படுத்தற்குக் கூட்டியுரைக்கும் குறிப்புரை’ யாதலைக் கூறல் -

யாதான்

  1. {I09__530}: “நின்புலவி இனி யாதான் நீங்கும்?” என்ற தோழிக்குத் தலைவி கூறல் -

யாது

  1. {I09__368}: தோழி,“நுங்கட்கு அவன் கூறிய திறம் யாது?” என்று கேட்ட தாய்க்குக் கூறல் -
  2. {I09__539}: “‘நீங்கள் இருவீரும் கூடிவாழும் காலத்தும் புலவி நிகழக் காரணம் யாது?” என்ற தோழிக்குத் தலைவன் கூறியது -
  3. {J10__213}: ‘பிரிதற் குறிப்பினன் ஆன தலைவனுடன் நீ புலவாமைக்குக் காரணம் யாது?’ என வினவி நகையாடிய தோழிக்குத் தலைவி கூறுதல் -
  4. {J10__336}: புறத்தொழுக்கில் நெடுநாள் ஒழுகித் தகாதென விடுத்துத் தலைவியொடு கூடி ஒழுகாநின்ற தலைவன், “யான் அவ்வாறு ஒழுக நீயிர் நினைத்த திறம் யாது?” என்றாற்குத் தோழி சொல்லியது -
  5. {J10__621}: “யாரே இவர் மனத்து எண்ணம் யாது” எனத் தேர்தல்” -

யாத்த

  1. {G07__612}: ‘ஒருமை கேண்மையின் உறுகுறை, பொறியின் யாத்த புணர்ச்சி நோக்கித் தெளிந்தோள், அருமை சான்ற நாலிரண்டு வகையின் பெருமை சான்ற இயல்பின்‘ கூறுதல் -
  2. {J10__411}: ‘பொறியின் யாத்த புணர்ச்சி’ -

யானறியேன்

  1. {J10__626}: “யானறியேன் நீ யுரை” என்றல் -

யான்

  1. {G07__150}: அறத்தொடு நின்றபின், “யான் நிற்குமாறு என்னை?” என்று நகையாடிய தோழியொடு புலந்து தலைவி தன்னுள்ளே சொல்லியது -
  2. {G07__339}: இருவரும் ஒருங்கு நின்றுழி, “இவள் என்னை வருத்துதற்கு யான் செய்த தவறு என்?” என்று வினாய தலைவற்குத் தோழி நகையாடிச் சொல்லியது -
  3. {G07__419}: உடன்போக்கின்கண் தலைவி, “யான் போகின்றமை ஆயத்தார்க்கு உரைமின்” என்று அவ்வழியே ஊர் நோக்கிச் செல்வாரிடம் கூறல் -
  4. {G07__420}: உடன்போக்கின்கண், தலைவி “யான் போகின்றமை யாய்க்கு உரைமின்” என்று ஆறு செல்வாரிடம் கூறல் -
  5. {H08__506}: தலைவன், “நீவீர் ஏவுவன யான் செய்வேன்” எனல் -
  6. {H08__516}: தலைவன் பாங்கனிடம், “யான் கண்ட உருவு இவ்வியல்பிற்று, இவ்விடத்தது” எனல் -
  7. {H08__519}: தலைவன் பாங்கியிடம், “யான் வரைந்தமை நுமர்க்கு இயம்பு, சென்று” என்றல் -
  8. {I09__361}: தோழி, “நமர் பெரும்பொருள் வேண்ட, அது நின் வதுவைக்கு ஊறாமோ என்று யான் அஞ்சினேன்” என்று களவின் நிகழ்வைக் கற்பில் தலைவிக்குக் கூறல் -
  9. {I09__408}: தோழி, “யான் வரையுந்துணையும் ஆற்றுவளோ?” என்றாற்கு, ஆற்றாள் என்றது -
  10. {I09__409}: தோழி, “யான் வரைவுக்கு ஆவன செய்யவோ?” எனத் தலைவனை வினாதல் -
  11. {I09__646}: பரத்தையொடு புனலாடிய தலைவன் தலைவி கேட்ப, “யான் ஆடிற்றிலன்” எனச் சூளுற்றான் என்பது கேட்ட அவள் தன் பாங்காயினார் சொல்லியது -
  12. {J10__336}: புறத்தொழுக்கில் நெடுநாள் ஒழுகித் தகாதென விடுத்துத் தலைவியொடு கூடி ஒழுகாநின்ற தலைவன், “யான் அவ்வாறு ஒழுக நீயிர் நினைத்த திறம் யாது?” என்றாற்குத் தோழி சொல்லியது -

யாமம்

  1. {H08__106}: கூதிர் முன்பனி யாமம் குறிஞ்சிக்கு உரிமை -

யாம்

  1. {H08__335}: தலைமகன் தலைமகளொடு புனலாடினான் எனக்கேட்டு இன்புற்று செவிலித்தாய் தோழியை, “நீங்கள் ஆடிய புனல் அணி இன்பம் கூறுக” என்றாட்கு, அவள் அப்புனலணி இன்பமும் பல்வேறு வகைப்பட்ட இன்பமும் தலைமகன் காதன்மையும் கூறி, “என்றும் இந்த நீரணி இன்பம் பெறுக யாம்!” என்றது -
  2. {H08__559}: தலைவன், “யாம் மறைந்து சென்று இவன் கண்ணைப் புதைத்தால், தலைநின்றொழுகும் பரத்தையர் பெயர் கூறுவான்!” என்று உட்கொண்டு காமக்கிழத்தியாதல் தலைவியாதல் சென்று கண் புதைத்துழி, கூறுதல் -
  3. {J10__657}: வரைந்த அணுமைக்கண் பிரிந்த தலைவன் குறித்த பருவம் வந்துழி, “இதனை மறந்தார்” என்ற தலைவிக்குத் தோழி, “வரைவதற்கு முன்பு அவர் அன்புடைமை இதுவாக யாம் மறத்தல் கூடாது” என்று சொல்லி வற்புறுத்தியது -

யாய்க்கு

  1. {G07__420}: உடன்போக்கின்கண், தலைவி “யான் போகின்றமை யாய்க்கு உரைமின்” என்று ஆறு செல்வாரிடம் கூறல் -
  2. {H08__588}: தலைவி, ஆயத்திடைத் தலைவனைக் கண்டவாறும் அவனைக் கூறியனவும் கூறி, தோழியைத் தலைவனை வரைவுகடாவி யாய்க்கு அறத்தொடு நிற்க வேண்டும் என்றது -

யாரே

  1. {J10__621}: “யாரே இவர் மனத்து எண்ணம் யாது” எனத் தேர்தல்” -

யாரையும்

  1. {I09__533}: “நின்னலது அங்கு அவர் யாரையும் அறியேன்” என்றல் -

யார்

  1. {G07__408}: உடன்போக்கிடைப் பின் தொடர்ந்த செவிலியை இடைச்சுரத்து “நீ யார்?” என்று வினாவினார்க்கு, அவள் கூறியது -

யார்க்கென்று

  1. {J10__555}: முரசறைதல் யார்க்கென்று இகுளை வினாதல் -

யாழோர்

  1. {J10__545}: ‘முதலொடு புணர்ந்த யாழோர் மேன’ -
  2. {J10__622}: யாழோர் -
  3. {J10__623}: யாழோர் கூட்டம் -
  4. {J10__624}: யாழோர் மணவினை -
  5. {J10__625}: யாழோர் வேண்டும் புணர்ச்சி -

யாவள்

  1. {G07__204}: “ஆயமகளிருள் நின்னால் நயக்கப்பட்டாள் யாவள்?” என்று வினவிய தோழிக்குத் தலைவன் சொல்லியது -

யின்கண்

  1. {H08__477}: தலைவன், ‘தூது இடையிட்ட வகை’யின்கண் கூறுதல் -
  2. {I09__200}: தோழி ‘அருமையின் அகற்சி’ யின்கண் கூறல் -

யில்

  1. {I09__093}: தலைவி, ‘வாயிலின் வரூஉம் வகை’யில் கூறல் -

யுணர்த்தல்

  1. {H08__248}: செவிலி, தலைவியின் நன்மனை வாழ்க்கைத்தன்மை யுணர்த்தல் -

யும்

  1. {H08__365}: தலைவன், ‘இருவகைக் குறி(யும்) பிழைப்பாகிய இடத்து’த் தோழிக்குக் கூறுதல் -
  2. {H08__366}: தலைவன் ‘இருவகைக் குறி(யும்) பிழைப்பாகிய இடத்து, நெஞ்சிற்குக் கூறுதல் -
  3. {H08__600}: தலைவி, ‘இருவகைக் குறி(யும்) பிழைப்பாகிய இடத்து’த் தன்னுள் கையாறு எய்திக் கூறல் -
  4. {H08__601}: தலைவி, ‘இருவகைக் குறி(யும்) பிழைப்பாகிய விடத்து’த் தோழியிடம் கூறல் -
  5. {I09__303}: தோழி, தலைவனது ‘சூள்வயின் திறத்தால் சோர்வு கண்டு அழி’யும் வழிக் கூறல் -

யுரை

  1. {J10__626}: “யானறியேன் நீ யுரை” என்றல் -

யுரைத்தல்

  1. {G07__149}: அறத்தொடு நிற்றலை யுரைத்தல் -
  2. {G07__174}: அன்னத்தொலி யுரைத்தல் -
  3. {I09__118}: தாய், தலைவிநிலை கண்டு தலைவனை இயற்பழித்துத் தலைவியின் இளமைத்தன்மைக்கு இரங்கி யுரைத்தல் -

யுளப்பட

  1. {G07__263}: ‘இடைச்சுர மருங்கின் அவள்தமர் எய்திக், கடைக்கொண்டு பெயர்தலின் கலங்கஞர் எய்திக், கற்பொடு புணர்ந்த கவ்வை யுளப்பட, அப்பாற்பட்ட ஒரு திறத்தான்‘ தலைவன் கூறல் -

யேற்றல்

  1. {I09__552}: ‘நெஞ்சத்து இரங்கி நின்று குறை யேற்றல்’ -

ருது

  1. {G07__552}: ஏமந்த ருது -

றுரைத்தல்

  1. {H08__452}: தலைவன் தளர்வகன் றுரைத்தல் -

ற்கண்

  1. {H08__673}: தலைவி, தலைவன் ‘பிரிந்தவழிக் கலங்க’ற்கண் கூறல் -
  2. {I09__056}: தலைவி, ‘பெற்றவழி மலித’ற்கண் கூறியது -

லின்கண்

  1. {I09__257}: தோழி, குறையுறற்கு எதிரிய கிழவனை மறையுறப் பெருமையின் பெயர்த்த’லின்கண் கூறல் -

லூரன்

  1. {J10__713}: ‘வளவய லூரன் வதுவை கேட்டுளே, உளம் நனி அடக்கி உவந்தோள் போறல்’ -

வகுத்த

  1. {J10__568}: ‘முற்பட வகுத்த இரண்டு’ -

வகுத்தற்கண்

  1. {I09__403}: தோழி, ‘மாண்நலம் தா என வகுத்தற்கண்’ கூறல் -

வகுத்தல்

  1. {J10__500}: மன்னிய வகுத்தல் -

வகுத்துரைத்தல்

  1. {J10__627}: வகுத்துரைத்தல் -

வகை

  1. {G07__026}: அகப்பொருள் வகை -
  2. {G07__088}: ‘அருமை சான்ற நாலிரண்டு வகை’ -
  3. {G07__148}: அறத்தொடு நிற்றல் வகை -
  4. {G07__278}: இயற்கைப்புணர்ச்சி வகை -
  5. {G07__345}: இல்வாழ்க்கை வகை நான்கு -
  6. {G07__441}: உடன்போக்கு வகை -
  7. {G07__481}: உரைகளின் வகை -
  8. {G07__604}: ஒருசார் பகற்குறி வகை -
  9. {G07__642}: ஓதற்பிரிவு முதலிய ஐந்து பிரிவுகட்கும் உரிய கிளவித் தொகைகளின் வகை ஒன்பதாவன -
  10. {G07__749}: களவில் நிகழும் பிரிவின் வகை -
  11. {G07__774}: கற்பிற்புணர்ச்சி வகை -
  12. {G07__776}: கற்பின் இரு வகை -
  13. {G07__791}: கற்பொடு புணர்ந்த கவ்வை வகை ஐந்து -
  14. {H08__010}: காவற்பிரிவின் வகை -
  15. {H08__168}: சிறுபொழுதின் வகை -
  16. {H08__283}: ‘சொல் அவட் சார்த்தலின் புல்லிய வகை’ -
  17. {H08__477}: தலைவன், ‘தூது இடையிட்ட வகை’யின்கண் கூறுதல் -
  18. {I09__093}: தலைவி, ‘வாயிலின் வரூஉம் வகை’யில் கூறல் -
  19. {I09__103}: தன்மனை வரைதல் வகை மூன்றாவன -
  20. {I09__592}: பகற்குறி இடையீட்டு வகை மூன்று -
  21. {I09__636}: பரத்தையிற் பிரிவின் வகை -
  22. {I09__639}: பரத்தையிற் பிரிவு வகை நான்கு -
  23. {J10__031}: பாங்கற் கூட்டம் வகை ஏழு -
  24. {J10__145}: பாங்கி மதி உடன்பாடு : வகை மூன்று -
  25. {J10__152}: பாங்கியிற் கூட்டம் வகை பன்னிரண்டு -
  26. {J10__260}: பிரிவுழிக்கலங்கல் வகை இரண்டு -
  27. {J10__262}: பிரிவுழி மகிழ்ச்சி வகை இரண்டு -
  28. {J10__283}: ‘புகழும் மானமும் எடுத்து வற்புறுத்தலும் தூதிடையிட்ட வகை’ -
  29. {J10__365}: பெரும்பொழுதின் வகை -
  30. {J10__685}: வரைவு கடாதல் வகை -
  31. {J10__729}: வன்புறை வகை -
  32. {J10__823}: வெறிக்கோள் வகை -

வகைகளும்

  1. {G07__301}: இரவுக்குறி இடையீடும் அதன் வகைகளும் -

வகைகள்

  1. {G07__615}: ஒருவழித் தணத்தல் வகைகள் -
  2. {J10__679}: வரைவிடை வைத்துப் பொருள்வயின் பிரிதல் வகைகள் -
  3. {J10__691}: வரைவு மலிதல் வகைகள் -

வகைப்பட்ட

  1. {G07__872}: கார்ப்பருவத்து பிரிந்த தலைவன் மீண்டு வாராத நிலையில் நிகழ்ந்த வையை நீர் விழாவின் பல்வேறு வகைப்பட்ட இன்பம் கூறி, “இவ்வகைப்பட்ட இன்பத்தையுடைய நின்னையும் நினைத்திலர்” என வையையை நோக்கித் தலைமகள் கேட்பத் தோழி இயற்பழித்தது -
  2. {H08__335}: தலைமகன் தலைமகளொடு புனலாடினான் எனக்கேட்டு இன்புற்று செவிலித்தாய் தோழியை, “நீங்கள் ஆடிய புனல் அணி இன்பம் கூறுக” என்றாட்கு, அவள் அப்புனலணி இன்பமும் பல்வேறு வகைப்பட்ட இன்பமும் தலைமகன் காதன்மையும் கூறி, “என்றும் இந்த நீரணி இன்பம் பெறுக யாம்!” என்றது -

வகையான்

  1. {H08__319}: தலைமக்கள் ஒழுகலாறுகளுள் கூற்று வகையான் அமைவன -

வகையின்

  1. {G07__612}: ‘ஒருமை கேண்மையின் உறுகுறை, பொறியின் யாத்த புணர்ச்சி நோக்கித் தெளிந்தோள், அருமை சான்ற நாலிரண்டு வகையின் பெருமை சான்ற இயல்பின்‘ கூறுதல் -
  2. {H08__367}: தலைவன் இருவகைக் குறியினும் ‘காணா வகையின் பொழுது நனி இகப்ப’க் கூறல் -
  3. {H08__406}: தலைவன் ‘சொல் அவட் சார்த்தலின் புல்லிய வகையின்’கண் கூறல் -
  4. {I09__237}: தோழி, ‘எண்ணரும் பன்னகை கண்ணிய வகையின்’ கூறல் -

வகையின்கண்

  1. {H08__553}: தலைவன் ‘மீட்டு வரவு ஆய்ந்த வகையின்கண்’ கூறல் (1) -
  2. {H08__554}: தலைவன் ‘மீட்டுவர வாய்ந்த வகையின்கண்’ கூறல் (2) -
  3. {H08__639}: தலைவி, ‘கொடுமை ஒழுக்கம் கோடல் வேண்டி, அடிமேல் வீழ்ந்த கிழவனை நெருங்கிக், காதல் எங்கையர் காணின் நன்றென, மாதர் சான்ற வகையின்கண்’ கூறல் -

வகையும்

  1. {J10__240}: பிரிவின் வகையும் உரிமையும் -

வங்கர்

  1. {J10__628}: வங்கர் -

வசதி

  1. {J10__629}: வசதி -

வஞ்சித்

  1. {J10__630}: வஞ்சித் துரைத்தல் -

வடமீன்

  1. {J10__451}: ‘மணம் புணர் மன்னனும் மங்கையும் வடமீன், இணங்குபு கண்டதை இகுளை வாழ்த்தல்’ -

வடுஅறு

  1. {H08__137}: ‘கொடுமை ஒழுக்கம் தோழிக்கு உரியவை, வடுஅறு சிறப்பின் கற்பின் திரியாமைக், காய்தலும் உவத்தலும் பிரித்தலும் பெட்டலும், ஆவயின் வரூஉம் பல்வேறு நிலையில்’ தலைவி கூறுதல் -

வணங்கற்கண்

  1. {I09__391}: தோழி, ‘புணர்ந்தபின் அவன்வயின் வணங்கற்கண்’ கூறல் -
  2. {I09__413}: தோழி, ‘வணங்கியல் மொழியான் வணங்கற்கண்’ கூறல் -

வணங்கல்

  1. {G07__383}: இறைவியை எளிதில் காட்டிய தெய்வத்தை வணங்கல் -

வணங்கி

  1. {H08__649}: தலைவி, ‘தங்கிய ஒழுக்கத்துக் கிழவனை வணங்கி, எங்கையர்க்கு உரை என இரத்தற்கண்’ கூறியது -

வணங்கியல்

  1. {I09__413}: தோழி, ‘வணங்கியல் மொழியான் வணங்கற்கண்’ கூறல் -

வணங்குதல்

  1. {H08__077}: குறிவயின் சென்ற பாங்கன் தலைவியை எளிதில் காட்டிய தெய்வத்தை வணங்குதல் -

வண்டினை

  1. {H08__560}: தலைவன் வண்டினை முன்னிலையாக்கிச் சொல்வழிப்படுத்து நன்னயமுரைத்தல் -

வண்டு

  1. {J10__552}: முயக்கத்துப் புதுமணம் கண்டு வண்டு மொய்க்க, அதன் காரணத்தைத் தோழி செவிலிக்கு கூறுவாள் போலத் தலைவன் சிறைப்புறத்தானாகக் கூறியது -

வண்டுகள்

  1. {H08__245}: செவிலி, தலைவிமீது மணம் கமழ்ந்து வண்டுகள் மொய்ப்பதைக் கண்டு தோழியை வினவல் -

வண்டுறை

  1. {H08__561}: தலைவன் (வண்டுறை தாரோன்) வந்து எதிர்ப்படுதல் -

வண்டோச்சி

  1. {J10__631}: வண்டோச்சி மருங்கு அணைதல் -

வண்ணம்

  1. {H08__418}: தலைவன் தலைவி தன்னை; வருத்திய வண்ணம் உரைத்தல் -
  2. {J10__428}: மகப்பொறை கூர்ந்த வண்ணம் உரைத்தல் -

வதுவை

  1. {I09__414}: தோழி, வதுவை நிகழாநின்றுழித் தாய்க்குக் காட்டிக் கூறல் -
  2. {J10__713}: ‘வளவய லூரன் வதுவை கேட்டுளே, உளம் நனி அடக்கி உவந்தோள் போறல்’ -

வதுவைக்கு

  1. {I09__361}: தோழி, “நமர் பெரும்பொருள் வேண்ட, அது நின் வதுவைக்கு ஊறாமோ என்று யான் அஞ்சினேன்” என்று களவின் நிகழ்வைக் கற்பில் தலைவிக்குக் கூறல் -

வந்த

  1. {G07__045}: ‘அஞ்ச வந்த ஆங்கிருநிலை’ -
  2. {G07__185}: ‘ஆங்கதன் புறத்துப் புரைபட வந்த மறுத்தல்’ -
  3. {G07__617}: ஒருவழித் தணந்து வந்த தலைவன் “எம்மை உள்ளியும் அறிதிரோ” என்ற தோழிக்குக் கூறுதல் -
  4. {G07__631}: ஒன்றித் தோன்றும் தோழி ‘நீக்கலின் வந்த தம்முறு விழுமம் சாற்றல்’ -
  5. {G07__754}: களவின்வழி வந்த மணம் ஐந்து -
  6. {G07__851}: காமக்கிழத்தி ‘மறையின் வந்த மனையோள் செய்வினைப், பொறையின்று பெருகிய பருவரற்கண்’ கூறல் -
  7. {H08__230}: செவிலி, ‘கட்டினும் கழங்கினும் வெறி என இருவரும் ஒட்டிய திறத்தால்’ (வந்த) செய்திக்கண் கூறல் -
  8. {H08__274}: சேட்படுத்து வந்த தலைமகற்குத் தலைமகள் சொல்லியது -
  9. {H08__340}: தலைமகன் வாயில் பெற்றுப் புகுந்தது அறியாது வந்த பாணற்குத் தலைமகள் நகையாடிச் சொல்லியது -
  10. {H08__349}: தலைவன், ‘அந்தரத்து எழுதிய எழுத்தின் மான, வந்த குற்றம் வழி கெட ஒழுகுதற்கண் கூறல் -
  11. {H08__371}: தலைவன், ‘உடன்சேறல் செய்கையோடு அன்னவை பிறவும், மடம்பட வந்த தோழிக்கண்’ கூறல் -
  12. {H08__399}: தலைவன், ‘கைவிடின் (வந்த) அச்ச’த்தின்கண் கூறல் -
  13. {H08__531}: தலைவன் ‘புரைபட வந்த மறுத்தற்’ கண் கூறியது -
  14. {H08__598}: தலைவி, இரவுக்குறி வந்த தலைவனிடம் கூறல் -
  15. {I09__225}: தோழி, இரவுக்குறி வந்த தலைவன் சிறைப்புறமாக, கூகைக்கு உரைப்பாளாய்க் கூறல் -
  16. {I09__253}: தோழி, குறித்த பருவத்துத் தலைவன் வாராதவழித் தூதாய் வந்த பாணற்குக் கூறல் -
  17. {I09__398}: தோழி, ‘பெறற்கு அரும்பொருள் முடித்த பின் வந்த, தெறற்கு அரு மரபின் சிறப்பின்கண்’ கூறல் -
  18. {I09__415}: தோழி ‘வந்த கிழவனை மாயம் செப்பிப், பொறுத்த காரணம் குறித்தகாலை’ கூறல் -
  19. {I09__582}: நோக்கொடு வந்த இடையூறுபொருள் -
  20. {J10__391}: பொருள் முற்றி வந்த தலைவனையுடைய கிழத்தி காமமிக்க கழிபடர் கிளவியால் கூறியது -
  21. {J10__449}: மணந்தவன் போயபின் வந்த பாங்கியொடு, இணங்கின மைந்தனைப் புகழ்தல் -
  22. {J10__452}: மணமனைக்கு வந்த செவிலிக்குப் பாங்கி அவர்கள் இருவருடைய அன்பின் திறத்தைக் கூறுதல் -
  23. {J10__453}: மணமனைச் சென்ற வந்த செவிலி, பொற்றொடி கற்பியல் நற்றாய்க் குணர்த்தல் -
  24. {J10__586}: முன்னொருகால் பிரிந்து வந்த தலைவன் பின்னும் பிரிந்து வந்துழித் தலைவி அவனை முயங்காளாக, தோழி, “நீ இவ்வாறு செய்தற்குக் காரணம் என்?” என வினவியவழித் தலைவி தோழிக்குத் தலைவன் கேட்பச் சொல்லியது -
  25. {J10__666}: வரையாது வந்தொழுகும் தலைவனுக்குத் தோழி, “இவள் கவின் நீ வந்த காலத்து வருதலான், நீ போன காலத்து அதன் தொலைவு நினக்கு அறியப்படாது” எனச் சொல்லி வரைவு கடாயது -
  26. {J10__781}: விருந்தென வந்த பெருந்தகை தளர்நிலை -
  27. {J10__782}: விருந்தென வந்த பெருந்தகை நிலைமை கூறல் -

வந்தடைந்தது

  1. {G07__239}: “இஃது அவர் தூதாகி வந்தடைந்தது இப்பொழுது எனல்”

வந்தது

  1. {J10__697}: வரைவு முயலும் தலைவன், தலைவிவேறுபாடு கண்டு வினவ, “நின்னைக் கனவில் கண்டு விழித்துக் காணாளாய் வந்தது” என்று தோழி சொல்லி வரைவு முடுக்கியது -

வந்தனன்

  1. {H08__708}: தலைவி, ‘தன்குறி தள்ளிய தெருளாக்காலை, வந்தனன் பெயர்ந்த வறுங்களம் நோக்கித், தன் பிழைப்பாகத் தழீஇத் தேறி’க் கூறல் -

வந்தமை

  1. {I09__220}: தோழி, இரவு குறிக்கண் தலைவன் வந்தமை தலைவிக்குக் கூறல் -
  2. {I09__300}: தோழி, தலைவன் வந்தமை கூறல் -
  3. {I09__352}: தோழி தாயது துயிலினை உணர்ந்து, தலைவிக்குத் தலைவன் வந்தமை கூறிக் குறிவயின் சென்றது -
  4. {I09__359}: தோழி தூது வந்தமை தலைவிக்குக் கூறல் -
  5. {J10__090}: பாங்கி, தலைவன் வந்தமை உணர்த்தல் -

வந்தவழி

  1. {H08__680}: தலைவி தலைவன் ‘வந்தவழி எள்ளிக்’ கூறல் -
  2. {H08__723}: தலைவி, தான் ‘வந்தவழி எள்ளிய’ தாகத் தலைவன் கருதுவானோ எனக் கூறல் -
  3. {J10__632}: வந்தவழி எள்ளல் -

வந்தானாகத்

  1. {I09__633}: பரத்தையர் மனைக்குச் செல்கின்ற பாணன் தன் மனைக்கு வந்தானாகத் தோழிக்குத் தலைமகள் சொல்லியது -

வந்தான்

  1. {I09__284}: தோழி, “தலைவன் இரவுக்குறிக்கு வந்தான்” என்று தலைவிக்குக் கூறல் -

வந்தார்க்குத்

  1. {G07__452}: உண்டிக் காலத்து மனைக்கண் வருதலும் சுருங்கித் தலைவன் பரத்தையிடத்தானாக, அவற்கு வாயிலாக வந்தார்க்குத் தலைவி கூறியது -
  2. {J10__795}: வினவ வந்தார்க்குத் தலைவிசெய்திகளைச் செவிலி கூறல் -

வந்திருந்து

  1. {H08__513}: தலைவன் பள்ளியிடத்து வந்திருந்து கூறுதல் -

வந்திறுத்தது

  1. {G07__224}: ஆற்றாமை வாயிலாகப் புக்க தலைவன், தெய்வமகளிர் பொய்தல் அயர்வதொரு கனாக் கண்டமை கூறி, அது வாயாகப் பருவம் வந்திறுத்தது சுட்டித் தலைவி ஊடல் தீர்வது பயனாகக் கூறியது -

வந்தீர்

  1. {G07__657}: “கடிதின் வந்தீர்” எனும் ஈன்றாட்குத் தலைவன் கூறல் -

வந்து

  1. {G07__743}: களவிடைத் தலைவன் வளைகொண்டு வந்து கொடுத்துழி, “பண்டை வளை போலாவாய், மெலிந்துழி நீங்கா நலனுடையவோ இவை?” எனத் தலைவியது மெலிவு சொல்லித் தோழி வரைவு கடாயது.
  2. {H08__561}: தலைவன் (வண்டுறை தாரோன்) வந்து எதிர்ப்படுதல் -
  3. {I09__386}: தோழி, ‘ பிழைத்து வந்து இருந்த கிழவனை நெருங்கி, இழைத்து ஆங்கு ஆக்கிக் கொடுத்தற்கண்’ கூறியது -
  4. {I09__416}: தோழி வந்து கூடல் -
  5. {I09__645}: பரத்தையைத் தேரேற்றி நீராட்டி வந்து வாயில் வேண்டிய தலைமகற்குத் தலைவி வாயில் மறுத்தல் -
  6. {I09__660}: பருவம் குறித்துப் பிரிந்த தலைவன் பருவத்திற்கு முன்னே வந்து தலைவியொடு கூடிச் செல்லாநின்றுழி அதற்கு இனியளாய்த் தன்னுள்ளே தலைவி கேட்பச் சொல்லியது -

வந்துழி

  1. {H08__309}: தமர் பின் வந்துழி நிகழ்ந்தமை கூறல் -
  2. {I09__336}: தோழி தலைவி மீண்டு வந்துழி ஊரது நிலைமை கூறல் -
  3. {I09__369}: தோழி, நொதுமலர் வரைவு பேச வந்துழி, ஆற்றாது தலைவி பசி அட நின்றுழி,“இதற்குக் காரணம் என்?” என்ற செவிலிக்குக் கூறுதல் -
  4. {J10__091}: பாங்கி, தலைவன் வந்துழி நினைத்தமை வினாதல் -
  5. {J10__633}: வந்துழி மகிழ்ச்சி -
  6. {J10__657}: வரைந்த அணுமைக்கண் பிரிந்த தலைவன் குறித்த பருவம் வந்துழி, “இதனை மறந்தார்” என்ற தலைவிக்குத் தோழி, “வரைவதற்கு முன்பு அவர் அன்புடைமை இதுவாக யாம் மறத்தல் கூடாது” என்று சொல்லி வற்புறுத்தியது -

வந்துழிக்

  1. {I09__041}: தலைவி, பாணன் வாயிலாக வந்துழிக் கூறல் -
  2. {I09__295}: தோழி, தலைவன் சேணிடைப் பிரிந்து இரவின் வந்துழிக் கூறுதல் -

வந்துழிச்

  1. {I09__467}: நற்றாய், தலைவி மீண்டு வந்துழிச் சுற்றத்தார்க்குக் காட்டுதல் -

வந்துழித்

  1. {G07__417}: உடன்போக்கின்கண் தலைவி தமர் வந்துழித் தலைவனை மறைத்த மலையை வாழ்த்தியது -
  2. {J10__586}: முன்னொருகால் பிரிந்து வந்த தலைவன் பின்னும் பிரிந்து வந்துழித் தலைவி அவனை முயங்காளாக, தோழி, “நீ இவ்வாறு செய்தற்குக் காரணம் என்?” என வினவியவழித் தலைவி தோழிக்குத் தலைவன் கேட்பச் சொல்லியது -
  3. {J10__673}: வரைவிடை வைத்துப் பிரிந்த தலைமகன் வந்துழித் தலைவி முனிந்து கூறுவாள் போலத் தன் மெலிவு நீங்கியமை தோழிக்குச் சொல்லியது -

வந்துழிப்

  1. {J10__784}: விருந்தொடு வந்துழிப் பொறுத்தல் கண்டு இறையோன் மகிழ்தல் -

வந்துவிட்டார்

  1. {H08__604}: தலைவி, “இனியும் துயருற்று நீ பசந்து வாட வேண்டா; ஆற்றியிரு; அவர் வந்துவிட்டார்” என்ற தோழிக்குக் கூறியது -

வந்தேன்

  1. {J10__394}: பொருள்வயின் பிரிந்தோன் விரைவில் மீண்டு பெற்ற பொருள் கொண்டு, “நின் நலன் நயந்து வந்தேன்” என்று தலைவியிடம் கூறல் -

வந்தொழுகும்

  1. {J10__665}: வரையாது வந்தொழுகும் தலைவன் இரவுக்குறிக்கண் சிறைப்புறத்தானாக, “நின் கண் துயிலுதற்பொருட்டு நீ அவனை மறக்க வேண்டும்” என்ற தோழிக்குத் தலைமகள் சொல்லியது -
  2. {J10__666}: வரையாது வந்தொழுகும் தலைவனுக்குத் தோழி, “இவள் கவின் நீ வந்த காலத்து வருதலான், நீ போன காலத்து அதன் தொலைவு நினக்கு அறியப்படாது” எனச் சொல்லி வரைவு கடாயது -

வந்தோன்

  1. {I09__081}: தலைவி, ‘வரையா நாளிடை வந்தோன் முட்டிய’ வழிக் கூறல் -

வந்தோன்தன்னொடு

  1. {J10__634}: வந்தோன்தன்னொடு நொந்து வினாதல் -

வனத்திடைப்

  1. {J10__733}: வனத்திடைப் பெண்டிர் நினைத்தமை கூறல் -

வனமடைந்து

  1. {J10__510}: மனைவியும் தானும் வனமடைந்து நோற்றல் -

வன்சொலின்

  1. {J10__718}: வன்சொலின் மயக்கம் -

வன்பால்

  1. {J10__719}: வன்பால் -

வன்புறை

  1. {G07__171}: ‘அன்பு தலையெடுத்த வன்புறை’ -
  2. {G07__184}: ‘ஆங்கதன் தன்மையின் வன்புறை’க்கண் தோழி கூறுதல் -
  3. {G07__632}: ஒன்றித் தோன்றும் தோழி ‘நோய்மிகப் பெருகித் தன் நெஞ்சு கலுழ்ந்தோளை அழிந்தது களைஇய ஒழிந்தது கூறி, வன்புறை நெருங்கி வருதல்’ -
  4. {I09__092}: தலைவி வன்புறை எதிரழிந்து கூறல் -
  5. {I09__657}: பருவம் கண்டு வன்புறை எதிரழிந்த தலைமகளது ஆற்றாமை கண்டு தோழி தூது விடவே, சென்ற பாணன் பாசறைக்கண் தலைமகற்குப் பருவ வரவும், வையை நீர் விழவணியும், அங்குப் பட்ட செய்தியும் கூறியது -
  6. {J10__723}: வன்புறை(1) -
  7. {J10__724}: வன்புறை(2) -
  8. {J10__725}: வன்புறை எதிர்ந்து மொழிதல் -
  9. {J10__726}: வன்புறை எதிரழிதல் -
  10. {J10__727}: வன்புறை எதிரழிந்திரங்கல் -
  11. {J10__728}: வன்புறை குறித்த வாயில் -
  12. {J10__729}: வன்புறை வகை -

வன்புறைக்கண்

  1. {I09__238}: ‘தோழி என்பு நெகப் பிரிந்தோன்வழிச் சென்றுகடைஇ, அன்புதலை யடுத்த வன்புறைக்கண்’ கூறல் -
  2. {I09__265}: தோழி, ‘செங்கடுமொழியான் சிதைவுடைத்தாயினும், என்பு நெகப் பிரிந்தோன்வழிச் சென்று கடைஇ, அன்பு தலையடுத்த வன்புறைக்கண்’ கூறல் -

வன்புறையும்

  1. {H08__428}: தலைவன் தலைவியிடம் நயப்பும் பிரிவச்சமும் வன்புறையும் கூறல் -

வன்புலப்

  1. {J10__720}: வன்புலப் பொதுப்பொருள் -
  2. {J10__721}: வன்புலப் பொருள் -

வன்புலம்

  1. {J10__722}: வன்புலம் -

வன்பொறை

  1. {J10__730}: வன்பொறை -
  2. {J10__731}: வன்பொறை எதிர்தல் -

வன்மை

  1. {H08__664}: தலைவி, “தலைவன் என்னைப் பிரிந்துறையும் வன்மை யாங்குப் பெற்றான்?” எனத் தோழியை வினாவுதல் -

வன்மொழியாற்

  1. {J10__732}: வன்மொழியாற் கூறல் -

வம்பு

  1. {H08__577}: தலைவி (இறைமகள்), அதனை (-வம்பு என்றலை) மறுத்தல் -
  2. {H08__626}: தலைவி, கார் தோன்றியவழி வம்பு என்றது -
  3. {J10__157}: பாங்கி (இகுளை) வம்பு என்றல் -

வம்மோ

  1. {I09__339}: தோழி, தலைவியிடம் “தலைவன் வரைவொடு வருகின்றமை காண வம்மோ!” எனல் -
  2. {I09__340}: தோழி, தலைவியிடம், “தலைவனைக் கண்டு முயங்குகம் வம்மோ” என்றது -

வயல்

  1. {J10__479}: மருதம் : நிலம், மக்கள், ஊர் பறை, வயல் -
  2. {J10__635}: வயல் -

வர

  1. {G07__336}: இருவரும் உள்வழி அவன் வர உணர்தல் -
  2. {G07__337}: இருவரும் உள்வழி அவன் வர உணர்தலின் கூற்றுக்கள் -
  3. {H08__687}: தலைவி, தலைவனது தார்மணம் கொண்டுவரும் தென்றல் வர மகிழ்ந்துரைத்தல் -

வரக்

  1. {H08__233}: செவிலி கனையிருள் அவன் வரக் கண்டமை கூறல் -
  2. {H08__666}: தலைவி, தலைவன் தூது வரக் காணாது கூறியது -

வரப்பெறாது

  1. {H08__667}: தலைவி, தலைவன்தூது வரப்பெறாது, தான் தூது விடக் கருதி நெஞ்சொடு கூறியது -

வரல்

  1. {I09__584}: பகல் உடன்பட்டாள் போன்று இரவு வரல் விலக்கல்
  2. {J10__030}: பாங்கற் கூட்டம் கூடி நீங்கும் தலைவன், “இனி வருமிடத்துத் தோழியொடும் வரல் வேண்டும்” என்று தலைமகட்குச் சொல்லியது -
  3. {J10__112}: பாங்கி, தலைவிக்குத் தலைவன் வரல் சாற்றல் (1) -
  4. {J10__113}: பாங்கி, தலைவிக்குத் தலைவன் வரல் சாற்றல் (2) -

வரவினைப்

  1. {J10__186}: பாணன் வரவினைப் பாங்கி பழித்தல் -

வரவின்கண்

  1. {H08__266}: செவிலி வரவின்கண் கண்டோர் கூறியமை -

வரவிற்கு

  1. {G07__118}: அவர் வரவிற்கு நிமித்தமாயின கண்டு, ஆற்றளாய தலைமகட்குத் தோழி கூறியது -

வரவு

  1. {G07__209}: ஆயிழை, மைந்தனும் ஆற்றாமையுமே வாயிலாக வரவு எதிர் கோடல் -
  2. {G07__312}: இரவும் பகலும் வரவு விலக்கல் -
  3. {G07__313}: இரவு வரவு உரைத்தல் -
  4. {G07__447}: உடன்போய் மீளும் தலைவி தன் வரவு ஆயத்தார்க்குச் சொல்லி விடுத்தது -
  5. {G07__544}: ஏதம் கூறி இரவு வரவு விலக்கல் -
  6. {G07__568}: ஏறு வரவு கண்டு இரங்கி உரைத்தல் -
  7. {G07__655}: கடலொடு வரவு கேட்டல் -
  8. {H08__553}: தலைவன் ‘மீட்டு வரவு ஆய்ந்த வகையின்கண்’ கூறல் (1) -
  9. {H08__641}: தலைவி, ‘சிறந்த செய்கை அவ்வழித் தோன்றி, அறம்புரி உள்ளமொடு தன் வரவு அறியாமைப், புறம் செய்து பெயர்த்தல் வேண்டு இடத்து’க் கூறல் -
  10. {H08__681}: தலைவி, தலைவன் வரவு கூறிய தோழிக்குக் கூறியது -
  11. {I09__325}: தோழி, தலைவிக்கு வரவு மலிந்தது -
  12. {I09__628}: பரத்தையர் உலகியல் நோக்கி விடுத்தலின் தலைவன் வரவு கண்டு உவந்து வாயில்கள் மொழிதல் -
  13. {I09__662}: பருவம் கூறி வரவு விலக்கல் -
  14. {J10__092}: பாங்கி, தலைவன் வரவு உணர்த்தல் -
  15. {J10__141}: பாங்கி, பின் சென்று தலைவனை (இறைவனை) வரவு விலக்கல் -
  16. {J10__187}: பாணன் வரவு உரைத்தல் -
  17. {J10__245}: “பிரிவு உடன்பட்டு ஆற்றாயாகின்றது என்னை?” என்று வினவியவழி, “அவர் போன சுரத்தருமை கண்டு ஆற்றேனாகின்றேன்” என்ற தலைவிக்குத் தோழி கார்ப்பருவ வரவு கூறி ஆற்றுவித்தது -
  18. {J10__636}: வரவு உணர்ந்துரைத்தல் -
  19. {J10__637}: வரவு எதிர்ந்திருத்தல் -
  20. {J10__638}: வரவு தாழ்ந்து இரங்கல் -
  21. {J10__639}: வரவு விலக்கல் -

வரவுகண்டு

  1. {I09__180}: தேர் வரவுகண்டு மகிழ்ந்து கூறல் -

வரவும்

  1. {I09__657}: பருவம் கண்டு வன்புறை எதிரழிந்த தலைமகளது ஆற்றாமை கண்டு தோழி தூது விடவே, சென்ற பாணன் பாசறைக்கண் தலைமகற்குப் பருவ வரவும், வையை நீர் விழவணியும், அங்குப் பட்ட செய்தியும் கூறியது -

வரவை

  1. {H08__682}: தலைவி, தலைவன் வரவை விரும்பிக் கூறுதல் -

வரின்

  1. {H08__606}: தலைவி, ‘உயிர் செல, வேற்று வரைவு வரின் அது மாற்றுதற்கண்’ கூறியது -
  2. {I09__231}: தோழி, “இவள் இனி ஆண்டு வரின் சுற்றத்தார் அறிவர்” எனல் -

வருக

  1. {G07__314}: இரவு வருவானைப் “பகல் வருக” எனல் -
  2. {I09__586}: பகல் வருவானை “இரவு வருக” என்றல் -
  3. {I09__588}: “பகலினும் இரவினும் பயின்று வருக” எனல் -
  4. {J10__156}: “பாங்கியொடு வருக” எனப் பகர்தல் -

வருகின்ற

  1. {G07__304}: இரவுக்குறிக்கண் வருகின்ற தலைவன் தலைவியை ஐயுற்றுப் பாங்கற்குக் கூறுதல் -

வருகின்றமை

  1. {I09__339}: தோழி, தலைவியிடம் “தலைவன் வரைவொடு வருகின்றமை காண வம்மோ!” எனல் -
  2. {I09__417}: தோழி, வரைவிடைப் பிரிந்தோன் குறித்த பருவத்துக்கு முன் வருகின்றமை அறிந்து தலைவிக்குக் கூறல் -

வருகின்றான்

  1. {H08__683}: தலைவி, “தலைவன் வருகின்றான்” என்று கூறிய உழையர்க்குக் கூறல் -
  2. {I09__224}: தோழி, “இரவிக்குறியிடைத் தலைவன் வருகின்றான்” எனத் தலைவியிடம் கூறல் -

வருகு

  1. {J10__220}: “பிரிந்து வருகு” என்றல் -

வருகுவர்

  1. {J10__640}: வருகுவர் மீண்டு எனப் பாங்கி வலித்தல் -

வருகை

  1. {J10__215}: பிரிந்த தலைவன் மீண்டு வருகை கண்டு கண்டோர் கூறியது -

வருங்காலை

  1. {J10__533}: மீண்டு வருங்காலை தலைவன் மேகத்தொடு சொல்லல் -

வருங்காலைத்

  1. {J10__532}: மீண்டு வருங்காலைத் தலைவன் பாகனொடு சொல்லல் -

வருங்கால்

  1. {I09__219}: தோழி இரவுக்குறி ஏற்பித்து, “இந்நிலத்தின்கண் நீ வருங்கால் இன்ன பெற்றியான் வருவாயாக” என்றது -
  2. {J10__641}: வருங்கால் கலக்கம் -

வருங்கொல்

  1. {H08__684}: தலைவி, “தலைவன் வருங்கொல்” என நினைத்தல் -

வருணன்

  1. {J10__642}: வருணன் -
  2. {J10__643}: வருணன் பெருமணற்பகுதிக்குத் தெய்வமாதல் -
  3. {J10__846}: வேந்தன், வருணன் என்னும் தெய்வங்கள் -

வருதலாகாமை

  1. {G07__006}: அகத்திணைப் பாடலில் இயற்பெயர் வருதலாகாமை -

வருதலான்

  1. {J10__666}: வரையாது வந்தொழுகும் தலைவனுக்குத் தோழி, “இவள் கவின் நீ வந்த காலத்து வருதலான், நீ போன காலத்து அதன் தொலைவு நினக்கு அறியப்படாது” எனச் சொல்லி வரைவு கடாயது -

வருதலும்

  1. {G07__452}: உண்டிக் காலத்து மனைக்கண் வருதலும் சுருங்கித் தலைவன் பரத்தையிடத்தானாக, அவற்கு வாயிலாக வந்தார்க்குத் தலைவி கூறியது -

வருதல்

  1. {G07__611}: ‘ஒருபாற்கிளவி எனைப்பாற் கண்ணும்‘ வருதல் -
  2. {G07__632}: ஒன்றித் தோன்றும் தோழி ‘நோய்மிகப் பெருகித் தன் நெஞ்சு கலுழ்ந்தோளை அழிந்தது களைஇய ஒழிந்தது கூறி, வன்புறை நெருங்கி வருதல்’ -
  3. {H08__384}: தலைவன் களவிலும் ஊர்தியில் வருதல் -
  4. {I09__496}: நாணு மிக வருதல் : பொருள் -

வருத்த

  1. {J10__647}: வருத்த மிகுதி கூறல் -
  2. {J10__648}: வருத்த மிகுதி கூறி வரைவு கடாதல் -

வருத்தத்திற்கு

  1. {I09__096}: தலைவிவிடத் தூதாய்ச் சென்ற பாணன் மாற்றம் கூறக் கேட்ட தலைவன், “இவ்வாடை வருத்தத்திற்கு மருந்தாக இன்னும் கூறவேண்டும்” எனக் கூறியது -

வருத்தத்தை

  1. {H08__670}: தலைவி, தலைவன் நெடுந்தொலைவில் போவதற்கு முன்னே தன் வருத்தத்தை அவற்குக் கூறுமாறு தோழியை வேண்டல் -

வருத்தமிகுதி

  1. {H08__563}: தலைவன் வரைவிடை வைத்து வேந்தற்கு உற்றுழிப் பிரிந்துழித் தலைவியின் வருத்தமிகுதி கண்டார் கூறியது -

வருத்தமும்

  1. {J10__573}: முன் நீங்கியவழித் தன் வருத்தமும் வேட்கையும் அவட்குக் கூறுதல் -

வருத்தமுறும்

  1. {G07__391}: “இன்று இவ்வாறு வருத்தமுறும் நீ பிரிவுக்கு உடன்பட்டமை ஏன்?” என்ற தோழிக்குத் தலைவி கூறியது -

வருத்தம்

  1. {G07__446}: உடன்போய் மீண்ட தலைவி, வழிவரல் வருத்தம் கண்டு வருந்திய தோழிக்குக் கூறுதல் -
  2. {H08__503}: தலைவன், நீங்கியவழிப் பிறந்த வருத்தம் கூறுதல் -
  3. {I09__079}: தலைவி வருத்தம் கண்டு தோழி வினவ, அவள் கனவு நலிவுரைத்தல் -
  4. {I09__337}: தோழி, தலைவியது ஆற்றாமை கண்டு, “எம் வருத்தம் தீர்த்தற்கு இரவுக்குறியும் வேண்டும்” என்று கூறல் -
  5. {J10__529}: மின்னிடை வருத்தம் பாங்கி வினாதல் -
  6. {J10__644}: வருத்தம் கண்டுரைத்தல் -
  7. {J10__645}: வருத்தம் கூறி வரைவு கடாதல் -
  8. {J10__646}: வருத்தம் தணித்தல் -
  9. {J10__740}: வாய்மை கூறி வருத்தம் தணித்தல் -

வருத்தினாள்

  1. {G07__349}: “இவள்போலும் தலைவனை வருத்தினாள்!” என்று பாங்கன் ஐயுற்றது -

வருத்திய

  1. {H08__418}: தலைவன் தலைவி தன்னை; வருத்திய வண்ணம் உரைத்தல் -

வருத்தியல்

  1. {H08__150}: கோதை வருத்தியல் உரைத்தல் -

வருத்துதற்கு

  1. {G07__339}: இருவரும் ஒருங்கு நின்றுழி, “இவள் என்னை வருத்துதற்கு யான் செய்த தவறு என்?” என்று வினாய தலைவற்குத் தோழி நகையாடிச் சொல்லியது -

வருத்துவையாயின்

  1. {G07__292}: இரந்து குறையுற்றுப் பின் நின்ற தலைவன் ஆற்றானாய்த் தலைவியை நோக்கி, “இங்ஙனம் வருத்துவையாயின் நீ செய்தவம் இன்றாம்” எனக் கூறியது -

வருந்தல்

  1. {G07__602}: ஒருங்க வருந்தல் -
  2. {G07__679}: கண் புதைக்க வருந்தல் -
  3. {H08__504}: தலைவன் நீடத் தலைவி வருந்தல் -
  4. {I09__475}: நற்றாய் வருந்தல் -
  5. {I09__488}: நாண் விட வருந்தல் -
  6. {I09__503}: நாள் எண்ணி வருந்தல் -
  7. {I09__564}: நெஞ்சொடு வருந்தல் -
  8. {I09__616}: பதி நோக்கி வருந்தல் -
  9. {J10__018}: பறவையொடு வருந்தல் -
  10. {J10__615}: மொழிபெற வருந்தல் -
  11. {J10__717}: வறும்புனம் கண்டு வருந்தல் -
  12. {J10__741}: வாய்மொழி கூறித் தலைவி வருந்தல் -
  13. {J10__764}: வானோக்கி வருந்தல் -

வருந்தா

  1. {J10__136}: பாங்கி தலைவியை, “வரையும் நாள்அளவும் வருந்தா திருந்தமையை உரையாய்” என்றல் -

வருந்தாது

  1. {I09__037}: தலைவி (பெருமகள்) பாங்கிக்கு(த்தான் வரையும் நாள் அளவும் வருந்தாது இருந்தமை) உரைத்தல் -

வருந்தி

  1. {H08__704}: தலைவி, தலைவனைப் பிரிந்துழி வாடைக்கு வருந்தி இரங்கல் -
  2. {I09__085}: தலைவி, ‘வரைவிடை வைத்த காலத்து வருந்தி’க் கூறல் -
  3. {J10__738}: வாடைக்கு வருந்தி மனம் இழந்த தலைவியைக் கண்டு தோழி இரங்கல் -

வருந்திக்

  1. {H08__486}: தலைவன், தோழி இற்செறிப்பு அறிவுறுப்ப வருந்திக் கூறல் -
  2. {H08__599}: தலைவி, இரவு நீட்டிப்புக்கு வருந்திக் கூறல் -
  3. {H08__642}: தலைவி, சின்னாள் களவுக்கூட்டம் நினைந்து வருந்திக் கூறல் -
  4. {I09__071}: தலைவி, மாலைப்பொழுது கண்டு வருந்திக் கூறல் -
  5. {J10__680}: வரைவிடைவைத்துப் பொருள்வயின் பிரிந்தோன், தனிமைக்கு வருந்திக் கூறல் -

வருந்தித்

  1. {H08__240}: செவிலி, தலைவி உடன்போயவழி வருந்தித் தெருட்டுவார்க்குக் கூறியது -
  2. {H08__699}: தலைவி, தலைவனை நினைந்து வருந்தித் தோழிக்குச் சொல்லியது -

வருந்திய

  1. {G07__291}: ‘இரந்து குறைபெறாது வருந்திய கிழவோன் மடலே பொருளென மதித்தல்’ -
  2. {G07__446}: உடன்போய் மீண்ட தலைவி, வழிவரல் வருத்தம் கண்டு வருந்திய தோழிக்குக் கூறுதல் -

வருந்தியது

  1. {G07__773}: கற்பில் பருவங்கண்டு ஆற்றாளாகிய தலைவி பாசறைச் செய்தி கேட்டு வருந்தியது -
  2. {J10__800}: வினை முடியாமையின் தலைவன் தூதன்சொல் கேட்டு வருந்தியது -

வருந்துதல்

  1. {I09__521}: நிலவு வெளிப்பட வருந்துதல் -
  2. {I09__532}: நின்று வருந்துதல் -
  3. {J10__674}: வரைவிடை வைத்துப் பிரிந்தவன் போகும்போது ஆற்றிடை வருந்துதல் -

வருந்தும்

  1. {H08__098}: கூடல் இழைத்து வருந்தும் தலைவி நிலையைப் பாங்கி தலைவனுக்கு உரைத்தல்
  2. {J10__233}: பிரிவாற்றாமையால், போலிப் பொருள்களைக் கண்டு வருந்தும் தலைவி நிலையைத் தாய் அயலார்க்கு உரைத்தல் -

வருந்தொழிற்கு

  1. {H08__685}: தலைவி, தலைவன் வருந்தொழிற்கு அருமை சாற்றல் -
  2. {H08__689}: தலைவி, தலைவனது ‘வருந்தொழிற்கு அருமை வாயில் கூறு’ங்கால் கூறல் -

வருமது

  1. {J10__649}: வருமது கூறி வரைவுடம்படுத்தல் -

வருமிடத்துத்

  1. {J10__030}: பாங்கற் கூட்டம் கூடி நீங்கும் தலைவன், “இனி வருமிடத்துத் தோழியொடும் வரல் வேண்டும்” என்று தலைமகட்குச் சொல்லியது -

வருமிடம்

  1. {G07__011}: அகத்திணையுள் சுட்டி ஒருவர் பெயர் வருமிடம் -

வரும்போது

  1. {H08__351}: தலைவன் அல்லகுறிப்பட்டு வரும்போது நெஞ்சிற்குக் கூறுதல் -

வருவன

  1. {G07__031}: அகம்புகல் மரபின் வாயில்கள் கூற்றாக வருவன -

வருவழி

  1. {I09__015}: தலைவி, ‘நாணு மிக வருவழி கூறல் -

வருவழிக்

  1. {J10__650}: வருவழிக் கலங்கல் -

வருவானை

  1. {I09__586}: பகல் வருவானை “இரவு வருக” என்றல் -

வருவானைப்

  1. {G07__314}: இரவு வருவானைப் “பகல் வருக” எனல் -

வருவான்

  1. {I09__301}: தோழி,“தலைவன் வருவான்” எனல் -

வருவான்கொல்

  1. {G07__250}: இடந்தலைப்பாட்டில், தலைவன் வருவான்கொல் என்ற அச்சமும் வாரான்கொல் என்ற காதலும் கூர்ந்த தலைவி கூறுதல் -

வருவாயாக

  1. {I09__219}: தோழி இரவுக்குறி ஏற்பித்து, “இந்நிலத்தின்கண் நீ வருங்கால் இன்ன பெற்றியான் வருவாயாக” என்றது -

வருவோரைப்

  1. {J10__304}: புணர்ந்துடன் வருவோரைப் பொருந்தி வினாதல் -

வருவோர்

  1. {G07__708}: கலந்துடன் வருவோர் செவிலியைப் புலம்பல் தேற்றல் -

வருவோர்க்

  1. {G07__707}: கலந்துடன் வருவோர்க் கண்டு வினாதல் -

வரூஉம்

  1. {G07__527}: ‘எம்மென வரூஉம் கிழமைத் தோற்றம்‘ -
  2. {H08__137}: ‘கொடுமை ஒழுக்கம் தோழிக்கு உரியவை, வடுஅறு சிறப்பின் கற்பின் திரியாமைக், காய்தலும் உவத்தலும் பிரித்தலும் பெட்டலும், ஆவயின் வரூஉம் பல்வேறு நிலையில்’ தலைவி கூறுதல் -
  3. {I09__093}: தலைவி, ‘வாயிலின் வரூஉம் வகை’யில் கூறல் -
  4. {I09__106}: ‘தன்வயின் வரூஉம் நன்னயம்’ ஆவன, ‘நன்னய மருங்கின் நாட்டம்’ ஆவது -
  5. {I09__363}: தோழி, ‘நாற்றமும் தோற்றமும் ஒழுக்கமும் உண்டியும், செய்வினை மறைப்பினும் செலவினும் பயில்வினும், புணர்ச்சி எதிர்ப்பாடு உள்ளுறுத்து வரூஉம், உணர்ச்சி ஏழினும் உணர்ந்து’ கூறல் -

வரை

  1. {G07__259}: இடித்து வரை நிறுத்தல் -
  2. {H08__496}: தலைவன் நாணு வரை இறத்தற்கண் கூறல் -
  3. {I09__251}: தோழி காப்பு வரை இறந்தமை கூறல் -

வரைக

  1. {I09__252}: தோழி, குரவர் இயல்புணர்த்தி வரைக எனல் -

வரைதற்

  1. {I09__277}: தோழி தலைமகனது வரைதற் செய்தியைத் தமர்க்கு உரைத்தமை கூறல் -

வரைதலாறு

  1. {J10__655}: வரைதலாறு -

வரைதல்

  1. {G07__040}: அச்சமும் நாணும் மடனும் காரணமாகத் தலைவி உள்ளப்புணர்ச்சியால் வரைதல் வேண்டல் -
  2. {G07__764}: களவு வெளிப்பட்டபின் வரைதல் -
  3. {G07__765}: களவு வெளிப்படாமுன் வரைதல் -
  4. {H08__562}: தலைவன், ‘வரைதல் வேண்டித் தோழி செப்பிய புரைதீர் கிளவி புல்லிய எதிர்’ வின்கண் கூறல் -
  5. {I09__080}: தலைவி, ‘வரைதல் வேண்டித் தோழி செப்பிய, புரைதீர் கேள்வி புல்லிய எதிர்வின்’ கண் கூறல் -
  6. {I09__102}: தன்மனை வரைதல் முதலிய மூன்று -
  7. {I09__103}: தன்மனை வரைதல் வகை மூன்றாவன -
  8. {I09__605}: படாமை வரைதல் -
  9. {J10__651}: வரைதல் (1) -
  10. {J10__652}: வரைதல் வேட்கை -
  11. {J10__653}: வரைதல் வேட்கைப் பொருள (1) -
  12. {J10__654}: வரைதல் வேட்கைப் பொருள (2) -
  13. {J10__816}: வெளிப்பட வரைதல் -

வரைநிலை

  1. {I09__248}: தோழி, ‘களனும் பொழுதும் வரைநிலை விலக்கி, காதல் மிகுதி உளப்படப் பிறவும் நோக்கி அவன்வயின் கூறல் -

வரைந்த

  1. {G07__448}: உடன்போய் வரைந்த நெடுந்தகை மீட்சி உரைத்தல் -
  2. {J10__656}: வரைந்த அணுமைக்கண் தலைவற்குப் புறத்தொழுக்கம் உண்டாகியவழி அதனை அறிந்த தலைவி அவனொடு புலந்து சொல்லியது -
  3. {J10__657}: வரைந்த அணுமைக்கண் பிரிந்த தலைவன் குறித்த பருவம் வந்துழி, “இதனை மறந்தார்” என்ற தலைவிக்குத் தோழி, “வரைவதற்கு முன்பு அவர் அன்புடைமை இதுவாக யாம் மறத்தல் கூடாது” என்று சொல்லி வற்புறுத்தியது -

வரைந்தமை

  1. {H08__519}: தலைவன் பாங்கியிடம், “யான் வரைந்தமை நுமர்க்கு இயம்பு, சென்று” என்றல் -
  2. {J10__078}: பாங்கி, (இகுளை) செவிலிக்கு வரைந்தமை உணர்த்தல் -
  3. {J10__658}: வரைந்தமை செவிலி நற்றாய்க்கு உணர்த்தல் -

வரைந்துகொண்டு

  1. {G07__350}: “இவளை வரைந்துகொண்டு நீ இல்லறம் நடத்துக” என்ற தோழிக்குத் தலைவன் கூறுதல் -

வரைந்துகொண்டுழிக்

  1. {J10__659}: வரைந்துகொண்டுழிக் கண்டோர் மகிழ்தல் -

வரைந்துகோடல்

  1. {J10__660}: வரைந்துகோடல் -

வரைபொருட்

  1. {J10__663}: வரைபொருட் பிரிதல் துறைகள் -

வரைபொருட்கு

  1. {J10__661}: வரைபொருட்கு அகறல் மூவகை -

வரைபொருட்பிரிதல்

  1. {J10__662}: வரைபொருட்பிரிதல் -

வரையறை

  1. {I09__635}: பரத்தையிற் பிரிவிற்கு வரையறை -
  2. {J10__003}: பருவ வரையறை இல்லாக் கற்பின் பிரிவுகள் -

வரையா

  1. {I09__081}: தலைவி, ‘வரையா நாளிடை வந்தோன் முட்டிய’ வழிக் கூறல் -
  2. {J10__667}: வரையா நுகர்ச்சி -

வரையாது

  1. {G07__392}: இன்ன நாளில் வரைவல் எனக் கூறி அன்ன நாளில் வரையாது பின் அவ்வாறு கூறும் தலைமகற்குத் தோழி கூறியது -
  2. {J10__664}: வரையாது பிரியா இடம் -
  3. {J10__665}: வரையாது வந்தொழுகும் தலைவன் இரவுக்குறிக்கண் சிறைப்புறத்தானாக, “நின் கண் துயிலுதற்பொருட்டு நீ அவனை மறக்க வேண்டும்” என்ற தோழிக்குத் தலைமகள் சொல்லியது -
  4. {J10__666}: வரையாது வந்தொழுகும் தலைவனுக்குத் தோழி, “இவள் கவின் நீ வந்த காலத்து வருதலான், நீ போன காலத்து அதன் தொலைவு நினக்கு அறியப்படாது” எனச் சொல்லி வரைவு கடாயது -

வரையினின்றும்

  1. {G07__868}: காமம் மிக்க கழிபடர் கிளவியால் தலைமகள் தலைமகனது வரையினின்றும் போந்த ஆற்றொடு புலந்து சொல்லியது -

வரையுந்துணையும்

  1. {I09__408}: தோழி, “யான் வரையுந்துணையும் ஆற்றுவளோ?” என்றாற்கு, ஆற்றாள் என்றது -

வரையும்

  1. {I09__037}: தலைவி (பெருமகள்) பாங்கிக்கு(த்தான் வரையும் நாள் அளவும் வருந்தாது இருந்தமை) உரைத்தல் -
  2. {J10__099}: பாங்கி, தலைவனை வரையும் நாள் அளவும் நிலைபெற ஆற்றிய நிலைமை வினாதல் -
  3. {J10__136}: பாங்கி தலைவியை, “வரையும் நாள்அளவும் வருந்தா திருந்தமையை உரையாய்” என்றல் -
  4. {J10__668}: வரையும் நாள் உணர்த்தல் -

வரையொடு

  1. {J10__669}: வரையொடு புலம்பல் -

வரைவதற்கு

  1. {J10__657}: வரைந்த அணுமைக்கண் பிரிந்த தலைவன் குறித்த பருவம் வந்துழி, “இதனை மறந்தார்” என்ற தலைவிக்குத் தோழி, “வரைவதற்கு முன்பு அவர் அன்புடைமை இதுவாக யாம் மறத்தல் கூடாது” என்று சொல்லி வற்புறுத்தியது -

வரைவர்

  1. {I09__272}: தோழி, தமர் வரைவு மறுத்துழி ஆற்றாத தலைவிக்கு, தீயகுறி நீங்கி நற்குறி தனக்குச் செய்யக்கண்டு, “கடிதின் நின்னை வரைவர்” என்று கூறுதல் -

வரைவல்

  1. {G07__392}: இன்ன நாளில் வரைவல் எனக் கூறி அன்ன நாளில் வரையாது பின் அவ்வாறு கூறும் தலைமகற்குத் தோழி கூறியது -

வரைவளி

  1. {I09__082}: தலைவி, வரைவிடை ஆற்றாமை மிக்கு அவன் வரைவளி தன் மெய்க்கண் படுதலை வேண்டல் -

வரைவிடை

  1. {H08__563}: தலைவன் வரைவிடை வைத்து வேந்தற்கு உற்றுழிப் பிரிந்துழித் தலைவியின் வருத்தமிகுதி கண்டார் கூறியது -
  2. {I09__082}: தலைவி, வரைவிடை ஆற்றாமை மிக்கு அவன் வரைவளி தன் மெய்க்கண் படுதலை வேண்டல் -
  3. {I09__085}: தலைவி, ‘வரைவிடை வைத்த காலத்து வருந்தி’க் கூறல் -
  4. {J10__670}: வரைவிடை ஆற்றாளாய்ச் செல்கின்ற தலைவியை கவின்கண்டு வினாய தோழிக்கு அவள் தான் கண்ட கனவுநிலை உரைத்தது -
  5. {J10__672}: “வரைவிடை வேறுபடுகின்றாய்” என்ற தோழிக்குக் கிழத்தி கூறியது -
  6. {J10__673}: வரைவிடை வைத்துப் பிரிந்த தலைமகன் வந்துழித் தலைவி முனிந்து கூறுவாள் போலத் தன் மெலிவு நீங்கியமை தோழிக்குச் சொல்லியது -
  7. {J10__674}: வரைவிடை வைத்துப் பிரிந்தவன் போகும்போது ஆற்றிடை வருந்துதல் -
  8. {J10__675}: வரைவிடை வைத்துப் பிரிந்தவன் மீளும்போது பாகற்குக் கூறுதல்-
  9. {J10__676}: வரைவிடை வைத்துப் பிரிந்து மீள்கின்றான் இடைச்சுரத்துக் குழைந்த மாவின் தளிர் கண்டு சொல்லியது -
  10. {J10__677}: வரைவிடை வைத்துப் பொருள்வயின் பிரிதல் (1) -
  11. {J10__678}: வரைவிடை வைத்துப் பொருள்வயின் பிரிதல் (2) -
  12. {J10__679}: வரைவிடை வைத்துப் பொருள்வயின் பிரிதல் வகைகள் -

வரைவிடைக்

  1. {I09__083}: தலைவி, வரைவிடைக் கவன்ற தோழிக்குக் கூறல் -

வரைவிடைப்

  1. {I09__084}: தலைவி, வரைவிடைப் பருவம் கண்டு ஆற்றாது தோழிக்குக் கூறல் -
  2. {I09__417}: தோழி, வரைவிடைப் பிரிந்தோன் குறித்த பருவத்துக்கு முன் வருகின்றமை அறிந்து தலைவிக்குக் கூறல் -
  3. {J10__671}: வரைவிடைப் பிரியலுறும் தலைவன், தலைவியை ஆற்றுவித்துக்கொண்டிருக்குமாறு தோழியைக் கைப்பற்ற, அவன் தன்னைத் தொட்டுச் சூளுறுவானாகக் கருதிக் கூறியது -

வரைவிடைவைத்துப்

  1. {J10__680}: வரைவிடைவைத்துப் பொருள்வயின் பிரிந்தோன், தனிமைக்கு வருந்திக் கூறல் -

வரைவியல்

  1. {J10__681}: வரைவியல் கிளவிகள் -

வரைவு

  1. {G07__074}: அயலுரை உரைத்து வரைவு கடாதல் -
  2. {G07__129}: அவன் வரைவு மறுத்தற்கண் தோழி கூறுதல் -
  3. {G07__285}: இரக்கம் கூறி வரைவு கடாதல் -
  4. {G07__286}: இரக்கமுற்று வரைவு கடாதல் -
  5. {G07__340}: இருள்கண்டு இரங்கிய தலைமகள் தோழியர்க்கு வரைவு விருப்புரைத்தல் -
  6. {G07__364}: இற்செறிவு அறிவித்து வரைவு கடாதல் -
  7. {G07__455}: உண்மை கூறி வரைவு கடாதல் -
  8. {G07__499}: உள்ளது கூறி வரைவு கடாதல் -
  9. {G07__523}: எதிர்கோள் கூறி வரைவு கடாதல் -
  10. {G07__565}: ஏறுகோள் கூறி வரைவு கடாதல் -
  11. {G07__743}: களவிடைத் தலைவன் வளைகொண்டு வந்து கொடுத்துழி, “பண்டை வளை போலாவாய், மெலிந்துழி நீங்கா நலனுடையவோ இவை?” எனத் தலைவியது மெலிவு சொல்லித் தோழி வரைவு கடாயது.
  12. {G07__744}: களவிடைத் தோழி தலைவனிடம் தலைவியின் கற்பு மிகுதியும் ஆற்றாமையும் இவ்வொழுக்கு அலராகின்றமையும் கூறி வரைவு கடாயது -
  13. {G07__746}: களவிடை வேந்தற்கு உற்றுழிப் பிரிந்த தலைவன் வரைவு மலிந்தமை -
  14. {G07__879}: காலம் கூறி வரைவு கடாதல் -
  15. {H08__039}: குரவரை வரைவு எதிர்கொள்ளுவித்தல் -
  16. {H08__063}: குறிப்பினால் வரைவு கடாதல் -
  17. {H08__148}: கொய்தமை கூறி வரைவு கடாதல் -
  18. {H08__307}: தமர் நினைவுரைத்து வரைவு கடாதல் -
  19. {H08__565}: தலைவன் வரைவு வேண்டிவிடத் தமர் மறுத்துழி, அவர் கேட்குமாற்றால் தலைமகட்குச் சொல்லுவாளாய்த் தோழி அறத்தொடு நின்றது -
  20. {H08__606}: தலைவி, ‘உயிர் செல, வேற்று வரைவு வரின் அது மாற்றுதற்கண்’ கூறியது -
  21. {H08__643}: தலைவிசுற்றத்தார் தலைவற்கு வரைவு மறுத்தவழித் தோழி அறத்தொடு நிலையால் கூறுதல் -
  22. {I09__004}: தலைவி, தோழிக்கு அறத்தொடு நிற்பத் தமர் வரைவு உடன்பட்டமை அவட்கு அவள் சொல்லியது -
  23. {I09__027}: தலைவி, நொதுமலர் வரைவு நோக்கிக் கூறல் -
  24. {I09__086}: தலைவி ‘வரைவு உடன்பட்ட வழிக்’ கூறல் -
  25. {I09__087}: தலைவி, ‘வரைவு தலைவருதற்’ கண் கூறல் -
  26. {I09__120}: தாயச்சம் கூறி வரைவு கடாதல் -
  27. {I09__141}: தினைமுதிர்வு உரைத்து வரைவு கடாவுதல் -
  28. {I09__142}: தினையொடு வெறுத்து வரைவு கடாதல் -
  29. {I09__263}: தோழி, சிறைப்புறமாகவும் அஃது அன்றாகவும் தலைவியின் ஆற்றா மையைத் தலைவனிடம் கூறி வரைவு கடாவுதல் -
  30. {I09__272}: தோழி, தமர் வரைவு மறுத்துழி ஆற்றாத தலைவிக்கு, தீயகுறி நீங்கி நற்குறி தனக்குச் செய்யக்கண்டு, “கடிதின் நின்னை வரைவர்” என்று கூறுதல் -
  31. {I09__273}: தோழி, தமர் வரைவு மறுப்பரோ எனக் கவன்றாட்கு (- கவலையுற்ற தலைவிக்கு)க் கூறல் -
  32. {I09__289}: தோழி, தலைவன் குற்றேவல் மகனால், வரைவு மலிந்தமையைத் தலைவிக்குக் கூறல் -
  33. {I09__302}: தோழி, தலைவன் வரைவு வேண்டிவிடத் தமர் மறுத்துழி அவர் கேட்குமாற்றான் தலைமகட்குச் சொல்லுவாளாய் அறத்தொடு நின்றது -
  34. {I09__320}: தோழி, தலைவி ஆற்றாமை கண்டு, “வரைவு கடாவவோ?” என்று அவளை வினவல் -
  35. {I09__326}: தோழி, தலைவிக்கு வரைவு மலிவு கூறுதல் -
  36. {I09__333}: தோழி, தலைவி நலம் தொலைவுரைத்துத் தலைவனை வரைவு கடாவுதல் -
  37. {I09__369}: தோழி, நொதுமலர் வரைவு பேச வந்துழி, ஆற்றாது தலைவி பசி அட நின்றுழி,“இதற்குக் காரணம் என்?” என்ற செவிலிக்குக் கூறுதல் -
  38. {I09__375}: தோழி, பகற்குறியும் இரவுக்குறியும் மறுத்து வரைவு கடாயது -
  39. {I09__388}: தோழி ‘பிறன் வரைவு ஆய்தலின்’கண் தலைவற்குக் கூறல் -
  40. {I09__389}: தோழி, ‘பிறன் வரைவு ஆய்தலின்’கண் தாய் கேட்பத் தலைவிக்குக் கூறல் -
  41. {I09__404}: தோழி, முற்காலத்து வரைவு கடாவுமாறு போலன்றி வரைவு கடாதல் -
  42. {I09__404}: தோழி, முற்காலத்து வரைவு கடாவுமாறு போலன்றி வரைவு கடாதல் -
  43. {I09__418}: தோழி, “வரைவு நீட ஆற்றாத தலைவியின் வேறுபாடு புறத்தார்க்குப் புலனாகாமையும் இயையும், இங்ஙனம் கூறுவாரைப் பெறின்” எனக் கூறி வற்புறுத்தல் -
  44. {J10__080}: பாங்கி, தமர் வரைவு எதிர்ந்தமை தலைவிக்கு உணர்த்தல் -
  45. {J10__226}: பிரிவருமை கூறி வரைவு கடாதல் -
  46. {J10__267}: பிறர் வரைவு உணர்த்தல் -
  47. {J10__404}: பொலிவழிவு உரைத்து வரைவு கடாதல் -
  48. {J10__465}: மந்திமேல் வைத்து வரைவு கடாதல் -
  49. {J10__468}: மயிலொடு கூறி வரைவு கடாதல் -
  50. {J10__645}: வருத்தம் கூறி வரைவு கடாதல் -
  51. {J10__648}: வருத்த மிகுதி கூறி வரைவு கடாதல் -
  52. {J10__666}: வரையாது வந்தொழுகும் தலைவனுக்குத் தோழி, “இவள் கவின் நீ வந்த காலத்து வருதலான், நீ போன காலத்து அதன் தொலைவு நினக்கு அறியப்படாது” எனச் சொல்லி வரைவு கடாயது -
  53. {J10__682}: வரைவு எதிர்வு உணர்த்தல் -
  54. {J10__684}: வரைவு கடாதல் -
  55. {J10__685}: வரைவு கடாதல் வகை -
  56. {J10__688}: வரைவு நிகழும் காலம் -
  57. {J10__689}: வரைவு நீட்டித்தவழி ஆற்றாளாகிய தலைமகள் தோழிக்குச் சொல்லியது -
  58. {J10__690}: வரைவு மலிதல் -
  59. {J10__691}: வரைவு மலிதல் வகைகள் -
  60. {J10__692}: வரைவு மலிந்த தோழி, “கன்னிப் பருவத்துத் தைந்நீராடத் தவம் தலைப்பட்டேம்!” என வையையை நோக்கித் தலைமகன் கேட்பச் சொல்லியது -
  61. {J10__693}: வரைவு மலிவு கேட்ட தலைமகட்குத் தோழி, முன்னாளில் தான் அறத்தொடு நின்ற காரணத்தான் அது விளைந்தது என்று கூறியது -
  62. {J10__694}: வரைவு மறை -
  63. {J10__695}: வரைவு மாட்சி -
  64. {J10__696}: வரைவு முடுக்கம் : துறைகள் -
  65. {J10__697}: வரைவு முயலும் தலைவன், தலைவிவேறுபாடு கண்டு வினவ, “நின்னைக் கனவில் கண்டு விழித்துக் காணாளாய் வந்தது” என்று தோழி சொல்லி வரைவு முடுக்கியது -
  66. {J10__697}: வரைவு முயலும் தலைவன், தலைவிவேறுபாடு கண்டு வினவ, “நின்னைக் கனவில் கண்டு விழித்துக் காணாளாய் வந்தது” என்று தோழி சொல்லி வரைவு முடுக்கியது -
  67. {J10__834}: வேங்கையொடு வெறுத்து வரைவு கடாதல் -

வரைவுகடாவி

  1. {H08__588}: தலைவி, ஆயத்திடைத் தலைவனைக் கண்டவாறும் அவனைக் கூறியனவும் கூறி, தோழியைத் தலைவனை வரைவுகடாவி யாய்க்கு அறத்தொடு நிற்க வேண்டும் என்றது -

வரைவுகடாவிய

  1. {G07__264}: “இடையறவுபடாத கற்பின் கூட்டமே இன்பப் பயனுடைத்து” என்றுகூறி வரைவுகடாவிய தோழிக்குத் தலைவன் கூறுவது -

வரைவுக்கு

  1. {I09__409}: தோழி, “யான் வரைவுக்கு ஆவன செய்யவோ?” எனத் தலைவனை வினாதல் -
  2. {J10__683}: வரைவுக்கு முற்பட்ட பிரிவுகள் -

வரைவுடன்

  1. {H08__652}: தலைவி, தலைவற்குத் தன் தமர் வரைவுடன் பட்டதனை விரும்புதல் -

வரைவுடன்படுதற்கண்

  1. {H08__564}: தலைவன், வரைவுடன்படுதற்கண் தோழியிடம் கூறல் -

வரைவுடன்பட்டோற்

  1. {J10__687}: ‘வரைவுடன்பட்டோற் கடாவல் வேண்டி’ய விடத்துத் தோழி கூறியது -

வரைவுடம்படாது

  1. {J10__686}: வரைவுடம்படாது மிகுத்துக் கூறல் -

வரைவுடம்படுத்தல்

  1. {J10__649}: வருமது கூறி வரைவுடம்படுத்தல் -

வரைவும்

  1. {J10__419}: போக்கும் வரைவும் மனைவிகண் தோன்றல் -

வரைவுவேண்டி

  1. {I09__578}: நொதுமலர் வரைவுவேண்டி விடுத்தமை அறிந்த தலைமகள் ஆற்றாளாய்ப் பசிஅட நின்றுழி, “இதற்குக் காரணம் என்?” என்று செவிலி வினவத் தோழி அறத்தொடு நின்றது -

வரைவேன்

  1. {I09__215}: தோழி, “ஆற்றாத தலைவியைக் கடிதின் வரைவேன்” என்று தலைவன் தெளிவிக்கப் புக்குழித் தெளிவிடை விலக்கிக் கூறியது -

வரைவொடு

  1. {I09__339}: தோழி, தலைவியிடம் “தலைவன் வரைவொடு வருகின்றமை காண வம்மோ!” எனல் -

வறிது

  1. {J10__716}: வறிது நகை தோற்றல் -

வறுங்களம்

  1. {H08__566}: தலைவன் வறுங்களம் நாடி மறுகல் -
  2. {H08__708}: தலைவி, ‘தன்குறி தள்ளிய தெருளாக்காலை, வந்தனன் பெயர்ந்த வறுங்களம் நோக்கித், தன் பிழைப்பாகத் தழீஇத் தேறி’க் கூறல் -
  3. {J10__320}: புலர்ந்தபின் வறுங்களம் தலைவி கண்டிரங்கல் -

வறும்புனம்

  1. {H08__567}: தலைவன் வறும்புனம் கண்டு வாடிக் கூறல் -
  2. {J10__717}: வறும்புனம் கண்டு வருந்தல் -

வற்புறீஇயது

  1. {J10__257}: பிரிவு நேர்ந்த தலைமகள் தலைவனது நீக்கத்துக்கண் வேறுபட்டாளைத் தோழி வற்புறீஇயது -

வற்புறுத்தலும்

  1. {J10__283}: ‘புகழும் மானமும் எடுத்து வற்புறுத்தலும் தூதிடையிட்ட வகை’ -

வற்புறுத்தல்

  1. {G07__255}: இடம் அணித்துக் கூறி வற்புறுத்தல் -
  2. {I09__376}: தோழி, பகற்குறிவந்து போகின்ற தலைவன் புறக்கிடை நோக்கி ஆற்றாத தலைவியின் குறிப்பறிந்து மாவின்மேல் வைத்து வற்புறுத்தல் -
  3. {I09__384}: தோழி, பிரிவிடை ஆற்றாத தலைவியை நன்னிமித்தம் கூறி வற்புறுத்தல் -
  4. {I09__385}: தோழி, பிரிவிடை இயற்பழித்து வற்புறுத்தல் -
  5. {I09__418}: தோழி, “வரைவு நீட ஆற்றாத தலைவியின் வேறுபாடு புறத்தார்க்குப் புலனாகாமையும் இயையும், இங்ஙனம் கூறுவாரைப் பெறின்” எனக் கூறி வற்புறுத்தல் -
  6. {I09__659}: பருவம் காட்டி வற்புறுத்தல் -
  7. {J10__709}: வழியொழுகி வற்புறுத்தல் -
  8. {J10__714}: வற்புறுத்தல் (1) -
  9. {J10__715}: வற்புறுத்தல் (2) -

வற்புறுத்தித்

  1. {J10__284}: ‘புகழும் மானமும் எடுத்து வற்புறுத்தித் தலைவன் பிரிதல்’ -

வற்புறுத்தியது

  1. {J10__234}: பிரிவிடை அழிந்த கிழத்தியைத் தோழி வற்புறுத்தியது -
  2. {J10__657}: வரைந்த அணுமைக்கண் பிரிந்த தலைவன் குறித்த பருவம் வந்துழி, “இதனை மறந்தார்” என்ற தலைவிக்குத் தோழி, “வரைவதற்கு முன்பு அவர் அன்புடைமை இதுவாக யாம் மறத்தல் கூடாது” என்று சொல்லி வற்புறுத்தியது -

வல

  1. {J10__807}: வினை வல பாங்காயினான் ‘சொல் எதிர் பெறாஅன் சொல்லி இன்புறுதல்’ -

வலம்புரிகேட்டு

  1. {J10__158}: பாங்கி வலம்புரிகேட்டு அவன்வரவு அறிவுறுத்தல் -

வலம்புரியை

  1. {I09__088}: தலைவி வலம்புரியை வாழ்த்தல் -

வலிதாகச்

  1. {J10__698}: வலிதாகச் சொல்லி குறை நயப்பித்தல் -

வலித்த

  1. {J10__587}: முன்னொரு காலத்துப் பொருள்வயின் பிரிந்த தலைவன், பின்னும் பொருள்வயிற் பிரிவை வலித்த நெஞ்சிற்கு, நிகழ்ந்தது நினைத்துக் கூறியது -

வலித்தல்

  1. {G07__187}: ஆங்கவள் வலித்தல் -
  2. {G07__519}: ஊழ்வினை வலித்தல் -
  3. {G07__623}: ‘ஒன்றாத் தமரினும் பருவத்தும் சுரத்தும் ஒன்றிய தோழியொடு தலைவன் வலித்தல்’ -
  4. {G07__806}: காண்டல் வலித்தல் -
  5. {J10__640}: வருகுவர் மீண்டு எனப் பாங்கி வலித்தல் -

வலித்தவழிக்

  1. {H08__264}: செவிலி, மகள் நெஞ்சு வலித்தவழிக் கூறல் -

வலிநிலை

  1. {J10__699}: வலிநிலை -

வலியழிவுரைத்தல்

  1. {J10__700}: வலியழிவுரைத்தல் -

வலியுறுத்

  1. {H08__534}: தலைவன் ‘பெட்ட வாயில் பெற்று இரவு வலியுறுத்’தது -

வலியுறுத்தல்

  1. {G07__315}: இரவு வலியுறுத்தல் -
  2. {I09__555}: நெஞ்சு வலியுறுத்தல் -

வலியை

  1. {H08__388}: தலைவன், காமத்தின் வலியை உட்கொண்டவழிக் கூறல் -

வலையசேரி

  1. {J10__701}: வலையசேரி -

வல்லே

  1. {H08__289}: ‘சொல்லிய நுகர்ச்சி வல்லே பெற்றுழித் தீராத் தேற்றம் -
  2. {H08__407}: தலைவன், ‘சொல்லிய நுகர்ச்சி வல்லே பெற்றுழி’க் கூறல் -

வளம்பட

  1. {J10__712}: வளம்பட உரைத்தல் -

வளவய

  1. {J10__713}: ‘வளவய லூரன் வதுவை கேட்டுளே, உளம் நனி அடக்கி உவந்தோள் போறல்’ -

வளை

  1. {G07__743}: களவிடைத் தலைவன் வளைகொண்டு வந்து கொடுத்துழி, “பண்டை வளை போலாவாய், மெலிந்துழி நீங்கா நலனுடையவோ இவை?” எனத் தலைவியது மெலிவு சொல்லித் தோழி வரைவு கடாயது.

வளைகொண்டு

  1. {G07__743}: களவிடைத் தலைவன் வளைகொண்டு வந்து கொடுத்துழி, “பண்டை வளை போலாவாய், மெலிந்துழி நீங்கா நலனுடையவோ இவை?” எனத் தலைவியது மெலிவு சொல்லித் தோழி வரைவு கடாயது.

வழக்கமும்

  1. {J10__172}: ‘பாடல் சான்ற புலனெறி வழக்கமும்’, அது நிகழும் பாக்களும் -

வழக்கம்

  1. {G07__488}: உலகியல் வழக்கம் -
  2. {H08__199}: செய்யுள் வழக்கம் -
  3. {I09__483}: நாடக வழக்கம் -
  4. {J10__332}: புலனெறி வழக்கம் -
  5. {J10__551}: முந்நீர் வழக்கம் -

வழக்கியல்

  1. {J10__702}: வழக்கியல் ஆணை கிளத்தல்-

வழக்கு

  1. {G07__489}: உலகியல் வழக்கு எனப்படுவது -
  2. {H08__314}: தமிழியல் வழக்கு -
  3. {I09__484}: நாடக வழக்கு எனப்படுவது -

வழி

  1. {H08__349}: தலைவன், ‘அந்தரத்து எழுதிய எழுத்தின் மான, வந்த குற்றம் வழி கெட ஒழுகுதற்கண் கூறல் -
  2. {I09__089}: தலைவி, வழி அருமையைக் கேட்டவழிக் கூறல் -
  3. {J10__703}: வழி நிலைக் காட்சி -
  4. {J10__710}: வழி விளையாடல் -

வழிக்

  1. {H08__717}: தலைவி, ‘தாயர் கண்ணிய நல்லணிப் புதல்வனை, மாயப் பரத்தை உள்ளிய வழிக்’ கூறல் -
  2. {I09__081}: தலைவி, ‘வரையா நாளிடை வந்தோன் முட்டிய’ வழிக் கூறல் -
  3. {I09__086}: தலைவி ‘வரைவு உடன்பட்ட வழிக்’ கூறல் -
  4. {I09__240}: தோழி, ‘ஐயச்செய்கை தாய்க்கு எதிர்மறுத்துப் பொய் என மாற்றி மெய் வழிக் கொடுத்தல்’ -
  5. {I09__303}: தோழி, தலைவனது ‘சூள்வயின் திறத்தால் சோர்வு கண்டு அழி’யும் வழிக் கூறல் -

வழிக்கண்

  1. {H08__054}: குறித்த பருவத்து மீளுந் தலைவன் வழிக்கண் உருவுவெளிப்பாடு கண்டு இல்லத்துப் புகுந்துழித் தலைவிக்குச் சொல்லியது -

வழிச்

  1. {I09__207}: தோழி, ‘அளவுமிகத் தோன்றிய’ வழிச் செவிலி கருத்தைக் கொண்டு கூறல் -
  2. {I09__274}: தோழி, ‘தலைப்பெய்து கண்ட’வழிச் செவிலி வினவியதைக் கூறல் -

வழிநினைந்து

  1. {G07__050}: அடியொடு வழிநினைந்து அவன் உளம் வாடல் -

வழிநிலை

  1. {I09__407}: தோழி ‘மெய்யினும் பொய்யினும் வழிநிலை பிழையாது பல்வேறு கவர் பொருள் நாட்டத்தின்கண்’ கூறல் -

வழிநிலைக்

  1. {J10__704}: வழிநிலைக் காட்சி நிகழும் காலம் -

வழிபடக்கண்டு

  1. {G07__205}: ‘ஆயவெள்ளம் வழிபடக்கண்டு இது மாயமோ என்றல்’ -

வழிபடுதல்

  1. {I09__174}: தெளித்து வழிபடுதல் -

வழிபாடு

  1. {I09__090}: தலைவி, ‘வழிபாடு மறுத்தற்’கண் கூறல் -
  2. {J10__706}: வழிபாடு கூறல் -
  3. {J10__707}: வழிபாடு மறுத்தல் (1) -
  4. {J10__708}: வழிபாடு மறுத்தல் (2) -

வழிப்படுத்துரைத்தல்

  1. {J10__705}: வழிப்படுத்துரைத்தல் -

வழியைக்

  1. {G07__406}: உடன்போக்கிடைப் பின்தொடர்ந்த செவிலி சுரத்திடைக் குராமரம் கண்டு, தலைவி சென்ற வழியைக் காட்ட வேண்டல் -

வழியொழுகி

  1. {J10__709}: வழியொழுகி வற்புறுத்தல் -

வழிவரல்

  1. {G07__446}: உடன்போய் மீண்ட தலைவி, வழிவரல் வருத்தம் கண்டு வருந்திய தோழிக்குக் கூறுதல் -

வழுவின்

  1. {G07__413}: உடன்போக்கின்கண் கண்டோர் ‘பொழுதும் ஆறும் உட்குவரத் தோன்றி வழுவின் ஆகிய குற்றம் காட்டி’ மொழிதல் -

வழுவின்று

  1. {I09__091}: தலைவி, ‘வழுவின்று நிலைஇய இயற்படுபொருளின்’கண் கூறல் -

வழுவுடைக்

  1. {J10__711}: வழுவுடைக் காமம் -

வழுவுதலினாகிய

  1. {G07__238}: ஆறு வழுவுதலினாகிய குற்றம் காட்டல் -
  2. {J10__410}: பொழுது வழுவுதலினாகிய குற்றம் காட்டல் -

வழுவுதலினாலாகிய

  1. {G07__826}: காப்பு வழுவுதலினாலாகிய குற்றம் காட்டல் -

வழுவும்

  1. {J10__381}: ‘பொய்யும் வழுவும்............ என்ப’ பொருள் -

வாசி

  1. {H08__419}: தலைவன் தலைவிநோக்கின் வாசி (சிறப்புக்) கண்டு குறிப்பறிந்து கூறல் -

வாசிகரணம்

  1. {J10__734}: வாசிகரணம் -

வாட

  1. {H08__604}: தலைவி, “இனியும் துயருற்று நீ பசந்து வாட வேண்டா; ஆற்றியிரு; அவர் வந்துவிட்டார்” என்ற தோழிக்குக் கூறியது -

வாடல்

  1. {G07__050}: அடியொடு வழிநினைந்து அவன் உளம் வாடல் -

வாடி

  1. {G07__510}: ஊடல் நீட வாடி உரைத்தல் -
  2. {H08__099}: கூடற்கு அரிது என வாடி உரைத்தல் -
  3. {J10__377}: பொதுப்படக் கூறி வாடி அழுங்கல் -

வாடிக்

  1. {H08__567}: தலைவன் வறும்புனம் கண்டு வாடிக் கூறல் -

வாடைக்கு

  1. {H08__704}: தலைவி, தலைவனைப் பிரிந்துழி வாடைக்கு வருந்தி இரங்கல் -
  2. {J10__738}: வாடைக்கு வருந்தி மனம் இழந்த தலைவியைக் கண்டு தோழி இரங்கல் -

வாட்டம்

  1. {J10__735}: வாட்டம் காண்டல் -
  2. {J10__736}: வாட்டம் கூறல் -
  3. {J10__737}: வாட்டம் வினாதல் -

வாதல்

  1. {G07__328}: ‘இருபெயர் மூன்றும் உரிய’ வாதல் -

வானோக்கி

  1. {J10__764}: வானோக்கி வருந்தல் -

வானோர்

  1. {H08__408}: தலைவன் ‘சொல்லென, ஏனது சுவைப்பினும் நீ கைதொட்டது, வானோர் அமுதம் புரையுமால் எமக்கென, அடிசிலும் பூவும் தொடுதற்கண்’ கூறியது -

வாயாகப்

  1. {G07__224}: ஆற்றாமை வாயிலாகப் புக்க தலைவன், தெய்வமகளிர் பொய்தல் அயர்வதொரு கனாக் கண்டமை கூறி, அது வாயாகப் பருவம் வந்திறுத்தது சுட்டித் தலைவி ஊடல் தீர்வது பயனாகக் கூறியது -

வாயிற்

  1. {G07__827}: காம இடையீட்டில் ‘அறிவும் புலனும் வேறுபட நிறீஇ, உவம வாயிற் படுத்தல்’ -
  2. {J10__755}: வாயிற் கிளவி -

வாயிற்கண்

  1. {J10__754}: வாயிற்கண் நின்று தோழிக்குரைத்தல் -

வாயிற்கிளவி

  1. {J10__756}: ‘வாயிற்கிளவி வெளிப்படக் கிளத்தல் -

வாயிலர்

  1. {G07__033}: அகம்புகு வாயிலர் தலைவி வாழ்க்கையை வியந்து கூறுதல் -
  2. {I09__537}: நினையுங்காலை வாயிலர் கேட்டல் -

வாயிலவர்

  1. {J10__505}: மனைபுகல் கண்ட வாயிலவர் கூறல் -
  2. {J10__751}: வாயிலவர் வாழ்த்தல் -

வாயிலாக

  1. {G07__209}: ஆயிழை, மைந்தனும் ஆற்றாமையுமே வாயிலாக வரவு எதிர் கோடல் -
  2. {G07__452}: உண்டிக் காலத்து மனைக்கண் வருதலும் சுருங்கித் தலைவன் பரத்தையிடத்தானாக, அவற்கு வாயிலாக வந்தார்க்குத் தலைவி கூறியது -
  3. {I09__041}: தலைவி, பாணன் வாயிலாக வந்துழிக் கூறல் -

வாயிலாகக்

  1. {I09__049}: தலைவி, புதல்வன் வாயிலாகக் கூறல் -

வாயிலாகச்

  1. {H08__590}: தலைவி, ஆற்றாமை வாயிலாகச் சென்றாற்குக் கூறல் -

வாயிலாகப்

  1. {G07__223}: ஆற்றாமை வாயிலாகப் புக்க தலைவன் தான் புதுப்புனலாடித் தாழ்த்தமை கூறத் தலைவி இன்ன புதுப்புனலே ஆடியது என்ன நெருங்கிக் கூறியது -
  2. {G07__224}: ஆற்றாமை வாயிலாகப் புக்க தலைவன், தெய்வமகளிர் பொய்தல் அயர்வதொரு கனாக் கண்டமை கூறி, அது வாயாகப் பருவம் வந்திறுத்தது சுட்டித் தலைவி ஊடல் தீர்வது பயனாகக் கூறியது -
  3. {J10__863}: “வையைநீர்விழாவில் காதற்பரத்தை ‘இற்பரத்தையுடன் நீராடினான் தலைவன்’ எனக் கேட்டுப் புலந்தாளைப் புலவி நீக்கிப் புணர்ந்தான்” எனக் கேட்ட தலைமகள், வாயிலாகப் புக்க விறலிக்கு, அவ்வையைநீர் விழாவணியும் ஆங்குப் பட்ட செய்தியும் கூறி வாயில் மறுத்தது.

வாயிலார்

  1. {H08__218}: செவ்வணி கண்ட வாயிலார் கூறல் -

வாயிலின்

  1. {I09__093}: தலைவி, ‘வாயிலின் வரூஉம் வகை’யில் கூறல் -

வாயிலிற்

  1. {J10__752}: வாயிலிற் கூட்டம் -

வாயிலொடு

  1. {H08__509}: தலைவன் ‘நோன்மையும் பெருமையும் மெய்கொள அருளி(ய) பன்னல் சான்ற வாயிலொடு பொருந்தி, தன்னின் ஆகிய தகுதிக்கண்’ கூறியது -

வாயிலோர்

  1. {G07__032}: அகம்புகு மரபின் வாயிலோர் தம்முள் தாம் கூறல் -
  2. {J10__753}: வாயிலோர் -

வாயில்

  1. {G07__222}: ஆற்றாமை வாயில் -
  2. {G07__818}: காதற்பரத்தையுடன் புனலாடிய தலைமகன், தோழியை வாயில் வேண்ட, அவள், புனலாடியவாறு கூறி வாயில் மறுத்தது -
  3. {G07__818}: காதற்பரத்தையுடன் புனலாடிய தலைமகன், தோழியை வாயில் வேண்ட, அவள், புனலாடியவாறு கூறி வாயில் மறுத்தது -
  4. {G07__855}: காமக்கிழத்தி வாயில் வேண்டல் -
  5. {H08__041}: குற்றம் காட்டிய வாயில் -
  6. {H08__042}: குற்றம் காட்டிய வாயில் பெட்புற்றுரைத்தல் -
  7. {H08__104}: கூத்தர் வாயில் மறை -
  8. {H08__340}: தலைமகன் வாயில் பெற்றுப் புகுந்தது அறியாது வந்த பாணற்குத் தலைமகள் நகையாடிச் சொல்லியது -
  9. {H08__341}: தலைமகன் வாயில் பெற்றுப் புகுந்து நீங்கினவிடத்தும் அவன் செய்த பண்டைய தீங்கு நினைந்து வேறுபட்டிருந்த தலைவி, வினவிய பாணற்குச் சொல்லியது -
  10. {H08__342}: தலைமகனுக்கு வாயில் நேர்ந்த தோழி, தலைமகளிடத்துப் பொறாமை கண்டு சொல்லியது -
  11. {H08__345}: தலைவற்கு வாயில் நேராத தலைவி கொடுமையை அவன் கூறக் கேட்ட தோழி அவற்குச் சொல்லியது -
  12. {H08__380}: தலைவன், ‘ஏனை வாயில் எதிரு’ங்காலைக் கூறல் -
  13. {H08__466}: தலைவன் தனக்கு வாயில் நேராத தலைவியது கொடுமையைக் கூறக் கேட்ட தோழி, அவற்குச் சொல்லியது -
  14. {H08__534}: தலைவன் ‘பெட்ட வாயில் பெற்று இரவு வலியுறுத்’தது -
  15. {H08__587}: தலைவி, ஆடை கழுவுவாளை வாயில் என்றல் -
  16. {H08__631}: தலைவி, ‘கூறிய வாயில் கொள்ளாக் காலை’ கூறல்-
  17. {H08__689}: தலைவி, தலைவனது ‘வருந்தொழிற்கு அருமை வாயில் கூறு’ங்கால் கூறல் -
  18. {I09__003}: தலைவி, ‘தோழி உள்ளுறுத்த வாயில் புகு’த்தல் -
  19. {I09__645}: பரத்தையைத் தேரேற்றி நீராட்டி வந்து வாயில் வேண்டிய தலைமகற்குத் தலைவி வாயில் மறுத்தல் -
  20. {I09__645}: பரத்தையைத் தேரேற்றி நீராட்டி வந்து வாயில் வேண்டிய தலைமகற்குத் தலைவி வாயில் மறுத்தல் -
  21. {J10__019}: ‘பன்னல் சான்ற வாயில்’ -
  22. {J10__159}: பாங்கி வாயில் நேர்வித்தல் -
  23. {J10__160}: பாங்கி வாயில் மறை -
  24. {J10__182}: பாணற்குத் தோழி வாயில் மறுத்தல் -
  25. {J10__310}: புதல்வன்மேல் வைத்து வாயில் மறுத்தல் -
  26. {J10__311}: புதல்வன் வாயில் வேண்டல் -
  27. {J10__312}: புதல்வனைப் புலந்து தலைவி மறுத்தாளைப் போலத் தோழிக்கு வாயில் நேர்ந்தது -
  28. {J10__313}: புதல்வனை வாயில் நேர்வித்தல் -
  29. {J10__351}: பெட்ட வாயில் பெற்றுச் சேறல் -
  30. {J10__352}: பெட்ட வாயில் பெறுதல் -
  31. {J10__456}: மதிநிலை உரைத்து வாயில் நேர்வித்தல் -
  32. {J10__464}: மதுப்பொழி தாரோன் மணமனை வாயில், பொதுத் தலத்திருந்துழிப் புரைதீர் மனைவியர், நினைவறி கண்புதை நிகழ்த்தல் -
  33. {J10__728}: வன்புறை குறித்த வாயில் -
  34. {J10__745}: வாயில் பெற்று உய்தல் -
  35. {J10__746}: வாயில் பெறாது மகன்திறம் நினைதல் -
  36. {J10__747}: வாயில் மறுத்த தலைவியை, “மகப் பேற்றிற்குரிய காலங் கழிய ஒழுகுகின்றாய்” என்று நெருக்கிய தோழிக்குத் தலைவி கூறல்-
  37. {J10__748}: வாயில் மறுத்தல் -
  38. {J10__749}: வாயில் மறுத்துரைத்தல் -
  39. {J10__750}: வாயில் வேண்டத் தோழி கூறல் -
  40. {J10__758}: வாரம் பகர்ந்து வாயில் மறுத்துரைத்தல் -
  41. {J10__814}: வெள்ளணி அணிந்து தோழியை விடுப்புழித் தலைவன் வாயில் வேண்டல் -
  42. {J10__863}: “வையைநீர்விழாவில் காதற்பரத்தை ‘இற்பரத்தையுடன் நீராடினான் தலைவன்’ எனக் கேட்டுப் புலந்தாளைப் புலவி நீக்கிப் புணர்ந்தான்” எனக் கேட்ட தலைமகள், வாயிலாகப் புக்க விறலிக்கு, அவ்வையைநீர் விழாவணியும் ஆங்குப் பட்ட செய்தியும் கூறி வாயில் மறுத்தது.

வாயில்கட்கு

  1. {I09__276}: தோழி தலைமகன் வாயில்கட்கு உரைத்தது -

வாயில்கட்குக்

  1. {H08__013}: கிழவற்குப் பாங்காயின வாயில்கட்குக் கிழத்தி சொல்லியது -

வாயில்கள்

  1. {G07__030}: அகம் புகல் மரபின் வாயில்கள் -
  2. {G07__031}: அகம்புகல் மரபின் வாயில்கள் கூற்றாக வருவன -
  3. {I09__628}: பரத்தையர் உலகியல் நோக்கி விடுத்தலின் தலைவன் வரவு கண்டு உவந்து வாயில்கள் மொழிதல் -
  4. {J10__743}: வாயில்கள் (1) -
  5. {J10__744}: வாயில்கள் (ஊடலைத் தணிக்கத் துணையாவன) (2) -

வாய்

  1. {I09__553}: நெஞ்சம் மிக்கது வாய் சோர்தல் -
  2. {J10__739}: வாய் நனி உறுதல் -

வாய்ந்த

  1. {H08__554}: தலைவன் ‘மீட்டுவர வாய்ந்த வகையின்கண்’ கூறல் (2) -

வாய்பட்டான்

  1. {I09__222}: தோழி, இரவுக்குறி நேர்ந்த வாய்பட்டான் தலைவிக்குக் கூறல் -

வாய்பாட்டான்

  1. {G07__308}: இரவுக்குறி வேண்டிய கிழவற்குத் தோழி நேர்ந்த வாய்பாட்டான் மறுத்தது -

வாய்மை

  1. {J10__740}: வாய்மை கூறி வருத்தம் தணித்தல் -

வாய்மையும்

  1. {G07__472}: ‘உரவோன் நாடும் ஊரும் குலனும், மரபும் புகழும் வாய்மையும் கூறல்’ -
  2. {G07__634}: ஒன்றித் தோன்றும் தோழி ‘வாய்மையும் பொய்ம்மையும் கண்டோர்ச் சுட்டித் தாய்நிலை நோக்கித் தலைப்பெயர்த்துக் கொள்ளு’தல் -

வாய்மொழி

  1. {J10__741}: வாய்மொழி கூறித் தலைவி வருந்தல் -

வாய்விடு

  1. {J10__742}: வாய்விடு கிளவி -

வாரம்

  1. {J10__757}: வாரம் பகர்தல் -
  2. {J10__758}: வாரம் பகர்ந்து வாயில் மறுத்துரைத்தல் -

வாரா

  1. {G07__461}: உணர்ப்புவயின் வாரா ஊடற்கண் தலைவன் தன்னுள் கூறியது -
  2. {I09__233}: தோழி, ‘உணர்ப்புவயின் வாரா ஊடல் உற்றோள்வயின், உணர்த்தல் வேண்டிய கிழவோன்பால் நின்று, தான் வெகுண்டு ஆக்கிய தகுதிக்கண்’ கூறுதல் -

வாராத

  1. {G07__872}: கார்ப்பருவத்து பிரிந்த தலைவன் மீண்டு வாராத நிலையில் நிகழ்ந்த வையை நீர் விழாவின் பல்வேறு வகைப்பட்ட இன்பம் கூறி, “இவ்வகைப்பட்ட இன்பத்தையுடைய நின்னையும் நினைத்திலர்” என வையையை நோக்கித் தலைமகள் கேட்பத் தோழி இயற்பழித்தது -

வாராதவழித்

  1. {I09__253}: தோழி, குறித்த பருவத்துத் தலைவன் வாராதவழித் தூதாய் வந்த பாணற்குக் கூறல் -

வாராது

  1. {H08__055}: குறித்த பருவத்து வாராது தலைவன் பகைமேல் முயல்கின்ற முயற்சி கேட்ட தலைவி கூறியது -

வாரான்கொல்

  1. {G07__250}: இடந்தலைப்பாட்டில், தலைவன் வருவான்கொல் என்ற அச்சமும் வாரான்கொல் என்ற காதலும் கூர்ந்த தலைவி கூறுதல் -

வாராமைக்கு

  1. {J10__759}: வாராமைக்கு அழிதல் -

வார்த்தை

  1. {H08__334}: தலைமகன் உருவெழில் உரைத்த தலைமகள் வார்த்தை -

வார்த்தையைக்

  1. {G07__416}: உடன்போக்கின்கண் தலைவன்தலைவியரை இடைச்சுரத்துக் கண்டோர் கூறிய வார்த்தையைக் கேட்டோராகச் சிலர் கூறியமை -

வாளாண்

  1. {I09__094}: தலைவி, ‘வாளாண் எதிரும் பிரிவின்கண்’ கூறல் -
  2. {J10__763}: ‘வாளாண் எதிரும் பிரிவு’ -

வாள்

  1. {I09__221}: தோழி, இரவுக்குறி நயந்த தலைவன் சிறைப்புறமாக, பகற்குறி நேர் வாள் போல, இரவுக்காப்பு மிகுதி கூறல் -

வாழாது

  1. {I09__006}: தலைவி, தோழியிடம், “‘அன்றில் பிரியின் வாழாது’ எனத் தலைவனிடம் கூறு” என்றல் -

வாழும்

  1. {H08__449}: தலைவன் தலைவி (குறுந்தொடி) வாழும் ஊர் நோக்கி மதி மயங்கல் -

வாழ்க்கை

  1. {J10__760}: வாழ்க்கை -
  2. {J10__761}: வாழ்க்கை நலம் கூறல் -

வாழ்க்கைத்

  1. {J10__119}: பாங்கி, தலைவியின் நன்மனை வாழ்க்கைத் தன்மை (செவிலிக்கு) உணர்த்தல் -

வாழ்க்கைத்தன்மை

  1. {H08__248}: செவிலி, தலைவியின் நன்மனை வாழ்க்கைத்தன்மை யுணர்த்தல் -

வாழ்க்கையுள்

  1. {J10__762}: வாழ்க்கையுள் இரக்கம் -

வாழ்க்கையை

  1. {G07__033}: அகம்புகு வாயிலர் தலைவி வாழ்க்கையை வியந்து கூறுதல் -

வாழ்த்தல்

  1. {G07__685}: கம்பை மின்னாள் வாழ்த்தல் -
  2. {H08__028}: கிள்ளை வாழ்த்தல் -
  3. {H08__250}: செவிலி தெய்வம் வாழ்த்தல் -
  4. {H08__433}: தலைவன் தலைவியின் பெற்றோரை வாழ்த்தல் -
  5. {I09__088}: தலைவி வலம்புரியை வாழ்த்தல் -
  6. {J10__100}: பாங்கி, தலைவனை வாழ்த்தல் (1) -
  7. {J10__451}: ‘மணம் புணர் மன்னனும் மங்கையும் வடமீன், இணங்குபு கண்டதை இகுளை வாழ்த்தல்’ -
  8. {J10__751}: வாயிலவர் வாழ்த்தல் -

வாழ்த்தியது

  1. {G07__417}: உடன்போக்கின்கண் தலைவி தமர் வந்துழித் தலைவனை மறைத்த மலையை வாழ்த்தியது -
  2. {H08__389}: தலைவன் கிள்ளையை வாழ்த்தியது -

வாழ்த்தியவழிக்

  1. {H08__251}: செவிலி தெய்வம் வாழ்த்தியவழிக் கூறல் -

வாழ்த்துதல்

  1. {I09__260}: தோழி சங்கினை வாழ்த்துதல் -
  2. {J10__101}: பாங்கி, தலைவனை வாழ்த்துதல் (2) -

வாழ்பதிப்

  1. {J10__511}: ‘மாதரைக் கொண்டு தம் வாழ்பதிப் புகுதல்’ -

விகிருதம்

  1. {J10__765}: விகிருதம் -

விட

  1. {I09__488}: நாண் விட வருந்தல் -

விடக்

  1. {H08__667}: தலைவி, தலைவன்தூது வரப்பெறாது, தான் தூது விடக் கருதி நெஞ்சொடு கூறியது -

விடத்து

  1. {H08__601}: தலைவி, ‘இருவகைக் குறி(யும்) பிழைப்பாகிய விடத்து’த் தோழியிடம் கூறல் -

விடத்துத்

  1. {J10__687}: ‘வரைவுடன்பட்டோற் கடாவல் வேண்டி’ய விடத்துத் தோழி கூறியது -

விடத்தே

  1. {H08__545}: தலைவன் மடல் ஏறுவதாகக் கூறக் கேட்ட தோழி, அவன் நாண் உடையவனாதலின் அது முடியாது என்று கூறிய விடத்தே, அவன் கூறியது -
  2. {H08__546}: தலைவன் மடல் ஏறுவதாகக் கூறக் கேட்ட தோழி, அவன் நாண் மாத்திரமே யன்றி நல்லாண்மையும் உடையனாதலின் அது முடியாது என்று கூறிய விடத்தே, அவன் கூறியது -

விடற்கு

  1. {I09__631}: பரத்தையர் தலைவனை விடற்கு இரந்து குறையுறுதல் -

விடலை

  1. {J10__767}: விடலை -

விடல்

  1. {I09__541}: நீங்கும் தலைவி பாங்கியர்தமக்குத் தன் செலவு உணர்த்தி விடல் -

விடவே

  1. {I09__657}: பருவம் கண்டு வன்புறை எதிரழிந்த தலைமகளது ஆற்றாமை கண்டு தோழி தூது விடவே, சென்ற பாணன் பாசறைக்கண் தலைமகற்குப் பருவ வரவும், வையை நீர் விழவணியும், அங்குப் பட்ட செய்தியும் கூறியது -

விடாமை

  1. {H08__668}: தலைவி, தலைவன் தூது விடாமை நோக்கித் தோழியொடு புலந்து கூறியது -

விடியல்

  1. {J10__768}: விடியல் வைகறை -

விடுக

  1. {G07__637}: ‘ஒன்று நோயை மறைக்க; இன்றேல் தலைவனுக்குத் தூது விடுக’ என்ற தோழிக்குத் தலைவி கூறல் -

விடுக்க

  1. {H08__219}: செவ்வணி விடுக்க இல்லோர் கூறல் -

விடுதல்

  1. {I09__165}: தூது விடுதல் -

விடுத்தது

  1. {G07__447}: உடன்போய் மீளும் தலைவி தன் வரவு ஆயத்தார்க்குச் சொல்லி விடுத்தது -

விடுத்தமை

  1. {G07__814}: காதலன் முலைவிலை விடுத்தமை பாங்கி காதலிக்கு உணர்த்தல் -
  2. {I09__578}: நொதுமலர் வரைவுவேண்டி விடுத்தமை அறிந்த தலைமகள் ஆற்றாளாய்ப் பசிஅட நின்றுழி, “இதற்குக் காரணம் என்?” என்று செவிலி வினவத் தோழி அறத்தொடு நின்றது -

விடுத்தற்

  1. {H08__645}: தலைவி, ‘செல்லாக்காலை செல்கென விடுத்தற்’கண் கூறல் -

விடுத்தற்கண்

  1. {G07__635}: ஒன்றித் தோன்றும் தோழி விடுத்தற்கண் கூறல் -
  2. {H08__495}: தலைவன், ‘நாணு நெஞ்சு அலைப்ப விடுத்தற்கண்’ கூறல் -
  3. {I09__014}: தலைவி, ‘நாணு நெஞ்சலைப்ப விடுத்தற்கண்’ கூறல் -

விடுத்தலின்

  1. {I09__628}: பரத்தையர் உலகியல் நோக்கி விடுத்தலின் தலைவன் வரவு கண்டு உவந்து வாயில்கள் மொழிதல் -

விடுத்தல்

  1. {G07__412}: உடன்போக்கின்கண் கண்டோர் தாய்நிலை கண்டு விடுத்தல் -
  2. {G07__435}: உடன்போக்கின்கண் ‘புணர்ந்தோர் பாங்கின் புணர்ந்த நெஞ்சமோடு அழிந்து (கண்டோர்) எதிர் கூறி விடுத்தல்
  3. {G07__624}: ‘ஒன்றாத் தமரினும் பருவத்தும் சுரத்தும் ஒன்றிய தோழியொடு விடுத்தல்’ -
  4. {H08__206}: செல்கென விடுத்தல் -
  5. {H08__215}: செவ்வணி அணிந்து சேடியை விடுத்தல் -
  6. {H08__438}: தலைவன் தலைவியை (இறைவியை) இல்வயின் விடுத்தல் -
  7. {H08__446}: தலைவன் தலைவியை விடுத்தல் -
  8. {H08__447}: தலைவன் தலைவியை (தலைமகள் தன்னை) விடுத்தல் (2) -
  9. {H08__709}: தலைவி, தன்செலவு ஈன்றாட்கு உணர்த்தி விடுத்தல் -
  10. {I09__072}: தலைவி, முன் செல்வோர் தம்மொடு தன்வரல் பாங்கியர்க்கு உணர்த்தி விடுத்தல் -
  11. {I09__332}: தோழி தலைவிதுயர் கிளந்து விடுத்தல் -
  12. {I09__334}: தோழி, தலைவிநிலை கூறி விடுத்தல் -
  13. {J10__006}: பழவரை விடுத்தல் -
  14. {J10__102}: பாங்கி, தலைவனை விடுத்தல் -
  15. {J10__163}: பாங்கி வைகிருள் விடுத்தல் -
  16. {J10__370}: ‘பெற்றோர் இருங்கிளை மருங்கின் தூது விடுத்தல்’ -

விடுத்துக்

  1. {J10__121}: பாங்கி, தலைவியை ஆடிடம் விடுத்துக் கொண்டு அகறல் -
  2. {J10__239}: பிரிவின்கண் தலைவன் இளையோரைத் தலைவியிடம் தூது விடுத்துக் கூறியது -

விடுத்துத்

  1. {J10__336}: புறத்தொழுக்கில் நெடுநாள் ஒழுகித் தகாதென விடுத்துத் தலைவியொடு கூடி ஒழுகாநின்ற தலைவன், “யான் அவ்வாறு ஒழுக நீயிர் நினைத்த திறம் யாது?” என்றாற்குத் தோழி சொல்லியது -

விடுத்துவிடுவாள்

  1. {I09__331}: தோழி, தலைவி தினைக்கொல்லையைப் பாதுகாவாமை கருதிச் செவிலி பிறரை அச்செயற்கு விடுத்துவிடுவாள் என்று கூறல் -

விடுப்பாள்

  1. {I09__357}: தோழி, தினைக்கொல்லையைத் தலைவி பாதுகாவாமை கருதிச் செவிலி பிறரை அச்செயற்கு விடுப்பாள் என்று அவளிடம் கூறல் -

விடுப்புழி

  1. {H08__216}: ‘செவ்வணி அணிந்து சேடியை விடுப்புழி அவ்வணி உழையர்கண்டு அழுங்கிக் கூறல்’ -

விடுப்புழித்

  1. {J10__814}: வெள்ளணி அணிந்து தோழியை விடுப்புழித் தலைவன் வாயில் வேண்டல் -

விடும்

  1. {J10__843}: வேந்தர்க்கு உற்றுழிப் பிரிவின்கண் தலைவிமாட்டுப் பாணனைத் தூதாக விடும் தலைவன் கூறியது -

விடுவாய்

  1. {H08__217}: “செவ்வணி அணிந்து சேடியை விடுவாய்” என்றல் -

விடை

  1. {J10__769}: விடை தழாஅல் -

விட்டுயிர்த்து

  1. {I09__095}: தலைவி, ‘விட்டுயிர்த்து அழுங்கிக்’ கூறல் -
  2. {J10__766}: ‘விட்டுயிர்த்து அழுங்கல்’: பொருள் -

விதந்து

  1. {J10__475}: மருதத்துக்கும் நெய்தற்கும் பெரும்பொழுது விதந்து கூறாமை -

விதியொடு

  1. {J10__770}: விதியொடு வெறுத்தல் -

விதுப்பழிதல்

  1. {G07__681}: கண் விதுப்பழிதல் -

விதும்பல்

  1. {G07__117}: அவர்வயின் விதும்பல் -
  2. {J10__296}: புணர்ச்சியின் விதும்பல் -
  3. {J10__297}: புணர்ச்சி விதும்பல்

வினவ

  1. {I09__079}: தலைவி வருத்தம் கண்டு தோழி வினவ, அவள் கனவு நலிவுரைத்தல் -
  2. {J10__697}: வரைவு முயலும் தலைவன், தலைவிவேறுபாடு கண்டு வினவ, “நின்னைக் கனவில் கண்டு விழித்துக் காணாளாய் வந்தது” என்று தோழி சொல்லி வரைவு முடுக்கியது -
  3. {J10__795}: வினவ வந்தார்க்குத் தலைவிசெய்திகளைச் செவிலி கூறல் -

வினவத்

  1. {I09__578}: நொதுமலர் வரைவுவேண்டி விடுத்தமை அறிந்த தலைமகள் ஆற்றாளாய்ப் பசிஅட நின்றுழி, “இதற்குக் காரணம் என்?” என்று செவிலி வினவத் தோழி அறத்தொடு நின்றது -

வினவல்

  1. {G07__558}: ஏழையை வினவல் -
  2. {H08__241}: செவிலி தலைவி உண்டியிற் குறைந்தமை பற்றித் தோழியை வினவல் -
  3. {H08__243}: செவிலி, தலைவி கனவின் அரற்றியவிடத்துத் தோழியை வினவல் -
  4. {H08__245}: செவிலி, தலைவிமீது மணம் கமழ்ந்து வண்டுகள் மொய்ப்பதைக் கண்டு தோழியை வினவல் -
  5. {H08__247}: செவிலி, தலைவியின் கண் துயில் மறுத்தல் பற்றித் தோழியை வினவல் -
  6. {H08__267}: செவிலி, வெறி விலக்கியவழி(த் தோழியை) வினவல் -
  7. {I09__320}: தோழி, தலைவி ஆற்றாமை கண்டு, “வரைவு கடாவவோ?” என்று அவளை வினவல் -
  8. {J10__038}: பாங்கன் தலைவனை, “எவ்விடத்து, எவ்வியற்று?” என்று வினவல் -
  9. {J10__134}: பாங்கி, தலைவியைப் பருவரல் வினவல் -
  10. {J10__214}: பிரிந்த தலைவன், தூது கண்டு, “அவள் கூறிய திறம் கூறு” என வினவல் -
  11. {J10__486}: மறல வினவல் -

வினவி

  1. {J10__213}: ‘பிரிதற் குறிப்பினன் ஆன தலைவனுடன் நீ புலவாமைக்குக் காரணம் யாது?’ என வினவி நகையாடிய தோழிக்குத் தலைவி கூறுதல் -

வினவிய

  1. {G07__204}: “ஆயமகளிருள் நின்னால் நயக்கப்பட்டாள் யாவள்?” என்று வினவிய தோழிக்குத் தலைவன் சொல்லியது -
  2. {G07__873}: “காரணம் இன்றியும் நீ புலக்கின்றது ஏன்?” என்று வினவிய தோழிக்குத் தலைவி கூறியது -
  3. {H08__341}: தலைமகன் வாயில் பெற்றுப் புகுந்து நீங்கினவிடத்தும் அவன் செய்த பண்டைய தீங்கு நினைந்து வேறுபட்டிருந்த தலைவி, வினவிய பாணற்குச் சொல்லியது -
  4. {J10__796}: வினவிய செவிலிக்கு மறைத்தமை விளம்பல் -

வினவியதாகக்

  1. {H08__647}: தலைவி, செவிலி தன்னை உற்று நோக்கி வேறுபாட்டிற்குக் காரணம் வினவியதாகக் கூறல் -

வினவியதாகத்

  1. {I09__269}: தோழி, செவிலி தலைவியை உற்று நோக்கி வேறுபாட்டின் காரணம் வினவியதாகத் தலைவனிடம் கூறுதல் -

வினவியதைக்

  1. {I09__274}: தோழி, ‘தலைப்பெய்து கண்ட’வழிச் செவிலி வினவியதைக் கூறல் -

வினவியவழி

  1. {J10__245}: “பிரிவு உடன்பட்டு ஆற்றாயாகின்றது என்னை?” என்று வினவியவழி, “அவர் போன சுரத்தருமை கண்டு ஆற்றேனாகின்றேன்” என்ற தலைவிக்குத் தோழி கார்ப்பருவ வரவு கூறி ஆற்றுவித்தது -

வினவியவழித்

  1. {J10__586}: முன்னொருகால் பிரிந்து வந்த தலைவன் பின்னும் பிரிந்து வந்துழித் தலைவி அவனை முயங்காளாக, தோழி, “நீ இவ்வாறு செய்தற்குக் காரணம் என்?” என வினவியவழித் தலைவி தோழிக்குத் தலைவன் கேட்பச் சொல்லியது -

வினவுதல்

  1. {H08__246}: செவிலி, தலைவியின் உடல் நனி சுருங்குதல் பற்றித் தோழியை வினவுதல் -
  2. {H08__640}: தலைவி கோலம் செய்யாமை பற்றிச் செவிலி தோழியை வினவுதல் -

வினா

  1. {G07__144}: அறத்தொடு நிற்பார்க்கு வினா நிகழும் இடம் -

வினாதல்

  1. {G07__231}: ஆற்றிடை முக்கோற்பகவரை வினாதல் -
  2. {G07__267}: இடை வினாதல் -
  3. {G07__394}: “ஈங்கு இது என்?” எனப் பாங்கி வினாதல் -
  4. {G07__397}: உட்கொண்டு வினாதல் -
  5. {G07__398}: உட்கொள வினாதல்
  6. {G07__516}: ஊர் வினாதல் -
  7. {G07__618}: ஒழிந்தது வினாதல் -
  8. {G07__707}: கலந்துடன் வருவோர்க் கண்டு வினாதல் -
  9. {H08__228}: செவிலி எயிற்றியொடு வினாதல் -
  10. {H08__239}: செவிலி, தலைமகள் வேற்றுமைகண்டு பாங்கியை வினாதல் -
  11. {H08__257}: செவிலி பாங்கியை வினாதல் -
  12. {H08__353}: தலைவன் அவ்வகை வினாதல் -
  13. {H08__356}: தலைவன் (கிழவோன்) அவள் நாட்டு அணியியல் வினாதல் -
  14. {H08__360}: தலைவன் ஆற்றுவித்திருந்த அருமை வினாதல் -
  15. {H08__377}: தலைவன் ஊர் வினாதல் -
  16. {H08__378}: தலைவன், ஊரும் பிறவும் வினாதல் -
  17. {H08__382}: தலைவன் கலக்கம் கண்டு பாங்கன் வினாதல் -
  18. {H08__395}: தலைவன் கெடுதி வினாதல் -
  19. {H08__507}: தலைவன் நெஞ்சொடு வினாதல் -
  20. {H08__520}: தலைவன் பாங்கியொடு நொந்து வினாதல் -
  21. {H08__527}: தலைவன் ‘பிறவும்’ வினாதல் -
  22. {H08__537}: தலைவன் பெயர் வினாதல் -
  23. {I09__409}: தோழி, “யான் வரைவுக்கு ஆவன செய்யவோ?” எனத் தலைவனை வினாதல் -
  24. {I09__463}: நற்றாய் கேட்டு அவன் (தலைவன்) உளம்கோள் வேலனை வினாதல் -
  25. {I09__468}: நற்றாய், தலைவிவேற்றுமை கண்டு செவிலியை வினாதல் -
  26. {I09__473}: நற்றாய், மணன் அயர் வேட்கையின் செவிலியை வினாதல் -
  27. {J10__033}: பாங்கன் உற்றது வினாதல் -
  28. {J10__058}: பாங்கி, அறியாள் போன்று வினாதல் -
  29. {J10__091}: பாங்கி, தலைவன் வந்துழி நினைத்தமை வினாதல் -
  30. {J10__093}: பாங்கி, தலைவனுடைய நாட்டு அணிஇயல் வினாதல் -
  31. {J10__099}: பாங்கி, தலைவனை வரையும் நாள் அளவும் நிலைபெற ஆற்றிய நிலைமை வினாதல் -
  32. {J10__304}: புணர்ந்துடன் வருவோரைப் பொருந்தி வினாதல் -
  33. {J10__517}: மாவிரதியரை வினாதல் -
  34. {J10__529}: மின்னிடை வருத்தம் பாங்கி வினாதல் -
  35. {J10__555}: முரசறைதல் யார்க்கென்று இகுளை வினாதல் -
  36. {J10__634}: வந்தோன்தன்னொடு நொந்து வினாதல் -
  37. {J10__737}: வாட்டம் வினாதல் -
  38. {J10__774}: விரதியரை வினாதல் -

வினாய

  1. {G07__339}: இருவரும் ஒருங்கு நின்றுழி, “இவள் என்னை வருத்துதற்கு யான் செய்த தவறு என்?” என்று வினாய தலைவற்குத் தோழி நகையாடிச் சொல்லியது -
  2. {J10__670}: வரைவிடை ஆற்றாளாய்ச் செல்கின்ற தலைவியை கவின்கண்டு வினாய தோழிக்கு அவள் தான் கண்ட கனவுநிலை உரைத்தது -

வினாயவழிக்

  1. {H08__414}: தலைவன், “தலைவி ஊடற்குக் காரணம் என்?” என்று தோழி வினாயவழிக் கூறுதல் -

வினாய்ச்

  1. {G07__230}: ஆற்றிடைத் தலைவன் தலைவியைக் கையது வினாய்ச் சேர்ந்தது -

வினாவினார்க்கு

  1. {G07__408}: உடன்போக்கிடைப் பின் தொடர்ந்த செவிலியை இடைச்சுரத்து “நீ யார்?” என்று வினாவினார்க்கு, அவள் கூறியது -

வினாவிய

  1. {G07__415}: உடன்போக்கின்கண் தம்மை வினாவிய செவிலிக்கு முக்கோற் பகவர் அறிவுறுத்தல் -

வினாவியது

  1. {H08__336}: தலைமகன் பிரிந்தவழி அவன் குறித்த பருவவரவின்கண் தோழி அறிவரைக் கண்டு வினாவியது -

வினாவுதல்

  1. {H08__664}: தலைவி, “தலைவன் என்னைப் பிரிந்துறையும் வன்மை யாங்குப் பெற்றான்?” எனத் தோழியை வினாவுதல் -
  2. {J10__842}: வேதியரை வினாவுதல் -

வினை

  1. {G07__084}: அரும்பொருள் வினை -
  2. {J10__501}: மன்னிய வினை -
  3. {J10__797}: வினை முடிந்த காலத்துத் தலைவன் இடைச்சுரத்துக் கூறல் -
  4. {J10__798}: வினை முடிந்த காலத்துத் தலைவன் நெஞ்சிற்குக் கூறல் -
  5. {J10__799}: வினை முடிந்த காலத்துத் தலைவன் பாகனொடு கூறல் -
  6. {J10__800}: வினை முடியாமையின் தலைவன் தூதன்சொல் கேட்டு வருந்தியது -
  7. {J10__801}: வினை முற்றி நினைதல் -
  8. {J10__802}: வினை முற்றி மறுத்தரும் தலைமகற்குப் பாகன் சொல்லியது -
  9. {J10__805}: வினை முற்றிய தலைமகற்கு உழையர் சொல்லியது -
  10. {J10__807}: வினை வல பாங்காயினான் ‘சொல் எதிர் பெறாஅன் சொல்லி இன்புறுதல்’ -

வினைத்திறவகைக்கண்

  1. {J10__543}: முடிந்த காலத்துப் பாகனொடு விரும்பிய வினைத்திறவகைக்கண் தலைவன் கூறல் -

வினைநிலை

  1. {G07__085}: அரும்பொருள் வினைநிலை -

வினைமுடிப்பான்

  1. {H08__569}: தலைவன், வேந்தன் வினைமுடிப்பான் போன்று முடியாதவழிப் பாகனிடம் நொந்து கூறல் -

வினைமுற்றி

  1. {J10__803}: வினைமுற்றி மீளும் தலைவன் இடைச்சுரத்து நினைத்தது -
  2. {J10__804}: வினைமுற்றி மீளும் தலைவன் முன் நிகழ்ந்தது நினைத்துத் தன்னுள் சொல்லியது -

வினையை

  1. {J10__390}: பொருள் முடியாநின்ற (-வினையை முடித்துக் கொண்டிருக்கும்) தலைமகன் ஆற்றானாகிச் சொல்லுதல் -

வினைவயிற்

  1. {J10__806}: வினைவயிற் பிரிதல் -

வினைவல

  1. {J10__808}: வினைவல பாங்கின் தலைவன் அத்தகைய தலைவியை மெய் தீண்டித் தன்னுடைய ஆற்றாமையை அறிவித்துழி, அவள் “ஈண்டுப் பிறர் அறிவர்; நாளைக் கன்றொடு சேறும்” என இடம் கூறியது -
  2. {J10__809}: வினைவல பாங்கின் தலைவியைக் கண்ட வினைவல பாங்கின் தலைவன், ‘காமஞ் சாலா இளமையோள்வயின் ஏமம் சாலா இடும்பை எய்திக் கூறியது’ -
  3. {J10__809}: வினைவல பாங்கின் தலைவியைக் கண்ட வினைவல பாங்கின் தலைவன், ‘காமஞ் சாலா இளமையோள்வயின் ஏமம் சாலா இடும்பை எய்திக் கூறியது’ -

வினைவலர்

  1. {J10__810}: வினைவலர் -

வின்கண்

  1. {H08__562}: தலைவன், ‘வரைதல் வேண்டித் தோழி செப்பிய புரைதீர் கிளவி புல்லிய எதிர்’ வின்கண் கூறல் -

விப்பிரலம்பம்

  1. {J10__771}: விப்பிரலம்பம் -

வியத்தல்

  1. {G07__470}: உயிரென வியத்தல் (1) -
  2. {G07__471}: உயிரென வியத்தல் (2) -
  3. {H08__436}: தலைவன் தலைவியை அவளது மேன்மை கண்டு வியத்தல் -
  4. {I09__147}: துணிந்தவழி வியத்தல் -
  5. {J10__039}: பாங்கன் தலைவனை வியத்தல் -
  6. {J10__043}: பாங்கன் தலைவியை வியத்தல் -
  7. {J10__241}: பிரிவினின் வியத்தல் -

வியந்தது

  1. {J10__040}: பாங்கன் தலைவனை வியந்தது -
  2. {J10__044}: பாங்கன் தலைவியை வியந்தது -

வியந்து

  1. {G07__033}: அகம்புகு வாயிலர் தலைவி வாழ்க்கையை வியந்து கூறுதல் -
  2. {G07__306}: இரவுக் குறியிடைத் தலைவியை நுகர்ந்த தலைவன் பகலிடை அவள் ஆற்றலை வியந்து கூறல் -

வியந்துரைத்தல்

  1. {H08__192}: சுனை வியந்துரைத்தல் -
  2. {H08__688}: தலைவி, தலைவனது நோக்கில் ஈடுபட்டு வியந்துரைத்தல் -
  3. {H08__702}: தலைவி, தலைவனைப் பிரிந்துழிப் பாங்கியை நோக்கி இருள் வியந்துரைத்தல் -
  4. {I09__536}: நினைந்து வியந்துரைத்தல் -
  5. {I09__624}: பரத்தைத் தலைவி தன்னை வியந்துரைத்தல் -
  6. {J10__772}: வியந்துரைத்தல் -

வியனகர்

  1. {J10__531}: ‘மீண்டவள், செல்வனும் செல்வியும் வியனகர் ஆண்டமைந் தனரென ஆராய்ந் துரைத்தல்’ -

விரகம்

  1. {J10__773}: விரகம் -

விரதியரை

  1. {J10__774}: விரதியரை வினாதல் -

விரவிக்

  1. {J10__775}: விரவிக் கூறல் -

விரிச்சி

  1. {J10__776}: விரிச்சி பெற்றுப் புகன்ற தோழி தலைமகட்குச் சொல்லியது -

விருந்தாக

  1. {G07__296}: இரவிடைத் தம்மனைப் புக்க தலைவனை அன்னை விருந்தாக ஏற்றுக்கொண்டதனைத் தலைவி தோழிக்குக் கூறல் -

விருந்தின்

  1. {H08__528}: தலைவன், ‘புகாஅக்காலை புக்கு எதிர்ப்பட்டுழிப் பகாஅ விருந்தின் பகுதிக்கண்’ கூறல் -
  2. {J10__286}: “புகாஅக் காலைப் புக்கெதிர்ப் பட்டுழிப், பகாஅ விருந்தின் பகுதிக்கண்” தலைவி கூறல் -

விருந்தின்கண்

  1. {I09__098}: தலைவி, ‘வேளாண் எதிரும் விருந்தின்கண்’ கூறல் -

விருந்து

  1. {H08__568}: தலைவன் (பெருந்தகை) விருந்து இறை விரும்பல் -
  2. {J10__094}: பாங்கி, தலைவனை உலகியல் மேம்பட விருந்து விலக்கல் -
  3. {J10__287}: புகாக் காலத்துப் புக்க தலைவனை விருந்து ஏலாது செவிலி இரவும் துயிலாதாளைத் தலைவி முனிந்து கூறல் -
  4. {J10__777}: விருந்து கண்டு பொறுத்தல் -
  5. {J10__780}: விருந்து விலக்கல் -

விருந்துகண்

  1. {J10__778}: ‘விருந்துகண், டொளித்த ஊடல் வெளிப்பட நோக்கிச்’ சீறேல் என்று அவள் சீறடி தொழுதல்’ -

விருந்துப்

  1. {J10__779}: விருந்துப் பொதுப்பொருள் -

விருந்தென

  1. {J10__781}: விருந்தென வந்த பெருந்தகை தளர்நிலை -
  2. {J10__782}: விருந்தென வந்த பெருந்தகை நிலைமை கூறல் -

விருந்தொடு

  1. {H08__350}: தலைவன், ‘அருந்தொழில் முடித்த செம்மற்காலை, விருந்தொடு நல்லவை வேண்டற்கண்’ கூறுதல் -
  2. {J10__783}: விருந்தொடு செல்லத் துணிந்தமை கூறல் -
  3. {J10__784}: விருந்தொடு வந்துழிப் பொறுத்தல் கண்டு இறையோன் மகிழ்தல் -

விருப்பின்கண்

  1. {H08__570}: தலைவன் ‘ வேளாண் எதிரும் விருப்பின்கண்’ கூறல் -
  2. {J10__850}: ‘வேளாண் எதிரும் விருப்பின்கண்’ தலைவி இரவுக்குறி விலக்கியவழித் தலைவன் கூறுதல் -

விருப்பு

  1. {J10__841}: வேண்டா விருப்பு -

விருப்புரைத்தல்

  1. {G07__340}: இருள்கண்டு இரங்கிய தலைமகள் தோழியர்க்கு வரைவு விருப்புரைத்தல் -

விரும்பல்

  1. {G07__549}: ஏந்துதார் விரும்பல் -
  2. {H08__568}: தலைவன் (பெருந்தகை) விருந்து இறை விரும்பல் -
  3. {J10__616}: மொழி பெற விரும்பல் -
  4. {J10__620}: யாணரைக் காண விரும்பல் -

விரும்பாதவற்றால்

  1. {G07__526}: “எம்பிரான் விரும்பாதவற்றால் எனக்கும் பயனில்லை” என்று தலைவி இரங்கல் -

விரும்பி

  1. {G07__760}: களவுக் காலத்தில் தலைவன் சாக்காட்டையும் விரும்பி ஏற்பதாகக் கூறல் -
  2. {G07__761}: களவுக் காலத்தில் தலைவி சாக்காட்டையும் விரும்பி ஏற்பதாகக் கூறல் -

விரும்பிக்

  1. {H08__376}: தலைவன் ஊடலை விரும்பிக் கூறுதல் -
  2. {H08__682}: தலைவி, தலைவன் வரவை விரும்பிக் கூறுதல் -
  3. {H08__706}: தலைவி, தலைவனோடு அவனூர் சேறலை விரும்பிக் கூறல் -

விரும்பினள்

  1. {J10__785}: விரும்பினள் நேர்ந்த பாவக் கிளவி -

விரும்பிய

  1. {J10__543}: முடிந்த காலத்துப் பாகனொடு விரும்பிய வினைத்திறவகைக்கண் தலைவன் கூறல் -

விரும்புதல்

  1. {H08__285}: சொல் கேட்க விரும்புதல் -
  2. {H08__652}: தலைவி, தலைவற்குத் தன் தமர் வரைவுடன் பட்டதனை விரும்புதல் -

விரைதல்

  1. {H08__696}: தலைவி, தலைவனைக் காண விரைதல் -

விரைமலர்த்

  1. {J10__786}: ‘விரைமலர்த் தாரோன் விழுப்பம் கூறல்’ -

விரைவில்

  1. {J10__394}: பொருள்வயின் பிரிந்தோன் விரைவில் மீண்டு பெற்ற பொருள் கொண்டு, “நின் நலன் நயந்து வந்தேன்” என்று தலைவியிடம் கூறல் -

விறலி

  1. {I09__244}: தோழிக்கு விறலி கூறல்
  2. {J10__266}: பிறர்மனைத் துயின்றமை விறலி கூறல் -
  3. {J10__792}: விறலி தோழிக்குக் கூறல் -
  4. {J10__793}: விறலி தோழிக்கு விளம்பல் -

விறலிக்கு

  1. {J10__863}: “வையைநீர்விழாவில் காதற்பரத்தை ‘இற்பரத்தையுடன் நீராடினான் தலைவன்’ எனக் கேட்டுப் புலந்தாளைப் புலவி நீக்கிப் புணர்ந்தான்” எனக் கேட்ட தலைமகள், வாயிலாகப் புக்க விறலிக்கு, அவ்வையைநீர் விழாவணியும் ஆங்குப் பட்ட செய்தியும் கூறி வாயில் மறுத்தது.

விறலியர்

  1. {I09__381}: தோழி, ‘பாணர் கூத்தர் விறலியர் என்றிவர் பேணிச் சொல்லிய குறைவினைக்கு எதிர்’கூறல் -

விறலிவாயில்

  1. {J10__794}: விறலிவாயில் மறுத்தல் -

விலக்கல்

  1. {G07__072}: அயலார் மணமுரசு ஆயிடை விலக்கல் -
  2. {G07__312}: இரவும் பகலும் வரவு விலக்கல் -
  3. {G07__402}: உடம்பட்டு விலக்கல் -
  4. {G07__403}: உடம்படாது விலக்கல் -
  5. {G07__544}: ஏதம் கூறி இரவு வரவு விலக்கல் -
  6. {G07__670}: கண்டோர் காதலின் விலக்கல் -
  7. {H08__693}: தலைவி, தலைவனை இரவுக்குறி விலக்கல் -
  8. {I09__584}: பகல் உடன்பட்டாள் போன்று இரவு வரல் விலக்கல்
  9. {I09__662}: பருவம் கூறி வரவு விலக்கல் -
  10. {J10__010}: பழிவரவுரைத்துப் பகல்வரல் விலக்கல் -
  11. {J10__094}: பாங்கி, தலைவனை உலகியல் மேம்பட விருந்து விலக்கல் -
  12. {J10__096}: பாங்கி, தலைவனை (இறைவனை)க் குறிவரல் விலக்கல் -
  13. {J10__128}: பாங்கி, தலைவியைக் குறிவரல் விலக்கல் -
  14. {J10__141}: பாங்கி, பின் சென்று தலைவனை (இறைவனை) வரவு விலக்கல் -
  15. {J10__161}: பாங்கி விலக்கல் -
  16. {J10__162}: பாங்கி வெறி விலக்கல் -
  17. {J10__639}: வரவு விலக்கல் -
  18. {J10__780}: விருந்து விலக்கல் -
  19. {J10__830}: வெறி விலக்கல் (2)

விலக்கி

  1. {I09__048}: தலைவி, பிரிவாற்றாமையால் மெலிந்தமை கண்ட தோழியர் முதலானோர், அதன் காரணம் உணராது வெவ்வேறாக நினைத்துச் செயற்படவே, அவற்றை விலக்கி அறத்தொடு நிற்குமவள், தான் தலைவன் இடத்திற்கே சென்று அவனைக் காணப்பெறின் தான் செய்வனவற்றைக் கூறல் -
  2. {I09__248}: தோழி, ‘களனும் பொழுதும் வரைநிலை விலக்கி, காதல் மிகுதி உளப்படப் பிறவும் நோக்கி அவன்வயின் கூறல் -

விலக்கிக்

  1. {I09__215}: தோழி, “ஆற்றாத தலைவியைக் கடிதின் வரைவேன்” என்று தலைவன் தெளிவிக்கப் புக்குழித் தெளிவிடை விலக்கிக் கூறியது -
  2. {I09__575}: நெறி விலக்கிக் கூறல் -

விலக்கியது

  1. {I09__226}: தோழி இரவுக்குறி விலக்கியது -
  2. {I09__374}: தோழி, பகற்குறி நேர்வாள்போல் இரவுக்குறி விலக்கியது -
  3. {I09__377}: தோழி பகற்குறி விலக்கியது -

விலக்கியவழி

  1. {H08__267}: செவிலி, வெறி விலக்கியவழி(த் தோழியை) வினவல் -

விலக்கியவழித்

  1. {J10__850}: ‘வேளாண் எதிரும் விருப்பின்கண்’ தலைவி இரவுக்குறி விலக்கியவழித் தலைவன் கூறுதல் -

விலக்கு

  1. {H08__160}: சான்றோர் விலக்கு -

விலக்குவிக்க

  1. {J10__832}: வெறி விலக்குவிக்க நினைதல் -

விலக்குவித்தல்

  1. {H08__079}: குறி விலக்குவித்தல் -
  2. {I09__577}: நெறி விலக்குவித்தல் -
  3. {J10__268}: பிறர்வரைவு விலக்குவித்தல் -
  4. {J10__833}: வெறி விலக்குவித்தல் -

விலங்கல்

  1. {I09__176}: தெளிவிடை விலங்கல் -

விலங்குகள்

  1. {G07__585}: ஐந்நில மாக்கள் (விலங்குகள்) -

விலங்குறுதற்கண்

  1. {I09__206}: தோழி, அவன் விலங்குறுதற்கண் கூறல் -

விளக்கம்

  1. {I09__195}: தொன்னூல் விளக்கம் -

விளக்கி

  1. {H08__403}: தலைவன், ‘சென்ற தேஎத்து உழப்பு நனி விளக்கி, இன்றிச் சென்ற தன்நிலை கிள’க்குமிடத்துக் கூறல் -

விளக்கிப்

  1. {G07__423}: உடன்போக்கின்கண் நற்றாய் ‘காலம் மூன்றுடன் விளக்கிப் புலம்பல் -
  2. {G07__426}: உடன்போக்கின்கண் நற்றாய், ‘தன்னும் அவனும் அவளும் சுட்டிக் காலம் மூன்றுடன் மன்னும் நன்மை தீமை முன்னிய விளக்கிப் புலம்பல்’ -

விளக்குறுத்தல்

  1. {J10__605}: மெலிவு விளக்குறுத்தல் -

விளக்குறுத்துக்

  1. {H08__558}: தலைவன் மெலிவு விளக்குறுத்துக் கூறல் -

விளக்கொடு

  1. {J10__790}: விளக்கொடு வெறுத்தல் -

விளம்பல்

  1. {J10__793}: விறலி தோழிக்கு விளம்பல் -
  2. {J10__796}: வினவிய செவிலிக்கு மறைத்தமை விளம்பல் -

விளித்து

  1. {J10__016}: பறவைகளை விளித்து மாயனை அழைக்க வேண்டுதல் -

விளைந்தது

  1. {J10__693}: வரைவு மலிவு கேட்ட தலைமகட்குத் தோழி, முன்னாளில் தான் அறத்தொடு நின்ற காரணத்தான் அது விளைந்தது என்று கூறியது -

விளைந்தமை

  1. {I09__358}: தோழி, தினை விளைந்தமை கூறிச் செறிப்பு அறிவுறீஇயது -

விளைய

  1. {J10__483}: “மழை இன்மையால் தினை உணங்கும்; விளைய மாட்டா; புனம் காப்பச்சென்று அவரை எதிர்ப்படலாம் என்று எண்ணியிருந்த இது கூடாதாயிற்று” என வெறுத்திருந்த தலைவிக்குத் தோழி கூறியது -

விளையாடல்

  1. {J10__710}: வழி விளையாடல் -

விளையாட்

  1. {H08__623}: தலைவி, ‘ காமக்கிழத்தி தன்மகத் தழீஇ, ஏமுறு விளையாட் டிறுதிக்கண்’ கூறல் -

விளையாட்டில்

  1. {J10__343}: புனல் விளையாட்டில் தம்முள் உரைத்தல் -

விளையாட்டுப்

  1. {I09__394}: தோழி, ‘புறம்படு விளையாட்டுப் புல்லிய புகற்சிக்கண்’ கூறல் -

விளைவு

  1. {J10__791}: விளைவு -

விழவணியும்

  1. {I09__657}: பருவம் கண்டு வன்புறை எதிரழிந்த தலைமகளது ஆற்றாமை கண்டு தோழி தூது விடவே, சென்ற பாணன் பாசறைக்கண் தலைமகற்குப் பருவ வரவும், வையை நீர் விழவணியும், அங்குப் பட்ட செய்தியும் கூறியது -
  2. {J10__001}: பருவவரவின்கண் தலைமகளது ஆற்றாமை கண்டு தூதுவிடச் சென்ற பாணன் தலைமகற்குக் கார்ப்பருவமும் வையைநீர் விழவணியும் கூறியது -

விழாவணியும்

  1. {J10__863}: “வையைநீர்விழாவில் காதற்பரத்தை ‘இற்பரத்தையுடன் நீராடினான் தலைவன்’ எனக் கேட்டுப் புலந்தாளைப் புலவி நீக்கிப் புணர்ந்தான்” எனக் கேட்ட தலைமகள், வாயிலாகப் புக்க விறலிக்கு, அவ்வையைநீர் விழாவணியும் ஆங்குப் பட்ட செய்தியும் கூறி வாயில் மறுத்தது.

விழாவின்

  1. {G07__872}: கார்ப்பருவத்து பிரிந்த தலைவன் மீண்டு வாராத நிலையில் நிகழ்ந்த வையை நீர் விழாவின் பல்வேறு வகைப்பட்ட இன்பம் கூறி, “இவ்வகைப்பட்ட இன்பத்தையுடைய நின்னையும் நினைத்திலர்” என வையையை நோக்கித் தலைமகள் கேட்பத் தோழி இயற்பழித்தது -

விழிதுயில்

  1. {J10__787}: ‘விழிதுயில் கண்டு உவந்துழி உரைத்தல்’ -

விழித்துக்

  1. {J10__697}: வரைவு முயலும் தலைவன், தலைவிவேறுபாடு கண்டு வினவ, “நின்னைக் கனவில் கண்டு விழித்துக் காணாளாய் வந்தது” என்று தோழி சொல்லி வரைவு முடுக்கியது -

விழுப்பம்

  1. {J10__786}: ‘விரைமலர்த் தாரோன் விழுப்பம் கூறல்’ -
  2. {J10__788}: விழுப்பம் பேசல் -

விழும

  1. {I09__279}: தோழி, ‘தலைவரும் விழும நிலை எடுத்துரை’த்தல் -

விழுமத்தின்

  1. {H08__571}: தலைவன் ‘வேற்று நாட்டகல்வயின் விழுமத்தின் கண்’ கூறல் -

விழுமம்

  1. {G07__631}: ஒன்றித் தோன்றும் தோழி ‘நீக்கலின் வந்த தம்முறு விழுமம் சாற்றல்’ -
  2. {I09__630}: பரத்தையர் தம்முறு விழுமம் தலைவியிடம் கூறல் -
  3. {I09__634}: பரத்தையரும் பிற தலைவியரும் தம்முறு விழுமம் கூறிய பொழுது, தலைவி அவர்களிடம் பரிவு கொண்டு கூறியது -

விழைய

  1. {J10__789}: விழைய உணர்த்தல் -

விவாகம்

  1. {G07__180}: அஷ்ட விவாகம் -

வீடு

  1. {G07__763}: களவு வீடு பயத்தல் -

வீண்நகை

  1. {J10__811}: வீண்நகை -

வீழ்ந்த

  1. {H08__639}: தலைவி, ‘கொடுமை ஒழுக்கம் கோடல் வேண்டி, அடிமேல் வீழ்ந்த கிழவனை நெருங்கிக், காதல் எங்கையர் காணின் நன்றென, மாதர் சான்ற வகையின்கண்’ கூறல் -

வுரைத்தல்

  1. {J10__534}: மீள வுரைத்தல் -

வெகுண்டு

  1. {G07__430}: உடன்போக்கின்கண் நற்றாய் தோழி தேஎத்து வெகுண்டு கூறல் -
  2. {I09__233}: தோழி, ‘உணர்ப்புவயின் வாரா ஊடல் உற்றோள்வயின், உணர்த்தல் வேண்டிய கிழவோன்பால் நின்று, தான் வெகுண்டு ஆக்கிய தகுதிக்கண்’ கூறுதல் -

வெகுளுதல்

  1. {J10__188}: பாணனொடு வெகுளுதல் -

வெண்ணிறக்

  1. {J10__812}: ‘வெண்ணிறக் கோலத்து மேதக உணர்தல்’ -

வெந்நிட

  1. {J10__528}: ‘மின்னிடை அமளியில் வெந்நிட மெலிதல்’ -

வென்றி

  1. {G07__566}: ஏறுகோள் வென்றி -

வெம்மை

  1. {G07__261}: இடைச்சுரத்துத் தலைவன் தலைவிகுணம் நினைத்தலின் தன்கண் உற்ற வெம்மை நீங்கியது கண்டு சொல்லியது -

வெய்துயிர்த்து

  1. {J10__813}: வெய்துயிர்த்து இரங்கல் -

வெருவின்கண்

  1. {I09__097}: தலைவி, வெறியாட்டிடத்து வெருவின்கண்’ கூறல் -

வெறி

  1. {H08__230}: செவிலி, ‘கட்டினும் கழங்கினும் வெறி என இருவரும் ஒட்டிய திறத்தால்’ (வந்த) செய்திக்கண் கூறல் -
  2. {H08__267}: செவிலி, வெறி விலக்கியவழி(த் தோழியை) வினவல் -
  3. {J10__162}: பாங்கி வெறி விலக்கல் -
  4. {J10__821}: வெறி அச்சுறீஇத் தலைமகள் தோழிக்குச் சொல்லியது -
  5. {J10__822}: வெறி அச்சுறுத்தல் -
  6. {J10__830}: வெறி விலக்கல் (2)
  7. {J10__832}: வெறி விலக்குவிக்க நினைதல் -
  8. {J10__833}: வெறி விலக்குவித்தல் -

வெறிஅச்சுறுத்திக்

  1. {I09__293}: தோழி, தலைவன் சிறைப்புறத்தானாக, வெறிஅச்சுறுத்திக் கூறுதல் -

வெறிக்கோள்

  1. {J10__823}: வெறிக்கோள் வகை -

வெறிப்பாட்டு

  1. {J10__824}: வெறிப்பாட்டு -

வெறியயர்தல்

  1. {J10__825}: வெறியயர்தல் -

வெறியாட்டாளன்

  1. {J10__826}: வெறியாட்டாளன் -

வெறியாட்டிடத்து

  1. {I09__097}: தலைவி, வெறியாட்டிடத்து வெருவின்கண்’ கூறல் -
  2. {I09__421}: தோழி வெறியாட்டிடத்து முருகற்குக் கூறல் -
  3. {I09__422}: தோழி, வெறியாட்டிடத்து வேலற்குக் கூறல் -

வெறியாட்டிடத்துத்

  1. {I09__419}: தோழி, வெறியாட்டிடத்துத் தமர் கேட்பக் கூறல் -
  2. {I09__420}: தோழி, வெறியாட்டிடத்துத் தலைவிக்குக் கூறல் -

வெறியாட்டு

  1. {J10__827}: வெறியாட்டு (1)
  2. {J10__828}: வெறியாட்டு (2) -

வெறியென

  1. {I09__423}: தோழி, வெறியென அன்னை மயங்கியமை கூறல் -

வெறிவிலக்கல்

  1. {J10__829}: வெறிவிலக்கல் (1)

வெறிவிலக்கியது

  1. {I09__350}: தோழி, தாய் அறியாமை கூறி வெறிவிலக்கியது -

வெறிவிலக்கு

  1. {J10__831}: வெறிவிலக்கு -

வெறுத்தல்

  1. {J10__178}: பாண்மகன் அவ்வுழிப் பணிந்து வெறுத்தல் -
  2. {J10__770}: விதியொடு வெறுத்தல் -
  3. {J10__790}: விளக்கொடு வெறுத்தல் -

வெறுத்திருந்த

  1. {J10__483}: “மழை இன்மையால் தினை உணங்கும்; விளைய மாட்டா; புனம் காப்பச்சென்று அவரை எதிர்ப்படலாம் என்று எண்ணியிருந்த இது கூடாதாயிற்று” என வெறுத்திருந்த தலைவிக்குத் தோழி கூறியது -

வெறுத்து

  1. {I09__142}: தினையொடு வெறுத்து வரைவு கடாதல் -
  2. {J10__834}: வேங்கையொடு வெறுத்து வரைவு கடாதல் -

வெளிப்பட

  1. {H08__655}: தலைவி, தலைவன் உருவு வெளிப்பட இரங்கல் -
  2. {I09__521}: நிலவு வெளிப்பட வருந்துதல் -
  3. {J10__778}: ‘விருந்துகண், டொளித்த ஊடல் வெளிப்பட நோக்கிச்’ சீறேல் என்று அவள் சீறடி தொழுதல்’ -
  4. {J10__815}: வெளிப்பட இரத்தல் -
  5. {J10__816}: வெளிப்பட வரைதல் -

வெளிப்படக்

  1. {J10__756}: ‘வாயிற்கிளவி வெளிப்படக் கிளத்தல் -

வெளிப்படல்

  1. {G07__620}: ஒளித்த ஊடல் வெளிப்படல் -

வெளிப்படாமுன்

  1. {G07__765}: களவு வெளிப்படாமுன் வரைதல் -

வெளிப்படுதல்

  1. {I09__522}: நிலவு வெளிப்படுதல் -

வெளிப்படுத்தல்

  1. {G07__860}: “காம நோயை வெளிப்படுத்தல் நின் நாணுக்கு ஏலாது” என்ற தோழிக்குத் தலைவி கூறல் -
  2. {H08__662}: தலைவி, தலைவன் தவற்றைத் தலைவி வெளிப்படுத்தல் கூடாது என்று கழறிய பாங்கிக்குக் கூறியது -

வெளிப்படை

  1. {J10__817}: வெளிப்படை (1) -
  2. {J10__819}: வெளிப்படை கற்பினொடு ஒத்தல் -
  3. {J10__820}: வெளிப்படை நிலை -

வெளிப்படைக்கு

  1. {J10__818}: வெளிப்படைக்கு முதல்வன் கிழவனாதல் -

வெளிப்பட்டது

  1. {H08__621}: தலைவி, “களவு வெளிப்பட்டது” என்று அஞ்சித் தோழிக்குச் சொல்ல, அவள், “நமர் நின்னை அவற்கே கொடுக்கச் சூழ்ந்தார்” எனச் சொல்லி அச்சம் நீக்கியது -

வெளிப்பட்டபின்

  1. {G07__764}: களவு வெளிப்பட்டபின் வரைதல் -

வெளிப்பட்டமை

  1. {H08__413}: தலைவன் தலைவி உரு வெளிப்பட்டமை கண்டு கூறுதல் -

வெளிப்பட்டு

  1. {G07__478}: உருவு வெளிப்பட்டு நிற்றல் -

வெளிப்பாட்டின்

  1. {G07__767}: களவு வெளிப்பாட்டின் நற்றாய் செவிலி இருவரும் ஐயுற்று அறிதல் -

வெளிப்பாட்டிற்குரிய

  1. {G07__766}: களவு வெளிப்பாட்டிற்குரிய கிளவி மூன்று

வெளியிடாதவழி

  1. {H08__459}: தலைவன், தன் பிரிவிற்குத் தலைவி அஞ்சிய குறிப்பை நாண் பற்றி வெளியிடாதவழி, தோழிக்குக் கூறியது -

வெள்ளணி

  1. {J10__814}: வெள்ளணி அணிந்து தோழியை விடுப்புழித் தலைவன் வாயில் வேண்டல் -

வெவ்வேறாக

  1. {I09__048}: தலைவி, பிரிவாற்றாமையால் மெலிந்தமை கண்ட தோழியர் முதலானோர், அதன் காரணம் உணராது வெவ்வேறாக நினைத்துச் செயற்படவே, அவற்றை விலக்கி அறத்தொடு நிற்குமவள், தான் தலைவன் இடத்திற்கே சென்று அவனைக் காணப்பெறின் தான் செய்வனவற்றைக் கூறல் -

வேங்கை

  1. {I09__230}: தோழி, “இவ்வொழுக்கத்தினை வேங்கை நீக்கிற்று” எனத் தலைவிக்குக் கூறல் -

வேங்கையொடு

  1. {J10__834}: வேங்கையொடு வெறுத்து வரைவு கடாதல் -

வேட்கை

  1. {G07__338}: இருவரும் உள்வழித் தலைவன், தலைவிகண்ணதே தன் வேட்கை எனத் தோழி உணரக் கூறுதல் -
  2. {G07__610}: ஒருதலை வேட்கை -
  3. {H08__027}: கிழவோன் வேட்கை தாங்கற்கு அருமை சாற்றல் -
  4. {H08__691}: தலைவி, தலைவனிடம் வேட்கை புலப்படுத்தல் -
  5. {J10__652}: வரைதல் வேட்கை -
  6. {J10__835}: வேட்கை உரைத்தல் -
  7. {J10__836}: வேட்கை மறுத்துரைத்தல் -
  8. {J10__837}: ‘வேட்கை மிகுதியின் புகழ்தகை’ -
  9. {J10__838}: வேட்கை முந்துறுத்தல் -

வேட்கைப்

  1. {J10__653}: வரைதல் வேட்கைப் பொருள (1) -
  2. {J10__654}: வரைதல் வேட்கைப் பொருள (2) -

வேட்கையின்

  1. {H08__471}: தலைவன், ‘தான் அகம் புகாஅன் பெயர்தல் இன்மையின், காட்சி ஆசையின் களம்புக்குக் கலங்கி, வேட்கையின் மயங்கிக் கையறு பொழுதின்’கண் கூறல் -
  2. {H08__720}: தலைவி, ‘தான் அகம் புகாஅன் பெயர்தல் இன்மையின், காட்சி ஆசையின் களம் புக்குக் கலங்கி, வேட்கையின் மயங்கிய கையறு பொழுதின்’ கண் கூறுதல் -
  3. {I09__473}: நற்றாய், மணன் அயர் வேட்கையின் செவிலியை வினாதல் -

வேட்கையும்

  1. {I09__356}: தோழி, தினை அரிகின்றமையும் சுற்றத்தார் பொருள் வேட்கையும் கூறியது -
  2. {J10__573}: முன் நீங்கியவழித் தன் வருத்தமும் வேட்கையும் அவட்குக் கூறுதல் -

வேட்ட

  1. {J10__839}: வேட்ட மாதரைக் கேட்டல் -

வேட்டல்

  1. {G07__128}: அவன்வயின் வேட்டல் -
  2. {H08__033}: கிளவி வேட்டல் -

வேண்ட

  1. {G07__818}: காதற்பரத்தையுடன் புனலாடிய தலைமகன், தோழியை வாயில் வேண்ட, அவள், புனலாடியவாறு கூறி வாயில் மறுத்தது -
  2. {I09__361}: தோழி, “நமர் பெரும்பொருள் வேண்ட, அது நின் வதுவைக்கு ஊறாமோ என்று யான் அஞ்சினேன்” என்று களவின் நிகழ்வைக் கற்பில் தலைவிக்குக் கூறல் -

வேண்டத்

  1. {J10__750}: வாயில் வேண்டத் தோழி கூறல் -

வேண்டற்

  1. {I09__390}: தோழி ‘புணர்ச்சி வேண்டற்’ கண் கூறியது -

வேண்டற்கண்

  1. {H08__350}: தலைவன், ‘அருந்தொழில் முடித்த செம்மற்காலை, விருந்தொடு நல்லவை வேண்டற்கண்’ கூறுதல் -

வேண்டல்

  1. {G07__040}: அச்சமும் நாணும் மடனும் காரணமாகத் தலைவி உள்ளப்புணர்ச்சியால் வரைதல் வேண்டல் -
  2. {G07__325}: இருபதமும் வேண்டல் -
  3. {G07__406}: உடன்போக்கிடைப் பின்தொடர்ந்த செவிலி சுரத்திடைக் குராமரம் கண்டு, தலைவி சென்ற வழியைக் காட்ட வேண்டல் -
  4. {G07__606}: ‘ஒருதலை உரிமை வேண்டல்’ -
  5. {G07__855}: காமக்கிழத்தி வாயில் வேண்டல் -
  6. {H08__364}: தலைவன் (இறையோன்) இருட்குறி வேண்டல் -
  7. {H08__502}: தலைவன் நீங்கல் வேண்டல் -
  8. {H08__670}: தலைவி, தலைவன் நெடுந்தொலைவில் போவதற்கு முன்னே தன் வருத்தத்தை அவற்குக் கூறுமாறு தோழியை வேண்டல் -
  9. {H08__710}: தலைவி, தன்துயர் தலைமகற்கு உரைத்தல் வேண்டல் -
  10. {I09__082}: தலைவி, வரைவிடை ஆற்றாமை மிக்கு அவன் வரைவளி தன் மெய்க்கண் படுதலை வேண்டல் -
  11. {J10__005}: பவனி கண்டு அழுங்கிய பைந்தொடி தோழி “இவள் உயிர் தருக” என ஏற்றம் வேண்டல் -
  12. {J10__228}: பிரிவாற்றாத தலைவி தன்னைத் தலைவனது ஊர்க்கே உய்த்தல் வேண்டல் -
  13. {J10__311}: புதல்வன் வாயில் வேண்டல் -
  14. {J10__814}: வெள்ளணி அணிந்து தோழியை விடுப்புழித் தலைவன் வாயில் வேண்டல் -

வேண்டா

  1. {H08__541}: தலைவன் பொருட்பிரிவில் சென்ற காட்டது கடுமை நினைந்து ஆற்றாளாகிய தலைவி, “அவர் பொருட்டாக நாம் இவ்வகைப்பட்ட தெய்வங்களைப் பரவுதல் நம் கற்புக்கு இயைவதோ?” என்ன, கேட்ட தோழி “அவ்வாற்றானே மீண்டனர்; நீ கவல வேண்டா” எனக் கூறியது -
  2. {H08__604}: தலைவி, “இனியும் துயருற்று நீ பசந்து வாட வேண்டா; ஆற்றியிரு; அவர் வந்துவிட்டார்” என்ற தோழிக்குக் கூறியது -
  3. {J10__840}: வேண்டா என்றல் -
  4. {J10__841}: வேண்டா விருப்பு -

வேண்டி

  1. {H08__189}: சுற்றத்தார் பொருள் வேண்டி மறுத்தார் என்றது -
  2. {H08__639}: தலைவி, ‘கொடுமை ஒழுக்கம் கோடல் வேண்டி, அடிமேல் வீழ்ந்த கிழவனை நெருங்கிக், காதல் எங்கையர் காணின் நன்றென, மாதர் சான்ற வகையின்கண்’ கூறல் -
  3. {I09__264}: தோழி, “சுற்றத்தார் பொருள் வேண்டி மறுத்தார்” எனத் தலைவிக்குக் கூறல் -
  4. {J10__687}: ‘வரைவுடன்பட்டோற் கடாவல் வேண்டி’ய விடத்துத் தோழி கூறியது -

வேண்டித்

  1. {H08__562}: தலைவன், ‘வரைதல் வேண்டித் தோழி செப்பிய புரைதீர் கிளவி புல்லிய எதிர்’ வின்கண் கூறல் -
  2. {I09__080}: தலைவி, ‘வரைதல் வேண்டித் தோழி செப்பிய, புரைதீர் கேள்வி புல்லிய எதிர்வின்’ கண் கூறல் -

வேண்டிய

  1. {G07__308}: இரவுக்குறி வேண்டிய கிழவற்குத் தோழி நேர்ந்த வாய்பாட்டான் மறுத்தது -
  2. {I09__227}: தோழி இரவுக்குறி வேண்டிய தலைவனுக்கு உடன்பட்டுக் கூறியது -
  3. {I09__233}: தோழி, ‘உணர்ப்புவயின் வாரா ஊடல் உற்றோள்வயின், உணர்த்தல் வேண்டிய கிழவோன்பால் நின்று, தான் வெகுண்டு ஆக்கிய தகுதிக்கண்’ கூறுதல் -
  4. {I09__425}: தோழி, ‘வேளாண் பெருநெறி வேண்டிய இடத்து’க் கூறல் -
  5. {I09__645}: பரத்தையைத் தேரேற்றி நீராட்டி வந்து வாயில் வேண்டிய தலைமகற்குத் தலைவி வாயில் மறுத்தல் -

வேண்டியவழிக்

  1. {I09__298}: தோழி, தலைவன் பிரிவு வேண்டியவழிக் கூறியது -

வேண்டிவிடத்

  1. {H08__565}: தலைவன் வரைவு வேண்டிவிடத் தமர் மறுத்துழி, அவர் கேட்குமாற்றால் தலைமகட்குச் சொல்லுவாளாய்த் தோழி அறத்தொடு நின்றது -
  2. {I09__302}: தோழி, தலைவன் வரைவு வேண்டிவிடத் தமர் மறுத்துழி அவர் கேட்குமாற்றான் தலைமகட்குச் சொல்லுவாளாய் அறத்தொடு நின்றது -

வேண்டு

  1. {H08__641}: தலைவி, ‘சிறந்த செய்கை அவ்வழித் தோன்றி, அறம்புரி உள்ளமொடு தன் வரவு அறியாமைப், புறம் செய்து பெயர்த்தல் வேண்டு இடத்து’க் கூறல் -

வேண்டுதல்

  1. {H08__369}: தலைவன் உகந்த பொருள்கொண்டு தன் காதல்நோய் தணிக்குமாறு தலைவி வேண்டுதல் -
  2. {J10__016}: பறவைகளை விளித்து மாயனை அழைக்க வேண்டுதல் -

வேண்டும்

  1. {G07__130}: “அழகும் நாணும் அழியாமல் நீ ஆற்றல் வேண்டும்” என்று சொன்ன தோழிக்குத் தலைவி கூறுதல் -
  2. {G07__518}: “ஊரவர் சொல்லும் அன்னை சொல்லும் நோக்கி ஆற்றல் வேண்டும்” என்ற தோழிக்குத் தலைவி கூறல் -
  3. {G07__812}: “காதலரை இவ்வூர் இயற்பழியாமல் அவரது கொடுமையை மறைத்தல் வேண்டும்” எனச் சொன்ன தோழிக்குத் தலைவி கூறியது -
  4. {G07__822}: காப்பினுள் வேண்டும் ஒழுக்கம் -
  5. {G07__864}: “காமம் தீப்போல் தான் நின்ற இடத்தைச் சுடும் ஆதலின், நீ ஆற்றுதல் வேண்டும்” என்ற தோழிக்குத் தலைவி கூறுதல் -
  6. {H08__518}: தலைவன் பாங்கனை “நீ தலைவி உள்ள இடம் நாடிச் சேறல் வேண்டும்” எனல் -
  7. {H08__588}: தலைவி, ஆயத்திடைத் தலைவனைக் கண்டவாறும் அவனைக் கூறியனவும் கூறி, தோழியைத் தலைவனை வரைவுகடாவி யாய்க்கு அறத்தொடு நிற்க வேண்டும் என்றது -
  8. {I09__270}: தோழி, செவிலி தலைவியைக் கோலம் செய்து இவள் நலத்திற்கு ஒப்பான் ஒருவனைப் பெற வேண்டும் என்றாட்குக் கூறியது -
  9. {I09__311}: தோழி, தலைவனிடம், “பரிசப்பொருள் மிகக் கொடுத்தல் வேண்டும்” எனல் -
  10. {I09__315}: தோழி, தலைவனை “அருளல் வேண்டும்” எனல் -
  11. {I09__337}: தோழி, தலைவியது ஆற்றாமை கண்டு, “எம் வருத்தம் தீர்த்தற்கு இரவுக்குறியும் வேண்டும்” என்று கூறல் -
  12. {I09__495}: “நாணும் நிறையும் அழியாமல் ஆற்றல் வேண்டும்” என்ற தோழிக்குத் தலைவி கூறியது -
  13. {I09__548}: “நீயும் ஆற்றி நின் கண்களும் துயிலுதல் வேண்டும்” என்ற தோழிக்குத் தலைவி கூறியது -
  14. {I09__554}: “நெஞ்சில் தோன்றிய காமத்தை நெஞ்சாலேயே அடக்குதல் வேண்டும்” என்ற தோழிக்குத் தலைவி கூறியது -
  15. {J10__030}: பாங்கற் கூட்டம் கூடி நீங்கும் தலைவன், “இனி வருமிடத்துத் தோழியொடும் வரல் வேண்டும்” என்று தலைமகட்குச் சொல்லியது -
  16. {J10__051}: பாங்கனை ஆண்டுச் செல்ல வேண்டும் என்றல் -
  17. {J10__625}: யாழோர் வேண்டும் புணர்ச்சி -
  18. {J10__665}: வரையாது வந்தொழுகும் தலைவன் இரவுக்குறிக்கண் சிறைப்புறத்தானாக, “நின் கண் துயிலுதற்பொருட்டு நீ அவனை மறக்க வேண்டும்” என்ற தோழிக்குத் தலைமகள் சொல்லியது -

வேதியரை

  1. {J10__842}: வேதியரை வினாவுதல் -

வேந்தனின்

  1. {J10__847}: ‘வேந்தனின் ஒரீஇய ஏனோர்’ -

வேந்தனுக்கு

  1. {J10__848}: வேந்தனுக்கு மருத நிலம் உரியதாதல் -

வேந்தன்

  1. {H08__569}: தலைவன், வேந்தன் வினைமுடிப்பான் போன்று முடியாதவழிப் பாகனிடம் நொந்து கூறல் -
  2. {J10__846}: வேந்தன், வருணன் என்னும் தெய்வங்கள் -

வேந்தர்க்கு

  1. {J10__843}: வேந்தர்க்கு உற்றுழிப் பிரிவின்கண் தலைவிமாட்டுப் பாணனைத் தூதாக விடும் தலைவன் கூறியது -

வேந்தற்கு

  1. {G07__746}: களவிடை வேந்தற்கு உற்றுழிப் பிரிந்த தலைவன் வரைவு மலிந்தமை -
  2. {H08__563}: தலைவன் வரைவிடை வைத்து வேந்தற்கு உற்றுழிப் பிரிந்துழித் தலைவியின் வருத்தமிகுதி கண்டார் கூறியது -
  3. {J10__844}: வேந்தற்கு உற்றுழிப்பிரிவு -
  4. {J10__845}: வேந்தற்கு உற்றுழிப் பிரிவுத் துறைகள் -

வேனிற்காலம்

  1. {J10__857}: வேனிற்காலம் -

வேனில்

  1. {J10__856}: வேனில் பின்பனி நண்பகல் பாலைக்கு உரிமை -

வேறாக

  1. {J10__085}: பாங்கி, தலைவன் குறிப்பு வேறாக நெறிப்படக் கூறல் -

வேறிடம்

  1. {J10__854}: வேறிடம் காட்டல் -

வேறு

  1. {I09__328}: தோழி “தலைவி குறிப்பு வேறு கொண்டாள்” எனல் -

வேறுபட

  1. {G07__827}: காம இடையீட்டில் ‘அறிவும் புலனும் வேறுபட நிறீஇ, உவம வாயிற் படுத்தல்’ -

வேறுபடுகின்றது

  1. {J10__231}: “பிரிவாற்றாமை அவற்கும் உளதன்றே! நீ வேறுபடுகின்றது என்னை?” என்ற பாணற்குத் தலைவி கூறியது -

வேறுபடுகின்றாய்

  1. {J10__672}: “வரைவிடை வேறுபடுகின்றாய்” என்ற தோழிக்குக் கிழத்தி கூறியது -

வேறுபடுத்துக்

  1. {J10__855}: வேறுபடுத்துக் கூறல் -

வேறுபட்ட

  1. {H08__212}: செலவுக் குறிப்பறிந்து வேறுபட்ட தலைமகட்குத் தோழி உரைத்தது -
  2. {I09__266}: 1. தோழி, செலவுக்குறிப்பு அறிந்து வேறுபட்ட தலைமகட்கு உரைத்தது -

வேறுபட்டாளைத்

  1. {J10__257}: பிரிவு நேர்ந்த தலைமகள் தலைவனது நீக்கத்துக்கண் வேறுபட்டாளைத் தோழி வற்புறீஇயது -

வேறுபட்டிருந்த

  1. {H08__341}: தலைமகன் வாயில் பெற்றுப் புகுந்து நீங்கினவிடத்தும் அவன் செய்த பண்டைய தீங்கு நினைந்து வேறுபட்டிருந்த தலைவி, வினவிய பாணற்குச் சொல்லியது -

வேறுபாடு

  1. {I09__418}: தோழி, “வரைவு நீட ஆற்றாத தலைவியின் வேறுபாடு புறத்தார்க்குப் புலனாகாமையும் இயையும், இங்ஙனம் கூறுவாரைப் பெறின்” எனக் கூறி வற்புறுத்தல் -
  2. {I09__441}: நடுவணைந்திணைக்கும் கைக்கிளைபெருந்திணைகட்கும் இடையே வேறுபாடு -
  3. {J10__230}: பிரிவாற்றாத தலைவியின் வேறுபாடு கண்டு தலைவன் உரைத்தல் -

வேறுபாட்டின்

  1. {I09__269}: தோழி, செவிலி தலைவியை உற்று நோக்கி வேறுபாட்டின் காரணம் வினவியதாகத் தலைவனிடம் கூறுதல் -

வேறுபாட்டிற்குக்

  1. {H08__647}: தலைவி, செவிலி தன்னை உற்று நோக்கி வேறுபாட்டிற்குக் காரணம் வினவியதாகக் கூறல் -

வேறே

  1. {G07__638}: ‘ஒன்றே வேறே என்றிருபால்’ -

வேற்று

  1. {H08__571}: தலைவன் ‘வேற்று நாட்டகல்வயின் விழுமத்தின் கண்’ கூறல் -
  2. {H08__606}: தலைவி, ‘உயிர் செல, வேற்று வரைவு வரின் அது மாற்றுதற்கண்’ கூறியது -
  3. {H08__660}: தலைவி, தலைவன் குறிஞ்சிநிலத்து வேற்று மலையினன் என்பதைக் குறிப்பாற் கூறுதல் -

வேற்றுமை

  1. {J10__853}: வேற்றுமை கூறல் -

வேற்றுமைகண்டு

  1. {H08__239}: செவிலி, தலைமகள் வேற்றுமைகண்டு பாங்கியை வினாதல் -

வேற்றுமைகள்

  1. {G07__594}: உள்ளுறைகட்கும் இடையே வேற்றுமைகள் -

வேற்றுமைக்கிளவி

  1. {I09__099}: தலைவி, ‘வேற்றுமைக்கிளவி தோற்றல்’ -

வேலனை

  1. {I09__463}: நற்றாய் கேட்டு அவன் (தலைவன்) உளம்கோள் வேலனை வினாதல் -
  2. {J10__849}: வேலனை அழைத்தல் -

வேலன்

  1. {I09__424}: தோழி, வேலன் கழங்கு பார்த்தமை கூறல் -

வேலற்குக்

  1. {I09__422}: தோழி, வெறியாட்டிடத்து வேலற்குக் கூறல் -

வேளாண்

  1. {H08__570}: தலைவன் ‘ வேளாண் எதிரும் விருப்பின்கண்’ கூறல் -
  2. {I09__098}: தலைவி, ‘வேளாண் எதிரும் விருந்தின்கண்’ கூறல் -
  3. {I09__425}: தோழி, ‘வேளாண் பெருநெறி வேண்டிய இடத்து’க் கூறல் -
  4. {J10__850}: ‘வேளாண் எதிரும் விருப்பின்கண்’ தலைவி இரவுக்குறி விலக்கியவழித் தலைவன் கூறுதல் -

வேளாளப்

  1. {J10__851}: வேளாளப் பாங்கன் செயல் -

வேளாளரே

  1. {J10__852}: வேளாளரே உயிர்க்கொடைக்கு உரியர் என்பது -

வைஇயமொழி

  1. {J10__858}: வைஇயமொழி -

வைகறை

  1. {J10__321}: புலரி வைகறை -
  2. {J10__768}: விடியல் வைகறை -
  3. {J10__859}: வைகறை -

வைகறைப்

  1. {J10__860}: வைகறைப் பாணி -

வைகல்

  1. {J10__606}: மெலிவொடு வைகல் -

வைகிருள்

  1. {J10__163}: பாங்கி வைகிருள் விடுத்தல் -

வைகுறுவிடியல்

  1. {J10__861}: வைகுறுவிடியல் மருதத்திற்கு உரிமை -

வைத்த

  1. {I09__085}: தலைவி, ‘வரைவிடை வைத்த காலத்து வருந்தி’க் கூறல் -

வைத்தல்

  1. {J10__232}: பிரிவாற்றாமை கார்மிசை வைத்தல் -

வைத்தவழி

  1. {I09__294}: தோழி, தலைவன் ‘சீருடைப் பெரும் பொருள் வைத்தவழி மறப்பின்’கண் கூறல் -

வைத்து

  1. {H08__372}: தலைவன் (கிழவோன்) உலகின்மேல் வைத்து (மடலே பொருளென)ப் பாங்கிக்கு உரைத்தல் -
  2. {H08__563}: தலைவன் வரைவிடை வைத்து வேந்தற்கு உற்றுழிப் பிரிந்துழித் தலைவியின் வருத்தமிகுதி கண்டார் கூறியது -
  3. {I09__376}: தோழி, பகற்குறிவந்து போகின்ற தலைவன் புறக்கிடை நோக்கி ஆற்றாத தலைவியின் குறிப்பறிந்து மாவின்மேல் வைத்து வற்புறுத்தல் -
  4. {J10__310}: புதல்வன்மேல் வைத்து வாயில் மறுத்தல் -
  5. {J10__465}: மந்திமேல் வைத்து வரைவு கடாதல் -
  6. {J10__862}: வைத்து மகிழ்தல் -

வைத்துக்

  1. {H08__003}: காவல்மேல் வைத்துக் கண்துயிலாமை கூறல் -
  2. {I09__242}: தோழி ஓதத்தின் மேல் வைத்துக் கூறுதல் -
  3. {I09__355}: தோழி, திங்கள்மேல் வைத்துக் கூறல் -

வைத்துச்

  1. {J10__443}: மடல் ஏறுதலைத் (தலைவன்) தன்மேல் வைத்துச் சாற்றல் -

வைத்துத்

  1. {G07__653}: கடலிடை வைத்துத் துயர் அறிவித்தல் -

வைத்துப்

  1. {J10__308}: புதல்வன்மேல் வைத்துப் புலவி தீர்தல் -
  2. {J10__309}: புதல்வன்மேல் வைத்துப் புலவியின் நீடல் -
  3. {J10__673}: வரைவிடை வைத்துப் பிரிந்த தலைமகன் வந்துழித் தலைவி முனிந்து கூறுவாள் போலத் தன் மெலிவு நீங்கியமை தோழிக்குச் சொல்லியது -
  4. {J10__674}: வரைவிடை வைத்துப் பிரிந்தவன் போகும்போது ஆற்றிடை வருந்துதல் -
  5. {J10__675}: வரைவிடை வைத்துப் பிரிந்தவன் மீளும்போது பாகற்குக் கூறுதல்-
  6. {J10__676}: வரைவிடை வைத்துப் பிரிந்து மீள்கின்றான் இடைச்சுரத்துக் குழைந்த மாவின் தளிர் கண்டு சொல்லியது -
  7. {J10__677}: வரைவிடை வைத்துப் பொருள்வயின் பிரிதல் (1) -
  8. {J10__678}: வரைவிடை வைத்துப் பொருள்வயின் பிரிதல் (2) -
  9. {J10__679}: வரைவிடை வைத்துப் பொருள்வயின் பிரிதல் வகைகள் -

வைப்பித்தல்

  1. {G07__652}: கட்டு வைப்பித்தல் -

வைப்பிற்குரிய

  1. {J10__301}: புணர்தல் பிரிதல் இருத்தல் இரங்கல் ஊடல் என்ற முறை வைப்பிற்குரிய காரணம் -

வைப்பு

  1. {J10__564}: முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல் : முறை வைப்பு -

வையை

  1. {G07__872}: கார்ப்பருவத்து பிரிந்த தலைவன் மீண்டு வாராத நிலையில் நிகழ்ந்த வையை நீர் விழாவின் பல்வேறு வகைப்பட்ட இன்பம் கூறி, “இவ்வகைப்பட்ட இன்பத்தையுடைய நின்னையும் நினைத்திலர்” என வையையை நோக்கித் தலைமகள் கேட்பத் தோழி இயற்பழித்தது -
  2. {I09__657}: பருவம் கண்டு வன்புறை எதிரழிந்த தலைமகளது ஆற்றாமை கண்டு தோழி தூது விடவே, சென்ற பாணன் பாசறைக்கண் தலைமகற்குப் பருவ வரவும், வையை நீர் விழவணியும், அங்குப் பட்ட செய்தியும் கூறியது -

வையைநீர்

  1. {J10__001}: பருவவரவின்கண் தலைமகளது ஆற்றாமை கண்டு தூதுவிடச் சென்ற பாணன் தலைமகற்குக் கார்ப்பருவமும் வையைநீர் விழவணியும் கூறியது -

வையைநீர்விழாவில்

  1. {J10__863}: “வையைநீர்விழாவில் காதற்பரத்தை ‘இற்பரத்தையுடன் நீராடினான் தலைவன்’ எனக் கேட்டுப் புலந்தாளைப் புலவி நீக்கிப் புணர்ந்தான்” எனக் கேட்ட தலைமகள், வாயிலாகப் புக்க விறலிக்கு, அவ்வையைநீர் விழாவணியும் ஆங்குப் பட்ட செய்தியும் கூறி வாயில் மறுத்தது.

வையையை

  1. {G07__872}: கார்ப்பருவத்து பிரிந்த தலைவன் மீண்டு வாராத நிலையில் நிகழ்ந்த வையை நீர் விழாவின் பல்வேறு வகைப்பட்ட இன்பம் கூறி, “இவ்வகைப்பட்ட இன்பத்தையுடைய நின்னையும் நினைத்திலர்” என வையையை நோக்கித் தலைமகள் கேட்பத் தோழி இயற்பழித்தது -
  2. {J10__692}: வரைவு மலிந்த தோழி, “கன்னிப் பருவத்துத் தைந்நீராடத் தவம் தலைப்பட்டேம்!” என வையையை நோக்கித் தலைமகன் கேட்பச் சொல்லியது -